PDA

View Full Version : Ponmanachemmal m.g.r. Filmography news & events



Pages : [1] 2 3

siqutacelufuw
21st January 2013, 04:07 PM
I would like to introduce myself as - S. SELVA KUMAR, A staunch MGR Devotee and an Admirer of his movies, since 1968 when I was only 12 years of age.

Because of him, I have come up in my life and attained the current status of Professor, in the Society. As he was considered as ‘VATHIYIAAR’, the interest towards Teaching had arisen within me, to guide the students in a right direction, resulted in leaving my Public Sector undertaking job, after 26 years of valuable service.

His stressing the need for Righteousness, Justice, and Affection towards Parents, Respect to the Elders and to do Good things for the development of Community, Rendering possible assistance to others, through his films really attracted me like Magnet.

I consider him as God in view of his laudable hard efforts made for the upliftment of down-trodden people, when he was film personality and also a charismatic Chief Minister. Not only the People of Tamil Nadu but the Tamilians wherever live in the World, always remember him and express their gratitude for his implementation of people oriented Schemes that derived benefits for the needy. He is the one, incomparable with other Leaders by virtue of his protecting the interest of Tamilians and Tamil Nadu.

I request the Thread users to post the comments related to our Ponmanachemmal MGR only. I also request that posting the Comments, should not in any way hurt the feelings of others, as we are all aware that our M.G.R. is an incomparable human being with anybody else. That is why people still remember him even after his death of 25 years elapsed. To go in deep, many worship him as God.

I seek the co-operation and support from all concerned and welcome the comments.

S. SELVAKUMAR

siqutacelufuw
21st January 2013, 04:12 PM
I would like to introduce myself as - S. SELVA KUMAR, A staunch MGR Devotee and an Admirer of his movies, since 1968 when I was only 12 years of age.
Because of him, I have come up in my life and attained the current status of Professor, in the Society. As he was considered as ‘VATHIYIAAR’, the interest towards Teaching had arisen within me, to guide the students in a right direction, resulted in leaving my Public Sector undertaking job, after 26 years of valuable service.

His stressing the need for Righteousness, Justice, and Affection towards Parents, Respect to the Elders and to do Good things for the development of Community, Rendering possible assistance to others, through his films really attracted me like Magnet.

I consider him as God in view of his laudable hard efforts made for the upliftment of down-trodden people, when he was film personality and also a charismatic Chief Minister. Not only the People of Tamil Nadu but the Tamilians wherever live in the World, always remember him and express their gratitude for his implementation of people oriented Schemes that derived benefits for the needy. He is the one, incomparable with other Leaders by virtue of his protecting the interest of Tamilians and Tamil Nadu.

I request the Thread users to post the comments related to our Ponmanachemmal MGR only. I also request that posting the Comments, should not in any way hurt the feelings of others, as we are all aware that our M.G.R. is an incomparable human being with anybody else. That is why people still remember him even after his death of 25 years elapsed. To go in deep, many worship him as God.

I seek the co-operation and support from all concerned and welcome the comments.

S. SELVAKUMAR

The following is a complete list of all the films, our beloved Ponmanachemmal M.G.R. acted in


No. Year Film
1 1936 Sathi Leelavathi

2 1936 Iru Sahodarargal

3 1938 Dakshayagnam

4 1938 Veera Jagathis

5 1939 Maya Machhindra

6 1939 Prahalatha

7 1941 Ashok Kumar

8 1941 Vedavathi or Seetha Jananam

9 1942 Tamizhariyum Perumal

10 1943 Dhaasippen or Jothi Malar

11 1943 Harichandra

12 1945 Meera

13 1945 Saalivaahanan

14 1946 Sri Murugan

15 1947 Paithiyakkaran

16 1947 Rajakumaari

17 1948 Abhimanyu

18 1948 Mohini

19 1948 Raja Mukthi

20 1949 Ratnakumar

21 1950 Manthiri Kumari

22 1950 Marudhanaattu Ilavarasi

23 1951 Marmayogi

24 1951 Ekta Raja

25 1951 Sarvadhigari

26 1951 Sarvadhigari

27 1952 Andhaman Kaidhi

28 1952 En Thangai

29 1952 Kumaari

30 1953 Jenova

31 1953 Jenova

32 1953 Naam

33 1953 Panakkaari

34 1954 Koondukkili

35 1954 Malaikkallan

36 1955 Gul-E-Bagaavali

37 1956 Alibabavum 40 Thirudargalum

38 1956 Madhurai Veeran

39 1956 Thaaikkuppin Thaaram

40 1957 Chakravarthi Thirumagal

41 1957 Mahadhevi

42 1957 Pudhumai Pithan

43 1957 Raja Rajan

44 1958 Nadodi Mannan

45 1959 Thaai Magalukku Kattiya Thaali

46 1960 Baghdad Thirudan

47 1960 Mannadhi Mannan

48 1960 Raja Desingu

49 1961 Arasilangkumari

50 1961 Nallavan Vazhvan

51 1961 Sabaash Mapillai

52 1961 Thaai Sollai Thattadhe

53 1961 Thirudadhe

54 1962 Kudumba Thalaivan

55 1962 Maadappura

56 1962 Paasam

57 1962 Raani Samyuktha

58 1962 Thaayai Kaatha Thanayan

59 1962 Vikramaadhithan

60 1963 Anandha Jodhi

61 1963 Dharmam Thalai Kaakkum

62 1963 Kalai Arasi

63 1963 Kaanji Thalaivan

64 1963 Koduthu Vaithaval

65 1963 Needhikkuppin Paasam

66 1963 Panathottam

67 1963 Parisu

68 1963 Periya Idathu Penn

69 1964 Dheiva Thaai

70 1964 En Kadamai

71 1964 Padagotti

72 1964 Panakkara Kudumbam

73 1964 Thaayin Madiyil

74 1964 Thozhilali

75 1964 Vettaikaaran

76 1964 Aasai Mugam

77 1965 Aayirathil Oruvan

78 1965 Enga Veettu Pillai

79 1965 Kalangarai Vilakkam

80 1965 Kanni Thaai

81 1965 Panam Padaithavan

82 1965 Thazhampoo

83 1966 Anbe Vaa

84 1966 Naan Aanaiyittal

85 1966 Muharasi

86 1966 Nadodi (1966 film)

87 1966 Chandhrodhayam

88 1966 Parakkum Paavai

89 1966 Petraalthaan Pillaiya

90 1966 Thaali Bhagyam

91 1966 Thanippiravi

92 1967 Arasa Kattalai

93 1967 Kaavalkaaran (1967 film)

94 1967 Thaaiku Thalaimagan

95 1967 Vivasayee

96 1968 Ragasiya Police 115

97 1968 Thaer Thiruvizha

98 1968 Kudiyirundha Koyil

99 1968 Kannan En Kadhalan

100 1968 Oli Vilakku

101 1968 Kanavan

102 1968 Pudhiya Boomi

103 1968 Kadhal Vaaganam

104 1969 Adimai Penn

105 1969 Nam Naadu

106 1970 Maattukaara Velan

107 1970 En Annan

108 1970 Thalaivan

109 1970 Thedi Vandha Mappillai

110 1970 Engal Thangam

111 1971 Kumarikkottam

112 1971 Rickshawkaran

113 1971 Neerum Neruppum

114 1971 Oru Thaai Makkal

115 1972 Sange Muzhangu

116 1972 Nalla Neram

117 1972 Raman Thediya Seethai (1972 film)

118 1972 Annamitta Kai

119 1972 Naan Yen Pirandhen

120 1972 Idhaya Veenai

121 1973 Ulagam Sutrum Valiban

122 1973 Pattikaattu Ponnaiya

123 1974 Netru Indru Naalai (1974 film)

124 1974 Urimai Kural

125 1974 Sirithu Vazha Vendum

126 1974 Ninaithadhai Mudippavan

127 1975 Naalai Namadhe

128 1975 Pallandu Vazhga

129 1975 Idhayakkani

130 1976 Needhikku Thalaivanangu

131 1976 Uzhaikkum Karangal

132 1976 Oorukku Uzhaippavan

133 1977 Indru Pol Endrum Vaazhga

134 1977 Navarathinam

135 1977 Meenava Nanban

136 1978 Madhuraiyai Meetta Sundharapandiyan



I am happy to present the details of each film in a desired manner.


S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
21st January 2013, 04:18 PM
மக்கள் திலகம் அவர்களின் புகழுக்கு இன்னுமொரு புதிய திரி - பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் இன்று

பொன்மனச்செம்மல் MGR FILIMOGRAPHY NEWS AND EVENTS என்ற தலைப்பில் துவங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் முழு விவரங்களோடு எல்லா தகவல்களையும் இங்கு நாம் கருத்துக்களை பதிவு செய்யலாம் .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b3sppe_zpsdd30cc33-1_zpse29030bd.jpg

இந்த திரி துவங்க முழு ஆதரவு தந்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .

நட்புடன்
esvee

Stynagt
21st January 2013, 05:33 PM
பொன்மனத்தலைவனுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் புதிய திரியை உருவாக்கி புரட்சித்தலைவரின் ரசிகர்களை மகிழ்ச்சிகடலில் மிதக்கிவிட்ட திரு. செல்வகுமார் அவர்களுக்கும், நமது தெய்வத்தின் பக்தர்களான திரு. வினோத் அவர்களுக்கும், ராமமூர்த்தி அவர்களுக்கும், திருப்பூர் ரவிச்சந்திரன், சைலேஷ் பாபு, சிவகுமார், ஜெய்சங்கர் அவர்களுக்கும் நன்றி..

ujeetotei
21st January 2013, 06:25 PM
Great Work Professor Selvakumar Sir. I will try to provide as much information I hold to this thread.

ujeetotei
21st January 2013, 06:27 PM
Sathi Leelavathi the first movie that our beloved Leader Puratchi Thalaivar had appeared. First he was chosen for the role of a detective the character comes along with the whole movie. But unfortunately he was given Inspector Rangaiah Naidu. As per the information our MGR role is very small and that his scenes lasted not more than 6 minutes.

ujeetotei
21st January 2013, 06:28 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/sathileelavathi_ad_zps266f480d.jpg

The above image is the advertisement of Sathi Leelavathi taken from internet.

Real uploader not known.

ujeetotei
21st January 2013, 06:29 PM
Here is another ad which is in colour and fortunate for us we can see the back side of MGR, sitting right to the lawyer.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/sathileelavathi_zpsae35333e.jpg

ujeetotei
21st January 2013, 06:39 PM
Sathi Leelavathi (lit. Leelavathi the wife) was based on a Tamil play named Pathi Bhakthi (lit. Devotion to the Husband) written by A. Krishnaswami Pavalar and starring K. P. Kesavan. It was staged by the Madurai Original Boys Company. M. Kandasamy Mudaliar wanted to make a film based on the play. Production started but soon stalled due to differences and K. P. Kesavan canceled his contract. Mudaliar walked out of the production and started a new film titled Sathi leelavathi based on a novel written by S. S. Vasan and serialized in Ananda Vikatan. Mudaliar's son M. K. Radha was cast as hero and an unknown (then) 19 year old M. G. Ramachandran was cast as Police Inspector Rangayya Naidu. The film was produced by Marudachalam Chettiar of Coimbatore. Chettiar wanted Manik Lal Tandon to direct the movie and went to Calcutta to hire him. Tandon who was busy directing Nandanar, introduced Chettiar to Dungan and recommended Dungan be given the chance instead. Dungan was hired as director and the film was made. Some scenes were shot in location at Ceylon. The completed film was 18,000 feet in length.

PlotSathi Leelavathi dealt with the evils of alcoholism and promoted prohibition. It also depicted the plight of plantation workers in Ceylon. It is the story of a young man who becomes an alcoholic and runs away to Ceylon and the difficulties he faces there.
Cast and crew

M. K. Radha
M. S. Gnanambal
M. G. Ramachandran
N. S. Krishnan
T. S. Balaiya
Ellis R. Dungan - Director
M. Kandasamy Mudaliar - Dialogue
S. S. Vasan - Story
Sundara Vadhyar - Lyrics


taken from wikipedia.

ujeetotei
21st January 2013, 06:43 PM
Our beloved Leader from Sathi Leelavathi.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathi_leelavathi_1936film_zpsa61aba00.jpg

ujeetotei
21st January 2013, 06:47 PM
The movie was released on 23rd March 1936.

As I was searching the net for any other information on Sathi Leelavathi, I found that in all MGR photo used for this movie information. If our Leader would have been like others, the movie should have been disappeared along with other movies of that time.

idahihal
21st January 2013, 09:07 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் பற்றிய இந்தத் திரியை தொடங்கி வைத்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது பற்றி உடனடியாக தகவல் தெரிவித்த அன்பர் திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி. தொடக்க நாளிலேயே பதிவுகளை மேற்கொண்ட கலியபெருமாள் விநாயகம் , மற்றும் ரூப் குமார் ஆகியோருக்கும் நன்றி.
முதல் பதிவாக பொன்மனச்செம்மலின் முதல் படம் பற்றிய கருத்துக்களுடன் திரி தொடங்கப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர் ரங்கய்ய நாயுடு என்ற சிறிய கதாபாத்திரத்தில் மக்கள்திலகம் இதில் நடித்துள்ளார். தென்றல் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரையில் பாட்டுப்புத்தகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் 12வதாக இடம் பெற்றிருப்பதாக படித்த நினைவு உள்ளது. மக்கள் திலகம் இப்படம் பற்றிய தனது கருத்துரையில் அவர் ஏற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் என்னால் அந்த பாத்திரத்துக்கோ அந்தப் பத்திரத்தால் எனக்கோ பெருமை சேர்க்கும் அளவுக்கு இல்லை எனக்குறிப்பிட்டுள்ளார். ஆயினும் பொன்மனச்செம்மலின் முதல்படம் என்ற அளவில் ஒவ்வொரு ரசிகனின் மனத்திலும் இப்படம் நீங்காத இடம் பெற்றிருக்கிறது. இருப்பினும் இப்படத்தின் காட்சிகளை முழுமையாகக் காணக்கிடைக்காத சூழல் உள்ளது. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல ஏக்நாத் வீடியோ நிறுவனம் வெளியிட்ட ஒரு விசிஆர் காசட்டிலும் ஜனனி நிறுவனம் வெளியிட்ட வீடியோ மேகசீனிலும் இப்படத்தில் மக்கள்திலகம் அவர்கள் பங்கு பெற்ற காட்சிகள் மட்டும் வெளிவந்தன. அவையும் தற்போது கிடைக்கவில்லை.
கொடுமையான வறுமைச் சூழலில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இதனைத் தொடர்ந்து பல படங்களில் இன்ஸ்பெக்டர் வேடம் புனைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்ததாகவும் , தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேடமே நிலைத்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில் அவ்வாய்ப்புகளை மறுத்து விட்டதாகவும் மக்கள் திலகம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் வயிற்றைக் கழுவ அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் அதன் பின்னரும் பல சமயங்களில் தோன்றியதாகவும் அந்த எண்ணங்களை துடைத்தெறிந்து விட்டு வைராக்கியமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் முதலில் நீதிபதி வேடத்தில் நடிக்க எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவருக்குப் பதிலாக பட முதலாளியின் நண்பர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இப்படத்தில் எம்.ஜி.சி அவர்கள் நடிக்கவில்லை. இந்தப் படம் என்.எஸ்கிருஷ்ணன், டி.எஸ்.பாலைய்யா ஆகியோருக்கும் முதல் படம்.
இதற்கு அடுத்த படமான இரு சகோதரர்கள் படத்தில் தான் எம்.ஜி.ஆரும் அவரது தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் இணைந்து நடித்தார்கள். எம்.ஜி.சக்கரபாணி அவர்களுக்கு இது தான் முதல் படம் . மற்றொரு விநோதமான செய்தி என்னவென்றால் இதில் எம்.ஜி.சி அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் வேடம். மக்கள் திலகத்திற்கோ வில்லன்களில் ஒருவர் வேடம். இருபடங்களையும் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களே இயக்கினார்.

ujeetotei
21st January 2013, 09:10 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் பற்றிய இந்தத் திரியை தொடங்கி வைத்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது பற்றி உடனடியாக தகவல் தெரிவித்த அன்பர் திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி. தொடக்க நாளிலேயே பதிவுகளை மேற்கொண்ட கலியபெருமாள் விநாயகம் , மற்றும் ரூப் குமார் ஆகியோருக்கும் நன்றி.
முதல் பதிவாக பொன்மனச்செம்மலின் முதல் படம் பற்றிய கருத்துக்களுடன் திரி தொடங்கப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர் ரங்கய்ய நாயுடு என்ற சிறிய கதாபாத்திரத்தில் மக்கள்திலகம் இதில் நடித்துள்ளார். தென்றல் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரையில் பாட்டுப்புத்தகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் 12வதாக இடம் பெற்றிருப்பதாக படித்த நினைவு உள்ளது. மக்கள் திலகம் இப்படம் பற்றிய தனது கருத்துரையில் அவர் ஏற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் என்னால் அந்த பாத்திரத்துக்கோ அந்தப் பத்திரத்தால் எனக்கோ பெருமை சேர்க்கும் அளவுக்கு இல்லை எனக்குறிப்பிட்டுள்ளார். ஆயினும் பொன்மனச்செம்மலின் முதல்படம் என்ற அளவில் ஒவ்வொரு ரசிகனின் மனத்திலும் இப்படம் நீங்காத இடம் பெற்றிருக்கிறது. இருப்பினும் இப்படத்தின் காட்சிகளை முழுமையாகக் காணக்கிடைக்காத சூழல் உள்ளது. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல ஏக்நாத் வீடியோ நிறுவனம் வெளியிட்ட ஒரு விசிஆர் காசட்டிலும் ஜனனி நிறுவனம் வெளியிட்ட வீடியோ மேகசீனிலும் இப்படத்தில் மக்கள்திலகம் அவர்கள் பங்கு பெற்ற காட்சிகள் மட்டும் வெளிவந்தன. அவையும் தற்போது கிடைக்கவில்லை.
கொடுமையான வறுமைச் சூழலில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இதனைத் தொடர்ந்து பல படங்களில் இன்ஸ்பெக்டர் வேடம் புனைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்ததாகவும் , தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேடமே நிலைத்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில் அவ்வாய்ப்புகளை மறுத்து விட்டதாகவும் மக்கள் திலகம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் வயிற்றைக் கழுவ அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் அதன் பின்னரும் பல சமயங்களில் தோன்றியதாகவும் அந்த எண்ணங்களை துடைத்தெறிந்து விட்டு வைராக்கியமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jaishankar sir thanks for giving some additional information regarding Sathi Leelavathi.

ujeetotei
21st January 2013, 09:11 PM
And also MGR first got One Hundred rupee note as the salary for this movie.

RAGHAVENDRA
21st January 2013, 09:31 PM
Dear Prof. Selvakumar and friends,
It's nice of you to have started this thread on Shri MGR's filmography. Please try to compile maximum details of the crew pertaining to each film, which would be helpful for future generations. And this would be the real tribute to the Tamil cinema in its celebrations of 100 years. And also my appreciation for giving the list of films. All the best for your efforts.
Raghavendran

ujeetotei
21st January 2013, 10:09 PM
Dear Prof. Selvakumar and friends,
It's nice of you to have started this thread on Shri MGR's filmography. Please try to compile maximum details of the crew pertaining to each film, which would be helpful for future generations. And this would be the real tribute to the Tamil cinema in its celebrations of 100 years. And also my appreciation for giving the list of films. All the best for your efforts.
Raghavendran

Thank you for your wishes Raghavendra Sir.

idahihal
21st January 2013, 11:01 PM
A small video clip of our beloved MGR in the movie Sathileelavathi which was already posted by me in our makkal thilagam thread
http://www.youtube.com/watch?v=BgW1pnCQBmo&feature=player_embedded#!

idahihal
21st January 2013, 11:07 PM
Ponmanachemmal MGR with his brother M.G.Chakarabhani and M.K.Radha , the hero of the film Sathileelavathi.http://i49.tinypic.com/2ug2sux.jpg

idahihal
21st January 2013, 11:29 PM
Ellis r dangan at the time of Sathileelavathi
http://i45.tinypic.com/2q3vqts.jpg
Ellis r dangan at the time of his visit to chennai (late 80's)
http://i50.tinypic.com/16079tj.jpg

Richardsof
22nd January 2013, 06:12 AM
MAKKAL THILAGAM -FIRST MOVIE- SATHILEELAVATHI -1936


MAKKAL THILAGAM MGR -19 YEARS OLD.

http://i49.tinypic.com/2nvqd7a.jpg

Richardsof
22nd January 2013, 06:15 AM
சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம். எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான்.

ujeetotei
22nd January 2013, 07:54 AM
I have the opportunity to see the song book in Xerox, Thangavel the Publisher of Olikirathu Urimaikural magazine had with him. He told that this song book will be used in the first part of our MGR documentary. Somebody having the song book of this movie please upload.

ujeetotei
22nd January 2013, 07:56 AM
With the song book he also showed the Telegraph sent by Theater owner to the distributor that the movie is running successfully and wanted to extend for another two weeks. Theater name and other I have forgotten.

Richardsof
22nd January 2013, 08:16 AM
Sathi Leelavathi (1936) release date is 28 Mar, 1936

The heroine, Susheela Devi, was an attractive young woman and a good dancer who did some of the earliest cabaret sequences in the 1930s. She did the exciting dance in Ellis R.Dungan's classic Sathi Leelavathi' (1936) which introduced several new talents to cinema such as S.S. Vasan, M.K. Radha, N.S. Krishnan, T. S. Balaiah, and last but not the least, M.G. Ramachandran.

Leafing through the collection, you spot Sathi Leelavathi, produced by the Coimbatore-based Manorama Films in 1936. Based on S.S.Vasan’s novel, MGR made his debut as Inspector Rangaiah Naidu, in the film. The booklet also carries a congratulatory note by P. Sambandam, one of the prominent names in films from Chennai. It also has a copy of a telegram sent by Murugappa Chettiar from Colombo to Manorama Films, in which he writes: “Sathi Leelavathi having splendid reception. Great popular appeal. Expecting two more glorious weeks.”

Richardsof
22nd January 2013, 08:22 AM
MGR's first film steps

http://i45.tinypic.com/1ny4wx.jpg



MGR in "Sathi Leelavathi"
It's been a while since I bumped into film historian Randor Guy. When we met the other day, he, as usual, had a tidbit for me. Did I know, he asked me, that it was 75 years ago that M.G. Ramachandran first made his film debut? I didn't, but now I know. It was in a bit part, as a police inspector escorting an accused, that MGR took his first film steps in Sathi Leelavati. Wearing a service bush coat and shorts with a laced turban and a baton, the booted and belted MGR might have looked the part, but it did not win him any recognition. It was to be a little over 10 years later, after a series of minor roles, that he got his chance to play a hero. That was in the 1947 film Rajakumari — and with it he was on his way to stardom.

Sathi Leelavathi, released in 1936, is a film to be remembered for many other reasons as well. It was American Ellis R. Dungan's first film in India as a director — and was to take him to great heights in Tamil cinema. M.K. Radha, then a popular stage actor, comedian N.S. Krishnan and character actor T.S. Balaiah all made their film debuts in this adaptation of Mrs. Henry Woods Danesbury House, yet another of her melodramatic tear-jerkers. The adaptation had been written as a Tamil novel by S.S. Vasan, and when he sold the movie rights to the makers of Sathi Leelavathi, it was his first brush with the film industry. And when Dungan introduced cabaret in the film, it was yet another first.

With Dungan introducing several other cine-techniques new to the Tamil Cinema of the 1930s, Sathi Leelavathi was a trailblazer whose path later Tamil films were to follow.

S. MUTHIAH

Richardsof
22nd January 2013, 09:09 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/no-1_zpsb224724b-1_zpsac119d37.jpg



http://i1273.photobucket.com/albums/y412/esvee6/no-1_zpsb224724b-1_zpsac119d37-1_zps5f93939b.jpg

Scottkaz
22nd January 2013, 10:13 AM
http://i48.tinypic.com/2gvixcw.jpg

மேலும் ஒரு மைல்கல்லாக பொன்மனச்செம்மல் எம்ஜியார்


திரியை அளித்து ஆனந்தகடலில் நீந்தவிட்ட பேராசிரியர்

திரு செல்வகுமார் சார் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்


அதேபோல் திரி துவங்க காரணமாக இருந்த நண்பர்கள்

திரு வினோத் சார் ,திரு ராகவேந்திரன் சார் இருவருக்கும்

எனது நன்றிகள்

siqutacelufuw
22nd January 2013, 10:46 AM
நன்றி காணிக்கை

"பொன்மனச்செம்மல் எம்.ஜீ.ஆர். திரைப்பட தகவல்களும், நிகழ்வுகளும்" என்கின்ற இந்த திரியினை தொடங்கி வைக்க என்னை தேர்ந்தெடுத்தமைக்கு "மையம்" நிறுவனர்களுக்கும், இதற்கான முழு முயற்சி எடுத்து வெற்றி கண்ட எனது அருமை சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கும் முதற்கண் பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும். இந்த திரியினியில் ஆவலுடன் பங்கேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் தங்களது பதிவுகளை உடனடியாக பதிவு செய்திட்ட எனது குல தெய்வம் எம்ஜி.ஆர் அவர்களின் பக்தர்களும், ரசிகர்களும் ஆகிய எனது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய சகோதரர்கள் - திருவாளர்கள் ரூப்குமார், ஜெய்சங்கர், கலியபெருமாள் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய திருவாளர்கள் ரவிச்சந்திரன், இராமமூர்த்தி, சிவகுமார் ஆகியோருக்கும் எனது அன்பு கலந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரியினில் தங்களது பங்களிப்பை தொடங்கவிருக்கும் மக்கள் திலகத்தின் அபிமானிகளும் எனது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அன்பர்கள் திருவாளர்கள் பிரதீப் பாலு, மாசானம், சைலேஷ் பாபு மற்றும் டி.எப்.எம். லவ்வர் அவர்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

இத்திரியின் ஒரே நோக்கமாக நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு படத்தின் சிறப்பு பற்றியும் அது தொடர்பான புது தகவல்களும், புகைப்படங்களும், பட வரிசைப்படி இடம் பெறவிருப்பதால், பதிவிடுவோர் அனைவரும் ஒவ்வொரு படம் பற்றிய தாங்கள் அறிந்த தகவல்களும், புகைப்படங்களும் இந்த திரியினில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்ற பொதுவான தகவல்கள் வழக்கம் போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பகுதி - 4ல் நாம் பதிவிடலாம்.

எல்லா புகழும் என் கடவுள் எம்.ஜி ஆர். அவர்களுக்கே என்று கூறி, இத்திரியினை வெற்றிகரமாக இயக்கிட உங்கள் அனைவரின் நல்லாதரவும், ஒத்துழைப்பும் என்றும் நல்க வேண்டும், என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

MY SPECIFIC SINCERE THANKS TO Mr. RAGHAVENDRA who wished me through this Thread and also to Mr. Pammal Swaminathan & Mr. Neyveli Vasudevan, who conveyed their wishes over phone.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்



http://i47.tinypic.com/6pmext.png

kalnayak
22nd January 2013, 11:19 AM
பலே பலே!!! வாழ்த்துகள்

siqutacelufuw
22nd January 2013, 12:34 PM
பொன்மனச்செம்மலின் முதல் திரைப்படமாகிய "சதிலீலாவதி" பற்றிய தகவல்களை இத்திரியினில் பகிர்ந்து கொண்ட திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரூப் குமார் அவர்களுக்கும் ஜெய் சங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில், இப்படம் பற்றிய கூடுதல் தகவலாக படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ஆரம்ப வரிகளை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

படம் வெளியான தேதி : 28-03-1936

1. கடவுள் வணக்கம் பாடல் : தாயது வயற்றிலே மாயமாய் தரித்து - நான் தங்கினேன் அங்கு சில நாள்
2. தனித்த பெண் குரல் பாடல் : தோடுடைய சேவியன்விடை யேறியோர் தூவெண் மதி சூடி
3. குழுவினர் பாடல் : ஹலோ என்னுடைய டியர் ப்ரென்ஸுகள் வாரும்
4. ஜோடிப்பாடல் : அதிக சினமேன் அன்புள்ள நயினா (பல்லவி)
எதிர் மொழி சொல்லா எனதன்னையை நீர் (அநு பல்லவி)
அடிக்கடி பல்லை கடிக்கிறீர் ஏனோ (சரணம்)

5. தனித்த ஆண் குரல் பாடல் : பாதை தெரியாமலே பேதலிக்கிறேன்
6. தனித்த பெண் குரல் பாடல் இனி என்ன செய்குவேன் தேவியே
7. தனித்த ஆண் குரல் பாடல் : சதிகாரமாரனேவுபாணம் சாருதே என் மீது
8. ஜோடிப்பாடல் : காமி சத்திய பாமா கன்னத்தை கடிப்பாய் எந்தன் பூமி புகழும் நேயன்

9. தனித்த பெண் குரல் பாடல் : புது நிலா முகப் பூமான் புண்ணிய சீமான் (பல்லவி)
மதுகரமென்னுந்தேரல் மதுரச் செவ்வயினூறல் (அனு பல்லவி)
புருவவில் இந்து நுதல் புருஷசிங்கரானிவன் (தொகையறா)

10. தெம்மாங்கு பாட்டு : கள்ளே கடவுளடா தம்பி - கருவாடே சொர்க்கமடா தம்பி
11. தனித்த ஆண் குரல் பாடல் : வாழ்வினிலே மகா தாழ்வடைந்தேனையோ ஊழ்வினைப் பயனீ தோ
12. தனித்த ஆண் குரல் பாடல் : தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்று சென்று
13. தனித்த பெண் குரல் பாடல் : உந்தீபற - அதி உன்னத தக்களியே
14. தனித்த பெண் குரல் பாடல் : ராட்டினமே - கதர் பூட்டினமே - கை ராட்டினமே (பல்லவி)
நாட்டினிலே சிரோஷ்டமான வேஷ்டிக் கதரே (அனு பல்லவி)
போதமானவரே காந்தி சாந்தகரே (பாட்டு)

================================================== ================================================== ==========

ரூப் சார் : மக்கள் திலகத்தின் பெரும்பாலான ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகங்கள் (சதிலீல்வதி உட்பட) அனைத்தும், சில அரிய அபூர்வ புகைப்படங்களையும், பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வருகிறேன். விரைவில் அவைகளை நமது திரியில் வெளியிட உத்தேசித்துள்ளேன்.

புரட்சித் தலைவரின் சிறு வயது தோற்ற புகைப்படம் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
http://i46.tinypic.com/nudxk.jpg

siqutacelufuw
22nd January 2013, 12:39 PM
பலே பலே!!! வாழ்த்துகள்

Thanks to Kalnayak Sir - for your wishes.

We expect your active participation in this Thread too.

With Regards,

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
22nd January 2013, 02:40 PM
இனிய நண்பர்களே
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் 1968 முதல் மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து தொடர்ந்து அவரின் பக்தராக , அவரது புகழினை என்றென்றும் பரப்பிடும் தூயவரான திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் பொன்மனச்செம்மல் mgr - திரைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் என்ற திரியினை துவக்குவதற்கு பொருத்தமானவர் என்ற முறையில் நேற்று அவரிடம் கேட்டு கொண்டதின் பேரில் மன நிறைவுடன் உடனே புதிய இந்த திரியினை துவக்கி வைத்த
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .



புதிய கோணத்தில் மக்கள் திலகத்தின் 134 திரைப்படங்களின்

எல்லா தொகுப்புகளுடன் நமக்கு நமது நண்பர்கள் அனைவரும் திரியில் கலந்து பதிவுகள் வழங்குவார்கள் .

xanorped
22nd January 2013, 02:51 PM
welcome to you all and me for Ponmanachemmal m.g.r. Filmography news & events

By this not even MGR fans others can know about makkal thilagam
what i can do the best i will share info regarding this thread

xanorped
22nd January 2013, 02:53 PM
Sathi Leelavathi (1936 film) (http://en.wikipedia.org/wiki/Sathi_Leelavathi_(1936_film))

Richardsof
22nd January 2013, 02:53 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2Red_zps447b0d08-1_zpsbc0f5360.jpg


1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த படங்கள்

xanorped
22nd January 2013, 03:00 PM
Sathileelavati -1936 -1 (http://mgrperannews.blogspot.in/2010/12/mgrs-debut-movie-sathileelavathi-full.html)

Sathileelavati -1936 -2 (http://mgrperannews.blogspot.in/2010/12/mgrs-debut-movie-sathileelavathi-full_21.html)

xanorped
22nd January 2013, 03:04 PM
Iru Sahodarargal -1936
Cast

M. G. Ramachandran (credited as 'G.Ramachandran),
M.G.Chakrapani (credited as 'G.Chakrapani),K. P. Kesavan, K. K. Perumal,M. M. Radhabai,
T. S.Krishnaveni,T. S. Balaiah,S. N. Vijayalakshmi,
P. G.Venkatesan,S. N. Kannamani.

Produced by
Parameswari Sound Pictures,

Directed by
Ellis R.Dungan



Story View

A family tale of two brothers with wives cast in different moulds, onedocile and subservient and the other greedy and scandal mongering.The younger brother (Kesavan) is well versed in music and other artsgoes to Madras to earn money to� keep the family floating and the wolfaway from its thin doors.� Thanks to a Good Samaritan he gets a breakand makes a name as a stage artiste.� The money he sends for theupkeep of the family is received by the troublesome sister-in-law whoforges his wife's signature.� After many twists and turns wisdom dawnson the troublesome sister-in-law and her wayward husband and thanks tothe goodness of the actor brother and his good wife the family isunited once more, proving the father's dying words, "a split familynever prospers"…

"Iru Sahodarargal" (also known as "Two Brothers") was written by notedTamil scholar poet, writer and also filmmaker S. D. S. Yogi and wasdirected by the celebrated American Tamil filmmaker Ellis R. Dungan,his second film which came out after his successful debut in "SathiLeelavathi" (1936). The film produced by the noted Coimbatore-basedproducer of that decade Parameswaran Chettiar, was shot in Bombay at Saroj Movietone Studios.
Kesavan, the hero and the younger brother was one of the leadingactors of the 1930s. An import from theatre he was for a short periodvery popular with many hits to his credit like "Bambai Mail" "PunjabKesari" and others. He also sang well. Not many are aware that hewas the role model of M. G. Ramachandran.A Rationalist during aperiod when such persons were rare he refused to act in godly roleswhich ultimately led to the decline of his career.MGR too followinghim during his early days was reluctant to do such roles. Today K. P.Kesavan is hardly remembered.� Ramachandran and Chakrapani acted in minor roles and were credited with only their initial G, and thus MGRwas G. Ramachandran repeating the role of the policeman while M.G.Chakrapani played the inspector, the role MGR played in "SathiLeelavathi".

To play the role of 'Kuppi Paati' Dungan insisted on casting a 70-yearold woman Alamelu Ammal to lend realism to the role!
Surprisingly the theme and storyline found their way many years laterin the Hindi movie star and producer-director Bhagwan's box officebonanza "Albela".
When this writer drew the attention of the similarity to his friendEllis R. Dungan, he recalled that Bhagwan, not yet famous in 1930s wasa regular visitor to the sets at the Bombay studio and also helped inmany ways with both of them traveling often by tram. "Perhaps thestoryline got stuck in his mind and he used it later, you know,Randor, many do it in movies," Dungan remarked smiling.
Music was provided by Anantharaman and Gopalaswami (now forgotten)with lyrics by S. D. S. Yogi.
"Iru Sahodarargal" fared fairly well at the box office and the careergraph of Ellis R. Dungan began to show the promised upward swing.
The art director S. K. Murthy also designed a rare occurrence, thesong book of the movie in an entirely different fashion whichattracted much attention in those days .(This writer has the only copyof it in his modest archive.)

Article by

Randor Guy

Richardsof
22nd January 2013, 03:20 PM
ண் படத்தின் பெயர் வெளியான தேதி
1 சதிலீலாவதி 28-03-1936
2 இரு சகோதரர்கள் 1936
3 தட்சயக்ஞம் 31-03-1938
4 வீர ஜெகதீஷ் 1938
5 மாயா மச்சீந்திரா 22-04-1939
6 பிரகலாதா 12-12-1939
7 வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941
8 அசோக்குமார் 10-07-1941
9 தமிழ் அறியும் பெருமாள் 30-04-1942
10 ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் 03-03-1943
11 ஹரிச்சந்திரா 14-01-1944
12 சாலிவாகனன் 16-02-1945
13 மீரா 03-11-1945
14 ஸ்ரீமுருகன் 04-06-1946
15 ராஜகுமாரி 11-04-1947
16 பைத்தியக்காரன் 26-09-1947
17 அபிமன்யூ 06-05-1948
18 ராஜமுக்தி 09-10-1948
19 மோகினி 31-10-1948
20 ரத்னகுமார் 15-12-1949
21 மருதநாட்டு இளவரசி 02-04-1950
22 மந்திரி குமாரி 24-06-1950
23 மர்ம யோகி 02-02-1951
24 சர்வாதிகாரி 14-09-1951
25 அந்த மாண் கைதி 14-03-1952
26 குமாரி 11-04-1952
27 என் தங்கை 31-05-1952
28 நாம் 05-03-1953
29 ஜெனோவா (மலையாளம்) 1953
30 பணக்காரி 1953
31 ஜெனோவா (தமிழ்) 1953
32 மலைக்கள்ளன் 22-07-1954
33 கூண்டுக்கிளி 26-08-1954
34 குலேபகாவலி 29-07-1955
35 அலிபாபாவும் 40 திருடர்களும் 14-01-1956
36 மதுரை வீரன் 13-04-1956
37 தாய்க்குப் பின் தாரம் 21-09-1956
38 சக்ரவர்த்தி திருமகள் 18-01-1957
39 ராஜராஜன் 26-04-1957
40 புதுமை பித்தன் 02-08-1957
41 மகாதேவி 22-11-1957
42 நாடோடி மன்னன் 22-08-1958
43 தாய் மகளுக்குக் கட்டிய தாலி 31-12-1959
44 பாக்தாத் திருடன் 06-05-1960
45 ராஜாதேசிங்கு 02-09-1960
46 மன்னாதி மன்னன் 19-10-1960
47 அரசிளங்குமரி 01-01-1961
48 திருடாதே 23-03-1961
49 சபாஷ் மாப்பிளே 14-07-1961
50 நல்லவன் வாழ்வான் 31-08-1961
51 தாய் சொல்லைத் தட்டாதே 07-11-1961
52 ராணி சம்யுக்தா 14-01-1962
53 மாடப்புறா 16-02-1962
54 தாயைக் காத்த தனயன் 13-04-1962
55 குடும்பத் தலைவன் 15-08-1962
56 பாசம் 31-08-1962
57 விக்கிரமாதித்தன் 27-10-1962
58 பணத்தோட்டம் 11-01-1963
59 கொடுத்து வைத்தவள் 09-02-1963
60 தர்மம் தலைக் காக்கும் 22-02-1963
61 கலை அரசி 19-04-1963
62 பெரிய இடத்துப் பெண் 10-05-1963
63 ஆனந்த ஜோதி 28-06-1963
64 நீதிக்குப் பின் பாசம் 15-08-1963
65 காஞ்சித் தலைவன் 26-10-1963
66 பரிசு 15-11-1963
67 வேட்டைக்காரன் 14-01-1964
68 என் கடமை 13-03-1964
69 பணக்காரக் குடும்பம் 24-04-1964
70 தெய்வத்தாய் 18-07-1964
71 தொழிலாளி 25-09-1964
72 படகோட்டி 03-11-1964
73 தாயின் மடியில் 18-12-1964
74 எங்க வீட்டுப் பிள்ளை 14-01-1965
75 பணம் படைத்தவன் 27-03-1965
76 ஆயிரத்தில் ஒருவன் 09-07-1965
77 கலங்கரை விளக்கம் 28-08-1965
78 கன்னித்தாய் 10-09-1965
79 தாழம் பூ 23-10-1965
80 ஆசை முகம் 10-12-1965
81 அன்பே வா 14-01-1966
82 நான் ஆணையிட்டால் 04-02-1966
83 முகராசி 18-02-1966
84 நாடோடி 14-04-1966
85 சந்திரோதயம் 27-05-1966
86 தாலி பாக்கியம் 27-08-1966
87 தனிப் பிறவி 16-09-1966
88 பறக்கும் பாவை 11-11-1966
89 பெற்றால்தான் பிள்ளையா 09-12-1966
90 தாய்க்குத் தலைமகன் 13-01-1967
91 அரசக்கட்டளை 19-05-1967
92 காவல்காரன் 07-09-1967
93 விவசாயி 01-11-1967
94 ரகசிய போலீஸ் 115 11-01-1968
95 தேர்த்திருவிழா 23-02-1968
96 குடியிருந்த கோவில் 05-03-1968
97 கண்ணன் என் காதலன் 25-04-1968
98 புதிய பூமி 27-06-1968
99 கணவன் 15-08-1968
100 ஒளி விளக்கு 20-09-1968
101 காதல் வாகனம் 21-10-1968
102 அடிமைப்பெண் 01-05-1969
103 நம்நாடு 07-11-1969
104 மாட்டுக்கார வேலன் 14-01-1970
105 என் அண்ணன் 21-05-1970
106 தலைவன் 24-07-1970
107 தேடி வந்த மாப்பிள்ளை 29-08-1970
108 எங்கள் தங்கம் 09-10-1970
109 குமரிக் கோட்டம் 26-01-1971
110 ரிக்க்ஷாக்காரன் 29-05-1971
111 நீரும் நெருப்பும் 18-10-1971
112 ஒரு தாய் மக்கள் 09-12-1971
113 சங்கே முழங்கு 04-02-1972
114 நல்ல நேரம் 10-03-1972
115 ராமன் தேடிய சீதை 13-04-1972
116 நான் ஏன் பிறந்தேன் 09-06-1972
117 அன்ன மிட்ட கை 15-09-1972
118 இதய வீணை 20-10-1972
119 உலகம் சுற்றும் வாலிபன் 11-05-1973
120 பட்டிக்காட்டுப் பொன்னையா 10-08-1973
121 நேற்று இன்று நாளை 12-07-1974
122 உரிமைக்குரல் 07-01-1974
123 சிரித்து வாழ வேண்டும் 30-1-1974
124 நினைத்ததை முடிப்பவன் 09-05-1975
125 நாளை நமதே 04-07-1975
126 இதயக்கனி 22-08-1975
127 பல்லாண்டு வாழ்க 31-10-1975
128 நீதிக்குத் தலைவணங்கு 18-03-1976
129 உழைக்கும் கரங்கள் 23-05-1976
130 ஊருக்குப் உழைப்பவன் 12-11-1976
131 நவரத்தினம் 05-03-1977
132 இன்று போல் என்றும் வாழ்க 05-05-1977
133 மீனவ நண்பன் 14-08-1977
134 மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-01-1978

xanorped
22nd January 2013, 04:24 PM
21682169


An Article from "En Thambi MGR" by M.G.Chakrapani

Richardsof
22nd January 2013, 06:40 PM
http://i48.tinypic.com/1zl6rtc.jpg

Richardsof
22nd January 2013, 06:44 PM
http://i45.tinypic.com/2rhv3gl.jpg

ujeetotei
22nd January 2013, 08:21 PM
பொன்மனச்செம்மலின் முதல் திரைப்படமாகிய "சதிலீலாவதி" பற்றிய தகவல்களை இத்திரியினில் பகிர்ந்து கொண்ட திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரூப் குமார் அவர்களுக்கும் ஜெய் சங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில், இப்படம் பற்றிய கூடுதல் தகவலாக படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ஆரம்ப வரிகளை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

படம் வெளியான தேதி : 28-03-1936

1. கடவுள் வணக்கம் பாடல் : தாயது வயற்றிலே மாயமாய் தரித்து - நான் தங்கினேன் அங்கு சில நாள்
2. தனித்த பெண் குரல் பாடல் : தோடுடைய சேவியன்விடை யேறியோர் தூவெண் மதி சூடி
3. குழுவினர் பாடல் : ஹலோ என்னுடைய டியர் ப்ரென்ஸுகள் வாரும்
4. ஜோடிப்பாடல் : அதிக சினமேன் அன்புள்ள நயினா (பல்லவி)
எதிர் மொழி சொல்லா எனதன்னையை நீர் (அநு பல்லவி)
அடிக்கடி பல்லை கடிக்கிறீர் ஏனோ (சரணம்)

5. தனித்த ஆண் குரல் பாடல் : பாதை தெரியாமலே பேதலிக்கிறேன்
6. தனித்த பெண் குரல் பாடல் இனி என்ன செய்குவேன் தேவியே
7. தனித்த ஆண் குரல் பாடல் : சதிகாரமாரனேவுபாணம் சாருதே என் மீது
8. ஜோடிப்பாடல் : காமி சத்திய பாமா கன்னத்தை கடிப்பாய் எந்தன் பூமி புகழும் நேயன்

9. தனித்த பெண் குரல் பாடல் : புது நிலா முகப் பூமான் புண்ணிய சீமான் (பல்லவி)
மதுகரமென்னுந்தேரல் மதுரச் செவ்வயினூறல் (அனு பல்லவி)
புருவவில் இந்து நுதல் புருஷசிங்கரானிவன் (தொகையறா)

10. தெம்மாங்கு பாட்டு : கள்ளே கடவுளடா தம்பி - கருவாடே சொர்க்கமடா தம்பி
11. தனித்த ஆண் குரல் பாடல் : வாழ்வினிலே மகா தாழ்வடைந்தேனையோ ஊழ்வினைப் பயனீ தோ
12. தனித்த ஆண் குரல் பாடல் : தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்று சென்று
13. தனித்த பெண் குரல் பாடல் : உந்தீபற - அதி உன்னத தக்களியே
14. தனித்த பெண் குரல் பாடல் : ராட்டினமே - கதர் பூட்டினமே - கை ராட்டினமே (பல்லவி)
நாட்டினிலே சிரோஷ்டமான வேஷ்டிக் கதரே (அனு பல்லவி)
போதமானவரே காந்தி சாந்தகரே (பாட்டு)

================================================== ================================================== ==========

ரூப் சார் : மக்கள் திலகத்தின் பெரும்பாலான ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகங்கள் (சதிலீல்வதி உட்பட) அனைத்தும், சில அரிய அபூர்வ புகைப்படங்களையும், பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வருகிறேன். விரைவில் அவைகளை நமது திரியில் வெளியிட உத்தேசித்துள்ளேன்.

புரட்சித் தலைவரின் சிறு வயது தோற்ற புகைப்படம் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
http://i46.tinypic.com/nudxk.jpg

நன்றி செல்வகுமார் சார். பாட்டு புத்தகங்களை ஒவ்வொன்றாக வெளியிடுங்கள்.

ujeetotei
22nd January 2013, 10:41 PM
சதி லீலாவதியில் அறிமுகமான டி.எஸ்.பாலையா கதாநாயகனாக தனது இரண்டாவது படத்திலேயே நடித்தார். அந்தப் படம் தான் இரு சகோதரர்கள். இதில் நம் தலைவருடன், கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, எம்.எம்.ராதாபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.

இரண்டு சகோதராக்ளுக்கிடையே உண்டான குடும்ப சிக்கல்களை சரி செய்து குடும்பம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டும் படமாக இரு சகோதரர்கள் படம் வெளிவந்தது.

இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நமது தலைவர் தோன்றினார். மேலும் இந்த படத்தில் தாடி வைத்து இன்னொரு கதாபாத்திரத்திலும் தோன்றினார் என்று படித்து இருக்கிறேன்.

oygateedat
22nd January 2013, 11:00 PM
http://i48.tinypic.com/2n0n2fp.jpg

oygateedat
22nd January 2013, 11:03 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2red_zps447b0d08-1_zpsbc0f5360.jpg




1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த படங்கள்

mr.vinod, thank u very much for your informations about 2nd movie of our beloved thalaivar.

Richardsof
23rd January 2013, 06:07 AM
http://i50.tinypic.com/29gllph.jpg

Richardsof
23rd January 2013, 06:14 AM
சதிலீலாவதி - இரு சகோதரர்கள் படங்கள் வெளியான திரை அரங்குகள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை .
இந்த திரியினை பார்வையிடும் நண்பர்களிடம் மேற்கண்ட படங்களின் நிழற்படமோ அல்லது விளம்பரமோ இருந்தால் அதனை இங்கு பதிவிட வேண்டுகிறேன் .

siqutacelufuw
23rd January 2013, 09:53 AM
இரு சகோதரர்கள் படத்தில் நமது மக்கள் திலகம் முஸ்லிம் அன்பராக தோன்றும் ஒரு காட்சி

இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் பற்றிய விவரம் அடுத்து தொடர்கிறது.


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

http://i47.tinypic.com/xbliyf.jpg

siqutacelufuw
23rd January 2013, 10:13 AM
http://i48.tinypic.com/2n0n2fp.jpg


நன்றி ரவிச்சந்திரன் சார். தங்களின் பங்களிப்பு இத்திரியினிலும் தொடர விரும்புகிறேன்.

ஏற்கனவே தெரிவித்தபடி இத்திரியினில் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்களின் திரைப்பட செய்திகளை மட்டும் அனைவரும் எதிர்பார்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பிர்கேற்ப பதிவிகளை மேற்கொள்ளுவோம்.

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
23rd January 2013, 02:55 PM
http://i48.tinypic.com/2vja2dw.jpg

RAGHAVENDRA
23rd January 2013, 03:33 PM
http://i47.tinypic.com/xbliyf.jpg

படத்தில் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் டி.எஸ்.பாலையா அவர்கள் அல்லவா

ujeetotei
23rd January 2013, 08:58 PM
படத்தில் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் டி.எஸ்.பாலையா அவர்கள் அல்லவா

Yes Sir.

ujeetotei
23rd January 2013, 09:14 PM
Daksha Yagnam 1938

Sati, the daughter of Daksha, a descendant of Lord Brahma, marries Lord Shiva (V. A. Chellappa) against the wish of her father. This annoys the king (Daksha) and he performs a yagna (to insult Shiva), where he invites all gods except his son-in-law (Lord Shiva). Sati attends this sacrifice against the wishes of Shiva and is insulted by her father. Unable to bear this, Sati kills herself by burning in the fire.

Shiva destroys Daksha's sacrifice through Veerabhadra, cuts off Daksha's head and replaces it with that of a goat, and restores his life. Later he picks up the remain of Sati's body and performs "Rudra Thandavam", a dance that will lead to the destruction of Universe, but the other gods intervene, and the Disc of Vishnu (M. G. Ramachandran) cuts through the Sati's corpse Her body parts, known as Shakthi Peetas, fall in several places on the Indian subcontinent.


M. G. Ramachandran, who later became one of the leading actors and politicians in Tamil Nadu acted in a small role as Lord Vishnu. M. G. Nataraja Pillai played an important role in the film.

Cast


V. A. Chelappa as Lord Shiva
M. M. Radhabai
M. G. Nataraja Pillai
K. R. Jayalakshmi
P. G. Venkatesan
T. N. Chandramma
N. S. Krishnan
T. A. Mathuram
M. G. Ramachandran as Lord Vishnu


From wikipedia.

ujeetotei
23rd January 2013, 09:16 PM
இப்படத்தில் நமது தலைவர் அவர்களின் அழகு தோற்றம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/cp25_daksaa_yagnam__790682f_zpsc4346711.jpg

இந்த படத்தில் மகா விஷ்ணுவாக.

Richardsof
24th January 2013, 06:22 AM
Dear roop sir

very nice postings .

Makkal thilagam still is very fine to see him as lord vishnu in this movie .

Unseen pic

RAGHAVENDRA
24th January 2013, 07:24 AM
Dhaksha Yagnam image. A really rare one. Good.

xanorped
24th January 2013, 08:08 AM
Daksha Yagnam 1938



V. A. Chellappa, M. M. Radhabai, M. G. Ramachandran, M. G. Nataraja Pillai, K. R. Jayalakshmi, P. G. Venkatesan, T. N. Chandramma, N. S. Krishnan and T. A. Mathuram ???
This legend is associated with the destruction of Daksha's sacrifice and the origin of the Shakthi Peetas in India.

Sati, consort of Shiva, is the daughter of Daksha Prajaapathi, a descendant of Brahma. She had married Shiva against her father's wishes. The vain Daksha performs a great yagna (with the sole aim of insulting Shiva), to which he invites all the gods and goddesses except his son-in-law Shiva. Against Shiva's wishes, Sati attends this sacrifice only to be insulted by her father. Unable to bear the insult, Sati immolates herself.

Enraged, Shiva through Veerabhadra destroys Daksha's sacrifice, cuts off Daksha's head and replaces it with that of a goat, as he restores him to life. Still crazed with grief, he picks up the remains of Sati's body, and performs ‘Rudra Thandavam', the dance of destruction throughout the Universe. The other gods intervene to stop this dance, and the Disc of Vishnu (Vishnu Chakra) cuts through the corpse of Sati, whose various parts of the body fall at several spots in the Indian subcontinent and form the sites of what are known as Shakthi Peetas today.

Not surprisingly, this interesting story was made into a movie many times in India during the Silent Film period and later during the Talking Picture era. The first film Sati Parvathi (a.k.a. Daksha Yagnam ) was made in 1920 in the Silent Film format. Then came another titled Sati in 1922, made by the well-known production company of the day, Madan Theatres. In 1927, noted filmmaker G. V. Sahni made it again as a silent film, which was believed to have fared well at the box office. The first talking picture version was made in 1938 in Tamil (the movie now being discussed) by noted filmmaker Raja Chandrasekhar. Qualifying himself in Arts in Bombay, he worked as art director and designer for some time. He graduated to film direction at which he was quite successful. He made films such as Ashok Kumar , featuring the icon of Tamil Cinema, M. K. Thyagaraja Bhagavathar. In those days, he was believed to have been a favourite director of Bhagavathar. However, his later years were spent in obscurity, while his brother T. R. Raghunath became a successful filmmaker. Chithrapu Narayanamurthi made the Telugu version in 1941 and another Telugu version was made by Kadaru Nagabhushnam, husband of celebrated star-actress and producer Pasupuleti Kannamba, in 1962. In 1980, a Bengali version came, proving the popularity of the epic tale.

M. G. Ramachandran, the later day cult figure in Tamil Nadu political history, was an interesting feature of this film. He played a minor role and the initial advertisements released in support of the film did not mention his name at all! This was the fourth movie after his impressive debut in Ellis R Dungan's Sati Leelavathi (1936) in which he played a police inspector with laced turban, stick and all!

Well-known stage and screen star of his day Chellappa played Lord Shiva in his flamboyant style and sang quite a few songs. Krishnan-Mathuram who had come together as a couple around the time provided comic relief in their own characteristic style.


Remembered for being one of the early films of MGR.

randor guy

siqutacelufuw
24th January 2013, 09:29 AM
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமாகிய "சதிலீலாவதி" படத்தைப் பற்றிய கூடுதல் தகவல் :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :

நல்லவனாகிய கிருஷ்ணமூர்த்தி, மனைவி லீலவதியுடனும், மகள் லட்சுமியுடனும் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். அவர்கள் வாழ்க்கையில் வில்லனாக ராமநாதன் குறுக்கிடுகிறான். துரதிருஷ்டமாக, ராமநாதனுடன் பழகியதால் கிருஷ்ணமூர்த்தி மது பழக்கத்துக்கு அடிமையாகிறான்.

பரசுராமன் கிருஷ்ணமூர்த்திக்கு நல்ல நண்பன். கிருஷ்ணமூர்த்தியை திருத்துவதற்கு எவ்வளவு முயன்றும் முடிய வில்லை.

ராமநாதன் செய்த சூழ்ச்சியால் தன் மனைவி மீதும், உற்ற நண்பன் பரசுராமன் மீதும் சந்தேகம் கொள்கிறான் கிருஷ்ணமூர்த்தி, பரசுராமனை கொல்ல எண்ணி சந்தர்ப்பத்தை எதிர் நோக்குகிறான். இதனிடையில்,பரசுராமனைப் போல் ஒருவனக்கு உடை அணிவித்து, அவனைப்போலவே நடை, பாவனைகளை ஏற்படுத்தி, கிருஷ்ணமூர்த்தி கண்ணில் படும்படி அவ்வழியே அனுப்புகிறான் ராமநாதன்.

போலி பரசுராமனை துரத்திக்கொண்டு வரும் பொழுது கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுகிறான். இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ராமநாதன், போலி பரசுராமனை சுட்டு விட்டு பழியை கிருஷ்ணமூர்த்தி மீது போட்டு விடுகிறான். பயந்து போன கிருஷ்ணமூர்த்தி இலங்கைக்கு தப்பி செல்கிறான். அங்கு அவனுக்கு புதையல் கிடைக்கிறது. உண்மையான பரசுரமனையும் சந்திக்க நேரிடுகிறது. இருவரும் மாறு வேடத்தில் தாய்நாடு திரும்பி வருகிறார்கள். தனியாக இருக்கும் லீலாவதியை கெடுக்க முயன்ற ராமநாதனை போலிசார் கைது செய்கின்றனர்.

முழு உண்மை தெரிந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர, சுபமாக எல்லாம் நடக்கிறது.


கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் மறைந்த எம். கே. ராதா அவர்களும், லீலாவதியாக எம். ஆர். ஞானம்பாள் அவர்களும், பரசுரமனாக கலைவாணர் என். எஸ் கே. அவர்களும், போலீஸ் அதிகாரி வெங்கையா நாயுடுவாக நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் நடித்துள்ளனர்.

மனோரமா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு கதை எழுதியவர் கந்தசாமி முதலியார்.

இத்திரைப்படம் 125 நாட்கள் வரை ஓடியதாக நம்பத்தகுந்த தகவல்.


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

குறிப்பு : நமது பாரத திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது வெளிவந்த இத்திரை படத்தினைப் பற்றிய அதிகபட்சமான தகவல்களை அளித்துள்ளோம். வெளியான திரை அரங்குகள், மற்றும் இதர தகவல்கள் ஏதும் இருப்பின் அவற்றை இத்திரியில் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறோம்.

siqutacelufuw
24th January 2013, 01:00 PM
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த 2வது படமாகிய "இரு சகோதரர்கள்" படத்தைப் பற்றிய தகவல் :
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :

மகாதேவர் என்பவர் தான் சாகும் தருவாயில், சபாபதி, பசுபதி என்கின்ற தனது இரு குமாரர்களையும் அருகிலழைத்து, தான்
காலகதியான பின், அவர்கள் மிக்க ஒற்றுமையோடும், அன்போடும் வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி மரித்தார்

தகப்பனார் சொன்னபடி நடக்க சகோதரர்களுக்கு தடையில்லை. ஆனால் சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும், அகம்பாவமும் கொண்டவள் அவள், பசுபதியின் மனைவியும், நற்குணம் உடையவளுமாகிய சாந்தா என்பவளையும், அவள் மக்களையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப் பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவர் நல்ல மனதை கலைத்து வந்தாள்.

பசுபதி குடும்பப் பொறுப்பும், கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத பிரியமும், நடிகத் திறமையும் உள்ளவர் ஆதலால் வீட்டுக் காரியங்களைக் கவனியாமல் அந்த ஊர் யுவ நாடக சபையொன்றின் பாலே பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சரசாவின் புருஷனோ, அவ்வூர் ஜமீன்தார் ஆபீஸ் மேனேஜராக இருந்தாலும், மிகவும் அறிவாளியாயினும், மனையாள் சொல் கேட்பவர்.

சரஸாவுக்குத் தூண்டுதல் செய்து வந்தவள் ஊர் வம்பளப்பு முதலியவற்றிக்கு பொக்கிஷமான குப்பி பாட்டி என்னும் வேலைக்க்காரி. அவள் தூண்டுதலினால், சரசா தன் கணவனை காணும் போதெல்லாம் பசுபதி, அவர் மனைவி இவர்களைப் பற்றி பொல்லாப்பு கூறி வந்தாள்.

பசுபதியோ காலக் கொடுமையால், தான் முயற்சியுடன் மூத்த நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி குறிப்பிட்ட வாய்தாவில் கொடுக்கத் தவறி விட்டார். மார்வாடி சபாபதியிடம் வந்து முறையிட்டான்.

இயற்கனவே சகோதரனை வெறுத்து வந்த சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி சண்டை வந்து பாகப்பிரிவினை ஏற்பட்டது. வீட்டின் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பகிர்ந்து கொண்டவராயினும், சாந்தாவும், மக்களும் அந்த வீட்டிலேயே குடியிருந்துகொண்டு சராசாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாயிற்று.

இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தா மீது இரக்கம் கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம் பூண்டு, சாந்தாவுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு, அவளிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை எதாவது ஒரு வேலை பார்த்து வரும்படி சென்னைக்கு அனுப்பினாள்.

"பட்ட காலிலேயே படும்" என்றபடி பசுபதி, ரயிலில் தன் செலவுக்காக கொண்டு போன பணத்தை பறிகொடுத்து, சென்னை நகரில் ஆண்டியாய் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப் பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.

இப்பொழுதுதான் நல்ல காலம் வருகிறது நகைகளை களவு கொடுத்த சாம்பசிவய்யர் கார்ப்பரேஷனில் பெரிய
உத்தியோகஸ்தர். அவர், பின்னாளில் உண்மையான கள்வனை கண்டுபிடித்தார் பசுபதியை வீணாக புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்ய தலைப்பட்டார். சங்கீத ஞானமுடைய பசுபதி, சாம்பசிவய்யர் உதவியால் ரேடியோவில் பாடி சம்பாதித்தார். இவரின் சங்கீத அறிவும், நடிகத் திறமையும், வியக்க வைக்கவே, சென்னையில் ஆடி வந்த பிரபல நாடக கம்பனியில் நல்ல சம்பளத்தில் முக்கிய நடிகரானார்.

இது நிற்க - பசுபதி சென்றவுடன் சரசா தன் தாயார், தனயன் கோபாலன் முதலியவர்களை தன் வீடு வந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்க கங்கணம் கட்டினனான். பசுபதி அனுப்பி வந்த மணியார்டர்களை எல்லாம், கோபாலன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப் போல் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி, சாந்தாவிடம் ஒன்றுமே தெரியாமல், தானே சுகித்து வந்தாள்.

அந்தவூர் ஜமீன்தார் ஒரு ஸ்திரீலோலன். சுந்தரி என்ற விலை மாதுவுடன் காலங்கழித்து வந்தார் ஒரு நாள் தற்செயலாய் சாந்தாவைக் கண்ணுற்றதும், அவள் மீது மோகம் கொண்டு, அவளைக் கைப்பற்றக் கருதினான். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தவை தன் மனையாள் என்று சொல்லி ரூ. 10,000/- க்கு விற்று விட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, அவள் அறியாமல் அவளை ஜமீன்தார் வீட்டுக்கு அனுப்பி விட்டான் கோபாலன். சாந்தா யாருடனோ ஓடி விட்டாள் என்ற பொய் தந்தியும் பசுபதிக்கு கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பி விட்டாள்.

தந்தி கிடைத்த பசுபதி மானம் பொருக்க முடியாமல் தற்கொலை செய்ய எத்தனிக்கையில், ஒரு சந்நியாசி அவனைக் காப்பாற்றுகிறார். இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் திரும்புகின்றனர்

இதற்குள் ஜமீன்தாரின் தாசியாகிய சுந்தரி சாந்தாவின் வரவினால் தன் மீது ஜாமீன்தாருக்குள்ள பிரியம் குறைபவளாய்
பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதி உடனே போலீஸ்காரர்கள் சஹிதம் சென்று சாந்தாவை விடுவித்து,
ஜமீன்தார், கோபாலன் முதலிய கொடியோர்களைச் சிறையில் அடைப்பித்து தக்க தண்டனைக்குள்ளாக்கினாள்.

சபாபதியோ, ஐயோ பாவம், ஜமீன்தாரின் ஆபீஸ் கணக்குகளை புரக்க்ஷி செய்ததாக பொய்க் குற்றம் சாற்றப்பட்டு வேலை இழந்தான்.

ஊருக்கு திரும்பி வரும் சமயம் பசுபதியும் சாமியாரும், சாந்தா, பார்வதி இவர்களுடன் தற்செயலாய் சேர்ந்து கொண்டார்கள்.
பசுபதி உண்மையனைத்தும் அறிந்து கொண்டான் சாந்தா தன் உன்னத குணத்தால், சரசாவை மன்னித்தாள். சபாபதியாரும் மிகவும் வருந்தினார். குடும்பம் திரும்பவும் ஐக்கியமாகிறது. யாவரும் சந்தோஷம்.

பசுபதியின் பிரிவினால் வரும்படி குறைந்துபோன சென்னை முருகதாஸ் நாடக கம்பெனியார், திரும்பவும் பசுபதியை
கம்பெனியின் பங்காளியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

தகப்பனார் மஹாதேவர் சொன்னது பழுது போகவில்லை.

பொறுமையே உயர்வு அளிக்கும். சுபம். சுபம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பசுபதியாக பி. கேசவன் அவர்களும், சபாபதியாக கே. பெருமாள் அவர்களும் நடித்துள்ளனர். கோபாலனாக டி.எஸ். பாலையா அவர்களும், சாந்தாவாக என்.கண்ணாமணி அவர்களும், சரசாவாக என். விஜயலட்சுமி அவர்களும்
நடித்துள்ளனர். நம் கலைவேந்தன் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மக்கள் திலகம் அவர்கள் முஸ்லிம் அன்பராக ரயில் பயணியாக நடித்திருப்பார். .

பரமேஸ்வரா சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வெளியான தேதி : 10-09-1936.

குறிப்பு : இந்த கதைச்சுருக்கம் அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
24th January 2013, 01:03 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


1936- வெளிவந்த மக்கள் திலகத்தின் முதல் படமான சதிலீலவதியின் கதை சுருக்கம் இது வரை கேள்வி பட்டதே இல்லை .

முதன் முறையாக சதிலீலாவதி கதை சுருக்கம் பதிவு மிகவும் அருமை . நன்றி சார்

Richardsof
24th January 2013, 01:08 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


1936- வெளிவந்த மக்கள் திலகத்தின்இரண்டாவது படமான இரு சகோதரர்கள் கதை சுருக்கம் முழு படத்தையே பார்த்த உணர்வு .

கடின உழைப்புடன் இந்த கதை சுருக்கத்தை தயார் செய்து ஒரிஜினல் பாட்டு புத்தகத்திலிருந்து டைப் செய்துபதிவிட்ட உங்களுக்கு நன்றி சார்

இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டியஅற்புதமான பதிவு இது .

Richardsof
24th January 2013, 01:30 PM
Daksha Yagnam 1938

randor guy
V. A. Chellappa, M. M. Radhabai, M. G. Ramachandran, M. G. Nataraja Pillai, K. R. Jayalakshmi, P. G. Venkatesan, T. N. Chandramma, N. S. Krishnan and T. A. Mathuram ???


legend revisited Daksha Yagnam
This legend is associated with the destruction of Daksha's sacrifice and the origin of the Shakthi Peetas in India.

Sati, consort of Shiva, is the daughter of Daksha Prajaapathi, a descendant of Brahma. She had married Shiva against her father's wishes. The vain Daksha performs a great yagna (with the sole aim of insulting Shiva), to which he invites all the gods and goddesses except his son-in-law Shiva. Against Shiva's wishes, Sati attends this sacrifice only to be insulted by her father. Unable to bear the insult, Sati immolates herself.

Enraged, Shiva through Veerabhadra destroys Daksha's sacrifice, cuts off Daksha's head and replaces it with that of a goat, as he restores him to life. Still crazed with grief, he picks up the remains of Sati's body, and performs ‘Rudra Thandavam', the dance of destruction throughout the Universe. The other gods intervene to stop this dance, and the Disc of Vishnu (Vishnu Chakra) cuts through the corpse of Sati, whose various parts of the body fall at several spots in the Indian subcontinent and form the sites of what are known as Shakthi Peetas today.

Not surprisingly, this interesting story was made into a movie many times in India during the Silent Film period and later during the Talking Picture era. The first film Sati Parvathi (a.k.a. Daksha Yagnam ) was made in 1920 in the Silent Film format. Then came another titled Sati in 1922, made by the well-known production company of the day, Madan Theatres. In 1927, noted filmmaker G. V. Sahni made it again as a silent film, which was believed to have fared well at the box office. The first talking picture version was made in 1938 in Tamil (the movie now being discussed) by noted filmmaker Raja Chandrasekhar. Qualifying himself in Arts in Bombay, he worked as art director and designer for some time. He graduated to film direction at which he was quite successful. He made films such as Ashok Kumar , featuring the icon of Tamil Cinema, M. K. Thyagaraja Bhagavathar. In those days, he was believed to have been a favourite director of Bhagavathar. However, his later years were spent in obscurity, while his brother T. R. Raghunath became a successful filmmaker. Chithrapu Narayanamurthi made the Telugu version in 1941 and another Telugu version was made by Kadaru Nagabhushnam, husband of celebrated star-actress and producer Pasupuleti Kannamba, in 1962. In 1980, a Bengali version came, proving the popularity of the epic tale.

M. G. Ramachandran, the later day cult figure in Tamil Nadu political history, was an interesting feature of this film. He played a minor role and the initial advertisements released in support of the film did not mention his name at all! This was the fourth movie after his impressive debut in Ellis R Dungan's Sati Leelavathi (1936) in which he played a police inspector with laced turban, stick and all!

Well-known stage and screen star of his day Chellappa played Lord Shiva in his flamboyant style and sang quite a few songs. Krishnan-Mathuram who had come together as a couple around the time provided comic relief in their own characteristic style.



Remembered for being one of the early films of MGR.

randor guy

Scottkaz
24th January 2013, 01:59 PM
77 ஆண்டுகளுக்கு பிறகு சதிலீலாவதி ,இருசகோதரர்கள்

இரண்டு படத்தின் கதையை நம் கண்முன்னே கொண்டு

வந்த திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்

siqutacelufuw
24th January 2013, 02:08 PM
இரு சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதல் இரண்டு வரிகள் :


1. பொம்மை வியாபாரியின் வியாபார பாடல் : வேடிக்கை பொம்மை, விளையாட்டு பொம்மை
2. ஆண் குரலில் தனித்த பாடல் : நபியாவுர் - அலிதோனோ - ஜூமாது ஆயே - ஜூமனகேபல் ஹாறின பேஜீ
3. ஆண் குரலில் தனித்த பாடல் : தேவ தேவ ஜீவசுகதா - தமியேன் தீவினை தீராதா
4. ஜாலி பாடல் : கஞ்சா கள்ளுக்கடை காதலியுடனே குஷியாய் அஞ்சா தீரனடா
5. கூட்டுப்பாடல் : ஓடி விளையாடுவோம் - ஆஹா பாடியே பந்தடிப்போமே
6. பெண் குரலில் தனித்த பாடல் : நாதனே நளின சுய ரூபனே
7. தனித்த பாடல் ஆண் குரலில் : சரணமே தர நேரமா - பாரமா சகல லோக
8. தனித்த பாடல் ஆண் குரலில் : அடுத்தானை - யுரித்தானை அர்ஜுனர்க்கு
9. பெண் குரலில் தனித்த பாடல் : மதன மதுர மது ரூபனே
10. பெண் குரலில் தனித்த பாடல் : சோதனை போதாதா - பசுபதே சுகுணர் துன்பமாகாதே - பசுபதே

இப்படத்தையும் இயக்கியவர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களே.


================================================== ================================================== ===============

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th January 2013, 04:27 PM
Thank you both Mr. Vinodh and Mr. Ramamoorthy.

It is my pleasure. Whatever available information and records collected by me from my olden days, will be shared in this Thread. As rightly pointed out by Mr. Vinodh, it will be an useful thing for the present younger generation.

Thanking you both once again for Motivation.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
24th January 2013, 05:51 PM
இப்படத்தில் நமது தலைவர் அவர்களின் அழகு தோற்றம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/cp25_daksaa_yagnam__790682f_zpsc4346711.jpg

இந்த படத்தில் மகா விஷ்ணுவாக.

ரூப் சார்

தாங்கள் பிரசுரித்த இந்த எழிலான "தட்சயக்ஞம்" புகைப்படம் மிகவும் அற்புதம். இந்த படத்தினை பற்றிய சிறப்புகள் அடுத்து தொடரும்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

xanorped
24th January 2013, 09:10 PM
2192



Makkal Thilagam MGR in the movie Daksha Yagnam- 1938

idahihal
24th January 2013, 09:46 PM
http://i46.tinypic.com/tlhi.jpg
தட்சயக்ஞம் திரைப்படத்தின் அபூர்வ புகைப்படத்தினை பதிவிட்ட பிரதீப் பாலு அவர்களுக்கு நன்றி.

idahihal
24th January 2013, 09:52 PM
http://i47.tinypic.com/66lth2.jpg
தட்சயக்ஞம் திரைப்படத்தின் அபூர்வ புகைப்படத்தினை பதிவிட்ட திரு.ரூப்குமார் அவர்களுக்கு நன்றி.

oygateedat
24th January 2013, 10:06 PM
THANK YOU VERY MUCH MR.PRADEEP AND MR.ROOP FOR POSTING THE RARE IMAGE OF OUR BELOVED GOD IN Daksha Yagnam MOVIE.

REGDS,

S.RAVICHANDRAN

oygateedat
24th January 2013, 10:10 PM
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த 2வது படமாகிய "இரு சகோதரர்கள்" படத்தைப் பற்றிய தகவல் :
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :

மகாதேவர் என்பவர் தான் சாகும் தருவாயில், சபாபதி, பசுபதி என்கின்ற தனது இரு குமாரர்களையும் அருகிலழைத்து, தான்
காலகதியான பின், அவர்கள் மிக்க ஒற்றுமையோடும், அன்போடும் வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி மரித்தார்

தகப்பனார் சொன்னபடி நடக்க சகோதரர்களுக்கு தடையில்லை. ஆனால் சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும், அகம்பாவமும் கொண்டவள் அவள், பசுபதியின் மனைவியும், நற்குணம் உடையவளுமாகிய சாந்தா என்பவளையும், அவள் மக்களையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப் பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவர் நல்ல மனதை கலைத்து வந்தாள்.

பசுபதி குடும்பப் பொறுப்பும், கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத பிரியமும், நடிகத் திறமையும் உள்ளவர் ஆதலால் வீட்டுக் காரியங்களைக் கவனியாமல் அந்த ஊர் யுவ நாடக சபையொன்றின் பாலே பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சரசாவின் புருஷனோ, அவ்வூர் ஜமீன்தார் ஆபீஸ் மேனேஜராக இருந்தாலும், மிகவும் அறிவாளியாயினும், மனையாள் சொல் கேட்பவர்.

சரஸாவுக்குத் தூண்டுதல் செய்து வந்தவள் ஊர் வம்பளப்பு முதலியவற்றிக்கு பொக்கிஷமான குப்பி பாட்டி என்னும் வேலைக்க்காரி. அவள் தூண்டுதலினால், சரசா தன் கணவனை காணும் போதெல்லாம் பசுபதி, அவர் மனைவி இவர்களைப் பற்றி பொல்லாப்பு கூறி வந்தாள்.

பசுபதியோ காலக் கொடுமையால், தான் முயற்சியுடன் மூத்த நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி குறிப்பிட்ட வாய்தாவில் கொடுக்கத் தவறி விட்டார். மார்வாடி சபாபதியிடம் வந்து முறையிட்டான்.

இயற்கனவே சகோதரனை வெறுத்து வந்த சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி சண்டை வந்து பாகப்பிரிவினை ஏற்பட்டது. வீட்டின் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பகிர்ந்து கொண்டவராயினும், சாந்தாவும், மக்களும் அந்த வீட்டிலேயே குடியிருந்துகொண்டு சராசாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாயிற்று.

இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தா மீது இரக்கம் கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம் பூண்டு, சாந்தாவுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு, அவளிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை எதாவது ஒரு வேலை பார்த்து வரும்படி சென்னைக்கு அனுப்பினாள்.

"பட்ட காலிலேயே படும்" என்றபடி பசுபதி, ரயிலில் தன் செலவுக்காக கொண்டு போன பணத்தை பறிகொடுத்து, சென்னை நகரில் ஆண்டியாய் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப் பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.

இப்பொழுதுதான் நல்ல காலம் வருகிறது நகைகளை களவு கொடுத்த சாம்பசிவய்யர் கார்ப்பரேஷனில் பெரிய
உத்தியோகஸ்தர். அவர், பின்னாளில் உண்மையான கள்வனை கண்டுபிடித்தார் பசுபதியை வீணாக புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்ய தலைப்பட்டார். சங்கீத ஞானமுடைய பசுபதி, சாம்பசிவய்யர் உதவியால் ரேடியோவில் பாடி சம்பாதித்தார். இவரின் சங்கீத அறிவும், நடிகத் திறமையும், வியக்க வைக்கவே, சென்னையில் ஆடி வந்த பிரபல நாடக கம்பனியில் நல்ல சம்பளத்தில் முக்கிய நடிகரானார்.

இது நிற்க - பசுபதி சென்றவுடன் சரசா தன் தாயார், தனயன் கோபாலன் முதலியவர்களை தன் வீடு வந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்க கங்கணம் கட்டினனான். பசுபதி அனுப்பி வந்த மணியார்டர்களை எல்லாம், கோபாலன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப் போல் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி, சாந்தாவிடம் ஒன்றுமே தெரியாமல், தானே சுகித்து வந்தாள்.

அந்தவூர் ஜமீன்தார் ஒரு ஸ்திரீலோலன். சுந்தரி என்ற விலை மாதுவுடன் காலங்கழித்து வந்தார் ஒரு நாள் தற்செயலாய் சாந்தாவைக் கண்ணுற்றதும், அவள் மீது மோகம் கொண்டு, அவளைக் கைப்பற்றக் கருதினான். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தவை தன் மனையாள் என்று சொல்லி ரூ. 10,000/- க்கு விற்று விட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, அவள் அறியாமல் அவளை ஜமீன்தார் வீட்டுக்கு அனுப்பி விட்டான் கோபாலன். சாந்தா யாருடனோ ஓடி விட்டாள் என்ற பொய் தந்தியும் பசுபதிக்கு கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பி விட்டாள்.

தந்தி கிடைத்த பசுபதி மானம் பொருக்க முடியாமல் தற்கொலை செய்ய எத்தனிக்கையில், ஒரு சந்நியாசி அவனைக் காப்பாற்றுகிறார். இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் திரும்புகின்றனர்

இதற்குள் ஜமீன்தாரின் தாசியாகிய சுந்தரி சாந்தாவின் வரவினால் தன் மீது ஜாமீன்தாருக்குள்ள பிரியம் குறைபவளாய்
பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதி உடனே போலீஸ்காரர்கள் சஹிதம் சென்று சாந்தாவை விடுவித்து,
ஜமீன்தார், கோபாலன் முதலிய கொடியோர்களைச் சிறையில் அடைப்பித்து தக்க தண்டனைக்குள்ளாக்கினாள்.

சபாபதியோ, ஐயோ பாவம், ஜமீன்தாரின் ஆபீஸ் கணக்குகளை புரக்க்ஷி செய்ததாக பொய்க் குற்றம் சாற்றப்பட்டு வேலை இழந்தான்.

ஊருக்கு திரும்பி வரும் சமயம் பசுபதியும் சாமியாரும், சாந்தா, பார்வதி இவர்களுடன் தற்செயலாய் சேர்ந்து கொண்டார்கள்.
பசுபதி உண்மையனைத்தும் அறிந்து கொண்டான் சாந்தா தன் உன்னத குணத்தால், சரசாவை மன்னித்தாள். சபாபதியாரும் மிகவும் வருந்தினார். குடும்பம் திரும்பவும் ஐக்கியமாகிறது. யாவரும் சந்தோஷம்.

பசுபதியின் பிரிவினால் வரும்படி குறைந்துபோன சென்னை முருகதாஸ் நாடக கம்பெனியார், திரும்பவும் பசுபதியை
கம்பெனியின் பங்காளியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

தகப்பனார் மஹாதேவர் சொன்னது பழுது போகவில்லை.

பொறுமையே உயர்வு அளிக்கும். சுபம். சுபம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பசுபதியாக பி. கேசவன் அவர்களும், சபாபதியாக கே. பெருமாள் அவர்களும் நடித்துள்ளனர். கோபாலனாக டி.எஸ். பாலையா அவர்களும், சாந்தாவாக என்.கண்ணாமணி அவர்களும், சரசாவாக என். விஜயலட்சுமி அவர்களும்
நடித்துள்ளனர். நம் கலைவேந்தன் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மக்கள் திலகம் அவர்கள் முஸ்லிம் அன்பராக ரயில் பயணியாக நடித்திருப்பார். .

பரமேஸ்வரா சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வெளியான தேதி : 10-09-1936.

குறிப்பு : இந்த கதைச்சுருக்கம் அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

thank u mr.selvakumar for your informations about sathi leelavathi and iru sagothargal.

Regds,

s.ravichandran

oygateedat
24th January 2013, 11:01 PM
http://i45.tinypic.com/23u6hee.jpg

ujeetotei
24th January 2013, 11:35 PM
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த 2வது படமாகிய "இரு சகோதரர்கள்" படத்தைப் பற்றிய தகவல் :
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :

மகாதேவர் என்பவர் தான் சாகும் தருவாயில், சபாபதி, பசுபதி என்கின்ற தனது இரு குமாரர்களையும் அருகிலழைத்து, தான்
காலகதியான பின், அவர்கள் மிக்க ஒற்றுமையோடும், அன்போடும் வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி மரித்தார்

தகப்பனார் சொன்னபடி நடக்க சகோதரர்களுக்கு தடையில்லை. ஆனால் சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும், அகம்பாவமும் கொண்டவள் அவள், பசுபதியின் மனைவியும், நற்குணம் உடையவளுமாகிய சாந்தா என்பவளையும், அவள் மக்களையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப் பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவர் நல்ல மனதை கலைத்து வந்தாள்.

பசுபதி குடும்பப் பொறுப்பும், கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத பிரியமும், நடிகத் திறமையும் உள்ளவர் ஆதலால் வீட்டுக் காரியங்களைக் கவனியாமல் அந்த ஊர் யுவ நாடக சபையொன்றின் பாலே பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சரசாவின் புருஷனோ, அவ்வூர் ஜமீன்தார் ஆபீஸ் மேனேஜராக இருந்தாலும், மிகவும் அறிவாளியாயினும், மனையாள் சொல் கேட்பவர்.

சரஸாவுக்குத் தூண்டுதல் செய்து வந்தவள் ஊர் வம்பளப்பு முதலியவற்றிக்கு பொக்கிஷமான குப்பி பாட்டி என்னும் வேலைக்க்காரி. அவள் தூண்டுதலினால், சரசா தன் கணவனை காணும் போதெல்லாம் பசுபதி, அவர் மனைவி இவர்களைப் பற்றி பொல்லாப்பு கூறி வந்தாள்.

பசுபதியோ காலக் கொடுமையால், தான் முயற்சியுடன் மூத்த நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி குறிப்பிட்ட வாய்தாவில் கொடுக்கத் தவறி விட்டார். மார்வாடி சபாபதியிடம் வந்து முறையிட்டான்.

இயற்கனவே சகோதரனை வெறுத்து வந்த சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி சண்டை வந்து பாகப்பிரிவினை ஏற்பட்டது. வீட்டின் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பகிர்ந்து கொண்டவராயினும், சாந்தாவும், மக்களும் அந்த வீட்டிலேயே குடியிருந்துகொண்டு சராசாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாயிற்று.

இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தா மீது இரக்கம் கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம் பூண்டு, சாந்தாவுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு, அவளிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை எதாவது ஒரு வேலை பார்த்து வரும்படி சென்னைக்கு அனுப்பினாள்.

"பட்ட காலிலேயே படும்" என்றபடி பசுபதி, ரயிலில் தன் செலவுக்காக கொண்டு போன பணத்தை பறிகொடுத்து, சென்னை நகரில் ஆண்டியாய் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப் பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.

இப்பொழுதுதான் நல்ல காலம் வருகிறது நகைகளை களவு கொடுத்த சாம்பசிவய்யர் கார்ப்பரேஷனில் பெரிய
உத்தியோகஸ்தர். அவர், பின்னாளில் உண்மையான கள்வனை கண்டுபிடித்தார் பசுபதியை வீணாக புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்ய தலைப்பட்டார். சங்கீத ஞானமுடைய பசுபதி, சாம்பசிவய்யர் உதவியால் ரேடியோவில் பாடி சம்பாதித்தார். இவரின் சங்கீத அறிவும், நடிகத் திறமையும், வியக்க வைக்கவே, சென்னையில் ஆடி வந்த பிரபல நாடக கம்பனியில் நல்ல சம்பளத்தில் முக்கிய நடிகரானார்.

இது நிற்க - பசுபதி சென்றவுடன் சரசா தன் தாயார், தனயன் கோபாலன் முதலியவர்களை தன் வீடு வந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்க கங்கணம் கட்டினனான். பசுபதி அனுப்பி வந்த மணியார்டர்களை எல்லாம், கோபாலன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப் போல் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி, சாந்தாவிடம் ஒன்றுமே தெரியாமல், தானே சுகித்து வந்தாள்.

அந்தவூர் ஜமீன்தார் ஒரு ஸ்திரீலோலன். சுந்தரி என்ற விலை மாதுவுடன் காலங்கழித்து வந்தார் ஒரு நாள் தற்செயலாய் சாந்தாவைக் கண்ணுற்றதும், அவள் மீது மோகம் கொண்டு, அவளைக் கைப்பற்றக் கருதினான். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தவை தன் மனையாள் என்று சொல்லி ரூ. 10,000/- க்கு விற்று விட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, அவள் அறியாமல் அவளை ஜமீன்தார் வீட்டுக்கு அனுப்பி விட்டான் கோபாலன். சாந்தா யாருடனோ ஓடி விட்டாள் என்ற பொய் தந்தியும் பசுபதிக்கு கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பி விட்டாள்.

தந்தி கிடைத்த பசுபதி மானம் பொருக்க முடியாமல் தற்கொலை செய்ய எத்தனிக்கையில், ஒரு சந்நியாசி அவனைக் காப்பாற்றுகிறார். இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் திரும்புகின்றனர்

இதற்குள் ஜமீன்தாரின் தாசியாகிய சுந்தரி சாந்தாவின் வரவினால் தன் மீது ஜாமீன்தாருக்குள்ள பிரியம் குறைபவளாய்
பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதி உடனே போலீஸ்காரர்கள் சஹிதம் சென்று சாந்தாவை விடுவித்து,
ஜமீன்தார், கோபாலன் முதலிய கொடியோர்களைச் சிறையில் அடைப்பித்து தக்க தண்டனைக்குள்ளாக்கினாள்.

சபாபதியோ, ஐயோ பாவம், ஜமீன்தாரின் ஆபீஸ் கணக்குகளை புரக்க்ஷி செய்ததாக பொய்க் குற்றம் சாற்றப்பட்டு வேலை இழந்தான்.

ஊருக்கு திரும்பி வரும் சமயம் பசுபதியும் சாமியாரும், சாந்தா, பார்வதி இவர்களுடன் தற்செயலாய் சேர்ந்து கொண்டார்கள்.
பசுபதி உண்மையனைத்தும் அறிந்து கொண்டான் சாந்தா தன் உன்னத குணத்தால், சரசாவை மன்னித்தாள். சபாபதியாரும் மிகவும் வருந்தினார். குடும்பம் திரும்பவும் ஐக்கியமாகிறது. யாவரும் சந்தோஷம்.

பசுபதியின் பிரிவினால் வரும்படி குறைந்துபோன சென்னை முருகதாஸ் நாடக கம்பெனியார், திரும்பவும் பசுபதியை
கம்பெனியின் பங்காளியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

தகப்பனார் மஹாதேவர் சொன்னது பழுது போகவில்லை.

பொறுமையே உயர்வு அளிக்கும். சுபம். சுபம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பசுபதியாக பி. கேசவன் அவர்களும், சபாபதியாக கே. பெருமாள் அவர்களும் நடித்துள்ளனர். கோபாலனாக டி.எஸ். பாலையா அவர்களும், சாந்தாவாக என்.கண்ணாமணி அவர்களும், சரசாவாக என். விஜயலட்சுமி அவர்களும்
நடித்துள்ளனர். நம் கலைவேந்தன் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மக்கள் திலகம் அவர்கள் முஸ்லிம் அன்பராக ரயில் பயணியாக நடித்திருப்பார். .

பரமேஸ்வரா சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வெளியான தேதி : 10-09-1936.

குறிப்பு : இந்த கதைச்சுருக்கம் அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


Professor Selvakumar Sir thank you for Iru Sagotharargal story.

idahihal
25th January 2013, 07:56 AM
மக்கள் திலகத்தின் முதல்படம் சதிலீலாவதி - இன்ஸ்பெக்டர் வேடம்
பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் முதல்படம் - இரு சகோதரர்கள் இன்ஸ்பெக்டர் வேடம்
இரு சகோதரர்களும் இணைந்து நடித்த முதல்படம் - இருசகோதரர்கள்
கடைசி படம் நாளை நமதே

idahihal
25th January 2013, 08:08 AM
Thanks to selvakumar sir for sharing very rare news about our beloved leader's starting movies

Richardsof
25th January 2013, 08:39 AM
1 சதிலீலாவதி 28-03-1936
2 இரு சகோதரர்கள் 1936
3 தட்சயக்ஞம் 31-03-1938
4 வீர ஜெகதீஷ் 1938
5 மாயா மச்சீந்திரா 22-04-1939
6 பிரகலாதா 12-12-1939
7 வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941
8 அசோக்குமார் 10-07-1941
9 தமிழ் அறியும் பெருமாள் 30-04-1942
10 ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் 03-03-1943
11 ஹரிச்சந்திரா 14-01-1944
12 சாலிவாகனன் 16-02-1945
13 மீரா 03-11-1945
14 ஸ்ரீமுருகன் 04-06-1946

மேற்கண்ட படங்கள் வெளியான திரை அரங்குகளின் விபரம் கிடைக்கவில்லை .

மக்கள் திலகம் அவர்கள் இந்த படங்களில் சிறிய வேடங்களில் தோன்றியிருப்பார் .

11 ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்கு பின் 1947ல் தான் கதாநாயகனாக நடிக்க முடிந்தது .

இந்த திரியினை பார்வையிடும் நண்பர்களிடம் மேற்கொண்டு இந்த படங்களின் செய்திகள் ,படங்கள் , பேப்பர் செய்திகள் இருப்பின் இங்கு பதிவு செய்யவும் .

siqutacelufuw
25th January 2013, 11:36 AM
"தட்சயக்ஞம்" ஒரு புராணப்படம். இப்படத்தினையொட்டிய புகைப்பட செய்திகளையும், இதர விவரங்களையும் ஏற்கனவே நமது அன்பர்கள் இத்திரியினில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். கூடுதல் தகவலாக இத்திரைப்படத்தில் இடம் பெற்ற சில பாடல்களை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. சங்கரா சங்கரா கங்காதரா ஹரா - சம்போ மஹாதேவா

2. ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு நீ ஆதரித்தாய் சிவனே - பல்லவி பாடியது ராஜகுரு
தரணியை அழிக்க பொங்கிய கங்கையை சடையினில் தரித்தே கார்த்தாய் - அநு பல்லவி
பரமானந்த சுதினம் இன்றே சம்பவம் - பாடல் பாடியது தாஷாயணி

3. மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே வாழ்க்கைகெட்டு போவதோ உந்தன் பாக்யமே (பல்லவி)
இனிதாகிய வரனால் சுகமுடன் ஏகாந்தமாக இருந்திடலாகுமே - அநு பல்லவி
மாதர் தங்கள் மனதினாலே கோரின மர்மம் ஈதெனவே ஒதிடாமல் - சரணம்

4. தாஷாயணியின் பஜனை பாட்டு : ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே

5. காமிக் பாட்டு : சிவானந்த ரஸம் இதுவே - சிவராஜ யோகமே கைவல்யந்தருமே

6. சிவன் விருத்தம் பாடல் : பெரும் புவிதனிலே மாந்தர் பெருநெறியறியாராகி

7. காமிக் (ரதி - மன்மதன்) பாட்டு : ஹா மாதர் மனோஹர வாழ்க்கை - அதுவே ஆனந்தம்

8. நாரதர் விருத்தம் : அஞ்சி உன் கட்டளைக்கே - அழைத்திலர் - அறனை மேலும் மிஞ்சிடும் இன்னல் கண்டு

9. ஸதி - அதிரூப லாவண்ய ஸுந்தரா எந்தன் அன்புக்குரிய ஈஸ்வரா - (பல்லவி)
சிவன் - எதுவும் களங்கமில்லா மனதுடைய கண்மணி (அநு பல்லவி)
ஸதி - நாசம் மரணம் புனர் ஜன்மமில்லா உங்களால் (சரணம்)

10. சிவன் பாட்டு : மாதருக்கெல்லாம் குணம் பேதமை பூஷனமே

11. ராஜகுரு பாட்டு : பவாநீ பவாநீ பவாநீ - பவாநீயை சதியெனவே நீயறிந்திடாமல்

12. பூதகணங்கள் பாட்டு : வாருங்கள் எல்லோரும் தஷன் யாகசாலை சென்றிடுவோம்

13. பெண்குரல் பாட்டு : இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்

14. குழுவினருடன் மங்கலப்பாட்டு : பார்வதியாக ஜனிப்பாய் தாஷாயணி - நீ லோக சுபீஷம் தருவாய் மன மகிழ்வாய்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : இந்த பாடல்கள், அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th January 2013, 01:12 PM
"தட்சயக்ஞம்" திரைப்படத்தினைப் பற்றிய ஒரு சுவராஸ்யமான தகவல் :
------------------------------------------------------------------------------------------

தட்ஷனாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தெய்வத்திரு. எம். கே. ராதா அவர்கள். பின்பு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனாலும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நமது பொன்மனச்செம்மல் அவர்கள் இந்த "தட்சயக்ஞம்" திரைப்படத்தில், விஷ்ணுவாக தோன்றி நடித்தார். "தட்சயக்ஞம்" ஒரு புராணப்படம் மட்டுமல்ல. வெள்ளிவிழா படமும் கூட.

மெட்ரோபொலிடன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வெளியான தேதி : 31-03-1938. இயக்குனர் : தெய்வத்திரு. ராஜா சந்திரசேகர். வி. ஏ. செல்லப்பா மற்றும் எம். எம். ராதாபாய் அவர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களும் டி.ஏ. மதுரம் அவர்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரு. எம். கே. ராதா அவர்கள் இதற்கு முன்பு நம் மக்கள் திலகத்துக்கு சிபாரிசு செய்து நடிக்க முடியாமல் போன படம் "சமூகத்தொண்டு" என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

================================================== ================================================== ====================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th January 2013, 04:19 PM
வி. எஸ் டாக்கிஸ், மதுரை நிறுவனம் தயாரித்துள்ள மக்கள் திலகத்தின் 4வது படமாகிய "வீர ஜெகதீஷ்" திரைப்படத்தினை இயக்கியுள்ளவர்கள் டி.பி. கைலாசம் மற்றும் பிரகாஷ்.


இப்படத்த்துக்கு மற்றும் ஒரு பெயர் : மங்கலவதி.

வீர ஜெகதீஷ் திரைப்படம் வெளியான தேதி : 28-08-1938.

மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் பெயர் : பையன் (கதாநாயகன் ஜெகதீஷின் சகோதரன்)

ஜெகதீஷாக வி. எஸ். எம். ராஜாராமய்யர் நடித்திருந்தார். பில்லு ராவாக எஸ்.ஆர் கிருஷ்ணய்யங்கார் நடித்துள்ளார்.

ஜெகதீஷின் மனைவியாக கே. ரங்கநாயகி அவர்கள் நடித்துள்ளார்.

ஜெகதீஷின் நண்பர் சுந்தராக எம். ஆர். பாலு நடித்துள்ளார்.
.
இத்திரைப்படம் 100 நாட்கள் ஒடியது.

================================================== ================================================== ======


http://i47.tinypic.com/2d6mcjr.jpg

(An ever memorable still from the movie Veera Jegadeesh.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th January 2013, 04:20 PM
நம் மக்கள் திலகத்தின் 4வது படமாகிய வீர ஜெகதீஷ் படத்தின் கதைச்சுருக்கம் :
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெகதீஷ் என்ற ஒரு பெரிய மிராசுதாருக்குப் பட்டணம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அவர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தனிமையாக புறப்பட்டு வந்து சேருகிறார்.

ரயில் ஸ்டேஷனில் நின்றதும் பில்லுராவ் என்ற வஞ்சகன் பார்த்து அவர் பட்டணத்துக்கு புதியவர் என்று யூகத்தால் தெரிந்து அவரை அணுகி, தன்னை கனவானாகவும், பரோபகாரியாகவும் நினைக்கும்படி தந்திரமாக பேசி வசப்படுத்தி விடுகிறான்.

அச்சமயம் கந்தன் என்ற ஏழைப்பையன் ஜெகதீஷின் சட்டைப்பையிலிருந்து மணிபர்சை திருடும்போது கண்டு போலீசாரிடம் ஒப்புவிக்கபடுகிறான். அவனுடைய பிரலாபத்தை கேட்ட ஜெகதீஷ் அவனை விடுவித்து இனாமும் கொடுத்து மறுபடியும் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பி விடுகிறார். அப்போது பில்லு அவரிடம் உள்ளம் பணத்தை தான் பத்திரபடுத்தி வைப்பதாக சொல்லி அவர் மனிபுர்சை வாங்கி வைத்துக்கொள்கிறான்.

அப்பால் ஜெகதீஷ் பில்லுவின் ஜாகைக்கு செல்லுகிறார். அவ்விடம் பில்லு பாட்டுகச்சேரி வைத்து தமாஷ் காட்டி அவரை மது பானம் செய்ய வைக்கிறான். அன்று எல்லோரும் தூங்கும்போது அந்த ஜாகையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த கந்தன் ஜெகடீஷை அணுகி பில்லுவிடம் உள்ள பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளும்படியும், ஊருக்கு போவதாக சாக்கு சொல்லி அவ்விடமிருந்து மறுநாளே வெளியேறித் தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கும்படியும் யுக்தி சொல்லி பிறகு அடுத்த அறையில் தூங்கி கொண்டிருந்த பில்லுவின் தலையணைக்கு அடியில் உள்ள மணி பர்சை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான்.

அதே ஊரில் வெகு சமீபத்தில் ஜெகதீஷின் நண்பன் சுந்தர் என்பவன் வசித்து வருகிறான் ஆனால் அவ்விருவருக்கும் பரஸ்பரம் இருப்பிடம் தெரியாததால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிய வில்லை

ஜெகதீஷின் பணத்தை எடுத்துக்கொண்டு அதிகாலையிலேயே ரயில் ஏறி விட வேண்டுமென்ற துர்எண்ணத்துடனிருந்த பில்லு, தூங்கி விழித்து மணி பர்சை காணாமல் தன் எண்ணம் பாழானதை குறித்து வேதனைப்படுகிறான்.

கந்தனின் யோசனைப்படி காலையில் ஜெகதீஷ் தன சாமான்களுடன் பங்களாவை விட்டு வெளியேறும்போது பில்லு, அவருடைய பணத்தை தான் வேறொரு இடத்தில் பந்தோபஸ்து செய்து வைத்திருப்பதாகவும், சிலவுக்கு வேண்டுமானால் கொஞ்சம் பணம் கொடுப்பதாகவும் சொல்ல, அதற்கு ஜெகதீஷ் தன்னிடம் இன்னும் ரூ.5,000/- வரை இருப்பதால் சிலவுக்கு பணம் தேவையில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் பில்லுவுக்கு ஆசை அதிகரித்து ஜெகதீஷை கொலை செய்து அவரிடம் உள்ள பணத்தை அபகரிக்க வேண்டுமென்ற சூழ்ச்சியுடன் அன்று மாலை கபேக்கு (cafe) வந்து தன்னிடமிருக்கும் பணத்தை வாங்கி கொள்ளச் சொல்லி அவரை அனுப்பி விடுகிறான்.

அன்று மாலை பில்லு, கபேயில் பாலு, பிரதர் என்ற இரு சகாக்களுடன் சுந்தரி என்ற தாசியை வைத்துக் கொண்டு ஜெகதீஷை எதிர்பார்த்திருக்கிறான்.

ஜெகதீஷ் தன சாமான்களை கந்தனிடம் ஒப்புவித்து விட்டு அன்று மாலை பில்லுவை கபேயில் சந்திக்கிறான். அங்கே பில்லு சுந்தரியைக் கொண்டு அவரிடம் சரசம் செய்யும்படி செய்து அவருக்கு மது பானம் கொடுக்கிறான்.

அப்பால், பில்லு தன் முன்னேற்பாட்டின்படி அன்று இரவு ஜெகதீஷை தன் வீட்டுக்கு கூட்டி வந்து சுந்தரியைக் கொண்டு அவரைக் கொலை செய்ய யத்தனிக்கும்போது அவர் அவரிடமிருந்து சாமர்த்தியமாய் தப்பி ஓடுகிறார். பில்லுவும் அவன் சகாக்களும் அவரை எதிர் கொள்கிறார்கள். அவர்களை அடித்து வீழ்த்தி விட்டு ஜெகதீஷ் வீட்டின் வெளியே உள்ள ஒரு காரில் குதித்து வேகமாக ஓட்டிக்கொண்டு போகும்போது பில்லுவும் அவன் ஆட்களும் வேறு ஒரு காரில் பின்னால் வருகிறார்கள். ஊருக்கு வெளியேயுள்ள ஒரு சாலையில் ஜெகதீஷின் காரில் கோளாறு ஏற்பட்டு நின்று விடுகிறது. பில்லுவும் அவன் ஆட்களும் அவ்விடம் வந்து சேருகிறார்கள். அவர்களுடன் ஜெகதீஷ் தீவிரமாகப் போராடிக் கடைசியில் களைத்துப் போயிருக்கும் போது, அவர்களில் ஒருவன் ஜெகதீஷின் தலயில் அடிக்க ஜெகதீஷ் மயங்கி கீழே விழுகிறார். அச்சமயம் அவ்வழியே கொஞ்ச தூரத்தில் வரும் ஒரு காரின் சப்தத்தை கேட்டு எல்லோரும் ஓடி விடுகிறார்கள்.

மேற்கூறியவை நிகழும்பொழுது ஜெகதீஷின் சகோதரன் பையனுக்கும் மனைவி காமாட்சிக்கும் கெட்ட கனவுகளும் அபச குணங்களும் தோன்றுகின்றன. பையன் ஜெகதீஷை தேடிக்கொண்டு புறப்பட்டு வருகிறார்

ஜெகதீஷின் சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்த கந்தன் அவரை தேடிக் கொண்டிருந்தபோது தற்செயலாய் பில்லுவை சந்தித்து விசாரிக்கிறான். கந்தனைக் கண்ட பில்லு திகிலடைந்து ஜீகடீஷ் ஊருக்கு போய் விட்டதாகவும், ரூ. 10 தன்னை கொடுக்கும்படி தெரிவித்தாகவும் சொல்லிப் பணத்தை கொடுக்கிறான். அதைக் கந்தன் வாங்கிக் கொண்டு ஜெகதீஷை ஸ்டேஷனில் சந்திப்பதற்காக அவருடைய சாமான்களை ஒரு வண்டியில் எடுத்துக்கொண்டு போகும்போது அதே வழியில் வந்த பையனின் மோட்டார் அந்த வண்டியில் மோதி சாமான்களெல்லாம் கீழே விழுகின்றன. அப்போது ஜெகதீஷின் பெட்டி ஒன்றை பையன் கவனித்து, கந்தனிடம் அவர் வரலாற்றினை தெரிந்து கொண்டு அவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று பிராது (புகார்) கொடுக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னிடம் கந்தன் கொடுத்த ஜெகதீஷின் பர்சினை வாங்கிப் பையனிடம் கொடுத்து விட்டு துப்பு விசரிப்பதாக சொல்லி அவர்களை அனுப்பி விடுகிறார்.

அடிபட்டு விழுந்து கிடந்த ஜெகதீஷ் தடுமாறி எழுந்திருந்து அவ்வழி வந்த காரை நிறுத்துகிறார். தற்செயலாக அந்த காரில் இருந்த சுந்தர் (பால்ய சிநேகிதன்) அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்து அவருக்கு வைத்தியம் செய்விக்கி கிறான். ஜெகதீஷ் குணமடைந்து வருகிறார்.

போலிசுக்கு தகவல் கொடுத்த பின்பு பையனும், கந்தனும் கடற்கரையில் பில்லுவை பார்க்கிறார்கள் கந்தன் அவ்விடம் வந்திருப்பதை அறிந்த பில்லு வெகு சீக்கிரமாக காரில் ஏறி தன் வீடு வந்து சேருகிறான். பையனும், கந்தனும் அவனை பின் தொடர்ந்து அவன் (பில்லு) வீட்டை அடைகிறார்கள் பையன் கந்தனை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தகவல் கொடுக்க சொல்லி அனுப்பி விட்டு அந்த வீட்டிற்குள் சென்று பில்லுவுடன் தந்திரமாக பேசிக்கொண்டிருக்கும் போது அபி நயக் கச்சேரி செய்த சுந்தரிக்கு இனாம் கொடுப்பதற்காக பர்சை எடுக்கிறார். அதில் ஜெகதீஷ் என்ற பெயர் போட்டிருப்பதை பில்லு பார்த்து சந்தேகித்து பையன் பேரில் பாய்கின்றான். இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது போலீஸார் கந்தனுடன் வீட்டில் நுழைந்து பில்லுவை கைது செய்கின்றனர். அப்பால் (பின்பு) பையன் கண்டனுக்கு புத்திமதி சொல்லி அவனை அனுப்பி விட்டு ஊருக்கு திரும்புகிறார்.

ஒரு நாள் இரவு சுந்தர் வீட்டில் திருடர்கள் வர அவர்களை ஜெகதீஷ் அடித்து துரத்தி தன்னைக் காப்பாற்றிய நண்பனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்கிறார். பிறகு சுந்தரிடம் விடை பெற்றுக்கொண்டு ஜெகதீஷ் தன் ஊர் திரும்புகிறார்.

பில்லு தண்டனை அடைந்து சிறை செல்லுகிறான். ஜெகதீஷ் வீடு வந்து சேருகிறார். பிரிவால் கவலையுற்றிந்த சதிபதிகள் (கணவன் - மனைவியர்) சந்தோஷத்துடன் இருக்கிறார்கள்.

சுபம்.

================================================== ==========================================

siqutacelufuw
25th January 2013, 04:52 PM
வீர ஜெகதீஷ் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வருமாறு :

1. கடவுள் வணக்கம் பாடல் : ஸ்ரீ கணபதிநி சேவிம்பாரே (பல்லவி)
வாகாதிபதி ஸுபூஜல சேகொனி (அனு பல்லவி)
பநச நாரி கேளாதி (சரணம்)

2. பெண் குரல் தனித்த பாடல் : தேவா துணை புரிவாய்

3. லேடி பாகவதர் பாட்டு : தேவி சுபகதி ( பல்லவி )
நினு நாமதி பக்திதோ கொலுதுனு (அனு பல்லவி)

4. நடனப் பாட்டு : முரளி கான விலோல (பல்லவி)
சலமுந கனவுகதா மனவினி (அனு பல்லவி)
ஈடு ஜோடுமேல் ஒளனா (சரணம்)

5. பெண் குரல் தனித்த பாடல் : கமலாஸனி கருணா ரஸம் பொழியும்

6. பெண் குரல் தனித்த பாடல் : எனக்கே நிகர் யாரோதான் பாரின் மீதே இனி

7. பெண் குரல் தனித்த பாடல் : ஹா - இதென்ன அன்யாயம் அகதி என்ன செய்வேன்

8. ஆண் குரல் தனித்த பாடல் : இஷ்டமுல்லா குட்டி என்னை விட்டு வந்தாரே

9. ஆண் குரல் தனித்த பாடல் : காங்க்ரஸ் மந்திரிகள் முயன்றால் கதியுண்டு

10. ஆண் குரல் தனித்த பாடல் : வாங்க வாங்க எசோதரரே சுதேசி சாமான் கோ

11. பெண் குரல் தனித்த பாடல் : யாது செய்குவேனே - ஈசனே நானே

12. பெண் குரல் தனித்த பாடல் : இதோ வருவார் இதோ வருவார் மனோஹரா வசீகர துரையே

13. ஜோடிப் பாடல் : இது சுப தினம் எனக்கே ஆனந்தம்
================================================== ================================================== =======

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

idahihal
25th January 2013, 08:44 PM
திரு. செல்வகுமார் அவர்களுக்கு பல கோடி நன்றிகள். தங்களது பொக்கிஷத்திலிருந்து மக்கள் திலகத்தின் படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் போன்ற பல அபூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த்மைக்கு நன்றி. இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் போன்றவை கிடைத்தால் பதிவிட வேண்டுகிறேன்.
வ.ஜெய்சங்கர்.

oygateedat
25th January 2013, 10:19 PM
http://i47.tinypic.com/dw753q.jpg

oygateedat
25th January 2013, 10:21 PM
வீர ஜெகதீஷ் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வருமாறு :

1. கடவுள் வணக்கம் பாடல் : ஸ்ரீ கணபதிநி சேவிம்பாரே (பல்லவி)
வாகாதிபதி ஸுபூஜல சேகொனி (அனு பல்லவி)
பநச நாரி கேளாதி (சரணம்)

2. பெண் குரல் தனித்த பாடல் : தேவா துணை புரிவாய்

3. லேடி பாகவதர் பாட்டு : தேவி சுபகதி ( பல்லவி )
நினு நாமதி பக்திதோ கொலுதுனு (அனு பல்லவி)

4. நடனப் பாட்டு : முரளி கான விலோல (பல்லவி)
சலமுந கனவுகதா மனவினி (அனு பல்லவி)
ஈடு ஜோடுமேல் ஒளனா (சரணம்)

5. பெண் குரல் தனித்த பாடல் : கமலாஸனி கருணா ரஸம் பொழியும்

6. பெண் குரல் தனித்த பாடல் : எனக்கே நிகர் யாரோதான் பாரின் மீதே இனி

7. பெண் குரல் தனித்த பாடல் : ஹா - இதென்ன அன்யாயம் அகதி என்ன செய்வேன்

8. ஆண் குரல் தனித்த பாடல் : இஷ்டமுல்லா குட்டி என்னை விட்டு வந்தாரே

9. ஆண் குரல் தனித்த பாடல் : காங்க்ரஸ் மந்திரிகள் முயன்றால் கதியுண்டு

10. ஆண் குரல் தனித்த பாடல் : வாங்க வாங்க எசோதரரே சுதேசி சாமான் கோ

11. பெண் குரல் தனித்த பாடல் : யாது செய்குவேனே - ஈசனே நானே

12. பெண் குரல் தனித்த பாடல் : இதோ வருவார் இதோ வருவார் மனோஹரா வசீகர துரையே

13. ஜோடிப் பாடல் : இது சுப தினம் எனக்கே ஆனந்தம்
================================================== ================================================== =======

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


thank u mr.selvakumar for listing the songs of veera jagadish.

xanorped
25th January 2013, 10:35 PM
Kailasam directed a Tamil film ‘Veer Jagdish’ (1938) for which he shared the credit with the forgotten pioneer R. Prakash. M.G. Ramachandran played a small role in the film, his second. Besides his bubbling sense of humour which exuded from every play of his, Kailasam was equally well known among his friends and admirers for his quick repartee and mastery over pun. Thyagaraja Paramasiva Kailasam was born in Bangalore on July 29, 1884, and his father was a judge in the Mysore Judicial Service.




http://www.hindu.com/fr/2008/08/29/stories/2008082950750200.htm

ujeetotei
25th January 2013, 10:55 PM
Professor Selvakumar Sir thanks for writing the story line of Veera Jagadish and Tirupur Ravichandran Sir for uploading our beloved Leader MGR fight scene from the movie. Thanks for the updating MGR character names in movies. Paiyan character in Veera Jagadish.

ujeetotei
25th January 2013, 11:02 PM
http://i47.tinypic.com/dw753q.jpg

Same image but clear one below uploaded by MGCB Pradeep.

http://2.bp.blogspot.com/_p5qnsQgFfIw/S65Hkb2A1xI/AAAAAAAABoQ/HpFiqSXlY8k/S150/scan0020.jpg

Richardsof
26th January 2013, 08:31 AM
வீர ஜகதீஷ் படத்தின் ஸ்டில் -இது வரை பார்க்காத ஸ்டில் .

மக்கள் திலகம் part -4ல் திரு ராகவேந்திரன் சார் அவர்கள்

பிரகலாதா படத்தின் அருமையான மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மற்றும் அப்படத்தின் டைட்டில் கார்டு பதிவிட்ட மைக்கு நன்றி

siqutacelufuw
26th January 2013, 12:28 PM
திரு. செல்வகுமார் அவர்களுக்கு பல கோடி நன்றிகள். தங்களது பொக்கிஷத்திலிருந்து மக்கள் திலகத்தின் படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் போன்ற பல அபூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த்மைக்கு நன்றி. இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் போன்றவை கிடைத்தால் பதிவிட வேண்டுகிறேன்.
வ.ஜெய்சங்கர்.




நன்றி திரு. ஜெய்ஷங்கர் சார். தங்களைப்போன்ற நல் உள்ளங்களின் ஊக்கத்தினாலும், உற்சாகத்தினாலும் எனக்கு வயது ஒரு தடையாக இல்லாமால், களைப்பு தெரியாமல், இந்த திரியினில் மக்கள் திலகத்தை பற்றி அபூர்வ செய்திகளையும், புகைப்படங்களையும், என்னால் பதிவிட முடிகிறது.

எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆருக்கே.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th January 2013, 12:34 PM
Dear Ravichandran Sir and Roop Sir,

Thank you both very much for your Encouragement and posting the related pictures, simultaneously.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
26th January 2013, 12:51 PM
நமது பொன்மனச்செம்மலின் 5வது படமாகிய "மாயா மச்சீந்திரா" படம் பற்றிய ஒரு தொகுப்பு :

படம் வெளியான தேதி : 22-04-1939.

அதிக பட்சமாக 28 பாடல்கள் கொண்ட படம்.

படத்தின் சில காட்சிகள் கல்கத்தாவில் படமாக்கப்பட்டது.

கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது என்கிறது நம்பத் தகுந்த வட்டார தகவல்.

தயாரிப்பு : பி. எல். கெம்கா (b.l. Khemka)

இயக்கம் : ராஜா சந்திரசேகர்

title ல் மக்கள் திலகத்தின் பெயர், கதாநாயகன் எம். கே. ராதா அவர்களை தொடர்ந்து 3வதாக இடம் பெறுகிறது

இப்படத்தில் மக்கள் திலகத்தின் கதாபாத்திர பெயர் : சூரியகேது


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்த பதிவுகளில் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
26th January 2013, 12:56 PM
Realy first time naan parpathu


http://i47.tinypic.com/dw753q.jpg

thanks ravi sir

siqutacelufuw
26th January 2013, 03:46 PM
நமது பொன்மனச்செம்மலின் 5வது படமாகிய "மாயா மச்சீந்திரா" படத்தின் கதைச்சுருக்கம் :


அநீதி, அபலைகள் என்பது பொய். வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பது பிசகு. அடிமைத்தனம் இனி இல்லை, இனியும் கூடாது என்று அலறுகிறாள் காம்ரூபதேச மஹாராணி ஊர்மிலா. இதுவே சமயம், நாம் அடிமைகள் அல்லவென்பதை அவன் உணரட்டும் புறப்படுங்கள், புருஷர் தலைகள் உருளட்டும், ராணி ஊர்மிலாவுக்கு ஜேய் என்ற கோஷத்துடன் ஸ்திரீ ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது. போர் முரசின் ஆரவாரம். மனிப்பூர் அரசன் விசாலாக்ஷனின் படையெடுப்பு. போர்க்களத்தில் ஸ்திரீ
புருஷனை எதிர்க்கிறாள். (இங்கு புருஷன் என்ற வார்த்தை ஆண் வர்க்கத்தை குறிக்கும் சொல்லாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் என்று பொருள் கொள்ளக் கூடாது.)

மற்றொரு புரம், அமைதி முக்தி மார்க்கத்தை நாடுபவர்களின் சமுகம். மச்சீந்திரநாதரின் குருகுலம். சம்ஸார மாயை உணர்ந்தவர் சிலர் உணராதவர் பலர். ஸ்திரீகளுக்கு அங்கே இடமில்லை.. " சங்கனாத் ! ஏ கபட சந்நியாசி! எனக்கு சேர வேண்டியதை கொடு. பிறகு உன் ஜபம் நடக்கட்டும்" என்கிறாள் தாசி லலிதா. தீவிர பிரம்மச்சாரி கோரக் இந்த காட்சியை கண்டு அவ்விருவரையும் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேற்றுகிறான். தான் கண்ட ஸ்திரீ சொருபம் அடிக்கடி தோன்றி மறைய, கோரக் குருவை நாடிச் செல்கிறான்.

"கோரக் - நீ கண்டது ஸ்திரீ சொருபம், சமுக மாயையின் காரணம் அதுவே. போகப் போக உனக்கு அது தெரியும். அதை மறந்து உன் மனதை ஆண்டவன்பால் செலுத்து. கோரக்கின் குனிந்த தலை நிமிர்கிறது. மச்சீந்தரர் அங்கில்லை.

காம்ரூபதேசத்தில் வெற்றி முழக்கம் . தர்பாரில் ஆரவாரய். யுத்த கைதி விசாலாக்ஷனை கொண்டு வருகிறார்கள். "என்னை மணக்க விரும்புவதாக பாசாங்கு செய்து மும்முறை படையெடுத்தாய். ராணி ஊர்மிலாவின் சிஷ்யை எதிர் பார்க்கிறாய் தலை வணங்கி மன்னிப்பு கேள் என்று கர்ஜிக்கிறாள் ஊர்மிலா. "கடவுள் ஸநநிதானத்திலும் என் தந்தை முன்னிலையிலும் தான் இந்த சிரம் வணங்கும் என்கிறான் விசாலாக்ஷன்.

உயிருடன் வணங்காத முடி வெட்டுண்டு ராணியின் காலடியில் உருளுகிறது. காம்ரூபதேசத்தில் நுழையும் ஒவ்வொரு புரு ஷனின் கதியும் அதுவேயென ஆஞ்ஞை (ஆணை) பிறக்கிறது.

கோட்டை வாயிலில் - புருஷர்கள் இந்த தேசத்துக்கு வர அனுமதி கிடையாது என்பது தெரியாதா - என சமேலி மச்சீந்தர ரையும் சங்கனாத்தையும் கைது செய்து கொண்டு போகிறாள். மச்சீந்தரரின் கழுத்தில் ஒரு வட்டக்கல் வைக்கப்படுகிறது. பாவம் சங்கனாத், ஒரு முள் கூட்டினுள் அவஸ்தைப்படுகிறான். ஊர்மிலா, விஜ்யதேவி மோகங்கொண்டதாக பழிக்கிறாள். தன ஜன்ம சத்ருவை தண்டிக்க புறப்படுகிறாள்.

" ஜேய், அலக் நிரஞ்சன்" கல் மாலை வெடிக்கிறது. ஓங்கிய வாள் புஷ்பமாகிறது. ஜடை நீங்கி மச்சீந்திரர் சுந்தர புருஷராக மாறுகிறார். ஊர்மிலாவின் கோபமும் காதலாக மாறுகிறது. தன்னை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறாள். மச்சீந்திரர் மறுக்கிறார்.

தன் உயிரையும் விட முற்படுகிறாள். மீண்டும் போர் முரசு. விசாலாக்ஷனின் அகால மரணத்துக்கு பழி வாங்க அவன் சகோதரன் சூரியகேது வருகிறான். ராஜ்யத்தை காப்பாற்றும் பொறுப்பு இனி தங்களுடையது. " என்கிறாள் ராணி ஊர்மிலா. மச்சீந்திரர் அவளை ஏற்றுக்கொண்டு ராணியைக் கைது செய்ய வந்த சூரியகேதுவையும் அவன் சேனையையும் மந்திர சக்தியால் வதைக்கிறார். சூரியகேது மன்னிப்பு கேட்க, அபலைகள் மேல் படையெடுப்பது அநீதி என அவனுக்கு சொல்லி அனுப்புகிறார். தர்பாரில் ராணி சபையோரிடம் இனி மச்சீந்தரரே ராஜாவென அறிவிக்கிறாள். நாட்டிலும் எங்கும் கொண்டாட்டம்.

சங்கனாத் குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன். சமேலியை மணக்க தீர்மானிக்கிறான். பிரம்மச்சாரி சங்கனாத் சர்வாதிகாரி சங்கனாத் ஆகிறான். குரு மறைந்ததிலிருந்து கோரக்னாத் காடுகளிலும், நகரங்களிலும் இரவு பகலாக அவரைத் தேடி அலைகிறான்.

காலம் கடந்தது. குருவின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நாட்டில் சூரியகேதுவின் சைன்யம் எதிர்படுகிறது. கோரக்கின்
"அலக் சப்தம்" அவனது சைன்யத்தை அலங்கோலம் அடையச்செய்கிறது. சூரியகேது கோரக்கிடம் சரணாகதி அடைந்து தன் எதிரியை வெல்ல அவரது உதவியை நாடுகிறான். சூர்யகேதுவின் எதிரி குரு மச்சீந்தரரே என அறிந்து கோரக் காம்ரூப் தேசம் போகிறான்.

காம்ரூப் தேசத்தில் வஸந்தோத்ஸவம் கொண்டாட்டம். நாட்டில் பெரியவர், சிறியவர், மச்சீந்திரர், ஊர்மிலா, அவர்களது புத்திரன் மௌனினாத் யாவருக்கும் எங்கும் ஒரே குதுகூலம். அதை கெடுக்க வருகிறான் கோரக். பாடகனைபோல் மாறு வேஷத்துடன் மச்சீநதிரருக்கு அவரது முந்திய வாழ்வை ஞாபகப்படுத்துகிறான். வேஷம் கலைத்து ஆஸ்ரமத்துக்கு புறப்பட வற்புறுத்துகிறான். ராணி மறுக்கிறாள். அவனை வெறுக்கிறாள். கைது செய்ய உத்தரவு இடுகிறாள். மச்சீந்திரர் ஆறுதல் சொல்லி வஸந்தோத்ஸவம் முடிந்ததும் புறப்படுவதாக சொல்லுகிறார்.

ராணி, சங்கனாத் இருவரும் தீவிர சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர் கோரக்கின் மன நிலையை கெடுக்க மோஹினி ஏவப் படுகிறாள். கோரக் சங்கனாத்தை பெண்ணாகும்படி சபிக்கிறான்.

மோஹினியை தாய் என நமஸ்கரிக்கிறான். சங்கனாத்திற்கு வீட்டில் இடமில்லை. சமேலி அவனது ஸ்திரீ சொரூபத்தை கண்டு தன் கணவனை கெடுக்க வந்தவள் என வசை மொழிகிறாள். சங்கனாத் கோரக்கையே புருஷனாக கொள்ள ஆசைப்படுகிறாள். சாப விமோசனம் கிடைக்கிறது.

கோரக் மச்சீந்தரரை மீண்டும் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மௌனினாத் உடம்பு முழுவதும் சாயத்துடன் அங்கு காக்ஷியளிக்கிறாள். அது கண்டு மச்சீநதிரர் கோரக்கை, தனது பையனை சுத்தம் செய்து வா - ஏவுகிறார்.

குரு ஆணை சிறை மேற்கொண்ட கோரக் மௌனினாத்தை குளத்தில் நனைத்து அடித்து துவைக்கிறான். வெய்யிலில் உலர வைக்கிறான். ராணி மௌனியை தேடி அலைகிறாள். கோரக்கிடம் சங்கதி அறிந்து புலம்புகிறாள்.

மச்சீநதிரர் மௌனினாத்தின் சவத்தை கட்டி கண்ணீர் வடிக்கின்றார். கோரக் குருவின் லௌகீகப் பற்றுதலை கண்டு கலக்கமுற்று அவரது சக்தியை உபயோக்கிக்க செய்கிறான். மச்சீநதிரரின் தபோ வலிமை குழந்தையை உயிர்ப்பிக்க முடியாமல் போய் விடுகிறது. கோரக் தன் சக்தியை பிரயோகிக்க மௌனி எழுந்த பாடில்லை. இறுதியில் கோரக் தன் குருவின் மீது ஆணையிட்டு கூப்பிட மௌனினாத் உயிர் பெற்று எழுகிறான். குழந்தையை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லி கோரக் மச்சீநதிரரை ஆஸ்ரமத்துக்கு புறப்பட மன்றாடுகிறான்.., ராணியும் சம்மதிக்கிறாள். மீண்டும் சூரியகேது நாட்டில் படையெடுக்கிறார். ராணியை தன்னை மணக்குமாறு தூண்டுகிறான். மறுப்பின், மௌனினாத்தை கொள்ளுவாதாக சொல்லுகிறான். ஆஸ்ரமத்தில் மச்சீநதிரர் இதை அறிந்து கோரக்கை அனுப்புகிறார். மீத விவரத்தையும், கோரக்கின் வீர பிரதாபங்களையும், மாய நாடகத்தின் முடிவினையும் வெள்ளித்திரையில் கண்டு களிக்கவும்.


சுபம் சுபம் சுபம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : இது ஒரு மாய ஜால மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம். கதைச்சுருக்கத்தில் பல வட மொழி வார்த்தைகளு டன், வல்லின இடையின வேறுபாடுகள் இன்றி பெயரும் (உதாரணமாக : ஊர்மிளா என்பதற்கு பதில் ஊர்மிலா என்று பிரயோகிக்கப்பட்டுள்ளது) கலந்துள்ளது. அதை அப்படியே அக்கால நடைமுறையில் உள்ள தமிழ் வார்த்தைகளால், பொருள் மாறாமல் தரப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th January 2013, 03:48 PM
"மாயா மச்சீந்திரா" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதல் இரண்டு வரிகள் :


1. கோரஸ் பாடல் : மாயாவிகார மாகிய லோக மாய்கையை (தொகையறா)

2. தனித்த ஆண் குரலில் பாடல் : இதை என்னென்று சொல்வேன் ஸ்வாமி (பல்லவி)
முன்னுள் வினையோ யோக நன்னெறி தவறி (அநு பல்லவி)
துன்பம் ஈதின்பம் என்ற உணர்விநான் அறியேனே (சரணம்)

3. தனித்த ஆண் குரலில் பாடல் : அஞ்ச வேண்டாமே ஆண் பிள்ளைகள்

4. தர்பார் கோரஸ் பாடல் : யதார்தமிகும் பராக் ரம புருஷாக்னி வருகவே

5. பெண் குரலில் ஒலிக்கும் பாடல் : மனதை அடக்க திறனில்லையே

6. ஜோடிப்பாடல் : எனையரியாமல் பல்லை இளிக்காதே - கேள் என் சொல்லை

7. பெண் குரலில் ஒலிக்கும் பாடல் : இன்றே என் மனம் குளிர்ந்தது - ஈசன் இன்னருளாலே

8. நாட்டிய பாடல் : ஆதாரமாம் உன் பதமே - ஆறுமாமுகனே

9. தனித்த ஆண் குரலில் பாடல் : மனிதராக இம்மானிலமீதில் புனித தேக

10. தனித்த ஆண் குரலில் பாடல் : மதுராம்ருதமானார் உலக இன்பம்

11. பெண் குரலில் ஒலிக்கும் பாடல் : நிர்மல பூர்ண சந்திரனே

12. தனித்த ஆண் குரலில் பாடல் : சிவனார் தம் திருவடியே சதமென

13. கோரஸ் பாடல் : கோரக்கின் தலையை கொண்டு நான் வருவேன்

14. தனித்த ஆண் குரலில் பாடல் : வானுல வீதியெல்லாம் தூள் பறக்கவே

15. பெண் குரலில் ஒலிக்கும் பாடல் : மனம் பரவசமாகும் ஆனந்தம்

16. ஆண் குரலில் ஒலிக்கும் பாடல் : மயக்கும் உன் சக்தி வலிமையோ

17. குழுப்பாடல் : மேலேழு திங்களுடன் வான மீன்கள் மணியிழைத்த

18. ஜோடிப்பாடல் : அட போக்கிரி போடா போதும் - நீ வாயை மூடடா

19. ஆண் குரலில் ஒலிக்கும் பாடல் : உன் மனங்கவர்ந்த மாயை - உண்மை காண்பேனோ

20. பெண் குரலில் ஒலிக்கும் பாடல் : ஸ்வாமி உமை நினைந்து வருந்துமெனை மறந்தீர்

21. கதாநாயகன் தனிப்பாடல் : பெரும் விந்தையிலே - மூவாசையினால் நான் நாசமுறல்

22. கதாநாயகன் தனிப்பாடல் : பார்க்க சஹிக்கவிலையே மனம் பதறுதே (பல்லவி)
யார்க்குரைப்பேநென் மனம் (அநு பல்லவி)
பெற்றவளே ப்ரசவ வேதனையறிவாள் (சரணம்)

23. ஆண் குரலில் ஒலிக்கும் பாடல் : பிரியேன் - பிரியச் சஹியேன் - எனவே நீ தா புலம்புவதேன்

24. கோரஸ் நடனபாட்டு : இனி நமக்கில்லையே - யுத்த வேலையே

25. ஆண் குரலில் ஒலிக்கும் பாடல் : உண்மை உணர்ந்தேனே குருவே

26. ஆண் குரலில் ஒலிக்கும் பாடல் : விரைவொடு வேலும் வாளும் எடுப்பேன்

27. ஜோடிப்பாடல் : ஆண்டவனுள்ளம் ஸம்மதமாமோ - வேண்டிய மட்டும்

28. ஜோடிப்பாடல் : தறையிலுன்னத வாழ்வு முன்பத சேவைகான்


================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
26th January 2013, 04:00 PM
1939 Tamil film

Maya Machindra
மாயா மச்சீந்திரா
Starring M. K. Radha
M. G. Ramachandran
Release date 1939

Maya Machindra (Tamil: மாயா மச்சீந்திரா) is a Tamil language film starring M. G. Ramachandran in the lead role. The film was released in 1939.



Actor Role
M. G. Ramachandran Sooryakethu
M. K. Radha Machindran
M. S. Saroja
M. B. Radha Bai Oormiladevi
Saradha Venkatachalam Mouninath

ujeetotei
26th January 2013, 06:01 PM
Professor Selvakumar thanks for the story of Mayachandira. Is there any imges from this movie.

ujeetotei
26th January 2013, 06:02 PM
MGR character name is Suriyakethu.

oygateedat
27th January 2013, 08:08 AM
http://i48.tinypic.com/2pye4p4.jpg

Richardsof
27th January 2013, 04:05 PM
மாயா மச்சீந்திரா படத்தை பற்றி மக்கள் திலகத்தின் கணிப்பும் , அவரது ஆதங்கமும் சரியே .
இந்த சேதியினை முதல் முறையாக திரியில் பதிவிட்ட ரவி சார்
பாராட்டுக்கள்

மாயா மச்சீந்திரா பாடல்கள் - கதை சுருக்கம் அருமையான பதிவுகள்
நன்றி செல்வகுமார் சார்

oygateedat
27th January 2013, 09:27 PM
நமது பொன்மனச்செம்மலின் 5வது படமாகிய "மாயா மச்சீந்திரா" படத்தின் கதைச்சுருக்கம் :


அநீதி, அபலைகள் என்பது பொய். வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பது பிசகு. அடிமைத்தனம் இனி இல்லை, இனியும் கூடாது என்று அலறுகிறாள் காம்ரூபதேச மஹாராணி ஊர்மிலா. இதுவே சமயம், நாம் அடிமைகள் அல்லவென்பதை அவன் உணரட்டும் புறப்படுங்கள், புருஷர் தலைகள் உருளட்டும், ராணி ஊர்மிலாவுக்கு ஜேய் என்ற கோஷத்துடன் ஸ்திரீ ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது. போர் முரசின் ஆரவாரம். மனிப்பூர் அரசன் விசாலாக்ஷனின் படையெடுப்பு. போர்க்களத்தில் ஸ்திரீ
புருஷனை எதிர்க்கிறாள். (இங்கு புருஷன் என்ற வார்த்தை ஆண் வர்க்கத்தை குறிக்கும் சொல்லாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் என்று பொருள் கொள்ளக் கூடாது.)

மற்றொரு புரம், அமைதி முக்தி மார்க்கத்தை நாடுபவர்களின் சமுகம். மச்சீந்திரநாதரின் குருகுலம். சம்ஸார மாயை உணர்ந்தவர் சிலர் உணராதவர் பலர். ஸ்திரீகளுக்கு அங்கே இடமில்லை.. " சங்கனாத் ! ஏ கபட சந்நியாசி! எனக்கு சேர வேண்டியதை கொடு. பிறகு உன் ஜபம் நடக்கட்டும்" என்கிறாள் தாசி லலிதா. தீவிர பிரம்மச்சாரி கோரக் இந்த காட்சியை கண்டு அவ்விருவரையும் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேற்றுகிறான். தான் கண்ட ஸ்திரீ சொருபம் அடிக்கடி தோன்றி மறைய, கோரக் குருவை நாடிச் செல்கிறான்.

"கோரக் - நீ கண்டது ஸ்திரீ சொருபம், சமுக மாயையின் காரணம் அதுவே. போகப் போக உனக்கு அது தெரியும். அதை மறந்து உன் மனதை ஆண்டவன்பால் செலுத்து. கோரக்கின் குனிந்த தலை நிமிர்கிறது. மச்சீந்தரர் அங்கில்லை.

காம்ரூபதேசத்தில் வெற்றி முழக்கம் . தர்பாரில் ஆரவாரய். யுத்த கைதி விசாலாக்ஷனை கொண்டு வருகிறார்கள். "என்னை மணக்க விரும்புவதாக பாசாங்கு செய்து மும்முறை படையெடுத்தாய். ராணி ஊர்மிலாவின் சிஷ்யை எதிர் பார்க்கிறாய் தலை வணங்கி மன்னிப்பு கேள் என்று கர்ஜிக்கிறாள் ஊர்மிலா. "கடவுள் ஸநநிதானத்திலும் என் தந்தை முன்னிலையிலும் தான் இந்த சிரம் வணங்கும் என்கிறான் விசாலாக்ஷன்.

உயிருடன் வணங்காத முடி வெட்டுண்டு ராணியின் காலடியில் உருளுகிறது. காம்ரூபதேசத்தில் நுழையும் ஒவ்வொரு புரு ஷனின் கதியும் அதுவேயென ஆஞ்ஞை (ஆணை) பிறக்கிறது.

கோட்டை வாயிலில் - புருஷர்கள் இந்த தேசத்துக்கு வர அனுமதி கிடையாது என்பது தெரியாதா - என சமேலி மச்சீந்தர ரையும் சங்கனாத்தையும் கைது செய்து கொண்டு போகிறாள். மச்சீந்தரரின் கழுத்தில் ஒரு வட்டக்கல் வைக்கப்படுகிறது. பாவம் சங்கனாத், ஒரு முள் கூட்டினுள் அவஸ்தைப்படுகிறான். ஊர்மிலா, விஜ்யதேவி மோகங்கொண்டதாக பழிக்கிறாள். தன ஜன்ம சத்ருவை தண்டிக்க புறப்படுகிறாள்.

" ஜேய், அலக் நிரஞ்சன்" கல் மாலை வெடிக்கிறது. ஓங்கிய வாள் புஷ்பமாகிறது. ஜடை நீங்கி மச்சீந்திரர் சுந்தர புருஷராக மாறுகிறார். ஊர்மிலாவின் கோபமும் காதலாக மாறுகிறது. தன்னை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறாள். மச்சீந்திரர் மறுக்கிறார்.

தன் உயிரையும் விட முற்படுகிறாள். மீண்டும் போர் முரசு. விசாலாக்ஷனின் அகால மரணத்துக்கு பழி வாங்க அவன் சகோதரன் சூரியகேது வருகிறான். ராஜ்யத்தை காப்பாற்றும் பொறுப்பு இனி தங்களுடையது. " என்கிறாள் ராணி ஊர்மிலா. மச்சீந்திரர் அவளை ஏற்றுக்கொண்டு ராணியைக் கைது செய்ய வந்த சூரியகேதுவையும் அவன் சேனையையும் மந்திர சக்தியால் வதைக்கிறார். சூரியகேது மன்னிப்பு கேட்க, அபலைகள் மேல் படையெடுப்பது அநீதி என அவனுக்கு சொல்லி அனுப்புகிறார். தர்பாரில் ராணி சபையோரிடம் இனி மச்சீந்தரரே ராஜாவென அறிவிக்கிறாள். நாட்டிலும் எங்கும் கொண்டாட்டம்.

சங்கனாத் குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன். சமேலியை மணக்க தீர்மானிக்கிறான். பிரம்மச்சாரி சங்கனாத் சர்வாதிகாரி சங்கனாத் ஆகிறான். குரு மறைந்ததிலிருந்து கோரக்னாத் காடுகளிலும், நகரங்களிலும் இரவு பகலாக அவரைத் தேடி அலைகிறான்.

காலம் கடந்தது. குருவின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நாட்டில் சூரியகேதுவின் சைன்யம் எதிர்படுகிறது. கோரக்கின்
"அலக் சப்தம்" அவனது சைன்யத்தை அலங்கோலம் அடையச்செய்கிறது. சூரியகேது கோரக்கிடம் சரணாகதி அடைந்து தன் எதிரியை வெல்ல அவரது உதவியை நாடுகிறான். சூர்யகேதுவின் எதிரி குரு மச்சீந்தரரே என அறிந்து கோரக் காம்ரூப் தேசம் போகிறான்.

காம்ரூப் தேசத்தில் வஸந்தோத்ஸவம் கொண்டாட்டம். நாட்டில் பெரியவர், சிறியவர், மச்சீந்திரர், ஊர்மிலா, அவர்களது புத்திரன் மௌனினாத் யாவருக்கும் எங்கும் ஒரே குதுகூலம். அதை கெடுக்க வருகிறான் கோரக். பாடகனைபோல் மாறு வேஷத்துடன் மச்சீநதிரருக்கு அவரது முந்திய வாழ்வை ஞாபகப்படுத்துகிறான். வேஷம் கலைத்து ஆஸ்ரமத்துக்கு புறப்பட வற்புறுத்துகிறான். ராணி மறுக்கிறாள். அவனை வெறுக்கிறாள். கைது செய்ய உத்தரவு இடுகிறாள். மச்சீந்திரர் ஆறுதல் சொல்லி வஸந்தோத்ஸவம் முடிந்ததும் புறப்படுவதாக சொல்லுகிறார்.

ராணி, சங்கனாத் இருவரும் தீவிர சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர் கோரக்கின் மன நிலையை கெடுக்க மோஹினி ஏவப் படுகிறாள். கோரக் சங்கனாத்தை பெண்ணாகும்படி சபிக்கிறான்.

மோஹினியை தாய் என நமஸ்கரிக்கிறான். சங்கனாத்திற்கு வீட்டில் இடமில்லை. சமேலி அவனது ஸ்திரீ சொரூபத்தை கண்டு தன் கணவனை கெடுக்க வந்தவள் என வசை மொழிகிறாள். சங்கனாத் கோரக்கையே புருஷனாக கொள்ள ஆசைப்படுகிறாள். சாப விமோசனம் கிடைக்கிறது.

கோரக் மச்சீந்தரரை மீண்டும் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மௌனினாத் உடம்பு முழுவதும் சாயத்துடன் அங்கு காக்ஷியளிக்கிறாள். அது கண்டு மச்சீநதிரர் கோரக்கை, தனது பையனை சுத்தம் செய்து வா - ஏவுகிறார்.

குரு ஆணை சிறை மேற்கொண்ட கோரக் மௌனினாத்தை குளத்தில் நனைத்து அடித்து துவைக்கிறான். வெய்யிலில் உலர வைக்கிறான். ராணி மௌனியை தேடி அலைகிறாள். கோரக்கிடம் சங்கதி அறிந்து புலம்புகிறாள்.

மச்சீநதிரர் மௌனினாத்தின் சவத்தை கட்டி கண்ணீர் வடிக்கின்றார். கோரக் குருவின் லௌகீகப் பற்றுதலை கண்டு கலக்கமுற்று அவரது சக்தியை உபயோக்கிக்க செய்கிறான். மச்சீநதிரரின் தபோ வலிமை குழந்தையை உயிர்ப்பிக்க முடியாமல் போய் விடுகிறது. கோரக் தன் சக்தியை பிரயோகிக்க மௌனி எழுந்த பாடில்லை. இறுதியில் கோரக் தன் குருவின் மீது ஆணையிட்டு கூப்பிட மௌனினாத் உயிர் பெற்று எழுகிறான். குழந்தையை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லி கோரக் மச்சீநதிரரை ஆஸ்ரமத்துக்கு புறப்பட மன்றாடுகிறான்.., ராணியும் சம்மதிக்கிறாள். மீண்டும் சூரியகேது நாட்டில் படையெடுக்கிறார். ராணியை தன்னை மணக்குமாறு தூண்டுகிறான். மறுப்பின், மௌனினாத்தை கொள்ளுவாதாக சொல்லுகிறான். ஆஸ்ரமத்தில் மச்சீநதிரர் இதை அறிந்து கோரக்கை அனுப்புகிறார். மீத விவரத்தையும், கோரக்கின் வீர பிரதாபங்களையும், மாய நாடகத்தின் முடிவினையும் வெள்ளித்திரையில் கண்டு களிக்கவும்.


சுபம் சுபம் சுபம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : இது ஒரு மாய ஜால மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம். கதைச்சுருக்கத்தில் பல வட மொழி வார்த்தைகளு டன், வல்லின இடையின வேறுபாடுகள் இன்றி பெயரும் (உதாரணமாக : ஊர்மிளா என்பதற்கு பதில் ஊர்மிலா என்று பிரயோகிக்கப்பட்டுள்ளது) கலந்துள்ளது. அதை அப்படியே அக்கால நடைமுறையில் உள்ள தமிழ் வார்த்தைகளால், பொருள் மாறாமல் தரப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

நமது பொன்மனச்செம்மலின் 5வது படமாகிய "மாயா மச்சீந்திரா" படத்தின் கதைச்சுருக்கம் arumai. Thank u mr.selvakumar.

ujeetotei
27th January 2013, 10:33 PM
Prahalatha movie released in 12.12.1939, I think this is the first movie we have in our collection.

ujeetotei
27th January 2013, 10:42 PM
From Randor Guy in The Hindu

The story of the demon king Hiranyakasipu, and the antagonism between him and his young son Prahalada over the worship of Lord Vishnu which leads to the Narasimha avatar — Lord Vishnu emerging from a pillar and destroying Hiranyakasipu — is a popular Hindu mythological tale. It has been made into a movie since the Silent Era, and as a talkie in many languages more than 20 times! The languages include Hindi, Gujarati, Tamil, Telugu, Malayalam, Kannada, Bengali and Assamese.


Indeed, it could be said without fear of contradiction that this is the one and only story which has been made so many times, often with success in the history of world cinema. A fact not many are aware…..


H. M. Reddi, founding father of South Indian Cinema, created history by making ‘Bhaktha Prahalada', the first Telugu talkie in 1931. The earliest silent version was made in 1917, twice in the same year. One version was made as recently as 1983. One or two movies were made under the title ‘Narsimhavatar' during the1920s.
Salem Shankar Films (producers of the box office bonanza, the M. K. Thyagaraja Bhagavathar and K. Aswathamma-starrer Chintamani -1937) launched in association with the Coimbatore-based Central Studios the tale of Prahalada. It was directed by noted filmmaker of the early decades of Tamil Cinema, B. N. Rao, assisted by T. C. Vadivelu Naicker who wrote the script and also worked on the sets.


Young singing star T. R. Mahalingam, who was billed in the credits as ‘Master' Mahalingam, played Prahalada. Successful in Tamil theatre as a boy actor, he made a mark in movies with Nandakumar (1938) produced by AV. Meiyappan in association with Marathi filmmaker Keshav Rao Dhaibhar who directed the film. Later Mahalingam scaled great heights as a star. He also produced films and attempted direction. In later years, he played supporting roles such as Narada.
Noted character actor R. Balasubramaniam played Hiranyakasipu, while well known actress of her day M. R. Santhanalakshmi played Prahalada's mother. The others in the cast were M. G. Ramachandran in a minor role, N. S. Krishnan, T. A. Mathuram and T.S. Durairaj. Nagercoil K Mahadevan, a trained Carnatic musician, played Narada, his usual role. He was popularly known as ‘Naradar' Mahadevan in film circles in those days. He surprised moviegoers and critics when he played a fashionable young man, the hero in the AVM hit, En Manaivi (1942).


This was the sixth movie of MGR (debut in Ellis R.Dungan's 1936 movie Sathi Leelavathi), who played Lord Indra. One of the interesting features of this film was a sword fight sequence between MGR and Santhanalakshmi. The lyrics were by Papanasam Sivan and the music was by Sharma Brothers. The two were then working in All India Radio as music producers and were considered experts in orchestration. The music attracted attention. Mahalingam and Mahadevan sang many songs.


The comedy track of NSK-Mathuram-T.S. Durairaj proved popular. Prahalada was only an average success.


Remembered for being one of the early films of MGR who played a mythological role, and also the singing of the boy actor Mahalingam and ‘Naradar' Mahadevan.

ujeetotei
27th January 2013, 10:56 PM
Fact: First Mythological film of MGR is Dakshayagnam followed by Prahalatha, Vedavathi (or) Seetha jananam, Tamil Ariyum Perumal (partly mythological) Harishchandra, Meera, Sri Murugan and Abhimanu.

ujeetotei
27th January 2013, 11:00 PM
Fact: Roles in Mythological film

Dakshayagnam - Lord Vishnu

Prahalatha - Lord Indira

Vedavathi (or) Seetha Jananam - Dasarathan? Indirajith

Tamil Aryium Perumal - Guest Role

Sri Murugan - Lord Shiva

Abimanyu - Arjunan

Richardsof
28th January 2013, 05:54 AM
http://i48.tinypic.com/4huf9.jpg

Richardsof
28th January 2013, 08:35 AM
எம்.ஜி.ஆர். நடித்த பிரஹலாதா திரைப்படத்தின் சில நிழற்படங்களும் தகவல்களும்

டைட்டில் கார்டு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/PrahTitle.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/PrahMGR05.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/PrahMGR04.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/PrahMGR03.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/PrahMGR02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/PrahMGR01.jpg

கலைஞர்கள் பட்டியல்

சேலம் சங்கர் பிலிம்ஸ் லிட். அளிப்பு
பிரஹ்லாதா
கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் லிட். தயாரிப்பு
இயக்கம் – பி.என்.ராவ்
ஒளிப்பதிவு மற்றும் பிராசஸிங் – போடோ குட்ஸ்வேகர்
ஒலிப்பதிவு பொறியாளர் – லேட் பால் ஜூராஷெ
கலை – எம்.எஸ்.ஜானகிராம்
பாடலாசிரியர்கள் – பாபநாசம் சிவன் மற்றும் யானை வைத்தியநாத ஐயர்
இசை – ஷர்மா பிரதர்ஸ்
படத் தொகுப்பு – எஸ்.சூர்யா
ஒப்பனை மற்றும் உடைகள் – ஷங்கர் ராவ், நிபாட்கர்
நடிக நடிகையர்
படத்தின் டைட்டில் கார்டில் உள்ளபடி
டி.ஆர்.மஹாலிங்கம் – பிரஹலாதன்
ஆர்.பாலசுப்ரமணியம் – ஹிரண்யன்
பேபி ஸேதுராமன் – பால பிரஹலாதன்
கே. மஹாதேவய்யர் – நாரதர்
எம்.ஜி.ராமச்சந்திரன் – இந்திரன்
என்.எஸ்.கிருஷ்ணன் – நிகும்பன்
டி.எஸ்.துரைராஜ் – குடும்பன்
நடிகையர்
எம்.ஆர்.சந்தானலக்க்ஷ்மி – லீலாவதி
டி.ஏ.மதுரம் – வகுளா
பி.எஸ்.ஞானம் – குணவதி
சாதி – பூதேவி
மற்றும் பலர்
ஆர்.சி.ஏ. முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

thanks ragavendran sir

Richardsof
29th January 2013, 08:24 AM
மக்கள் திலகத்தின் பிரஹலாதா படம் பற்றிய மேலும் ஆவணங்கள் கிடைப்பின் இந்த திரியில் பதிவிடும்படி நண்பர்களை கேட்டு கொள்கிறேன் .

Richardsof
29th January 2013, 09:58 AM
இனிய நண்பர் செல்வகுமார் சார்

பொன்மனசெம்மலின் திரைப்படங்களின் வரிசையில்

1 சதிலீலாவதி 28-03-1936
2 இரு சகோதரர்கள் 1936
3 தட்சயக்ஞம் 31-03-1938
4 வீர ஜெகதீஷ் 1938
5 மாயா மச்சீந்திரா 22-04-1939
6 பிரகலாதா 12-12-1939

இதுவரை மேற்கண்ட 6 படங்களின் பற்றிய தொகுப்புகளை நமது நண்பர்கள் பல்வேறு பதிவுகளை பதிவிட்டிருந்தனர் .

இன்று மேலும் பிரகலாதா படம் பற்றிய தகவல்கள் பதிவிட்டு பின்னர் மக்கள் திலகத்தின் அடுத்த படமான

வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941

படத்தை பற்றி ஆய்வு செய்வோம் .

siqutacelufuw
29th January 2013, 12:58 PM
மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :

1. படம் வெளியான தேதி : 12-12-1939

2. பொன்மனசெம்மலின் கதாபாத்திரம் : இந்திரன்

3. படத்தில் இடம் பெற்ற மொத்த பாடல்கள் : 25

5. தயாரிப்பு : கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸ்

6. இயக்குனர் : பி. என் ராவ்

7. இசையமைப்பு : சர்மா பிரதர்ஸ்

8. பாடல்கள் : பாபநாசம் சிவன், யானை வைத்தியநாதய்யர்

9. புரட்சித் தலைவருடன் டி.ஆர். மகாலிங்கம் இணைந்த முதல் படம்.


டி.ஆர். மகாலிங்கம் "பிரஹ்லாதன்" வேடத்திலும், ஆர். பலசுப்ரமணியன் ஹிரண்யனாகவும் கதாநாயகி லீலாவதியாக எம்.ஆர். சந்தனலக்ஷ்மியும், நாரதராக கே மகாதேவன் அவர்களும், சிறு வயது குழந்தை பிரஹ்லாதனாக பேபி சேதுராமன் அவர்களும் நடித்துள்ளனர். கலைவாணர் என். எஸ் கே. - டி. ஏ. மதுரம் ஜோடியும் இப்படத்தில், முறையே நிகும்பன் - வகுளா வேடங்கள் தாங்கி சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் விவரம் அடுத்து தொடர்கிறது.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th January 2013, 12:58 PM
மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" கதைச்சுருக்கம்
-------------------------------------------------------------------------------------------------------------------

மயாபுரிக் கதிபனாம் ஹிரண்யன் என்னும் அசுரன் தனது தம்பி ஹிரண்யாக்ஷனை கொன்ற ஸ்ரீ ஹரியின் மீது பழி வாங்க எண்ணி மந்த்ரமலைச் சாரலில் பிரம்மனை நோக்கித் தவம் செய்து சாகா வரம் பெற, கர்ப்பிணியாம் அவனது மனைவி லீலா வதியிடம் விடை பெற்று செல்கிறான். அவன் மந்த்ரமலையில் நெடுங்காலம் கோரமான தவத்திலமர்ந்திருந்ததின் பயனாய் அவன் சிரஸிலிருந்து (தலையிருந்து) தபோக்கினி வெளியாகிறது. அது தேவ சபையை தாக்கி தஹிக்க தேவர்கள் மன கலக்க்மடைகிரார்கள். ஹிரண்யனது தவத்தை கெடுக்க அனுப்பப்பட்ட மேனகை பிரவேசித்து, அவன் புற்று மண்ணால் மூடப்பட்டு புற்றெரும்புகள் அவனது உடலை அரித்து விட்டதால் அவன் உயிருடன் திரும்பி வருவது அசாத்தியம் எனத் தெரிவிக்கிறான்.

ஒருக்கால் அவன் ஒழித்தாலும் அவனது மனைவி கர்ப்பத்திலிருந்து ஒரு ஆண் குழந்தை பிறக்குமாயின் அது அவனைப்பார்க்கிலும் கொடியவனாயிருக்க நேர்ந்தால் மீண்டும் துன்பத்திற் கிடமுன்டாகும் என அஞ்சி, லீலாவதியின் கர்ப்பத்தை சிதைக்கும் எண்ணத்துடன் இந்திரன் லீலாவதியை சிறைபடுத்திக்கொண்டு தேவ லோகத்துக்கு செல்கிறான்.. அத்தருணம் அவனை எதிர் நோக்கி வரும் நாரதர் அவனது அடாத செயலைக் கண்டித்து லீலாவதியை அவரது ஆஸ்ரமத்துக்கு அழைத்து செல்கிறார் ஹிரன்யன் பிரம்மனிடம் சாகா வரம் பெற்று மாயாபுரிக்கு திரும்புகிறான். இந்திரன் லீலாவதியை சிறைப்பிடித்த சேதியறிந்து கடுங்கோபம் கொண்டு இந்திராதி தேவர்களை பழிக்கு பழி வாங்க புறப்படுகிறான். நாரதர் லீலாவதிக்கு பத்தியோகத்தை உபதேசிக்கிறார். மற்றொரு நாள் உபதேசங்கேட்டுக்கொண்டிருந்த லீலாவதி அயர்ந்த நித்திரைக்குள்ளகிறாள். ஆனால் அவளது கர்ப்பத்திலுள்ள சிசு நாரதர் உபதேசத்தை ஆமோதித்து கேட்கிறது. இதை உணர்ந்த நாரதர் ஆனந்தமடைந்து ஆஸ்ரமத்துக்குள் செல்கிறார். நித்திரை தெளிந்து எழுந்த லீலாவதி தனது கணவனது பிரிவை நினைத்து வருந்துகிறாள். தேவ சபையை நாடி செல்லும் ஹிரன்யண் லீலாவதியின் குரலோசையைக் கேட்டு, இந்திரன் அந்த நந்த வனத்தில் தான் அவளை சிறைபடுத்தி இருக்க வேண்டும் என்று சந்தேகித்து அங்கு வருகிறான் லீலாவதியை சந்திக்கிறான். அவள் மூலமாய் இந்திரனது சதிகாரச் செயலின் விவரமும் நாரத முனிவரின் உதவி பெற்ற சந்தர்ப்பமும் தெரிந்து நாரத முனிவருக்கு அவனது நன்றியை தெரிவிக்கிறான்.

அவரது துணைக் கொண்டு மாயபுரியை அடையும்படி லீலாவதிக்கு கூறி இந்திரனது சுதர்மையை (தர்பார் அல்லது அவை என்று எண்ணுகிறேன்). அச்சமயம் அங்கு நட னம் செய்து கொண்டிருந்த அப்ஸர தேவதைகளும், நடன மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த தேவர்களும் மூலைக்கொருவராய் ஓடி ஒளிய முயல்கிறார்கள். ஹிரண்யன் இந்திரனது முடியை (கிரீடம் என்று பொருள் கொள்ளலாம்) அபகரித்துக்கொண்டு அவனது சிம்ம்மாசனத்திலமர்ந்து அன்று முதல் தேவலோகத்துக்கும் அவனே அதிபன் என்றும், தேவர்கள் யாவரும் அவனது அடிமைகளாயிருக்க வேண்டுமென்றும் உத்தரவிடுகிறான். அவனது ஆணையை மறுக்க, தைரியமில்லாத தேவர்கள் அவனது உத்தரவுக்குட்படுகிறார்கள். மாயாபுரி அரண்மனையடைந்ததும் தனக்கு புத்திரன் பிறந்த சேதி கேட்டு மகிழ்கிறான். புத்திர ஜனனோற்சவ வைபவம் (பிறந்த நாளினையொட்டி ஏற்பாடு செய்ப்பட்ட விழா) விமர்சையாக நடக்கிறது பிரஹ்லாதன் பால பருவமடைந்து பிறர் போதனையில்லாமல் பரந்தாமனது புகழ் பாடும் திறமை பெற்று விளங்குகிறான்.

ஒரு நாள் அவன் தனது விளையாட்டு தோழர்களுடன் ஒரு விஷ்ணு பொம்மையை வைத்து விளையாடிக் கொநோடிருக்கிறான். அச்சமயம் அங்கு வந்த நாரதர் பால பருவத்தில் அவனுக்குள்ள ஹரி பக்தியை கண்டு மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்து செல்கிறார். உடனே, ஹிரன்யணைச் சந்தித்து அவனது ஜென்மத்வேஷியாகிய (பரம வைரி அல்லது எதிரி) மஹா விஷ்ணு பொம்மையை வைத்துக்கொண்டு அவனது மைந்தன் விளையாடும் செய்தியை அவனுக்கு தெரிவிக்கிறார். அவரது வழக்கமான கலக லீலையை ஆரம்பிக்கிறார். ஹிரண்யன் நாரதருடன் நந்தவனத்துக்கு சென்று பிரஹலாதனிடமிருந்த விஷ்ணு பொம்மையை பறித்து தரையில் வீசி எறிகிறான். அது பல துண்டுகளாய் உடைந்ததைக் கண்ட பிரஹலாதன் புலம்பி ரோதனம் செய்கிறான்.

இளம்பிராயத்திலேயே இவ்வித பிடிவாத குணமுடைய இவன் பெரியவனானால் மிக மூர்க்கனாயிருப்பான் என ஹிரண்யன் மனகிலேசம் அடைகிறான். குருகுலவாசத்தால் அவனது பிடிவாத குணத்தை மாற்றலாம் என்று நாரதர் அவனுக்கு தேறுதல் கூறிச் செல்கிறார். சுக்ராச்சாரி பிரஹலாதனுக்கு வித்யாரம்பம் (கல்வி) செய்யும்முன் வழக்கம் போல் அவனது தந்தையின் நாமத்தை ஸ்தரிக்க (உச்சரிக்க) சொல்கிறார். இவன் (பிரஹலாதன்) ஹரி நாமத்தையன்றி வேறெதனையும் ஸ் தரிக்க மறுக்கிறான். பயமின்னதென அறிய முடியாத பருவம் நீங்கிய பிறகு வித்யாபியாசம் செய்தல் உசிதமென தெரிவித்து அவனை அரண்மனைக்கு திருப்பி அனுப்புகிறார் சுக்ராச்சாரி.

வயது வளர வளர பிரஹலாதனது ஹரி பக்தி நாளுக்கு நாள் விருத்தியாவதைக் கண்ட ஹிரண்யன் மீண்டும் அவனை குருகுல வாசத்த்துக்கு அனுப்பி வைக்கிறார். அவன் குருகுலத்திலுள்ள மற்ற பிள்ளைகளையும் அவனது வழிக்கு திருப்பி ஹரிபஜனை செய்விக்கிறான். சுக்ராச்சாரி கோபம் கொண்டு அவனை ஒரு அறையில் தள்ளி அன்னாகாரமின்றி சிறைபடுத்தும்படி செய்கிறான். பிரஹலாதன் ஐந்து நாட்கள் பட்டினி கிடந்தும் சிறிதும் மனங் குன்றாது ஆனந்த பரவசனாயிருப்பதைக் கண்டு சுக்ராச்சாரி ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டு அவனது பக்தியின் மேன்மையை புகழ்ந்து ஹிரண்யணது மூர்க்க குணத்தை இகழ்ந்தும் பேசுகிறான். அவனது மொழிகளை கேட்டுக் கொண்டே குருகுலத்துள் பிரவேசித்த ஹிரண்யண் சுக்ரனை கோபித்து பிரஹலாதனை அழைத்துச் செல்கிறான். ஹரி பக்தியை கைவிடும்படி சதுர்வித உபாயங்களை கொண்டு முயன்றும் பிரஹலாதன் பிடிவாதமாய் இருப்பதைக் கண்ட ஹிரண்யன் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.

லீலாவதியின் பிரலாபம், கொலையாளிகள் பிரஹலாதனது சிரசை துண்டிக்கிறார்கள். உடலினின்று தலை கீழே விழுந்து மீண்டும் சேர்கிறது. பிரஹலாதன் ஏதோ சூது மார்க்கத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பினான் என்று எண்ணிய ஹிரண்யண் அவனை மலை உச்சியிலிருந்து வீசி எறி யும்படி உத்தரிவிடுகிறான். மலையடிவாரத்தில் பூமாதேவி பிராப்தமாகி அவனை காப்பாற்றுகிறார் அத்தண்டனையும் பயனற்றதால் ஹிரன்யண் லீலாவதியைக் கொண்டே அவனுக்கு விஷமூட்ட செய்கிறான். அதிலும் அவன் மரணம் அடையாததால் தன் பகைவனான விஷ்ணுவே அவனைக் காப்பாற்றுகிறான் என்று உணர்ந்து அவனிருக்கும் இடத்தைக் காட்டும்படி பிரஹலாதனைக் கேட்கிறான். பகவான் சர்வவியாபி எங்குமிருப்பான் என்கிறான் பிரஹலாதன். அப்படியாயின் அங்குள்ள தூணில் இருப்பானா எனக் கேட்டு அதை உதைக்கிறான். பகவான் நரசிம்மாவதாரனாய் வெளி வந்து ஹிரண்யனை சம்ஹாரம் செய்கிறார்.

பிரஹலாதன் பிரார்த்தனைக் கிணங்கி ஸ்ரீமன் நாராயணன் சாந்த சொரூபியே ஸேவை ஸாதித்தருள்கிறார்.

மங்களம்.

இப்படத்தின் பாடல்கள் விவரம் அடுத்து தொடர்கிறது.

================================================== ================================================== ===============


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
29th January 2013, 01:41 PM
Dear selvakuar sir

great job and you have typed the original song book story of this movie with full effort.

Really i am very much happy to read this story first time and feel the values of those days movies and the script sanskirit mixed tamil -quite difficult to understand.

Congratulations sir

siqutacelufuw
29th January 2013, 01:45 PM
மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" பாடல்கள் விவரம் (ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)


1. தனித்த பெண் குரல் : பராசக்தி ஜனனி (பல்லவி) சுராசுரர் பணி சரோஜ சரணே (அநு பல்லவி)
சங்கரி க்ருபாகாரி - வரா பயகரே (சரணம்)

2. தனித்த பெண் குரல் : ஜெய ஸ்ரீ ஜெகதாம்பா தேவி தஞ்சம் துணை செய்வாய்

3. தனித்த பெண் குரல் : ஆண் பிள்ளை நீயா - ஆ-ஹா உனக்கும் மீசையா

4. தனித்த ஆண் குரல் : ஆதி தேவனே - ஆதி தேவனே ஜோதி ஸ்வரூபன்

5. தனித்த ஆண் குரல் : பக்தியினால் பெறலாம் - முக்தியே (பல்லவி)
பக்தி சன்யாஸ விரக்திகளிலும் - மிக (அநு பல்லவி)

6. தனித்த ஆண் குரல் : இறைவன் ஒருவன் எங்குமுளன் ஈனர் எளியர் சிறுவர்

7. தனித்த பெண் குரல் : என் செய்வேன் நான் - ஒரு துணையின்றி எத்தனை நாள் வாழ்வேன்

8. தனித்த பெண் குரல் : தாலோ மதலாய் தாலோ - கண்மணியே என்றன் பாலா

9. ஜோடி - தர்க்கம் பாடல் : பாராள வந்தனனே - ஆம் பாலனே - பாலனே

10. குழு பாடல் : நாராயணா - நமோ - நமோ தீராத்துயரினி

11. தனித்த பெண் குரல் : வாழ்ந்திடலாம் ஸுகமாய் உண்மையில்

12. தனித்த ஆண் குரல் : மந்தஹாச வதனா - ரமணா - மானஸ வாசவா

13. தனித்த ஆண் குரல் : அங்கும் இங்கும் எங்கிலும் தங்கியிருந்தருளும்

14. தனித்த ஆண் குரல் : ஜெகதோத்தாரண - ஹரி முராரி

15. தனித்த ஆண் குரல் : ஹே - ஜெகன் மோகனனே - சுஜன ஹ்ருதய சுகவாசனே - நீ

16. தனித்த ஆண் குரல் : வேதாகமங்கள் கற்றுணர வேண்டும் - அதன்

17. தனித்த ஆண் குரல் : ஸ்ரீ ஹரியே என் தெய்வம் - தெய்வம்

18. தனித்த பெண் குரல் : அந்தோ அருமைமிகு பாலனில்லாத

19. தனித்த ஆண் குரல் : உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே உண்டோ பந்தம்

20. தனித்த ஆண் குரல் : ஏழைச் சிறுவன் அறிவேனோ (பல்லவி)
ஊழி முடிவி வழியாதது- பெருமை கொள் ஓம் என்னும் (அநு பல்லவி)
காணக் கிடைக்காத துண்மைப் பக்தர் மனத்தில் (சரணம்)

21. தனித்த ஆண் குரல் : தீன சரண்ய பிரபுவே ஸ்ரீ ஹரியே (பல்லவி)
உனுடலழியும் என்று மீதுறுதி - (அனு பல்லவி)
பேய்கள் வாழும் காடு போலு மின்னாட்டில் (சரணம்)

22 தனித்த ஆண் குரல் : ஸ்ரீமன் நாராயணா சேவை தந்தான் குண சுஜன பரிபாலனா

23. கூட்டுப் பாடல் : ஆண்டவன் ஒருவன் - அவரே ஹரியே வேண்டுமுன் வருவாரே

24. தனித்த பெண் குரல் : எல்லையும் இல்லையோ - என்றான் தீவினைக்கென் செய்வேன் (பல்லவி)
கல்லில் நடந்தாலும் கால் நோகுமே (அநு பல்லவி)
பால் மணம் மாறாத பூர்ண சந்திர முகத்தை (சரணம்)

25. தனித்த பெண் குரல் : யானினிமேல்என்ன செய்வேன் தெய்வமே -
ஏனிவ்வித சோதனையோ

================================================== ================================================== ===============


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th January 2013, 02:45 PM
சியாமளா பிக்சர்ஸ் தயாரிப்பில் 22-02-1941ல்ம் மக்கள் திலகத்தின் 7வது திரைப்படமாக வெளிவந்தது சீதா ஜனனம்.

இப்படத்தின் மற்றொரு பெயர் - வேதவதி.

மறைந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - தவமணிதேவி ஆகியோர், நாயக நாயகியாய் நடித்திருக்கும் இப்படத்தினை இயக்கியவர் டி. ஆர். ரகுநாத் அவர்கள். இந்த படத்திலும் கலைவாணர் என். எஸ் கே - டி. ஏ. மதுரம் ஜோடி தொடர்ந்தது.

டி. கே. ஜெயராம அய்யர் அவர்கள் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி உள்ளவர் பாபனாசம் சிவன் அவர்கள். ராஜா சந்திரசேகர் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார்.

பொன்மனச்செம்மல் ஏற்றிருந்த வேடம் : இந்திரஜித். இப்படத்தில் முதலில் இராமர் வேடம் தாங்கி நமது மக்கள் திலகம் எம். ஜி ஆர். அவர்கள் சில காட்சிகளில் நடித்து படமாக்கப் பட்டு பின்பு அது கைவிடப்பட்டது என்கின்றது ஒரு நம்பத் தகுந்த தகவல்.

சீதா ஜனனம் அல்லது வேதவதி படத்தைப் பற்றிய விரிவான தொகுப்பு தொடரும்.

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
29th January 2013, 08:51 PM
http://i50.tinypic.com/209h9ow.jpg

oygateedat
29th January 2013, 08:53 PM
http://i49.tinypic.com/qx4978.jpg

oygateedat
29th January 2013, 08:56 PM
மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" பாடல்கள் விவரம் (ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)


1. தனித்த பெண் குரல் : பராசக்தி ஜனனி (பல்லவி) சுராசுரர் பணி சரோஜ சரணே (அநு பல்லவி)
சங்கரி க்ருபாகாரி - வரா பயகரே (சரணம்)

2. தனித்த பெண் குரல் : ஜெய ஸ்ரீ ஜெகதாம்பா தேவி தஞ்சம் துணை செய்வாய்

3. தனித்த பெண் குரல் : ஆண் பிள்ளை நீயா - ஆ-ஹா உனக்கும் மீசையா

4. தனித்த ஆண் குரல் : ஆதி தேவனே - ஆதி தேவனே ஜோதி ஸ்வரூபன்

5. தனித்த ஆண் குரல் : பக்தியினால் பெறலாம் - முக்தியே (பல்லவி)
பக்தி சன்யாஸ விரக்திகளிலும் - மிக (அநு பல்லவி)

6. தனித்த ஆண் குரல் : இறைவன் ஒருவன் எங்குமுளன் ஈனர் எளியர் சிறுவர்

7. தனித்த பெண் குரல் : என் செய்வேன் நான் - ஒரு துணையின்றி எத்தனை நாள் வாழ்வேன்

8. தனித்த பெண் குரல் : தாலோ மதலாய் தாலோ - கண்மணியே என்றன் பாலா

9. ஜோடி - தர்க்கம் பாடல் : பாராள வந்தனனே - ஆம் பாலனே - பாலனே

10. குழு பாடல் : நாராயணா - நமோ - நமோ தீராத்துயரினி

11. தனித்த பெண் குரல் : வாழ்ந்திடலாம் ஸுகமாய் உண்மையில்

12. தனித்த ஆண் குரல் : மந்தஹாச வதனா - ரமணா - மானஸ வாசவா

13. தனித்த ஆண் குரல் : அங்கும் இங்கும் எங்கிலும் தங்கியிருந்தருளும்

14. தனித்த ஆண் குரல் : ஜெகதோத்தாரண - ஹரி முராரி

15. தனித்த ஆண் குரல் : ஹே - ஜெகன் மோகனனே - சுஜன ஹ்ருதய சுகவாசனே - நீ

16. தனித்த ஆண் குரல் : வேதாகமங்கள் கற்றுணர வேண்டும் - அதன்

17. தனித்த ஆண் குரல் : ஸ்ரீ ஹரியே என் தெய்வம் - தெய்வம்

18. தனித்த பெண் குரல் : அந்தோ அருமைமிகு பாலனில்லாத

19. தனித்த ஆண் குரல் : உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே உண்டோ பந்தம்

20. தனித்த ஆண் குரல் : ஏழைச் சிறுவன் அறிவேனோ (பல்லவி)
ஊழி முடிவி வழியாதது- பெருமை கொள் ஓம் என்னும் (அநு பல்லவி)
காணக் கிடைக்காத துண்மைப் பக்தர் மனத்தில் (சரணம்)

21. தனித்த ஆண் குரல் : தீன சரண்ய பிரபுவே ஸ்ரீ ஹரியே (பல்லவி)
உனுடலழியும் என்று மீதுறுதி - (அனு பல்லவி)
பேய்கள் வாழும் காடு போலு மின்னாட்டில் (சரணம்)

22 தனித்த ஆண் குரல் : ஸ்ரீமன் நாராயணா சேவை தந்தான் குண சுஜன பரிபாலனா

23. கூட்டுப் பாடல் : ஆண்டவன் ஒருவன் - அவரே ஹரியே வேண்டுமுன் வருவாரே

24. தனித்த பெண் குரல் : எல்லையும் இல்லையோ - என்றான் தீவினைக்கென் செய்வேன் (பல்லவி)
கல்லில் நடந்தாலும் கால் நோகுமே (அநு பல்லவி)
பால் மணம் மாறாத பூர்ண சந்திர முகத்தை (சரணம்)

25. தனித்த பெண் குரல் : யானினிமேல்என்ன செய்வேன் தெய்வமே -
ஏனிவ்வித சோதனையோ

================================================== ================================================== ===============


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

miga arputham, thank u pro. Selvakumar sir.

ujeetotei
29th January 2013, 09:32 PM
Professor Selvakumar Sir you are doing a very great job. Some of your painstaking informations will appear in Tamil magazines and other websites, without giving any credit to you. That makes me feel sad. Anyhow Sir splendid job.

ujeetotei
29th January 2013, 09:32 PM
http://i50.tinypic.com/209h9ow.jpg


Thank you Tirupur Ravichandran sir for the photo update.

idahihal
29th January 2013, 09:57 PM
ரூப் குமார் சார்,
மக்கள் திலகம் லீலாவதி நான் யார் என்று அறியாயோ நீ என வினவிக் கொண்டே வரும் ஒரு காட்சியைத் தவிர வேறு காட்சிகள் இதுவரை பார்த்ததில்லை. காலத்தை வென்றவன் திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. முழுமையான தொகுப்பு இருப்பின் தயவு செய்து பதிவு செய்யவும்.

ujeetotei
29th January 2013, 10:22 PM
Jaishankar I contacted Thangavel, Publisher of Olikirathu Uraimikural he had one copy of Prahalatha, he says that MGR appears in three scenes, the first in his Darbar next he captures Santhalakshmi and follow up scene.

Makkal thilagam speaks long dialogues in this movie, as per Thangavel, MGR appears around 4 to 5 minutes totally in 2 hour 30 minutes film.

ujeetotei
29th January 2013, 10:24 PM
சியாமளா பிக்சர்ஸ் தயாரிப்பில் 22-02-1941ல்ம் மக்கள் திலகத்தின் 7வது திரைப்படமாக வெளிவந்தது சீதா ஜனனம்.

இப்படத்தின் மற்றொரு பெயர் - வேதவதி.

மறைந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - தவமணிதேவி ஆகியோர், நாயக நாயகியாய் நடித்திருக்கும் இப்படத்தினை இயக்கியவர் டி. ஆர். ரகுநாத் அவர்கள். இந்த படத்திலும் கலைவாணர் என். எஸ் கே - டி. ஏ. மதுரம் ஜோடி தொடர்ந்தது.

டி. கே. ஜெயராம அய்யர் அவர்கள் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி உள்ளவர் பாபனாசம் சிவன் அவர்கள். ராஜா சந்திரசேகர் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார்.

பொன்மனச்செம்மல் ஏற்றிருந்த வேடம் : இந்திரஜித். இப்படத்தில் முதலில் இராமர் வேடம் தாங்கி நமது மக்கள் திலகம் எம். ஜி ஆர். அவர்கள் சில காட்சிகளில் நடித்து படமாக்கப் பட்டு பின்பு அது கைவிடப்பட்டது என்கின்றது ஒரு நம்பத் தகுந்த தகவல்.

சீதா ஜனனம் அல்லது வேதவதி படத்தைப் பற்றிய விரிவான தொகுப்பு தொடரும்.

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

It is news to me Sir. Thanks for the information.

idahihal
29th January 2013, 11:49 PM
சதிலீலாவதி படம் பற்றி எம்.ஜி.ஆர் அவர்களது கருத்து
நான் நடித்த, எனது முதல் படமான சதிலீலாவதியில் எனக்களிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வேடம். முதலில் துப்பறிபவன் என்று சொன்னார்கள். அதன் பிறகு கதாநாயகனின் நண்பன் பரசுராமனாக குறிப்பிட்டு வேறு வழியின்றி என் மீது பச்சாதாபப்பட்டு கொடுத்த வேடம் தான் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.
அதிலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்த இன்ஸ்பெக்டராகப் பதிவே ஏற்றுக் கொண்ட நான் அப்பதிவியின் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள கலைவாணரின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
சிலர் பதவியை உயர்த்துகிறார்கள். சிலரைப் பதவி உயர்த்துகிறது. ஆனால் நானோ அந்த அப்பாவி இன்ஸ்பெக்டரையும் உயர்த்தவில்லை. அந்த இன்ஸ்பெக்டர் பதவி(வேடமும்) என்னை உயர்த்தவில்லை.
தட்சயக்ஞம் படத்தைப் பற்றி மக்கள் திலகத்தின் பேட்டி
நல்ல உள்ள படைத்த எந்த எம்.கே.ராதா அண்ணன் அவர்கள் சிபாரிசு செய்தும் சமூகத் தொண்டு என்ற படத்தில் நடிக்க மறுத்தேனோ அதே அண்ணன் எம்.கே.ஆர் அவர்களிடம் நானே வலியச் சென்று வேலை கேட்டு நடிப்பதற்கும் சிறந்த ஆசான் இராசா சந்திரசேகர் அவர்களை மூத்த அண்ணனாகவும் அன்பு ஆசானாகவும் அடையவும் காரணமாகயிருந்த படம் தான் தட்சயக்ஞம்.
தட்சயக்ஞத்தில் எனக்கு வேலை வாங்கித் தந்த எம்.கே.ஆர் அண்ணன் அவர்கள் தான் முதலில் தட்சனாக நடிக்க ஒப்பந்தம் பேசி, முடிவில் சம்பளத் தொகை வேறுபாட்டினால் நடிக்காமல் போய்விட்ட படம் தான் இது.
எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு தனக்கு வேலையில்லாமல் போயும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழித்த எம்.கே.ஆர். அவர்களின் பண்பை நடைமுறையில் வெளிக்காட்டிய படம் இதுவே.

idahihal
29th January 2013, 11:52 PM
சீதா ஜனனம் படத்தில் மக்கள் திலகம்
http://i45.tinypic.com/2iu6aoo.jpg

Richardsof
30th January 2013, 06:11 AM
Dear jai sir /roop sir

very nice postings about pirahalatha and makkal thilagam comments about his first two flims .

Scottkaz
30th January 2013, 01:01 PM
திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும்
பாராட்டுகள்

தங்கள் இதுவரை பதிவிட்டு வரும் தலைவரின் முதல்கட்ட
படங்களின் கதை சுருக்கும் அனைத்தும் மிகவும் அருமை

தங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்

தொடருங்கள் வெற்றியை நோக்கி மட்டுமே நம் பயணம்

தலைவனின் ஆசி நமக்கு எப்பொழுதும் உண்டு


நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

Scottkaz
30th January 2013, 01:05 PM
http://i50.tinypic.com/209h9ow.jpg

மிகவும் அற்புதமான புகைப்படம் மிடுக்கான தலைவனின்

இளமை தோற்றம்

நன்றி திரு ரவி சார்

Scottkaz
30th January 2013, 01:11 PM
சீதா ஜனனம் படத்தில் மக்கள் திலகம்
http://i45.tinypic.com/2iu6aoo.jpg

இதுவரை நான் கண்டதில்லை

அற்புதம் ஜெய் சார்

Scottkaz
30th January 2013, 01:12 PM
சதிலீலாவதி படம் பற்றி எம்.ஜி.ஆர் அவர்களது கருத்து
நான் நடித்த, எனது முதல் படமான சதிலீலாவதியில் எனக்களிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வேடம். முதலில் துப்பறிபவன் என்று சொன்னார்கள். அதன் பிறகு கதாநாயகனின் நண்பன் பரசுராமனாக குறிப்பிட்டு வேறு வழியின்றி என் மீது பச்சாதாபப்பட்டு கொடுத்த வேடம் தான் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.
அதிலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்த இன்ஸ்பெக்டராகப் பதிவே ஏற்றுக் கொண்ட நான் அப்பதிவியின் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள கலைவாணரின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
சிலர் பதவியை உயர்த்துகிறார்கள். சிலரைப் பதவி உயர்த்துகிறது. ஆனால் நானோ அந்த அப்பாவி இன்ஸ்பெக்டரையும் உயர்த்தவில்லை. அந்த இன்ஸ்பெக்டர் பதவி(வேடமும்) என்னை உயர்த்தவில்லை.
தட்சயக்ஞம் படத்தைப் பற்றி மக்கள் திலகத்தின் பேட்டி
நல்ல உள்ள படைத்த எந்த எம்.கே.ராதா அண்ணன் அவர்கள் சிபாரிசு செய்தும் சமூகத் தொண்டு என்ற படத்தில் நடிக்க மறுத்தேனோ அதே அண்ணன் எம்.கே.ஆர் அவர்களிடம் நானே வலியச் சென்று வேலை கேட்டு நடிப்பதற்கும் சிறந்த ஆசான் இராசா சந்திரசேகர் அவர்களை மூத்த அண்ணனாகவும் அன்பு ஆசானாகவும் அடையவும் காரணமாகயிருந்த படம் தான் தட்சயக்ஞம்.
தட்சயக்ஞத்தில் எனக்கு வேலை வாங்கித் தந்த எம்.கே.ஆர் அண்ணன் அவர்கள் தான் முதலில் தட்சனாக நடிக்க ஒப்பந்தம் பேசி, முடிவில் சம்பளத் தொகை வேறுபாட்டினால் நடிக்காமல் போய்விட்ட படம் தான் இது.
எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு தனக்கு வேலையில்லாமல் போயும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழித்த எம்.கே.ஆர். அவர்களின் பண்பை நடைமுறையில் வெளிக்காட்டிய படம் இதுவே.

thalaivar petti supper

Richardsof
30th January 2013, 02:52 PM
பாடல் தலைப்பு நாரணன் மாய லீலை திரைப்படம் வேதவதி அல்லது சீதா ஜனனம்
கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி/எம்.ஜி.ஆர் கதாநாயகி கே.தவமணிதேவி
பாடகர்கள் பாடகிகள்
இசையமைப்பாளர் பாடலாசிரியர்கள்
இயக்குநர் டி.ஆர்.ரகுநாத் ராகம் பைரவி
வெளியானஆண்டு 22-02-1941 தயாரிப்பு ஷியாமளா பிக்சர்ஸ்

Richardsof
30th January 2013, 02:53 PM
நாரணன் மாய லீலை

விருத்தம்

நாரணன் மாய லீலை
நாரி நீ யறியமாட்டாய்
ஆரணங்குன் மேலிந்த
ராவணன் வைத்த ஆசை
காரணம் உயிரை நீப்பான்
கவலையற்றுலகம் வாழும்
பூரணப் புகழும் யாரும்
பூசிக்கும் தெய்வம் போல்வாய்

siqutacelufuw
30th January 2013, 06:09 PM
Professor Selvakumar Sir you are doing a very great job. Some of your painstaking informations will appear in Tamil magazines and other websites, without giving any credit to you. That makes me feel sad. Anyhow Sir splendid job.

Thank you Mr. Roop. Let all credit go to our beloved M.G.R. I respect your feelings. But I consider that I am honoured by the people like you who encourage me well. I have lot more information relating to Technicians involved in each and every film of our beloved God MGR (as per Original Theatre Song Book) and certain rare Stills. Hence, those information cannot be derived by those whom you refer, until I reveal it.

Please note that it is also one of the reasons - My taking hard efforts to type and exhibit, instead of scanning the song book. Moreover, the song books pertaining to the films in which our Makkal Thilagam had acted in small roles, do not cover his image.

Hope you are clarified.

My special thanks to Mr. Velur Ramamoorthy, Bangalore Vinodh, Tiruppur Ravichandran, Salem Jai Shanker and others who motivate me and also show their enthusiasm in bringing this Thread to be a Dictionary to refer.

Thanking you once again to all.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
31st January 2013, 03:14 PM
"ஹரிச்சந்திரா" திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் மற்றொமொரு அபூர்வ காட்சி
http://i50.tinypic.com/jqna1g.jpg

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st January 2013, 04:13 PM
பொன்மனசெம்மலின் 8வது திரைப்படமாகிய "அசோக் குமார்" படத்தினைபாற்றிய ஒரு தொகுப்பு :

1. படம் வெளியான தேதி : 10-07-1941

2. படத்தை தயாரித்த நிறுவனம் : முருகன் டாக்கி பிலிம்ஸ் கம்பெனி
3. கதாநாயகன் - கதாநாயகி : எம். கே. தியாகராஜ பாகவதர் - டி.வி. குமுதினி
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தளபதி மகேந்திரன்
5. நகைச்சுவை ஜோடி : கலைவாணர் என். எஸ் கே - டி.ஏ. மதுரம்
6. பாடல்கள் : பாபநாசம் சிவன்
7. இசை அமைப்பு : ஆலந்தூர் சிவசுப்பிரமணியன்
8. வசனம் : இளங்கோவன்
9. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்

படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : பி. கண்ணாம்பா, வி. நாகையா

எம். கே. தியாகராஜ பாகவதருடன் மக்கள் திலகம் இணைந்து நடித்த படம்.

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்.

வெள்ளி விழா கண்ட படம்.

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.


அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st January 2013, 04:17 PM
"அசோக் குமார்" படத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் அனாவசியமான தோற்றம் :

http://i47.tinypic.com/2n8sm07.jpg

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st January 2013, 05:49 PM
"அசோக் குமார்" படத்தின் கதைச் சுருக்கம் :
-----------------------------------------------------------------------

யுத்த களம் சென்று வெற்றி வீரனாக வந்த தன் மகன் குணாளனை தன் இளையாளான திஷ்யரிஷைகைக்கு
அறிமுகப்படுத்தினார் அசோகர். விரைவில் யுவராஜா பட்டாபிஷேகம் செய்யவும் நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார் அரசர் அசோகர்.

பட்டாபிஷேகம் நடந்து கொண்டு இருக்கும் போது குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அப்போது அவள் தன்னையும் அறியாமல் குணாளன் மீது காதல் கொண்டாள். இருந்தாலும் குணாளன் காஞ்சனா என்பவளை காதலித்தான். இருவரும் காதல் வயப்பட்டு இருப்பதைப் பார்த்த திஷ்யரிஷைகைக்கு காமத்தீ நன்றாக பற்றிக் கொண்டது.

தன் தந்தை இல்லாத போது இளைய ராணி அதாவது சின்னம்மா குணாளனை கட்டிப் பிடித்தாள். தனது ஆசைக்கு இணங்கும்படி கூறினாள். இந்த வேளையில் அரசன் அசோகர் வந்து விட்டார். பழியை குணாளன் மீது போட்ட தால் குணாளன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டான் தன்னால் கர்ப்பவதியான காஞ்சனாவை அழைத்து கொண்டு குணாளன் சென்றான். அப்போது அரசர் அசோகர் அங்கிருந்த தளபதி மகேந்திரனை அழைத்து குணாளனின் இரு கண்களையும் தோண்டுமாறு ஆணையிடுகிறார். மகேந்திரனோ தன்னால் குணாளனின் கண்களை தோண்ட முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனே குணாளன் தானே தன் கண்களை பிடுங்கிப் போட்டு விட்டு காஞ்சனாவுடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான்

இதனிடையில் அரசருக்கு உண்மை தெரிய வருகிறது. திஷ்யரிஷைகை விஷம் குடித்து உயிரை மாய்த்து கொள்கிறாள்

அரசர் அசோகர் தன் குமாரன் குணாளனை கண்டு பிடித்து மன்னிப்பு கேட்கிறார். புத்தர் கோயிலில் பாட்டு பாடும் போது கண் பார்வை பெறுகிறான் குணாளன்.

அனைவரும் ஆனந்தம் அடைகின்றனர்.

சுபம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st January 2013, 06:02 PM
"அசோக் குமார்" படத்தில் இடம் பெற்ற மொத்த 17 பாடல்கள் விவரம் : ஆரம்ப ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)

1. ஜோடிப்பாடல் : ஸுகம் தருதே - சோலை வாஸந்தானே - ஏக அமோஹம்

2. தனித்த ஆண் பாடல் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் (பல்லவி)
கானமுடன் எழில் மான்விழி மாதே (அனு பல்லவி)
என் மன உண்மைநிலை நீ அறிய (சரணம்)

3. ஜோடிப்பாடல் : உள்ளங் கவருமென் பாவாய் - நான்

4. தனித்த ஆண் பாடல் : த்யானமே எனது மனது நிறைந்தது (பல்லவி)
காந்த சக்தியை இந்நாள் (அனு பல்லவி)
லோகமு மதிலே தொன்றுமிந்த்ரிய நீ அறிய (சரணம்)

5. தனித்த ஆண் பாடல் : உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ (பல்லவி)
அண்டரிலே நிலா மண்டலமேல் (அனு பல்லவி)

6. தனித்த பெண் பாடல் : மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா

7. ஜோடிப்பாடல் : விட்டிட மாட்டேன் - தொட்டெனை கட்டியனைத்திடுவாய்

8. தனித்த பெண் பாடல் : தப யோகம் பலிக்கும் நாளே - (பல்லவி)
மான சீகமாய் மன்னன் சேரவே (அனு பல்லவி)
ப்ராண காந்தனும் வருவார் வருவார் (சரணம்)

9. ஜோடிப்பாடல் : ஸத்வ குண போதன் - சரணமிருக்க (பல்லவி)
கல்லினுள் தேரைக்கும் கருப்பையுயிர்க்கும்
கண்ணிழந்தாலேன்ன - கடவுட்கும் என்ன கண்ணில்லையோ

10. தனித்த ஆண் பாடல் : வன்பசிப் பிணிக்குணவு - நம் கையில் கிட்டினும்

11. தனித்த ஆண் பாடல் : மனமேநீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் (பல்லவி)
கனவென்னும் வாழ்வில் கலங்கி வாடாதே (அனு பல்லவி)
விளங்கும் தூய சர்ஜன ஸங்கம்

12. தனித்த ஆண் பாடல் : பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்

13. தனித்த ஆண் பாடல் : உன்னையே அன்புடன் வாரியணைக்கும்

14. தனித்த ஆண் பாடல் : தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சிகிட்டேன்

15. ஜோடிப்பாடல் : கிடையாது வாழ்விதிலே - ஸுகமே - கொடும் கானலில் நீர்தனில்

16. தனித்த பெண் பாடல் : தஞ்சம் நீ கதியே - அஞ்சேல் என அபயம் அருள்நிதியே

17. தனித்த ஆண் பாடல் : சினம் காமம் பொய்களவு (விருத்தம்)
பாலருகிலு ழன்று நொந்தேன் நொந்தேன் (பாட்டு)
================================================== ================================================== =========

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
31st January 2013, 07:39 PM
Thank you Mr. Roop. Let all credit go to our beloved M.G.R. I respect your feelings. But I consider that I am honoured by the people like you who encourage me well. I have lot more information relating to Technicians involved in each and every film of our beloved God MGR (as per Original Theatre Song Book) and certain rare Stills. Hence, those information cannot be derived by those whom you refer, until I reveal it.

Please note that it is also one of the reasons - My taking hard efforts to type and exhibit, instead of scanning the song book. Moreover, the song books pertaining to the films in which our Makkal Thilagam had acted in small roles, do not cover his image.

Hope you are clarified.

My special thanks to Mr. Velur Ramamoorthy, Bangalore Vinodh, Tiruppur Ravichandran, Salem Jai Shanker and others who motivate me and also show their enthusiasm in bringing this Thread to be a Dictionary to refer.

Thanking you once again to all.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Thanks for considering.

ujeetotei
31st January 2013, 07:44 PM
Ashok Kumar story is based on a Buddisht folk tale. Kunal is Emperor Ashoka's son were he was liked by Ashoka's younger wife acted by Kannamba. MGR acted in this movie in the role of M.K.Thiyagaraja Baghavathar's friend.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/ashok_kumar_zpsb83868f4.jpg

ujeetotei
31st January 2013, 07:47 PM
Blast from the past review of Ashok Kumar written by Randor Guy in The Hindu.

A popular folk myth drawn from Buddhist tales built around Asoka the Great, his son Veer Kunal and young amorous wife was filmed more than once as a silent film in Hindi as Veer Kunal, and in Tamil as Ashok Kumar. (Kunal became Gunaalan in Tamil.) However, there is no historic proof of the story which has many parallels with another oft-filmed folk myth Sarangadhara.
Bhagavathar’s career was now on an upswing and the South Indian movie-goers eagerly awaited his next film. He was in such a position that he could afford to take life easy which he did. He gave himself to many exciting things in life such as bathing in Ghazipur rose water. Besides, he was in great demand for his Carnatic music concerts. So his films took longer to make, a year and more. Anyway he pleased the public with Ashok Kumar, directed by Raja Chandrasekhar, another noted South Indian filmmaker of those days.
Ashok Kumar is about Asoka’s son Gunaalan, whom Tishyarakshita, the Emperor’s young wife, lusts after. Shocked, he rejects her amorous advances, and like the proverbial woman scorned, she tells her husband that his son tried to seduce her! Enraged, the ageing emperor orders his son to be blinded and banished. The condemned, but innocent, prince suffers, loses his child and is reduced to beggary. Ultimately, the Buddha restores his sight, rights all wrongs and all, except the Queen, live happily thereafter! Bhagavathar played the role of the prince, while Kumudhini was his devoted spouse. Nagaiah and Kannamba played Ashoka and the queen. The duo with a wide range of talent came to be deservedly regarded as two of the greatest artistes in Indian cinema.
Pasupuleti Kannamba who hailed from Andhra Pradesh made her debut in Tamil with Krishnan Thoodhu (1940) and Ashok Kumar was her second film. She did not know Tamil then and had her lines written in Telugu phonetically, and spoke with ease, which was indeed remarkable.
One of the highlights of the film was a song and dance sequence, ‘Unnai kandu mayangaatha…’ sung by Bhagavathar to which Kannamba danced. No dancer, she worked hard for the sequence which was shot brilliantly during a single night at Newtone Studio by the sadly neglected Indian movie maestro, K. Ramnoth, without credit.
MGR played a minor supporting role and was credited as ‘M .G. Ramachandar’!
A newcomer playing a bit role as the Buddha was Ranjan, his first film, who in a few years’ time was to take the sub-continent by storm with his stunning performance in S. S. Vasan’s Chandralekha (1948).
Like any Bhagavathar film, music was the dominating factor in Ashok Kumar too. Songs such as ‘Satvaguna bhodhan…’, ‘Bhoomiyil maanida janmam…’, and ‘Unnai kandu…’ became instant hits and the credit should go to Papanasam Sivan. Indeed, during his heyday, Bhagavathar insisted that his producers hire Sivan and Elangovan to handle the music and script respectively.
NSK and Mathuram provided the comedy as usual.
Remembered for Bhagavathar’s melodious songs.
RANDOR GUY

ujeetotei
31st January 2013, 07:55 PM
Another picture from Ashok Kumar movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/845-0-mg-ramachandran-ashok-kumar-pictures-tamil-1941_zpsd5eea1e9.jpg

ujeetotei
31st January 2013, 08:05 PM
A scene from Ashok Kumar, MGR and MKT.


http://www.youtube.com/watch?v=uZashMF9Q9g

Uploaded by MGCB Pradeep.

idahihal
31st January 2013, 10:07 PM
"அசோக் குமார்" படத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் அனாவசியமான தோற்றம் :

http://i47.tinypic.com/2n8sm07.jpg

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

செல்வகுமார் சார், இது அசோக்குமார் படத்திலிருந்தா அல்லது குமாரி படத்திலிருந்தா
தயவு செய்து உறுதி செய்யவும்.

oygateedat
31st January 2013, 10:57 PM
"அசோக் குமார்" படத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் அனாவசியமான தோற்றம் :

http://i47.tinypic.com/2n8sm07.jpg

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

thank u selvakumar sir for uploading our god's excellent image.

oygateedat
31st January 2013, 11:12 PM
http://i49.tinypic.com/opoa4k.jpg

Richardsof
1st February 2013, 06:24 AM
மக்கள் திலகத்தின் அசோக்குமார் படத்தின் ஸ்டில் - அருமை .



நன்றி ரவி sir

அசோக் குமார் - வீடியோ காட்சிகள் பிரமாதம்
நன்றி ரூப் சார்

Richardsof
1st February 2013, 08:32 AM
"வீர ஜெகதீஷ்", "மாயா மச்சீந்திரா", "பிரகலாதா", "சீதா ஜனனம்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941_ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, "அசோக்குமார்" படத்தின் மூலம் கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் "அசோக்குமார்.

" அசோக்குமாரைத் தொடர்ந்து "தமிழறியும் பெருமாள்", "தாசிப்பெண்", "ஹரிச்சந்திரா" (ஜெமினி), "சாலிவாகனன்", "மீரா", "ஸ்ரீமுருகன்" முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும்.

அழகும், திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். 1946_ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.

Richardsof
1st February 2013, 08:42 AM
from net

I provide an example in which MGR had described an incident to his co-worker about his poverty-tinged pre-hero days. Mayavaram Krishnamoorthy Thyagaraja Bagavathar (M.K.T. Bagavathar, 1910-1959) was the singing star hero of Tamil cinema from mid 1930s to late 1940s. His seventh movie Ashok Kumar was released in 1941. In it, MGR appeared in a small role. In a short biography of Bagavathar first published in 1983, authored by Vindhan (a pen name), the following description appears.

“Famous director Mr. Raja Chandrasekhar directed this move in which Mr. MGR appears in a small role as Mahendran. Having this as an excuse, whenever this movie is released in re-runs now, those who advertise boldly announce, ‘Ashok Kumar, starring MGR”. This sort of announcement hurts the sentiments of Bagavathar’s siblings and the fans. I do know about this. Mr. Shanmugam, a sibling of Bagavathar did tell me, ‘I’m at a loss how MGR permits this sort of twisted advertisement, when he is such a great person.’ I responded: ‘He may not be aware of this. If he knows, he would definitely not allow it to happen. Others may opt to share the glory from someone else’s achievement. But, how could MGR have such meanness?’

For this Bagavathar biography, famous Tamil comedian in stage and movies, K.A.Thangavelu had contributed a foreword. Thangavelu himself had appeared in numerous MGR movies. What he had cryptically noted reveals that M.K.T. Bagavathar was not a saint himself. I reproduce Thangavelu’s cryptic remarks in translation.

“The author of this book, while writing about the ‘King of Seven Notes’ (a title carried by Bagavathar) had omitted specifically the names of artistes so as not to offend them, but at the same time had mentioned small errors in their behaviors so that such little offenses could be corrected by others who follow the same path. Like this, it is my wish that there should be a history book for other well-known artistes who created history in the film world.”

This was vintage Thangavelu, who gained recognition for his subtle nuance and twang in dialogue delivery. It appears to me that Thangavelu did know that Bagavathar might have hurt the chances of other minor contemporary actors (among which MGR was one) by his high handedness. Proof for this did appear in one of MGR’s co-worker’s reminiscences about MGR. Kaja Muhaideen (having a pen name K.Ravindar) was that co-worker who worked in MGR Pictures as a script writer. Between 1992 and 1995, in the Tamil movie magazine Bhommai he wrote a 30-part series on MGR. He was introduced to MGR by none other than comedian Thangavelu. In the 20th part of this series, Ravindar provides the following episode, under caption ‘Thank You’. The word, hero refers to MGR.

siqutacelufuw
1st February 2013, 09:29 AM
Dear Roop Sir & Jai Shanker Sir,

The still is from the movie "Kumari" and not from "Ashok Kumar" . This was checked. Due to oversight it was uploaded erroneously.

Regret for the error.


Thanks & Regards,


S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

kalnayak
1st February 2013, 05:37 PM
"அசோக் குமார்" படத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் அனாவசியமான தோற்றம் :

http://i47.tinypic.com/2n8sm07.jpg

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

சிறிய திருத்தம். அது அனாவசியமான தோற்றமல்ல. (அனாவசியம் என்றால் 'தேவையில்லாத' என்று பொருள் அல்லவா?). அது அலாதியான அல்லது அபாரமான அல்லது அழகான அல்லது அலட்சியமான அல்லது அற்புதமான என்று இருக்கலாம். நீங்கள் போட வேண்டியது 'அனாசியமான' என்று இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

RAGHAVENDRA
1st February 2013, 06:17 PM
"அசோக் குமார்" படத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் அனாவசியமான தோற்றம் :

http://i47.tinypic.com/2n8sm07.jpg

அன்புடன்

சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

இந்த ஸ்டில் குமாரி படத்தினுடையது. அவர் எழுத நினைத்தது அநாயாசமான தோற்றம் என எண்ணுகிறேன்.

xanorped
1st February 2013, 10:22 PM
2227

A still from the movie "Ashok Kumar"

xanorped
1st February 2013, 10:30 PM
http://www.hindu.com/cp/2008/01/25/stories/2008012550401600.htm


http://en.wikipedia.org/wiki/Ashok_Kumar_(film)


http://www.indian-heritage.org/flmmusic/songs_mkt/saraasarangal_mkt.html


http://www.songswale.com/14-bhoomiyil-maanida-jenmam-ashok-kumar-1941-mp3.html



http://www.saigan.com/heritage/flmmusic/films/ashokkumar_1941.html

oygateedat
1st February 2013, 11:51 PM
http://www.hindu.com/cp/2008/01/25/stories/2008012550401600.htm


http://en.wikipedia.org/wiki/Ashok_Kumar_(film)


http://www.indian-heritage.org/flmmusic/songs_mkt/saraasarangal_mkt.html[/url


[url]http://www.songswale.com/14-bhoomiyil-maanida-jenmam-ashok-kumar-1941-mp3.html



http://www.saigan.com/heritage/flmmusic/films/ashokkumar_1941.html

Mr.Pradeep - thanks for uploading the links for ashokkumar movie and also rare still from the the same movie.

Richardsof
2nd February 2013, 06:23 AM
அசோக் குமார் படத்தின் பாடல்கள் மற்றும் பதிவுகள் வழங்கிய திரு பிரதீப் அவர்களுக்கு நன்றி

Scottkaz
2nd February 2013, 12:25 PM
http://i45.tinypic.com/eq13bk.jpg

அற்புதமான பதிவு பிரதீப் சார்

kalnayak
2nd February 2013, 01:30 PM
இந்த ஸ்டில் குமாரி படத்தினுடையது. அவர் எழுத நினைத்தது அநாயாசமான தோற்றம் என எண்ணுகிறேன்.

mikavum sariyaana vaarthai Raghavendra Sir avarkale. Enakku udanadiyaaga gnabakaththirkku intha vaarthai thonravillai. thavarenpathu mattum therinthathu.

siqutacelufuw
2nd February 2013, 06:00 PM
பொன்மனச்செம்மல் நடித்த 9வது திரைப்படமாகிய "தமிழ் அறியும் பெருமாள்" பற்றிய ஒரு தொகுப்பு :

படம் வெளியான தேதி : 30-04-1942

தயாரிப்பு : உமா பிக்சர்ஸ்

மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : ராஜா குமாரன்


நாயக - நாயகியர் : வி. ஏ. செல்லப்பா - எம். ஆர் சந்தனலக்ஷ்மி

இதர நடிக நடிகையர் : டி.எஸ். துரைராஜ் - சி. டி ராஜகாந்தம்

கதை வசனம் : இளங்கோவன்

இயக்குனர் : டி. ஆர். ரகுநாத்

படத்தில் இடம் பெற்ற மொத்த பாடல்கள் : 22

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.
:

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd February 2013, 06:01 PM
பொன்மனச்செம்மல் நடித்த 9வது திரைப்படமாகிய "தமிழ் அறியும் பெருமாள்" படத்தின் கதைச்சுருக்கம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடலிபுத்திரத்திற்கு அரசனான பத்ரகிரியின் குமாரன் சந்தனன் கல்வியறிவில்லாதவனாக இருக்கவே, தந்தையால் அவன் நாட்டை விட்டு துரத்தப்படுகிறான். துரத்தப்பட்ட ராஜகுமாரனோ பல கஷ்டங்களை அனுபவித்து முடிவில் அழகாபுரியை அடைந்து அவ்வூர் வீதிகளை சுற்றி வருகையில், உப்பரிகையில் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ராஜ குமாரி ஏலங்குழலியை அவன் கண்டு தயங்க, அவளும் அவனைகண்டு மயங்குகிறாள் ராஜகுமாரி உடனே தன்னை அன்றிரவு அவ்வூர் சாவடியில் வந்திருந்து சந்திக்குமாறு ஓலை ஒன்றை எழுதி அவனிடம் வீச, ராஜகுமாரன் அதை எடுத்துக்கொண்டு நகர்கிறான். பின்னர் ராஜகுமாரன் ஒரு குஷ்டரோகியிடம் அந்த ஓலையை காட்டி அதில் எழுதியிருப்பதை படித்துக் காட்டுமாறு
கேட்க, அவனோ வஞ்சகத்துடன் "ராஜன் மகள் அவனைக் கொன்று போட கருதியிருப்பதாக" எழுதி உள்ளாள் என்று கூறவே ராஜகுமாரனாகிய சந்தன குமாரன் பயந்து ஓடி விடுகிறான். பிறகு ராஜகுமாரி குறித்த நேரத்தில், அந்த குஷ்ட ரோகி ராஜகுமாரனைப் போல் நடிக்க, அவனைச் சந்திக்க வந்த ஏலங்குழலி உண்மை தெரிந்து உயிரை விடுகிறாள். இந்த விபரத்தை எப்படியோ யூகித்துணர்ந்த ராஜகுமாரன் அதே சாவடிக்கு வந்து தானும் ஜீவனை விடுகிறான். அகாலம்ருத்யுவின் காரணமான இருவரும் ஆவேசமாகின்றனர்.

சில தினங்களுக்கு பிறகு ஔவையார் அந்த சாவடியில் தங்க அந்த இரு ஆவேசங்களும் அவரை மிரட்ட, ஔவையார் அவற்றிற்கு உண்மையைக் கூறி, மறு பிறவியில் தம்பதிகள் ஆகும் பாக்கியம் கிட்டும் என்று கூறி செல்கிறார்.

ஆக, ஏலங்குழலி சோழநாட்டரசன் கரிகாலனின் அபிமான தாசியாகிய மரகத வடிவின் மகளாக பிறக்கிறாள். செண்பக வடிவு என்ற பெயரும் அவளுக்கு இடப்படுகிறது. சந்தன குமாரனோ மரகத வடிவின் தோட்டக்காரன் முருகன் தம்பி மகனாகப் பிறக்கிறான். இவனுக்கு முனியன் என்ற பெயரிடப்படுகிறது.

செண்பகவடிவும், முனியனும் இணைபிரியா நண்பர்களாயிருப்பதைக் கண்ட மரகதவடிவு, கோபங்கொண்டு தோட்டக்கார முருகனை குடும்பத்துடன் துரத்தி விடுகிறான். ஆகவே, முனியன் செண்பகவடிவு தொடர்பு இத்துடன் முற்றுப்புள்ளியடைகிறது.

செண்பகவடிவோ கல்வியில் மகாபாண்டித்திய முடையவளாகிறாள். ஒரு தினம் சோழ சமஸ்தானத்தில்
செண்பகவடிவின் வித்வத்திறமை சோதிக்கப்பட்டு அந்த சோதனையில் வெற்றி பெருவதுடனன்றி, அரசனால் தமிழறியும் பெருமாள் என்ற பட்டத்தை பெறுகிறாள். மேலும், தன்னை வாதத்தில் ஜெயிக்கிறவன் எவனோ அவனே தனக்கு கணவனாவான்
எனவும், வாதத்தில் தோற்பவர்களை தன் இஷ்டப்படி தண்டிக்க தனக்கு உரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசனிடம் கோருகிறாள். அரசனும் இதற்கு சம்மதித்து செண்பகவடிவுக்கு இதற்கென பிரத்தியோக அரண்மனை ஒன்றை கட்டித்தருகிறான்.

பல வித்வான்களும், ராஜகுமாரர்களும், செண்பகவடிவிடம் வாதத்தில் தோற்று அவமானம் அடைகிறார்கள்

வாலிப வயதை அடைந்த முனியனோ விறகு வெட்டி ஜீவனம் செய்கிறான்

ஒரு தினம் வித்வச்செருக்கு கொண்ட தமிழறியும் பெருமாள் (செண்பகவடிவு) தன் தோழியர்களுடன் கோயிலுக்கு போக, வழியில் விறகு வெட்ட வந்த முனியனை கண்டு வெறுத்து, அவனைக் காரி உமிழ்கிறாள். முனியனோ ஆத்திரங்கொண்டு அவளை எப்படியாவது கல்யாணம் செய்வதாக சபதம் செய்கிறான். அவளால் அவமானப் பட்டவர்களும், அவளைக்கண்டு பொறாமை பட்டவர்களும் ஒன்று சேர்ந்து ஆயிரம் பொன்னை முனியனுக்கு கொடுத்து, அவனை தமிழறிவாளிடம் அனுப்புகின்றனர். கல்வியறிவு இல்லாத முனியனும் அவளால் அவமானப் படுத்தப்பட்டு துரத்தப் படுகிறான். அது முதல் முனியன் கல்வி கற்க முயற்சிக்கிறான் ஆனால், பூர்வ ஜென்ம வினையால் அந்த முயற்சியில் தோல்வி அடைகிறான். அதன் மீது ஒரு புலவரின் ஆலோசனைப்படி தன் காரியத்தை சாதிக்க வேண்டி, சங்கப் புலவர்களின் தலைவரான நக்கீர தேவரை சந்தித்து தனது ஆவலைப் பூர்த்தி செய்யுமாறு அவரிடம் கெஞ்ச, அவரும் முனியனுடன் புறப்பட்டு உறையூரில் உள்ள தமிழறிவாள் அரண்மனையை அடைகின்றனர். முனியனை வாயிலில் நிற்க வைத்து விட்டு நக்கீரர் விறகு தலையன் வேடத்தில் உள்ளே சென்று தமிழறியும் பெருமாளை வாதத்தில் வெல்கிறார் இவ்விதம் தோல்வியுற்ற தமிழறிவாள் மானம் தாங்காது கண்ணாடியால் தன்னைக் குத்திக் கொண்டு பிராணனை மாய்த்துக் கொள்கிறாள்.

விசித்திரமான முடிவினை வெள்ளித்திரையில் காணலாம்.
சுபம்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd February 2013, 07:19 PM
"தமிழ் அறியும் பெருமாள்" படத்தில் இடம் பெற்ற மொத்த 22 பாடல்கள் விவரம் : ஆரம்ப ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)

1. இறை வணக்கம் பாடல் : ஆண்டவன் திருவருளாலே - யல்லோ ஆவதெல்லாம் பூமி மேலே

2. தாலாட்டு பாடல் : ஆராரோ - ஆரிராரோ - சீராரும் மாதவ ச்ருங்கார மேனி

3. ஜோடிப்பாடல் : கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு மிகும் அன்பு கொண்டென்னோடு

4. தனித்த ஆண் பாடல் : வேதனை ஏன் விடுவாய் மனமே (பல்லவி)
ஒதுபல்கோடு உயிர் வாழ் உலகில் (அனு பல்லவி)
படர்ந்த வாசியும் அடர்ந்த கான் மரம் (சரணம்)

5. தனித்த பெண் பாடல் : கமலாதனி - கலாதருணி (பல்லவி)
அமுதேகனி - அருள் வாகினி (அனு பல்லவி)
ஆகம புராணி - ஆதாரமே நீ (சரணம்)

6. தனித்த பெண் பாடல் : தாசி மகள் தாசியல்லவோ (பல்லவி)
காசினி மீதினில் மீன் குஞ்சுக்கு நீச்சு (அனு பல்லவி)
ததந்தவர்கெல்லாம் நாம் தாரம் (சரணம்)

7. தனித்த ஆண் பாடல் : இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - வாலி
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

8. தனித்த பெண் பாடல் : பூமியில் புகழோ புண்ணியமோ
புருஷனைக் கொண்டுழல் பூவையர்க்கே

9. தனித்த ஆண் பாடல் : சிங்காரி ஒய்யாரி - தலை சீவி சினுக்கெடுத்து

10. ஜோடிப்பாடல் : கிழவியான பிறகு உனக்கும் பழைய நினைப்பு மாறலே

11. தனித்த ஆண் பாடல் : எங்கே மனம் வீசுது - வேறெங்கே (பல்லவி)
அங்கே இங்கே என்றலைந்தோடி (அனு பல்லவி)

12. இரு ஆண் பாடல் : அட முனியா அல்லாரே - நீ கும்பிட்டுக்கடா
போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா

13. பெண்கள் கூட்டம் பால் குடம் பாடல் : பாலாழி ஏலேலோ ஆலமரம் - ஐலசா - பாம்பு மேலே ஐலசா

14. தனித்த ஆண் பாடல் : கல்வியைப் போலொரு செல்வம் உளதோ (பல்லவி)
வெள்ளத்தாலும் கனல் விழினும் குலையா (அனு பல்லவி)
கலைஞனமே இல்லார் கானில் வாழ் மரம்

15. தனித்த ஆண் பாடல் : சடாதாரா ஜீவா தார - தமியேன் யெனையாளாய் சிவா குருபரா

16. தனித்த ஆண் பாடல் : சேதி கேளுமையா - சாமியே சேதி கேளுமையா
காதைக்கொடுத்து நாஞ் சொல்றதை யோகி

17. கார்த்திகை தீப பாடல் : எங்கும் நிறைந்த ஜோதிதன் - இயல்பெரு உலகம்

18. தனித்த ஆண் பாடல் : ஈச்சுத்தேரேரி நடுக்காட்டில் வேடுவச்சி - பச்சைக் கொடியாட

19. தனித்த பெண் பாடல் : தனையறிந்ததின் தன்மையறியாமல் (பல்லவி)
பொன்னை நிகர்த்தவள் பூங்குயில்போலே (அனு பல்லவி)
முத்தணி யும்மலர் கொத்தும் களபமும் (சரணம்)

20. தனித்த ஆண் பாடல் : இன்பம் தருவது - நீ உணர்வாய் (பல்லவி)
கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்
காதல் இருவரின் கருத்தொன்றாகும் (சரணம்)


21. ஜோடிப்பாடல் : அவ பொஞ்சாதி நாம் புருசெ ஆவோம்
ஆயி புள்ளேளகுட்டி பெத்துக்கிட்டு வாழ்வோம்

22 . தனித்த ஆண் பாடல் : (விருத்தம்) பொன்மகளைப் பொருது நின்றால்
(பாடல்) - அருளே புரி கலைவாணி - அந்த ரக்ஷ்சகி வீனகானி


================================================== ================================================== =========


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

xanorped
2nd February 2013, 07:59 PM
http://www.thehindu.com/arts/cinema/article1998955.ece



Thamizh Ariyum Perumal 1942

xanorped
2nd February 2013, 08:01 PM
http://en.wikipedia.org/wiki/Tamizhariyum_Perumal

xanorped
2nd February 2013, 08:05 PM
Thamizh Ariyum Perumal 1942

Song-Inbam Tharuvadhu Nee Unnarvaayi (http://music3.cooltoad.com/music/song.php?id=463321&PHPSESSID=d8b32ba32ab683010fc96aa8edf38d8f)

oygateedat
2nd February 2013, 09:31 PM
http://i49.tinypic.com/2uy51ue.jpg

ujeetotei
2nd February 2013, 09:50 PM
Image of Tamil Ariyum Perumal movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/tamizhariyum-perumal_zpsb5f853dc.jpg

ujeetotei
2nd February 2013, 09:55 PM
MGR role is Rajakumaran and previous birth character. I have not seen any image of MGR in this movie. Anyone having it please upload.

Richardsof
3rd February 2013, 09:11 AM
தமிழறியும் பெருமாள் படத்தின் கதை சுருக்கம்

படத்தின் பாடல்கள் தொகுப்பு - அருமை

இந்த படத்தினை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை .

நன்றி செல்வகுமார் சார்

idahihal
3rd February 2013, 04:45 PM
http://i48.tinypic.com/260pye1.jpg
ரூப் சார்,
தமிழறியும் பெருமாள் படம் தொடர்பாக எனக்குக் கிடைத்த ஒரே புகைப்படம் இது தான். இதனை ஏற்கனவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டுள்ளேன். தங்களுக்காக மீண்டும் ஒரு முறை.
அபூர்வமான தகவல்களைத் தந்து வரும் செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றிகள்.

ujeetotei
4th February 2013, 08:54 AM
http://i48.tinypic.com/260pye1.jpg
ரூப் சார்,
தமிழறியும் பெருமாள் படம் தொடர்பாக எனக்குக் கிடைத்த ஒரே புகைப்படம் இது தான். இதனை ஏற்கனவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டுள்ளேன். தங்களுக்காக மீண்டும் ஒரு முறை.
அபூர்வமான தகவல்களைத் தந்து வரும் செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றிகள்.

Thank you Jaishankar for uploading this image.

siqutacelufuw
4th February 2013, 06:19 PM
பொன்மனச்செம்மலின் 10வது திரைப்படமாகிய "தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :


1. படம் வெளியான தேதி : 03-03-1943

2. படத்தில் மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : பரம சிவன்

3. படத் தயாரிப்பு நிறுவனம் : புவனேஸ்வரி பிக்சர்ஸ்

4. படத்தினை இயக்கியவர்கள் : எல்லிஸ். ஆர் டங்கன் மற்றும் ஆர். எஸ் மணி

5. ஸங்கீதம் : லலிதா வெங்கடராமன் & ராஜேஸ்வர ராவ்

6. இதர நடிக நடிகையர் : டி. ஆர். மகாலிங்கம், பால சரஸ்வதி, எம். ஆர். சந்தானலக்ஷ்மி

7. நகைச்சுவை ஜோடி : வழக்கம் போல் என். எஸ். கிருஷ்ணன் & டி.ஏ. மதுரம்

100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
4th February 2013, 06:20 PM
பொன்மனச்செம்மலின் 10வது திரைப்படமாகிய "தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" கதைச்சுருக்கம் :


அருணோதய காலம். வேதங்களால் பூஜிக்கப்பட்ட சிவாலயம். பிராமணர்கள் பூஜை செய்யும் மணி சப்தம் முழங்க தாசி தும்பையின் இன்னிசைக் கீதமும், நர்த்தனமும் நடக்கிறது. திரண்ட ஜனக் கூட்டம்; அக்கூட்டத்தில் அவ்வூர் ஜமீன்தாரும் ஒருவர். தாசியின் நடனத்தைக்கண்டு அவர் அவள் மீது மையங் கொள்ளுகிறார். உடனே அவளை அடையவும் எத்தளிக்கிறார்.

தும்பையோ ஜாதியில் தாசி குலத்தில் பிறந்தவளாயினும், தன் குலத்தொழிலை வெறுத்து சர்வ ஜீவாஷகரான அந்த பரமேஸ்வரனே கதி என்று சதாகாலமும் பூஜித்து வருகிறான். தும்பையின் பரிசுத்தமான பக்திக்கு தடையில்லா மலில்லை, தும்பை சிறு வயதிலேயே தாய் தந்தை அற்றவன். தமக்கை மல்லிகையாலும், முத்து மாமாவாலும் காப்பற்றப்பட்டு வருகிறாள்.

மல்லிகைக்கோ வயதாகி விட்டது. குலத் தொழிலில் சம்பாதிக்கும் வயது கடந்து விட்டது. ஜீவனம் நடப்பதே பரம கஷ்டமாகி
விட்டது. ஆகவே, மல்லிகையும், முத்து மாமாவும் சேர்ந்து தும்பையின் மானத்தை விற்று, ஜீவனம் நடத்த எத்தனிக்கிறார்கள். தும்பை மறுக்க அவளை இம்சிக்கவும் செய்கிறார்கள். இடையில் ஜமீந்தார் தும்பையின் மீது காதல் கொண்டுள்ளதை அறிந்த மல்லிகையும், முத்து மாமாவும் அவரிடம் பொருள் வாங்கி கொண்டு, தும்பையை அவருக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறார்கள். பரம தயா நிதியான ஈஸ்வரனிடத்தில் காதல் கொண்ட தும்பையை தீய வழியீல் திருப்ப, என்ன செய்தும் பயனில்லை

மாமாவின் பல எத்தனங்களினாலும் தன் எண்ணம் கை கூடாததால் ஜமீந்தார் கோபங் கொண்டு தும்பையை துராக்ரதமாக அடைய எத்தனிக்கிறார். பரமேஸ்வரி - ஈஸ்வரானுக்கிரகத்தால் ஒவ்வொரு சமயமும் தும்பை காப்பற்றபடுகிறாள். முடிவில் தான் உறுதியாய் பக்தி செய்து வந்த அழியாக் காதலரை தும்பை அடைவது ஆச்சர்யம்.

தும்பைக்கு மற்றொரு சகோதரி உண்டு பெயர் துளசி. சேலை வியாபாரி பெருமாள் செட்டியாரை காதலித்து எப்போதும் தெய்வ வழிபாடு செய்து வரும் தன் கணவனை பழிக்கிறாள். தெய்வத்தால் தண்டிக்கப் படுகிறாள். தெய்வம் உண்டு என்பதையும் உணருகிறாள். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

மற்றவை திரையில் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ================================================== =============

siqutacelufuw
4th February 2013, 06:22 PM
"தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் : (பாடலின் ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)


1. தனித்த பெண் குரலில் இறை வணக்க பாடல் : பார்வதி நாதா - பேதை மேல் வராதா பார் புகழும் பிரக்யாதா

2. நகைச்சுவை ஜோடிப் பாடல் : சேலையிலே முழம் போடயிலே கை தேடிய சிங்காரமே
தேகம் தனை நீர் தொட நான் மனதில் சிநேகம் கொண்டேனே

3. தனித்த பெண் குரலில் பாடல் : யாரிடம் சொல்லுவேன் பவானி (பல்லவி)
பாரினில் நான் படும் பாடதைச் சொன்னால் (அனு பல்லவி)
ஆதி மகேஸ்வரன் எனை மறந்தாலும் (சரணம்)

4. நடனப் பாடல் : ஜட் டவி க்லஜ்வல பிரவாஹ பாவி தஸ்தலே

5. தனித்த பெண் குரலில் பாடல் : மாவனமே மாவனமே - வனப்பு மேலிடும் மலர் வனமே

6. பஜனைப் பாடல் : ஞான விளாஸனை தியான சர்வேசனை - பஜனை செய்வோமே

7. தனித்த பெண் குரலில் பாடல் : என்ன பாபம் செய்தேன் ஈசா - ஏழை எனக்கிந்த கெதி வாய்ந்ததே

8. தனித்த பெண் குரலில் பாடல் : மனமே மகிழ்ந்தேன் மாபெரும் சக்தி நான் மாலையானார்

9. ஜோடிப் பாடல் : ஹா ... ஆனந்தமானேன் ஆருயிர் - நாதா ஆடிட வாரீர்.


10. தனித்த பெண் குரலில் பாடல் : (விருத்தம்) - ராக மாலிகை ராகம் (பிலஹரி)

கொன்றை மாமதியும் கெங்கை குளிர் சடையதனில் சூடி
================================================== ================================================== ===============
அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
4th February 2013, 10:35 PM
http://i48.tinypic.com/1692o8y.jpg

oygateedat
4th February 2013, 10:37 PM
"தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் : (பாடலின் ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)


1. தனித்த பெண் குரலில் இறை வணக்க பாடல் : பார்வதி நாதா - பேதை மேல் வராதா பார் புகழும் பிரக்யாதா

2. நகைச்சுவை ஜோடிப் பாடல் : சேலையிலே முழம் போடயிலே கை தேடிய சிங்காரமே
தேகம் தனை நீர் தொட நான் மனதில் சிநேகம் கொண்டேனே

3. தனித்த பெண் குரலில் பாடல் : யாரிடம் சொல்லுவேன் பவானி (பல்லவி)
பாரினில் நான் படும் பாடதைச் சொன்னால் (அனு பல்லவி)
ஆதி மகேஸ்வரன் எனை மறந்தாலும் (சரணம்)

4. நடனப் பாடல் : ஜட் டவி க்லஜ்வல பிரவாஹ பாவி தஸ்தலே

5. தனித்த பெண் குரலில் பாடல் : மாவனமே மாவனமே - வனப்பு மேலிடும் மலர் வனமே

6. பஜனைப் பாடல் : ஞான விளாஸனை தியான சர்வேசனை - பஜனை செய்வோமே

7. தனித்த பெண் குரலில் பாடல் : என்ன பாபம் செய்தேன் ஈசா - ஏழை எனக்கிந்த கெதி வாய்ந்ததே

8. தனித்த பெண் குரலில் பாடல் : மனமே மகிழ்ந்தேன் மாபெரும் சக்தி நான் மாலையானார்

9. ஜோடிப் பாடல் : ஹா ... ஆனந்தமானேன் ஆருயிர் - நாதா ஆடிட வாரீர்.


10. தனித்த பெண் குரலில் பாடல் : (விருத்தம்) - ராக மாலிகை ராகம் (பிலஹரி)

கொன்றை மாமதியும் கெங்கை குளிர் சடையதனில் சூடி
================================================== ================================================== ===============
அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்


prof.selvakumar sir, thank u for your information.

ujeetotei
4th February 2013, 11:00 PM
Professor Selvakumar Sir thanks for the story line of Dasi penn or jothi malar.

Here is the write up of Randor Guy in The Hindu.

Interestingly, this film based on a folk tale about a devadasi dedicating her life to the worship of Lord Shiva and refusing to follow the traditional family profession of entertaining men, had three titles, Dasi Penn, Jyothi Malar and Thumbhai Mahatmyam.
The young devadasi (Balasaraswathi of the ‘Malligai poomalai rojaa' fame) is forced by her family to yield to the lustful zamindar (Das) but she refuses for, she is devoted to Lord Shiva (MGR). She wishes to marry her lover (Mahalingam), but there are a lot of hurdles. The zamindar attempts to kidnap the woman to make her his mistress. But his attempts fail thanks to the intervention of Shiva and his consort Parvathi (Santhanalakshmi).
Produced by Bhuvaneswari Pictures, this film was directed by the iconic American Tamil filmmaker Ellis R Dungan and the talented editor R. S. Mani, and was shot at Minerva Movietone in Bombay and Newtone Studios in Madras (now Chennai).
There were nearly 30 songs rendered mostly by Balasaraswathi, an excellent singer, and Mahalingam who also sang duets with her. In such duets, Mahalingam vanishes and MGR as Shiva dances with Balasaraswathi much to her delight. It was one of MGR's early movies — he played divine roles in some, looking impressive.
The music was composed by Saluru Rajeswara Rao and Lalitha Venkataraman, noted singer of the day who sang and also played the veena. A Mylaporean who started a music school in that area, she later relocated to Bombay after marriage, and created history by being the first woman in Tamil cinema to sing off-screen (playback) for the AVM film, Nandakumar (1938).
A parallel story in the film is about a married sister (Mathuram) who carries on an affair with a travelling sari salesman (NSK) and their illicit romance is always thwarted by the appearance of a fierce-looking giant (Ramaswami).
Mani began his career as an editor and worked with Dungan on Kalamegham, and later became a successful filmmaker with hits such as Kannagi, Kubera Kuchela and Krishna Bhakthi. He produced the hit film Maaman Magal. Later he turned religious and forgot all about films for the rest of his life.
Dungan made several cult films based mostly on mythology and folk tales without knowing a word of Tamil (except for saying ‘Payyaa, brandy kondaaa'!). However, he created film history with his superb onscreen narration and technical finesse and made classics such as Sathi Leelavathi, Sakunthalai, Meera, Kalamegham and Manthirikumari (in which he shared credit with its producer T. R. Sundaram.)
Coming back to the storyline, the devadasi is tired of life. Answering her prayers, Shiva transforms her into a ‘Thumbhai' plant. Even today, its flowers are offered to Lord Shiva during worship in many places. Hence, the film also had the title Thumbhai Mahatmyam.
Dasi Penn performed fairly well at the box office, but sadly no print of this film exists today.
Remembered for: the melodious songs and dances of Balasaraswathi and MGR, and excellent onscreen narration.

ujeetotei
4th February 2013, 11:03 PM
http://i48.tinypic.com/1692o8y.jpg

Thank you Ravichandran Sir for uploaidng this rare image of MGR.

ujeetotei
4th February 2013, 11:05 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/dp_zps49d46627.jpg

This is the photo available with movie in The Hindu.

Scottkaz
5th February 2013, 12:17 PM
http://i48.tinypic.com/1692o8y.jpg
இதுவரை பார்க்காத ஒரு அற்புதமான still முதன்முறையாக பார்ப்பதில் மிக்க சந்தோசம்
\நன்றி திரு ரவி சார்

siqutacelufuw
5th February 2013, 12:38 PM
பொன்மனச்செம்மல் அவர்களின் 10 வது திரைப்படமாகிய "தாசிப்பெண்" அல்லது ஜோதி மலர் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை.

முதல் முறையாக பாட்டு புத்தகத்தின் முகப்பில் நமது மக்கள் திலகம் தோன்றும் காட்சி. அவரது பெயரும் இந்த பாட்டு புத்தகத்தில் முன் அட்டையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://i47.tinypic.com/120s078.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
5th February 2013, 01:04 PM
Dear selvakumar sir

first time i am sening dasipenn stills with detailed news about dasipen .

Great job . Thanks professor sir

siqutacelufuw
5th February 2013, 02:59 PM
Dear selvakumar sir

first time i am sening dasipenn stills with detailed news about dasipen .

Great job . Thanks professor sir

Dear Vinodh Sir,

Though the Still is posted by Mr. Ravichandran, it is repeated since the same photograph is printed in the Original Theatre Song Book along with the name of our beloved M.G.R.

From his first movie "Sathileelvathy" to his ninth movie "Tamilariyum Perumal", his image was not published in any of the Song Books. On that aspect, "Daasippen" or "Jothi Malar" took the credit. That is why I had posted the same image from the Song Book.

Execuse Me Ravichadnran Sir for repetition of image.

Thanks and with kind Regards,

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

RAGHAVENDRA
5th February 2013, 03:39 PM
தாசிப் பெண் பட பாட்டுப் புத்தகம், ஸ்டில் இரண்டுமே மிக அரிய பொக்கிஷங்கள். பேணிப் பாதுகாத்த ரவிச்சந்திரன் மற்றும் செல்வகுமார் இருவருக்கும் பாராட்டுக்கள்.

அறிஞர் அண்ணா வின் திரைப்படங்கள் பட்டியலில் ரங்கூன் ராதாவை சேர்த்துக் கொள்ளவும்.

RAGHAVENDRA
5th February 2013, 03:42 PM
ரவிச்சந்திரன், ராமமூர்த்தி 1200 பதிவுகள், ரூப் 400 பதிவுகள், செல்வகுமார் 200 பதிவுகள், வினோத் 3200 பதிவுகள் என பல்வேறு லேண்ட்மார்க் எண்ணிக்கைகளைக் கடந்து தங்கள் பங்கினை அயராது அழைத்து வரும் ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
5th February 2013, 03:52 PM
Dear raghavendra sir

thanks for your kind greetings.

ujeetotei
5th February 2013, 08:20 PM
பொன்மனச்செம்மல் அவர்களின் 10 வது திரைப்படமாகிய "தாசிப்பெண்" அல்லது ஜோதி மலர் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை.

முதல் முறையாக பாட்டு புத்தகத்தின் முகப்பில் நமது மக்கள் திலகம் தோன்றும் காட்சி. அவரது பெயரும் இந்த பாட்டு புத்தகத்தில் முன் அட்டையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://i47.tinypic.com/120s078.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Professor Selvakumar Sir thanks for uploading the front page, this is very rare image.

ujeetotei
5th February 2013, 08:21 PM
ரவிச்சந்திரன், ராமமூர்த்தி 1200 பதிவுகள், ரூப் 400 பதிவுகள், செல்வகுமார் 200 பதிவுகள், வினோத் 3200 பதிவுகள் என பல்வேறு லேண்ட்மார்க் எண்ணிக்கைகளைக் கடந்து தங்கள் பங்கினை அயராது அழைத்து வரும் ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்
ராகவேந்திரன்

Thanks for the wishes sir.

Scottkaz
5th February 2013, 08:50 PM
பொன்மனச்செம்மல் அவர்களின் 10 வது திரைப்படமாகிய "தாசிப்பெண்" அல்லது ஜோதி மலர் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை.

முதல் முறையாக பாட்டு புத்தகத்தின் முகப்பில் நமது மக்கள் திலகம் தோன்றும் காட்சி. அவரது பெயரும் இந்த பாட்டு புத்தகத்தில் முன் அட்டையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://i47.tinypic.com/120s078.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்ன ஒரு அற்புதமான சேகரிப்பு நம்பமுடியவில்லை
அசத்திடிங்க செல்வகுமார் சார்
இனி இதன்பிறகு அனைத்து பட்டுபுத்தகங்கள் (original )
கிடைக்கும் என நம்பிக்கை வந்துவிட்டது

நன்றி சார்

oygateedat
5th February 2013, 09:15 PM
ரவிச்சந்திரன், ராமமூர்த்தி 1200 பதிவுகள், ரூப் 400 பதிவுகள், செல்வகுமார் 200 பதிவுகள், வினோத் 3200 பதிவுகள் என பல்வேறு லேண்ட்மார்க் எண்ணிக்கைகளைக் கடந்து தங்கள் பங்கினை அயராது அழைத்து வரும் ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்
ராகவேந்திரன்

Thiru. Ragavendiran sir,

Thank u for your wishes.

Anbudan

S.RAVICHANDRAN

oygateedat
5th February 2013, 09:17 PM
பொன்மனச்செம்மல் அவர்களின் 10 வது திரைப்படமாகிய "தாசிப்பெண்" அல்லது ஜோதி மலர் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை.

முதல் முறையாக பாட்டு புத்தகத்தின் முகப்பில் நமது மக்கள் திலகம் தோன்றும் காட்சி. அவரது பெயரும் இந்த பாட்டு புத்தகத்தில் முன் அட்டையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://i47.tinypic.com/120s078.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Nice. Thank u Mr.Selvakumar Sir.

Anbudan

S.RAVICHANDRAN

siqutacelufuw
6th February 2013, 09:03 AM
தாசிப் பெண் பட பாட்டுப் புத்தகம், ஸ்டில் இரண்டுமே மிக அரிய பொக்கிஷங்கள். பேணிப் பாதுகாத்த ரவிச்சந்திரன் மற்றும் செல்வகுமார் இருவருக்கும் பாராட்டுக்கள்.

அறிஞர் அண்ணா வின் திரைப்படங்கள் பட்டியலில் ரங்கூன் ராதாவை சேர்த்துக் கொள்ளவும்.


NOTED. THANK YOU RAGHAVENDRA SIR. IT WAS AN OMISSION. 'VANDIKKAARAN MAGAN' also included in the omission list.

Also thanking you for the wishes on my crossing 200th post.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
6th February 2013, 10:11 AM
மக்கள் திலகத்தின் 11வது படமாகிய "ஹரிச்சந்திரா" படத்தைப் பற்றிய ஒரு தொகுப்பு :



1. படம் வெளியான தேதி : 14-01-1944

2. தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம்ஸ்

3. பொன்மனசெம்மலின் கதாபாத்திரம் : தளபதி சத்திய கீர்த்தி

4. நாயக - நாயகியர் : பி. யூ. சின்னப்பா - பி. கண்ணாம்பா ;

5. நகைச்சுவை ஜோடி : கலைவாணர் என்.எஸ்.கே - டி. ஏ. மதுரம்

6. இசை : எஸ். வி. வெங்கடராமன்

7. பாடல்கள் : சி. ஏ. லட்சுமனதாஸ்

8. இயக்குனர் : நாக பூஷணம்


இந்த திரைப்படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. எந்த சந்தர்ப்பத்திலும் பொய் பேசாமல், உண்மையை மட்டுமே பேசி அதனால் சோதனைகள் பல சந்திக்கப்பட்டும் உண்மைக்கு என்றும் அழிவில்லை என்ற உயரிய கருத்தினை வலியுறுத்தி வெளிவந்த இந்த படம் 150 நாட்கள் வரை ஓடி வெற்றி கண்டது.


http://i46.tinypic.com/34yuqz5.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th February 2013, 10:33 AM
அரிச்சந்திரா 1944

அரிச்சந்திரா அல்லது ஹரிச்சந்திரா 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டு கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாஅரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து வெளிவந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பலரும் இதில் நடித்துள்ளனர்.
பொருளடக்கம்:
1. பாத்திரங்கள்
2. பாடல்கள்
3. துணுக்குகள்
ஹரிச்சந்திரா

இயக்குனர் கே. பி. நாகபூசணம்
தயாரிப்பாளர் கே. பி. நாகபூசணம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி
நடிப்பு பி. யு. சின்னப்பா
பி. கண்ணாம்பா
என். எஸ். கிருஷ்ணன்
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். ஆர். சுவாமிநாதன்
எம்.ஜி.ராமச்சந்திரன்
டி. ஏ. மதுரம்
பி. எஸ். சந்திரா
யோகம்
மங்கலம்
இசையமைப்பு எஸ். வி. வெங்கட்ராமன்
ஒளிப்பதிவு காமல் கோஷ்
படத்தொகுப்பு என்.கே.கோபால்
வினியோகம் ஜெமினி பிக்சர்ஸ்
வெளியீடு நாட்கள் ஜனவரி 14, 1944
நாடு இந்தியா
மொழி தமிழ்
நீளம் 12485 அடி
1. பாத்திரங்கள்
நடிகர் பாத்திரம்
பி. யு. சின்னப்பா அரிச்சந்திரன்
பி. கண்ணாம்பா சந்திரமதி
என். எஸ். கிருஷ்ணன் காலகண்டன்
டி. ஏ. மதுரம் காலகண்டி
ஆர். பாலசுப்பிரமணியம் விசுவாமித்திரர்
எல். நாராயணராவ் நட்சத்திரேயன்
என். ஆர். சுவாமிநாதன் வீரபாகு
எம். ஜி. ராமச்சந்திரன் சத்தியகீர்த்தி
கொத்தமங்கலம் வாசு வசிட்டர்
மாஸ்டர் சேதுராமன் லோகிதாசன்
பி. ராஜகோபாலய்யர் பரமசிவன்
பி. எஸ். சந்திரா செல்லி
சாரதாம்பாள் பார்வதி
மங்களம், யோகாம்பாள் பாணப் பெண்கள்
2. பாடல்கள்
மொத்தம் 15 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.
அகிலசர்வே சனெங்கள் ராஜனே பொய் பேசான் (குழுப் பாடல்)
மாசிலாச் செல்வமே வாழ்க நீ (சந்திரமதி)
மலர்மாரன் வாளியால் வாடுகின்றோம் (பாணப் பெண்கள்)
நிராதரவானோம் பராத்பரநாதா நீ கண் பாராய் (சந்திரமதி)
ஆண்பிள்ளைக் கீடோ - அடி அசடே (காலகண்டன், காலகண்டி)
காசிநாதா கங்காதரா கருணை செய்வாய் (ஹரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன்)
சத்திய நீதி மாறா இம்மாதை வாங்குவாருண்டோ (ஹரிச்சந்திரன்)
சின்னபய பேச்சைக் கேட்டு சீறி விழுகவேணாம் (வீரபாகு, செல்லி)
எனையாளும் தயாநிதே ஈசா கருணா விலாசா (ஹரிச்சந்திரன்)
இதுவே புண்ய பூமி (ஹரிச்சந்திரன்)
நல்ல நேரமடா நாமும் விளையாடவே (லோகிதாசன்)
பாலனிறந்த இடம் எது தானோ (சந்திரமதி)
என்னாருயிரே கண்மணியே (சந்திரமதி)
வாடா என் கண்ணின் மணியே (சந்திரமதி)
மனமே வீணாய்த் தளராதே (பின்னணிப் பாடல்)
3. துணுக்குகள்
இத்திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. இத்திரைப்படமே முதன் முதலில் தென்னிந்தியாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.

Richardsof
6th February 2013, 07:21 PM
harichaandra stills
http://i47.tinypic.com/29d7hu.jpg

Richardsof
6th February 2013, 07:22 PM
http://i46.tinypic.com/34irbpj.jpg

Richardsof
6th February 2013, 07:24 PM
http://i50.tinypic.com/2d1ajhh.jpg

Richardsof
6th February 2013, 07:24 PM
http://i50.tinypic.com/2rw3klf.jpg

Richardsof
6th February 2013, 07:25 PM
http://i48.tinypic.com/15y8br4.jpg

Richardsof
6th February 2013, 07:27 PM
http://i49.tinypic.com/n1dzbm.jpg

Richardsof
6th February 2013, 07:28 PM
http://i47.tinypic.com/sg1iys.jpg

Richardsof
6th February 2013, 07:29 PM
http://i45.tinypic.com/bj9949.jpg

Richardsof
6th February 2013, 07:30 PM
http://i48.tinypic.com/2eygnch.jpg

Scottkaz
6th February 2013, 08:18 PM
http://i46.tinypic.com/34irbpj.jpg

இதுவரை காணக்கிடைக்காத மிகவும் அற்புதமான தலைவரின்

ஹரிச்சந்திரா stills பொக்கிஷம் வினோத் சார் தங்கள்

பதிவிட்டதற்கு மிக்க நன்றி

என்னுடன் இந்த stills அனைத்தையும் பார்த்த எனது

நண்பர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தனர் ஆச்சரியம்

அடைந்தனர்

தலைவனின் அந்த இளமை தோற்றம் ஆஹா

என்னவென்று சொல்வது

oygateedat
6th February 2013, 10:49 PM
ஹரிச்சந்திரா

http://i49.tinypic.com/aa07a.jpg

ujeetotei
7th February 2013, 10:17 AM
Vinod Sir and Ravichandran Sir thanks for uploading MGR images from the movie Harichandra.

siqutacelufuw
7th February 2013, 03:30 PM
பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" பற்றிய ஒரு தொகுப்பு :

1. வெளியான தேதி : 16-02-1945

2. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : விக்கிரமாதித்தன்

3. தயாரிப்பு : பாஸ்கர் பிக்சர்ஸ்

4. இயக்குனர் : பி. என். ராவ்

5. பாடல்கள் : பாபநாசம் சிவன்

6. வசனம் : கம்பதாசன்

7. கதை நாயக - நாயகியர் : ரஞ்சன் - டி.ஆர். ராஜகுமாரி

8. இதர நடிக நடிகையர் : டி. எஸ் பாலையா - எம். ஆர். சந்தானலட்சுமி

9. நகைச்சுவை ஜோடி : என். எஸ். கே. - டி. ஏ. மதுரம்


இந்த படத்தின் கதைச்சுருக்கம் தொடர்கிறது.


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

xanorped
7th February 2013, 09:59 PM
http://mgrperannews.blogspot.in/2011/10/mgrs-movie-salivahanan-1945.html

oygateedat
7th February 2013, 11:38 PM
சாலிவாகனன் - இந்தப் படத்தின் கதாநாயகன் ரஞ்சன். மக்கள் திலகம் வில்லன் கதாபாத்திரம். இந்தப்படத்தில் இருவருக்கும் வாள் சண்டைக்காட்சி இருந்தது. அக்காட்சியில் மக்கள் திலகத்தின் வேகத்திற்கு ரஞ்சனால் ஈடுகொடுக்கமுடியவில்லை.

Richardsof
8th February 2013, 06:05 AM
http://i46.tinypic.com/n64xp3.jpg

ujeetotei
8th February 2013, 08:25 AM
Image for Salivahanan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/saalivaahanan-photo-galaxy-tamil-1945_zps750bb42e.jpg

ujeetotei
8th February 2013, 08:39 AM
Advertisement of Salivahanan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/salivahanan_zpsa7d72068.jpg

Scottkaz
8th February 2013, 11:01 AM
ஹரிச்சந்திரா

http://i49.tinypic.com/aa07a.jpg

நீங்கள் பாதுகாத்த படைப்பில் சிறந்த ஒன்று
நன்றி ரவி சார்

Richardsof
8th February 2013, 12:39 PM
http://www.youtube.com/watch?v=p7H-MVGTC0U&feature=share&list=PLE_ks9z76aLi8oDjcI4gUsmh5SAfTs1dW

today only i got the video link OF asok kumar - belated posting

siqutacelufuw
8th February 2013, 04:00 PM
பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" கதைச் சுருக்கம் :

அவதானி என்றொரு பிராமணன் உலகில் ஐந்து கிரகங்கள் அபூர்வமாக ஒரே இடத்தில் கூடும் அதிசயம் நிகழும் கால கட்டத்தில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து சுகித்தால் உலகம் போற்றத்தக்க ஒருவன் பிறப்பான் என்று சாத்திரம்.

அவதானி தன் மனைவியை அனுபவிக்க வேண்டுமானால் கோதாவரி நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அந்த நேரம் பார்த்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது வடகரையில் இருக்கும் தன் மனைவியின் இல்லத்துக்கு போகாமல் மழையில் அவதானி தவிக்கிறான்.

அச்சமயம் அங்கு தோன்றிய பகவான் ஆதி சேஷேன் சந்நியாசி உருவில் கரையில் தோன்றி அவதானியின் பயன்படத் தக்க வலிமை பாழாகக் கூடாது என்று நினைத்து அவனை நதியின் தென்கரையில் வசிக்கும் குயவன் சிங்கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று மணமாகாத குயவனின் மகள் சொரூபா என்பவளை மணம் முடித்து வைத்து மறைகிறார்.

அவதானி மூலம் சொரூபா கருவுற்று ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் உஜ்ஜினி நாட்டு அரசன் விக்கிரமாதித்தன் தனக்கு நேர்ந்த சில அபச குணங்களை கண்டு அச்சமுற்று, ஜோதிடனை அழைத்து காரணம் கேட்க அதற்கு ஜோதிடர், "அரசே ! உங்களுக்கு ஒரு எதிரி குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை ஒரு-நாள் கருவில் பிறந்தான்" என்று கூறுகிறான்

உடனே விக்கிரமத்த்தன், வேதாளத்தை ஏவி குழந்தையை கொல்லும்படி கூறுகிறான். சந்நியாசி உருவில் இருக்கும் ஆதி சேஷன் குயவனின் பேரனைக் காப்பாற்ற மண்ணினால் ஆன ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து விட்டு மறைகிறார்

வேதாளம் நிஜக் குழந்தையை விட்டு விட்டு மண் குழந்தையை கொன்று விட்டு, அந்த தகவலை விக்கிரமாதித்தனிடம் கூற, விக்கிரமாதித்தன் பயம் நீங்கியவனாய் ஆகிறான்.

சொரூபா உண்மைக் குழந்தைக்கு சாலிவாஹன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தனக்கு ஓர் ஆண் குழந்தையிருக்கிறது. பெண் குழந்தை இல்லையே என்று கவலையுற்று, நந்தினி என்ற பெண்ணையும் தன் மகள் போல் பாது காத்து வருகிறாள்.

சந்நியாசி சாலிவாஹனுக்கு மந்திர தந்திரங்கைளையும் கல்வியினையும் போதிக்கிறார். சாலிவாஹனன் அழகு வாய்ந்த காளைப்பருவமடைகிறான். நந்தினியும் கன்னிப் பருவமடைகிறாள்.

ஒரு நாள் மகாதானபுரத்து பூமுக மன்னன் குமாரி சநதிரலேகை கோதாவரி நதியில் உல்லாசப் படகில் வந்து தென் கரையின் காட்சிகளை பார்க்கும் போது, நந்தினி ஒரு மான் பொம்மை வைத்து விளையாடுவதை கண்டு அதனை தனக்கு தரும்படி கேட்கிறாள் நந்தினி தர மறுக்கிறாள். சந்திரலேகை அதனை பறித்து தானே கொண்டு போகிறாள். நந்தினி ஓடி சென்று சாலி வாஹனனிடம் முறையிட்டு அவனை கூட்டி வருகிறாள். சாலிவாஹனன் சந்திரலேகை மான் பொம்மையை கொண்டு போக விடாமல் தடுக்கிறான். கோபத்தில், அரச குமாரியுடன் நடந்து கொள்ள வேண்டிய மரியாதையை மறந்து விடுகிறான். ஆனால், சந்டிரலேகையின் கண்களும், சாலிவாஹனன் கண்களும் சந்தித்து பேசிக் கொள்கின்றன காதல் இருவர் உள்ளத்தையும் பிணைக்கிறது.

தோழியின் மூலம் பூமுகன் சாலிவாஹனன் நடத்தையை கேள்விப்பட்டு ஏழைக் குயப்பயலுக்கு என்ன திமிர் என்று அவனை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்புகிறான் சேவகர்கள் அழைப்பிற்கிணங்கி செல்ல சாலிவாஹனன் மறுக்கிறான். அவனது தாய் சொரூபா அவனை சமாதானப்படுத்தி அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறாள்.

கன்னி மாடத்தின் நந்த வனத்தில் சாலிவாஹனன் சந்திரலேகையை சந்திக்கிறான். தன் உள்ளக் கிளர்ச்சியை உரைக்கிறான். சந்திரலேகை அவனை எச்சரிக்கிறாள் தன் மன உணர்ச்சியை மறைத்துக் கொண்டு. அந்த சமயம் அங்கு வந்த பூமுகன் சாலி வாகனனை சிறையிலிடசேவகர்களுக்கு கட்டளை இடுகிறான். சாலிவாஹனன் சிறையில் வருந்துகிறான்

சந்திரலேகை தன் தந்தையான பூமுகனிடம் சாலிவாஹனனை சிறையில் அடைத்தது நல்லது அல்ல என்று வாதாடுகிறாள். பூமுகன் தன் மகளின் விபரீத போக்கை கண்டுகொண்டு, அவளையும் கன்னி மாடத்தில் கட்டுக் காவலுடன் சிறையிலிடுகிறான்.

சந்திரலேகை கூண்டுக்கிளியாக குமைகிறாள். பூமுக மன்னன் தன் மந்திரியின் யோசனைப்படி சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறான். அதனை சந்திரலேகைக்கு தெரிவிக்கிறான் சந்திரலேகை பூமுகன் செய்கையை ஒப்புக் கொள்ள வில்லை. என்றாலும் பூமுகன் எல்லா தேசத்து அரசர்களுக்கும் சுயம்வரக் கடிதம் அனுப்புகிறான்.

சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன் சுயம் வரத்துக்கு வருகிறான். சுயம்வரத்துக்கு தேர்ந்த்தேடுக்கக் கூடிய உறைவாள்களும் அவ்விடம் வைக்கப்பட்டிருந்தன. சந்தர்ப்பங்கள் விக்கிரமாதித்தனுக்கு அனுகூலமாக அமையவே, சந்திரலேகை முற்றிலும் ஏமாற்றம் அடைந்தாள். எல்லோரையும் திடுக்கிட செய்யும் சம்பவமும் நடந்தன. சாலிவாஹனனும் சிறையிலிருந்து தப்பி யானை மேல் ஏறி சுயம்வர மண்டபத்தை அடைகிறான். சந்திரலேகை சாலிவாஹனனுக்கு மாலையிடுகிறாள். விக்கிரமாதித் தனுக்கும் பூமுகனுக்கும் இது முற்றிலும் பிடிக்க வில்லை. விக்கிரமாதித்தனுக்கும், சாலி வாஹனனுக்கும் போர் நடக்கிறது. சாலிவாஹனன் வெற்றி அடைகிறான். இருந்தும் பூமுகன் சாலி வாஹனனை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

ஆதி சேஷன் பிரதயஷமாகி பூமுகனுக்கு சாலிவாஹனின் வரலாற்றை தெரிவிக்கவே சாலிவாஹன் சந்திரலேகையை மணந்து சிம்மாசனம் ஏறுகிறான்.


- முற்றிற்று -
================================================== ================================================== ==========
அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th February 2013, 04:35 PM
பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" படப் பாடல்கள் : (முதல் ஒரிரண்டு வரிகள் மட்டும்)
.
1. இறை வணக்க பாடல் : தன்னலம் கருதாத யாகி தாயே - தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை

2,. தனித்த பெண் குரல் பாடல் : ஓடி ஆடு புள்ளி மானே என துள்ள மென துடித்தே அருவி போலே

3. தனித்த பெண் குரல் பாடல் : மதன மோகனம் - வசீகரம் வடிவு மென்றன் மனோஹரம்

4. ஜோடி - தர்க்கப் பாடல் : கயத்தை யெடுத்துக்கோ - கழுத்தில் சுரூக்கிடு - கவலையொழிஞ்சு போகும்

5. தனித்த பெண் குரல் பாடல் : மதுரப் புகழ் கொண்டாய - கிளியே உன் துன்பமுணராமலே

6.. தனித்த பெண் குரல் பாடல் : ஆடும் சுந்தர மிகும் தோகை - அலையாடும் நீலக் கடல் போலவே

7. ஜோடிப் பாடல் : காதலினால் மலர்கள் மலர்ந்திடுமே - உயர் காதல் ஜகமீதினில் உயிர்

8. தனித்த பெண் குரல் பாடல் : எல்லாம் புதுமையாய் தோன்றுவதேனோ - என் மன மயக்கம் தானோ

9. தனித்த ஆண் குரல் பாடல் : எவ்விதம் உனை அயன் - படைத் தனென் றெண்ணி -
திகைக்குதே என துளம் எண்ணி எண்ணி

10. தனித்த பெண் குரல் பாடல் : எண்ணிய வண்ணமென உள்ளம் வளர் துரை - என் முன் வருவாரோ

11. ஜோடிப்பாடல் : சந்திரனில்லாமல் பல்லாயிரம் நக்ஷத்திரம் இருந்தென்ன வானில்

================================================== ================================================== ================

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
8th February 2013, 07:56 PM
பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" கதைச் சுருக்கம் :

அவதானி என்றொரு பிராமணன் உலகில் ஐந்து கிரகங்கள் அபூர்வமாக ஒரே இடத்தில் கூடும் அதிசயம் நிகழும் கால கட்டத்தில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து சுகித்தால் உலகம் போற்றத்தக்க ஒருவன் பிறப்பான் என்று சாத்திரம்.

அவதானி தன் மனைவியை அனுபவிக்க வேண்டுமானால் கோதாவரி நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அந்த நேரம் பார்த்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது வடகரையில் இருக்கும் தன் மனைவியின் இல்லத்துக்கு போகாமல் மழையில் அவதானி தவிக்கிறான்.

அச்சமயம் அங்கு தோன்றிய பகவான் ஆதி சேஷேன் சந்நியாசி உருவில் கரையில் தோன்றி அவதானியின் பயன்படத் தக்க வலிமை பாழாகக் கூடாது என்று நினைத்து அவனை நதியின் தென்கரையில் வசிக்கும் குயவன் சிங்கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று மணமாகாத குயவனின் மகள் சொரூபா என்பவளை மணம் முடித்து வைத்து மறைகிறார்.

அவதானி மூலம் சொரூபா கருவுற்று ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் உஜ்ஜினி நாட்டு அரசன் விக்கிரமாதித்தன் தனக்கு நேர்ந்த சில அபச குணங்களை கண்டு அச்சமுற்று, ஜோதிடனை அழைத்து காரணம் கேட்க அதற்கு ஜோதிடர், "அரசே ! உங்களுக்கு ஒரு எதிரி குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை ஒரு-நாள் கருவில் பிறந்தான்" என்று கூறுகிறான்

உடனே விக்கிரமத்த்தன், வேதாளத்தை ஏவி குழந்தையை கொல்லும்படி கூறுகிறான். சந்நியாசி உருவில் இருக்கும் ஆதி சேஷன் குயவனின் பேரனைக் காப்பாற்ற மண்ணினால் ஆன ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து விட்டு மறைகிறார்

வேதாளம் நிஜக் குழந்தையை விட்டு விட்டு மண் குழந்தையை கொன்று விட்டு, அந்த தகவலை விக்கிரமாதித்தனிடம் கூற, விக்கிரமாதித்தன் பயம் நீங்கியவனாய் ஆகிறான்.

சொரூபா உண்மைக் குழந்தைக்கு சாலிவாஹன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தனக்கு ஓர் ஆண் குழந்தையிருக்கிறது. பெண் குழந்தை இல்லையே என்று கவலையுற்று, நந்தினி என்ற பெண்ணையும் தன் மகள் போல் பாது காத்து வருகிறாள்.

சந்நியாசி சாலிவாஹனுக்கு மந்திர தந்திரங்கைளையும் கல்வியினையும் போதிக்கிறார். சாலிவாஹனன் அழகு வாய்ந்த காளைப்பருவமடைகிறான். நந்தினியும் கன்னிப் பருவமடைகிறாள்.

ஒரு நாள் மகாதானபுரத்து பூமுக மன்னன் குமாரி சநதிரலேகை கோதாவரி நதியில் உல்லாசப் படகில் வந்து தென் கரையின் காட்சிகளை பார்க்கும் போது, நந்தினி ஒரு மான் பொம்மை வைத்து விளையாடுவதை கண்டு அதனை தனக்கு தரும்படி கேட்கிறாள் நந்தினி தர மறுக்கிறாள். சந்திரலேகை அதனை பறித்து தானே கொண்டு போகிறாள். நந்தினி ஓடி சென்று சாலி வாஹனனிடம் முறையிட்டு அவனை கூட்டி வருகிறாள். சாலிவாஹனன் சந்திரலேகை மான் பொம்மையை கொண்டு போக விடாமல் தடுக்கிறான். கோபத்தில், அரச குமாரியுடன் நடந்து கொள்ள வேண்டிய மரியாதையை மறந்து விடுகிறான். ஆனால், சந்டிரலேகையின் கண்களும், சாலிவாஹனன் கண்களும் சந்தித்து பேசிக் கொள்கின்றன காதல் இருவர் உள்ளத்தையும் பிணைக்கிறது.

தோழியின் மூலம் பூமுகன் சாலிவாஹனன் நடத்தையை கேள்விப்பட்டு ஏழைக் குயப்பயலுக்கு என்ன திமிர் என்று அவனை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்புகிறான் சேவகர்கள் அழைப்பிற்கிணங்கி செல்ல சாலிவாஹனன் மறுக்கிறான். அவனது தாய் சொரூபா அவனை சமாதானப்படுத்தி அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறாள்.

கன்னி மாடத்தின் நந்த வனத்தில் சாலிவாஹனன் சந்திரலேகையை சந்திக்கிறான். தன் உள்ளக் கிளர்ச்சியை உரைக்கிறான். சந்திரலேகை அவனை எச்சரிக்கிறாள் தன் மன உணர்ச்சியை மறைத்துக் கொண்டு. அந்த சமயம் அங்கு வந்த பூமுகன் சாலி வாகனனை சிறையிலிடசேவகர்களுக்கு கட்டளை இடுகிறான். சாலிவாஹனன் சிறையில் வருந்துகிறான்

சந்திரலேகை தன் தந்தையான பூமுகனிடம் சாலிவாஹனனை சிறையில் அடைத்தது நல்லது அல்ல என்று வாதாடுகிறாள். பூமுகன் தன் மகளின் விபரீத போக்கை கண்டுகொண்டு, அவளையும் கன்னி மாடத்தில் கட்டுக் காவலுடன் சிறையிலிடுகிறான்.

சந்திரலேகை கூண்டுக்கிளியாக குமைகிறாள். பூமுக மன்னன் தன் மந்திரியின் யோசனைப்படி சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறான். அதனை சந்திரலேகைக்கு தெரிவிக்கிறான் சந்திரலேகை பூமுகன் செய்கையை ஒப்புக் கொள்ள வில்லை. என்றாலும் பூமுகன் எல்லா தேசத்து அரசர்களுக்கும் சுயம்வரக் கடிதம் அனுப்புகிறான்.

சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன் சுயம் வரத்துக்கு வருகிறான். சுயம்வரத்துக்கு தேர்ந்த்தேடுக்கக் கூடிய உறைவாள்களும் அவ்விடம் வைக்கப்பட்டிருந்தன. சந்தர்ப்பங்கள் விக்கிரமாதித்தனுக்கு அனுகூலமாக அமையவே, சந்திரலேகை முற்றிலும் ஏமாற்றம் அடைந்தாள். எல்லோரையும் திடுக்கிட செய்யும் சம்பவமும் நடந்தன. சாலிவாஹனனும் சிறையிலிருந்து தப்பி யானை மேல் ஏறி சுயம்வர மண்டபத்தை அடைகிறான். சந்திரலேகை சாலிவாஹனனுக்கு மாலையிடுகிறாள். விக்கிரமாதித் தனுக்கும் பூமுகனுக்கும் இது முற்றிலும் பிடிக்க வில்லை. விக்கிரமாதித்தனுக்கும், சாலி வாஹனனுக்கும் போர் நடக்கிறது. சாலிவாஹனன் வெற்றி அடைகிறான். இருந்தும் பூமுகன் சாலி வாஹனனை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

ஆதி சேஷன் பிரதயஷமாகி பூமுகனுக்கு சாலிவாஹனின் வரலாற்றை தெரிவிக்கவே சாலிவாஹன் சந்திரலேகையை மணந்து சிம்மாசனம் ஏறுகிறான்.


- முற்றிற்று -
================================================== ================================================== ==========
அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

Professor Selvakumar Sir thanks for updating the story line of Salivahanan. Is there any image or video of MGR available.

Richardsof
9th February 2013, 06:13 AM
சாலி வாஹனன் - நீண்ட கதை தொகுப்பும் . எல்லா பாடல்கள் தொகுப்பும் மிக சிரத்துடன் வடமொழி கலந்த கதை மற்றும் பாடல்கள் தூய தமிழில் டைப் செய்து பதிவிட்ட செல்வகுமார் சார்
அற்புதமான பணி. இதுவரை யாரும் செய்திராத முயற்சி .
இத்திரியினை படிக்கும் அனைவருக்கும் உங்களது பதிவுகள் ஒரு வரபிரசாதம் .
பொன்மனசெம்மலின் திரைப்பட பட்டியல் வரிசை -தொகுப்புகள் - ஆவணங்கள் -விளம்பரம் - வீடியோ
செய்திகள்
இன்றைய தலைமுறையினருக்கும் . மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும்
ஒரு வரலாற்று ஆவணம் இந்த பொன்மனச்செம்மல் mgr filimogrphy .

Scottkaz
9th February 2013, 06:00 PM
http://www.youtube.com/watch?v=p7H-MVGTC0U&feature=share&list=PLE_ks9z76aLi8oDjcI4gUsmh5SAfTs1dW

today only i got the video link OF asok kumar - belated posting


அசோக்குமார் படத்தின் வீடியோ பதிவு அருமை வினோத் சார்
நன்றி சார்

Scottkaz
9th February 2013, 06:06 PM
பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" கதைச் சுருக்கம் :

அவதானி என்றொரு பிராமணன் உலகில் ஐந்து கிரகங்கள் அபூர்வமாக ஒரே இடத்தில் கூடும் அதிசயம் நிகழும் கால கட்டத்தில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து சுகித்தால் உலகம் போற்றத்தக்க ஒருவன் பிறப்பான் என்று சாத்திரம்.

அவதானி தன் மனைவியை அனுபவிக்க வேண்டுமானால் கோதாவரி நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அந்த நேரம் பார்த்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது வடகரையில் இருக்கும் தன் மனைவியின் இல்லத்துக்கு போகாமல் மழையில் அவதானி தவிக்கிறான்.

அச்சமயம் அங்கு தோன்றிய பகவான் ஆதி சேஷேன் சந்நியாசி உருவில் கரையில் தோன்றி அவதானியின் பயன்படத் தக்க வலிமை பாழாகக் கூடாது என்று நினைத்து அவனை நதியின் தென்கரையில் வசிக்கும் குயவன் சிங்கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று மணமாகாத குயவனின் மகள் சொரூபா என்பவளை மணம் முடித்து வைத்து மறைகிறார்.

அவதானி மூலம் சொரூபா கருவுற்று ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் உஜ்ஜினி நாட்டு அரசன் விக்கிரமாதித்தன் தனக்கு நேர்ந்த சில அபச குணங்களை கண்டு அச்சமுற்று, ஜோதிடனை அழைத்து காரணம் கேட்க அதற்கு ஜோதிடர், "அரசே ! உங்களுக்கு ஒரு எதிரி குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை ஒரு-நாள் கருவில் பிறந்தான்" என்று கூறுகிறான்

உடனே விக்கிரமத்த்தன், வேதாளத்தை ஏவி குழந்தையை கொல்லும்படி கூறுகிறான். சந்நியாசி உருவில் இருக்கும் ஆதி சேஷன் குயவனின் பேரனைக் காப்பாற்ற மண்ணினால் ஆன ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து விட்டு மறைகிறார்

வேதாளம் நிஜக் குழந்தையை விட்டு விட்டு மண் குழந்தையை கொன்று விட்டு, அந்த தகவலை விக்கிரமாதித்தனிடம் கூற, விக்கிரமாதித்தன் பயம் நீங்கியவனாய் ஆகிறான்.

சொரூபா உண்மைக் குழந்தைக்கு சாலிவாஹன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தனக்கு ஓர் ஆண் குழந்தையிருக்கிறது. பெண் குழந்தை இல்லையே என்று கவலையுற்று, நந்தினி என்ற பெண்ணையும் தன் மகள் போல் பாது காத்து வருகிறாள்.

சந்நியாசி சாலிவாஹனுக்கு மந்திர தந்திரங்கைளையும் கல்வியினையும் போதிக்கிறார். சாலிவாஹனன் அழகு வாய்ந்த காளைப்பருவமடைகிறான். நந்தினியும் கன்னிப் பருவமடைகிறாள்.

ஒரு நாள் மகாதானபுரத்து பூமுக மன்னன் குமாரி சநதிரலேகை கோதாவரி நதியில் உல்லாசப் படகில் வந்து தென் கரையின் காட்சிகளை பார்க்கும் போது, நந்தினி ஒரு மான் பொம்மை வைத்து விளையாடுவதை கண்டு அதனை தனக்கு தரும்படி கேட்கிறாள் நந்தினி தர மறுக்கிறாள். சந்திரலேகை அதனை பறித்து தானே கொண்டு போகிறாள். நந்தினி ஓடி சென்று சாலி வாஹனனிடம் முறையிட்டு அவனை கூட்டி வருகிறாள். சாலிவாஹனன் சந்திரலேகை மான் பொம்மையை கொண்டு போக விடாமல் தடுக்கிறான். கோபத்தில், அரச குமாரியுடன் நடந்து கொள்ள வேண்டிய மரியாதையை மறந்து விடுகிறான். ஆனால், சந்டிரலேகையின் கண்களும், சாலிவாஹனன் கண்களும் சந்தித்து பேசிக் கொள்கின்றன காதல் இருவர் உள்ளத்தையும் பிணைக்கிறது.

தோழியின் மூலம் பூமுகன் சாலிவாஹனன் நடத்தையை கேள்விப்பட்டு ஏழைக் குயப்பயலுக்கு என்ன திமிர் என்று அவனை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்புகிறான் சேவகர்கள் அழைப்பிற்கிணங்கி செல்ல சாலிவாஹனன் மறுக்கிறான். அவனது தாய் சொரூபா அவனை சமாதானப்படுத்தி அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறாள்.

கன்னி மாடத்தின் நந்த வனத்தில் சாலிவாஹனன் சந்திரலேகையை சந்திக்கிறான். தன் உள்ளக் கிளர்ச்சியை உரைக்கிறான். சந்திரலேகை அவனை எச்சரிக்கிறாள் தன் மன உணர்ச்சியை மறைத்துக் கொண்டு. அந்த சமயம் அங்கு வந்த பூமுகன் சாலி வாகனனை சிறையிலிடசேவகர்களுக்கு கட்டளை இடுகிறான். சாலிவாஹனன் சிறையில் வருந்துகிறான்

சந்திரலேகை தன் தந்தையான பூமுகனிடம் சாலிவாஹனனை சிறையில் அடைத்தது நல்லது அல்ல என்று வாதாடுகிறாள். பூமுகன் தன் மகளின் விபரீத போக்கை கண்டுகொண்டு, அவளையும் கன்னி மாடத்தில் கட்டுக் காவலுடன் சிறையிலிடுகிறான்.

சந்திரலேகை கூண்டுக்கிளியாக குமைகிறாள். பூமுக மன்னன் தன் மந்திரியின் யோசனைப்படி சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறான். அதனை சந்திரலேகைக்கு தெரிவிக்கிறான் சந்திரலேகை பூமுகன் செய்கையை ஒப்புக் கொள்ள வில்லை. என்றாலும் பூமுகன் எல்லா தேசத்து அரசர்களுக்கும் சுயம்வரக் கடிதம் அனுப்புகிறான்.

சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன் சுயம் வரத்துக்கு வருகிறான். சுயம்வரத்துக்கு தேர்ந்த்தேடுக்கக் கூடிய உறைவாள்களும் அவ்விடம் வைக்கப்பட்டிருந்தன. சந்தர்ப்பங்கள் விக்கிரமாதித்தனுக்கு அனுகூலமாக அமையவே, சந்திரலேகை முற்றிலும் ஏமாற்றம் அடைந்தாள். எல்லோரையும் திடுக்கிட செய்யும் சம்பவமும் நடந்தன. சாலிவாஹனனும் சிறையிலிருந்து தப்பி யானை மேல் ஏறி சுயம்வர மண்டபத்தை அடைகிறான். சந்திரலேகை சாலிவாஹனனுக்கு மாலையிடுகிறாள். விக்கிரமாதித் தனுக்கும் பூமுகனுக்கும் இது முற்றிலும் பிடிக்க வில்லை. விக்கிரமாதித்தனுக்கும், சாலி வாஹனனுக்கும் போர் நடக்கிறது. சாலிவாஹனன் வெற்றி அடைகிறான். இருந்தும் பூமுகன் சாலி வாஹனனை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

ஆதி சேஷன் பிரதயஷமாகி பூமுகனுக்கு சாலிவாஹனின் வரலாற்றை தெரிவிக்கவே சாலிவாஹன் சந்திரலேகையை மணந்து சிம்மாசனம் ஏறுகிறான்.


- முற்றிற்று -
================================================== ================================================== ==========
அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

http://i50.tinypic.com/33eqzwm.jpg
சாலிவாஹனன் படத்தின் கதை சுருக்கம் அற்புதம் உங்களின்
கடின முயற்சி பாரட்டதக்கது
கடினமான ஒன்றும் கூட
முயற்சி தொடரட்டும்
நன்றி செல்வகுமார் சார்

idahihal
9th February 2013, 11:12 PM
செல்வகுமார் சார்,
தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு எங்கள் வணக்கங்கள். சில ஆண்டுகளுக்கு முன் லட்சுமண்சுருதி இசைக்குழுவினர் சதிலீலாவதி முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து பாடல்களையும் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தனர். ஆனால் அவர்களது முயற்சி கைகூடவில்லை. அந்த சாதனையை தாங்கள் தான் செய்ய இயலும். வாழ்த்துக்கள்.

Richardsof
10th February 2013, 08:04 PM
மக்கள் திலகத்தின் 1936-1950 வரை நடித்த படங்களின் பேப்பர் விளம்பரங்கள் சரிவர கிடைக்கவில்லை .
இந்த திரியினை பார்வையிடும் நண்பர்கள் மூலம் தகவல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் .

siqutacelufuw
12th February 2013, 10:59 AM
செல்வகுமார் சார்,
தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு எங்கள் வணக்கங்கள். சில ஆண்டுகளுக்கு முன் லட்சுமண்சுருதி இசைக்குழுவினர் சதிலீலாவதி முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து பாடல்களையும் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தனர். ஆனால் அவர்களது முயற்சி கைகூடவில்லை. அந்த சாதனையை தாங்கள் தான் செய்ய இயலும். வாழ்த்துக்கள்.

Thank you Mr. Jai Shanker, for the compliments.

Also thanking Mr. Ravichandran, Mr. Vinodh, Mr. Ramamurthy & Mr. Kaliyaperumal for the interaction and others for encourging me.

I submit, once again, that - ALL GLORY TO OUR BELOVED M.G.R.

It is obligatoriy on my part to thank the Viewers of this Thread.

Thanks & Regards,

S. Selvakkumar

siqutacelufuw
12th February 2013, 03:28 PM
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" பற்றிய ஒரு தொகுப்பு :

1. வெளியான தேதி : 03-11-1945

2. மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் : ஜயமல்

3. தயாரிப்பு : சந்திர பிரபா நிறுவனம்

4. இயக்குனர் : எல்லிஸ் ஆர். டங்கன்

6. கதை,வசனம் : கல்கி- சதாசிவம்

7. கதை நாயகி : மீரா கதாபாத்திரத்தில் நடித்த எம். எஸ் சுப்புலட்சுமி அவர்கள் .


8. இதர நடிக நடிகையர் : சித்தூர் வி. நாகையா, செருகளத்தூர் சர்மா, கே. சாரங்கபாணி,
டி.எஸ். பாலையா, கே. ஆர். செல்லம். மற்றும் பலர்

9. பாடல்கள் : பாபநாசம் சிவன்

10. இசை அமைப்பு : எஸ். வி. வெங்கட்டராமன்


இந்த படத்தின் கதைச்சுருக்கம் தொடர்கிறது.


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th February 2013, 03:28 PM
Dear Ramamoorthy Sir,

Due to sudden failure in the Tamil font system and slow Internet Process I am unable to post the Abstract of "Meera" film story, quickly.

Please pardon me. Once the system gets ready, I will immediately do. I regret for the inconveneince.

Thanks for your enthusiam & with kind Regards,

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Scottkaz
12th February 2013, 03:34 PM
செல்வகுமார் சார் ஆவலோடு எதிர்பார்கிறேன் சீக்கிரம் பதிவிடுங்கள்

Richardsof
12th February 2013, 03:50 PM
http://youtu.be/eREFPZdBrv0

THANKS PRADEEP SIR

Richardsof
12th February 2013, 03:55 PM
MEERA -REVIEW - THE HINDU

Meera 1945
M. S. Subbulakshmi, Chittoor V. Nagaiah, T. S. Balaiah, Serukalathur Sama, M. G. Ramachandran, T. S. Durairaj, ‘Baby’ Radha, K. R. Chellam, ‘Baby’ Kamala, ‘Appa’ K . Duraiswami


a visual and aural treat From Meera
In 1945, American Tamil filmmaker Ellis R. Dungan contributed to the creation of what soon was hailed as an Indian film classic, a splendid musical and, now, a collector’s item. That was Meera featuring the inimitable M. S. Subbulakshmi in the title role. Made in Tamil and later in Hindi, Meera generated a cult following and remains a favourite with many even today.

It was a Chandraprabha Cinetone film produced by MS’s husband, T. Sadasivam, and directed by Dungan. S. V. Venkataraman, a highly talented composer, was largely responsible for the soul-filling music in the film. Almost every song in Meera, is a gem, and “Kaatriniley Varum Geetham...”, penned by ‘Kalki’ and rendered by MS, stood out for its melody and the lilt in the singer’s voice. Dungan and his chief cinematographer Jiten Bannerjee gave the their best to make Meera a black-and-white marvel. Especially the close-ups of MS who appears divinely beautiful. Dungan made a mould of her face, and along with Bannerjee took several shots in varying angles, lighting patterns and frame sizes. Later, the two would project those test bits of film on a screen over and over again, and study each shot. That’s how the best way to project MS on the film was decided and executed. No wonder, she looks enchanting in this vintage movie.

Dungan shot the indoor part in Newtone Studio and went all the way to Rajasthan for the outdoor shoot to impart realism to Meera. There were some problems getting permission to shoot but Dungan solved them all by the sheer impact of his personality coupled with the fact that he was an American. The British were ruling India and that helped. Besides, Dungan knew most of the ‘burra sahibs’ in the Delhi corridors of power and most doors opened to him even without knocking.

Sequences were also shot in Dwaraka, Lord Krishna’s native town, which Meera visited in quest of her chosen god.

(These outdoor sequences while enriching the film with their pictorial beauty and historic authenticity also jar in a way for one could see electric lamp posts in the streets, a sheer anachronism in a historical film.)

V. Nagaiah played the Rajput king, Meera’s husband, while other major roles were enacted by popular performers T. S. Balaiah, Serukalathur Sama, K. R. Chellam and MGR in a minor role. Lord Krishna was Kamala the iconic Bharatanatyam dancer, then ‘Baby’ Kamala.

Later, when the Hindi version of Meera was released, MS’s fame spread all over the land and beyond, and many foreign and Indian dignitaries, and rulers of the country saw the film. It has an on-screen introduction by Sarojini Naidu.

Meera, its music, visual beauty and, above all, MS, continue to charm even after sixty-plus years – that’s what makes it a classic
Remembered for: MS, her music, and the immortal “Kaatriniley Varum Geetham...”
RANDOR GUY

RAGHAVENDRA
12th February 2013, 04:08 PM
மீரா திரைப்படத்தில் ஜெயமல் என்ற பாத்திரத்தில் இருவர் நடித்துள்ளனர். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர். அவர்கள். மேலே உள்ள வீடியோவில் காணப்படுபவர் டி.எஸ்.பாலய்யா அவர்கள். மீரா திரைப்படத்தில் ஜெயமல் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றம் இதோ நிழற்படங்களாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/Meera03_zps197814f8.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/Meera02_zps0b23bc24.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/Meera01_zpsb6746378.jpg

ஜெயமல்லாக எம்.ஜி.ஆர். அவர்களும் இன்னொரு நடிகரும் [அவர் பெயர் நினைவில்லை ] தோன்றும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Meera04_zps4cfbbd57.jpg

ujeetotei
12th February 2013, 04:15 PM
Our MGR and T.S.Mani were credited as Jayamal in the movie Meera.

Scottkaz
12th February 2013, 04:21 PM
http://youtu.be/ltzYk_m9OSc

மீரா படத்தின் ஒரு பாடல் பதிவு

Scottkaz
12th February 2013, 06:53 PM
மீரா படத்தின் full வீடியோ பதிவு
மக்கள்திலத்தின் ஜெயமல் தளபதி வேடம் மற்றும் தலைவனின் சிறிய சண்டை காட்சி வசனம் முதலியவற்றை
கண்டுகளியுங்கள்

http://youtu.be/7HtID2cORmY

Scottkaz
12th February 2013, 07:53 PM
திரு ராகவேந்திரன் சார் தங்கள் பதிவிட்டது மக்கள்திலகத்தின்
நிழற்படம் இல்லை என்று நினைக்கிறன்

ஏன் என்றால் படம் முழுவதும் பார்த்ததில் தலைவரின்
காட்சிகள் 5 அல்லது 6 இடங்களில் வருகிறது அதில் தாங்கள் பதிவிட்ட காட்சி சாதுக்களாக நடிக்கும் வேறு யாரோ என்று
நினைக்கிறேன்

siqutacelufuw
12th February 2013, 08:41 PM
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" கதைச் சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தை மீரா வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புனித தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி வருகிறார். அவர் கொண்டு வந்த கிருஷ்ண விக்ரகம் குழந்தையின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. பால மீரா (குழந்தை பருவத்து மீரா) நந்தவன னையே (பகவான் கிருஷ்ணனை) தன் மணாளனாக வரித்து (நினைத்து) மாலையிடுகிறாள்.

மீரா யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டன் விருப்பத்துக்கு இணங்கி மேவார் ரானாவை மணந்து சித்தூர் செல்கி றாள். சித்தூர் அரண்மனையின் அழகிய நந்த வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம், ஓர் மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் சிறு குழலூதிய "நீல நிறத்து பாலகனை" எண்ணி எண்ணி உருகுகிறது.

ஆரம்பத்தில், மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும், அவள் பாடிய கீதங்கள் குறித்தும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக அவனுக்கு சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் சகோதரன் விக்ரமனும் மீராவின் போக்கு பற்றி அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். சுப தசமியன்று நடக்கும் தர்பாருக்கு தான் வருவதாக மீரா வாக்களிக்கிறாள். ஆனால், தர்பாருக்கு புறப்படும்போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கவே மண்டபத்துக்கு பதிலாக கோயிலுக்கு போகிறாள். ராணா அளவு மீறிய கோபம் கொண்டு கோயிலுக்கு சென்று மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்கு செல்கிறான்.

இதனிடையில், விக்கிரமனின் (ராணாவின் சகோதரன்) தூண்டுதலின் பேரில், உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டு பிறகு வருந்துகிறாள். ஆனால், பகவானின் அருளால், மீராவிற்கு எந்த தீங்கும் நேராதிருப்பதை காண்கிறாள். உதாவின் மனமும் மாறுகிறது.

மற்றொரு சம்பவமாக, டில்லி பாதுஷாவின் சபையிலிருந்து, தான்ஸிங், மான்ஸிங் என்னும் இருவர் மீராவின் தெய்வீக கீதங்களை கேட்க ஆர்வம் கொண்டு, மாறுவேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய் மறந்து இருந்த பின், பாதுஷா அளித்த முத்து மாலையை மீராவிடம் சமர்ப்பித்து விட்டு கிளம்புகிறார்கள்.

காட்டில் இருந்த ராணா திரும்பி வமட வந்ததும் விக்கிரமனும், தளபதி ஜயமல்லும் முத்து மாலையை காட்டி ராணாவுக்கு தூபம் போடுகிறார்கள்.

"அது இனி மேல் கோயில் அல்ல. பதிதர்களின் மண்டபம், பீரங்கி வைத்து இடித்து தள்ளுங்கள்" என்று ராணா உத்தரவிடுகிறான்.

ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணாதான் எனத் தெரிந்ததும் மீரா, "அரண்மனை வாழ்வும், அரச போகமும் தனக்கு உகந்தவை அல்ல" என்று தீர்மானித்தவளாய், தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டு பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து, ரூபகோஸ்வமியுடன் துவாரகபுரிக்கு போகிறாள். வெகு காலமாய் திறக்காமல் கிடந்த துவாரகநாதனின் சந்நிதிக் கதவை திறந்து தரிசனம் அருள வேண்டும் என்று கதறுகிறாள்

ஆலயக் கதவு திறக்கிறது அடியாள் மீரா பகவானுடைய பாதக் கமலத்தில் ஐக்கியமாகிறாள்.
================================================== ================================================== =================================

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th February 2013, 08:42 PM
மீரா" படத்தில் இடம் பெற்ற மொத்த 14 பாடல்களின் முதல் இரண்டு வரிகள் :
--------------------------------------------------------------------------------------------------------------------------------
.
1. குழந்தை பால மீரா : நந்த பாலா என் மணாளா - இங்கு வாராய் கிரி தாரி

2. கன்னிப் பருவ மீரா : முரளி மோகனா - கருணாலய ஸுந்தரா அபலை என்னையே
அறியாப் பருவந் தன்னில்

3. தனித்த ஆண் குரல் பாடல் : இந்தப் பாரிலில்லை எனக்கிணையே - மங்கை மீரா
வாழிவிலென் துணையே

4. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : காற்றினிலே வரும் கீதம் - கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்

5. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : எனது உள்ளமே - நிறைந்தின்ப வெள்ளமே - யது வீரனை
நந்தகுமாரனை நினைந்து மலரே இரு விழி பங்கஜ மலரே

6. ஜோடிப்பாடல் : விண்ணும் மண்ணும் நிறைந்த உன் கண்ணன் -
விக்கிரஹ மொன்றில் அடங்கினனோ

7. பஜனை கோஷ்டி - நீளமான பாடல் : நந்தன கோபாலா - பிருந்தாவன லோல - ஜய தீன வத்ஸலா
ஜய வேணு கான லோல

8. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : ஹே - ஹரே தயாளா - என்னுயிர்க்கினிய மணவாளா

9. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : மறவேனே - என் நாளிலுமே - கிரி தாரி உனதருளே
நஞ்சை நீ உண்டனையோ - இந்தப் பஞ்சையைக் காத்தனையோ !

10. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : சராசரம் உன்னை யாவும் தேடுமே - மறைகளும் மகிழ்ந்துன்னைப்
பாடுமே - ஹே பிரபோ

11. மீராவும், பக்த குழுவினரும் பாடியது: அரங்கா - உன் மகிமையை அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே

12. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : மறைந்த கூண்டிலிருந்து - விடுதலை பிறந்த பறவை
விரைந்தோடுதே - நிறைந்த வெளி நீல வானிலே

13. மீராவும், பக்த குழுவினரும் பாடியது : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ

14. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : எங்கும் நிறைந்தாயே - இன்று எங்கு மறைந்தாயோ -
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே - தயாளன் நீயே

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th February 2013, 08:43 PM
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" திரைப்படத்தின் சிறு தொகுப்பினை நான் பதிவு செய்யும் வரை காத்திருந்து, பின் இப்படத்தினை பற்றிய தங்களது பதிவுகளை மேற்கொண்ட திரு. ராகவேந்திரா உட்பட அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானி பதிவாளர்களுக்கும், என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th February 2013, 08:45 PM
மீரா திரைப்படத்தில் -
ஜயமல் என்ற ஒரே கதா பாத்திரத்தில்தான், நம் மக்கள் திலகம் அவர்கள் நடித்துள்ளார். கதையில் இடம் பெறும் சம்பவத்தின் ஒரு பகுதியாய், விக்கிரமன் என்ற, ராணாவின் சகோதரன் பாத்திரத்தில் டி. எஸ். பாலையா அவர்களுடன் நம் புரட்சித் தலைவர் அவர்கள், மன்னன் ராணாவாக நடித்துள்ள சித்தூர் வி. நாகையாவை சந்திக்கும் சில காட்சிகள் மட்டுமே திரையில் இடம் பெற்றுள்ளது. .



அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

================================================== ================================================== ====================

ainefal
12th February 2013, 09:41 PM
http://www.youtube.com/watch?v=k0sP2Pyg1X0&feature=youtu.be


MEERA

ainefal
12th February 2013, 09:48 PM
http://www.youtube.com/watch?v=mDo7138URKE&feature=youtu.be


MEERA - 1

ainefal
12th February 2013, 10:00 PM
http://www.youtube.com/watch?v=7zlBPP1xU3w&feature=youtu.be


MEERA - 2

idahihal
12th February 2013, 11:19 PM
http://youtu.be/X8xclZ1Ckdw
மீரா படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளின் தொகுப்பு.

idahihal
13th February 2013, 01:06 AM
இந்தப் படம் பற்றிக் குறிப்பிடும் போது எம்.ஜி.ஆர். ஒன்றிற்கும் மேற்பட்ட சிறு சிறு வேடங்களில் நடத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தளபதி ஜெய்மல் பாத்திரத்தைத் தவிர வேறு பாத்திரங்களைக் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை தற்போது எடிட் செய்யப்பட்ட திரைப்படத்தில் அந்தக் காட்சிகள் கட் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கூட்டத்தில் கண்டறிய இயலாத நிலையில் இருக்கலாம். ஜெய்மல் பாத்திரம் கூட அடையாளம் தெரியாத நிலையில் தான் உள்ளது. மக்கள் திலகத்தின் குரல் தான் எளிதில் அடையாளம் காட்டுகிறது. மேலும் மாறுவேடமிட்டு மீராவைக் கண்காணிக்க டி.எஸ். பாலையா அவர்களுடன் செல்லும் காட்சியில் ஜெய்மல் பாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் இந்தத் திரைப்படம் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது மக்கள் திலகம் அவர்கள் நாகையா அவர்களுடன் உரையாடும் இன்றும் சில குளோசப் காட்சிகளைப் பார்த்ததாக ஞாபகம். விபரம் அறிந்தவர்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும்.

Richardsof
13th February 2013, 04:28 AM
மீரா படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளின் தொகுப்பு மிகவும் அருமை .

நன்றி ஜெய் சார் .

ujeetotei
13th February 2013, 09:39 AM
http://youtu.be/X8xclZ1Ckdw
மீரா படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளின் தொகுப்பு.

Thanks Jaishankar for presenting this video clip showing our MGR scenes in Meera. I have watched this movie 2 times first in Doordarshan and second in video, I used to forward most of the scenes and only watched our thalaivar scenes.

Regarding many roles done by MGR it should one in the crowd. Have to watch again with patience.

siqutacelufuw
13th February 2013, 01:15 PM
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" படத்தினைப் பற்றிய கூடுதல் தகவல் :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த திரைப்படம் வெளியான அரங்குகள் : (1945ல் பிரசுரமான நாளிதழ் விளம்பரத்தின் படி)

சென்னை - பிரபாத் மற்றும் சாகர் ( தற்போதைய மெலோடி அரங்கு - முன்னாள் ஓடியன் அரங்கு)

மதுரை - சிந்தாமணி,

கோவை - ராஜா மற்றும் டைமண்ட்

திருச்சி - வெலிங்டன்

திருநெல்வேலி - ராயல்

தஞ்சாவூர் - டவர்

கும்பகோணம் - டைமண்ட்

காரைக்குடி - ராம விலாசம்

வேலூர் - தாஜ்
================================================== ==========================================

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்



அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

chinatownkip
13th February 2013, 04:19 PM
திரு செல்வகுமார் அவர்களுக்கு வணக்கம் .

பொன்மனச்செம்மல் mgr - filimography news &events

புதிய திரி மிகவும் அருமையாக உள்ளது .

மக்கள் திலகத்தின் பட வரிசை -தகவல்கள் - பதிவுகள்

எல்லாமே புதுமையாக உள்ளது .

நன்றி செல்வகுமார் சார்

siqutacelufuw
13th February 2013, 05:46 PM
"மீரா" படத்தைப் பற்றிய மற்றுமோர் தகவல் :
1945 , நவம்பர் 3 முதல் -

சென்னை பிரபாத் மற்றும் சாகர் அரங்குகளில், மைசூர் சர்க்கார் முதல் மந்திரியும் சென்னை கார்ப்பரேஷன் மாஜி கமிஷனருமான ஸ்ரீ. ஓ. புல்லா ரெட்டி அவர்கள் முன்னிலையிலும்

திருநெல்வேலி ராயல் டாக்கீஸில், ரஸிகமணி ஸ்ரீ. டி. சிதம்பரநாத முதலியார் அவர்கள் முன்னிலையிலும்

இந்த "மீரா" படத்தின் ஆரம்ப வைபவ காட்சி, மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று, நாளிதழ் ஒன்றில், அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.

பட வெளியீடு : நாராயணன் கம்பெனி


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

idahihal
13th February 2013, 09:38 PM
மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் திரைப்பட பட்டியலில் இரு சகோதரர்கள் படமும் இடம் பெற்றுள்ளது. யாரிடமேனும் இருந்தால் அது பற்றி தகவல் தெரிவிக்கவும்.

oygateedat
13th February 2013, 10:25 PM
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" கதைச் சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தை மீரா வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புனித தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி வருகிறார். அவர் கொண்டு வந்த கிருஷ்ண விக்ரகம் குழந்தையின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. பால மீரா (குழந்தை பருவத்து மீரா) நந்தவன னையே (பகவான் கிருஷ்ணனை) தன் மணாளனாக வரித்து (நினைத்து) மாலையிடுகிறாள்.

மீரா யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டன் விருப்பத்துக்கு இணங்கி மேவார் ரானாவை மணந்து சித்தூர் செல்கி றாள். சித்தூர் அரண்மனையின் அழகிய நந்த வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம், ஓர் மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் சிறு குழலூதிய "நீல நிறத்து பாலகனை" எண்ணி எண்ணி உருகுகிறது.

ஆரம்பத்தில், மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும், அவள் பாடிய கீதங்கள் குறித்தும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக அவனுக்கு சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் சகோதரன் விக்ரமனும் மீராவின் போக்கு பற்றி அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். சுப தசமியன்று நடக்கும் தர்பாருக்கு தான் வருவதாக மீரா வாக்களிக்கிறாள். ஆனால், தர்பாருக்கு புறப்படும்போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கவே மண்டபத்துக்கு பதிலாக கோயிலுக்கு போகிறாள். ராணா அளவு மீறிய கோபம் கொண்டு கோயிலுக்கு சென்று மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்கு செல்கிறான்.

இதனிடையில், விக்கிரமனின் (ராணாவின் சகோதரன்) தூண்டுதலின் பேரில், உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டு பிறகு வருந்துகிறாள். ஆனால், பகவானின் அருளால், மீராவிற்கு எந்த தீங்கும் நேராதிருப்பதை காண்கிறாள். உதாவின் மனமும் மாறுகிறது.

மற்றொரு சம்பவமாக, டில்லி பாதுஷாவின் சபையிலிருந்து, தான்ஸிங், மான்ஸிங் என்னும் இருவர் மீராவின் தெய்வீக கீதங்களை கேட்க ஆர்வம் கொண்டு, மாறுவேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய் மறந்து இருந்த பின், பாதுஷா அளித்த முத்து மாலையை மீராவிடம் சமர்ப்பித்து விட்டு கிளம்புகிறார்கள்.

காட்டில் இருந்த ராணா திரும்பி வமட வந்ததும் விக்கிரமனும், தளபதி ஜயமல்லும் முத்து மாலையை காட்டி ராணாவுக்கு தூபம் போடுகிறார்கள்.

"அது இனி மேல் கோயில் அல்ல. பதிதர்களின் மண்டபம், பீரங்கி வைத்து இடித்து தள்ளுங்கள்" என்று ராணா உத்தரவிடுகிறான்.

ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணாதான் எனத் தெரிந்ததும் மீரா, "அரண்மனை வாழ்வும், அரச போகமும் தனக்கு உகந்தவை அல்ல" என்று தீர்மானித்தவளாய், தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டு பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து, ரூபகோஸ்வமியுடன் துவாரகபுரிக்கு போகிறாள். வெகு காலமாய் திறக்காமல் கிடந்த துவாரகநாதனின் சந்நிதிக் கதவை திறந்து தரிசனம் அருள வேண்டும் என்று கதறுகிறாள்

ஆலயக் கதவு திறக்கிறது அடியாள் மீரா பகவானுடைய பாதக் கமலத்தில் ஐக்கியமாகிறாள்.
================================================== ================================================== =================================

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

thank u prof selvakumar sir for giving rare information on our beloved god's initial stage movies. I am eagerly awaiting for the details of subsequent movies.

Regds.

S.ravichandran

siqutacelufuw
14th February 2013, 09:15 AM
.
பொன்மனசெம்மலின் 14 வது திரைப்படமாகீய "ஸ்ரீ முருகன்" பற்றிய ஒரு தொகுப்பு :



1. வெளியான தேதி : 27-10-1946

2. பொன்மனசெம்மலின் கதா பாத்திரம் : கதா நாயகனின் தந்தை

3. தயாரிப்பு : ஜுபிடர் நிறுவனம்

4. இயக்குனர் : எம். சோமசுந்தரம் - வி. எஸ் நாராயணன்

5. திரைக்கதை, வசனம் : ஏ.எஸ். ஏ. சாமி

6. கதை நாயக - நாயகி : சி. ஹொன்னப்ப பாகவதர் - எஸ். மங்களம்

7. இதர நடிக நடிகையர் : டாக்டர் சி. ஆர். பாலு, காளி என். ரத்தினம், பேபி ஹரிணி,
டி. பிரேமாவதி, கே. மாலதி, டி..வி. குமுதினி, யூ.ஆர். ஜீவரத்தினம்

8. பாடல்கள் : சிவன்

9. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா



இந்த படத்தினைப் பற்றிய கூடுதல் தகவல் :
------------------------------------------------------------------------

1. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

2. மக்கள் திலகத்தின் கருத்து : இந்த படத்தில் தான் சிவனாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப் பட்டதாகவும், நடனக்
காட்சிக்காக அப்போதைய பிரபல நடன ஆசிரியர் கே. ஆர். குமார் அவர்களிடம் நடனப்பயிற்சி பெற்றதாகவும், தன்னைவிட
வயதில் மூத்தவரான கதாநாயகன் ஹொன்னப்ப பாகவதர் அவர்களுக்கு தந்தையாக நடித்ததாகவும், இது ஒரு மறக்க
முடியாத நிகழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

3. கதா நாயகனாக முதலில் பேசப்பட்டவர் எம். கே. தியாகராஜ பாகவதர். பின்புதான் சி. ஹொன்னப்ப பாகவதர் அவர்கள்
ஒப்பந்தம் செய்யப்பட்டார்..


http://i47.tinypic.com/2w1yxvp.jpg

இந்த படத்தின் கதைச்சுருக்கம் தொடர்கிறது.


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
14th February 2013, 09:16 AM
பொன்மனசெம்மலின் 14 வது திரைப்படமாகீய "ஸ்ரீ முருகன்" படத்தின் கதை சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாயாப் படலம் :

மஹான்கள் கதறுகிரார்களே................. "உலகமே மாயை" என்று. அந்த மாயையே உருப்பெற்று எழுந்து விட்டாள். அதுவும் மஹா சக்தி வடிவத்தில். சக்தியிலும் மேலான சக்தியாய் - பிரபஞ்சத்தில் என் பெருமையை நிலை நிறுத்துகிறேன் என்று சபதம் செய்கிறாள். கடுந்தவமியற்றும் காசிப முனிவர் அவள் காலடியில் வீழ்ந்து விடுகிறார். காதல் ரசம் பருக, இவர்கள் இன்பத்தில் விளைந்தவர்கள்தான் - பத்மனும், அவனது சகோதரி சகோதரர்களுமாகிய சிங்கன், தாருகன் மற்றும் அஜமுகி)

பிள்ளைகள் பெற்றோரை வணங்குகிறார்கள். "ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் அதிகாரக்கோடி பறக்க விடுங்கள். அகங்கொண்ட தேவரையும், மூவரையும் அடக்கி ஆளுங்கள். இது குறித்து கடும் தவம் செய்யுங்கள்" என்பது தாயின் ஆக்ஞை(ஆணை).

மாதாவின் வார்த்தை ஆமோதிக்கப்படுகிறது. சூர சகோதரர்களின் பயங்கரத் தவம் பரமசிவனை வருத்துகிறது. ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அதிபனாக, அழியாத வரம் பெற்று விடுகிறான், பத்மசூரன். - பிறகு

தாருகனை எதிர்க்கக் கந்தன் நவ வீரர்களை அனுப்புகிறான் கிரவஞ்சமலை வடிவங்கொண்டு நவ வீரர்களை வெஞ்சிறைப் படுத்துகிறான். இதை கேட்ட வேலவன் கிளம்பி விட்டான் துஷ்டநிக்ரகத்துக்கு தாய் கொடுத்த சக்தி பிரசாதம். ......................... தர்மம் கொடுத்த தனி உறுதி.

தாருகன் அழிந்தான். நவ வீரர்கள் விடுதலை அடைந்தனர். சூரனுக்கு நல்புத்தி புகட்ட வீரபாகுவை தூதனுப்புகிறார் திருசெந்தூரிலிருந்து. ............................. பாவம் விதி தன வேலையை ஆரம்பித்து விட்டதால் என்ன செய்வான் சூரன் ?

அகந்தை மிகுதியினால் தூதனை அவமதித்தான். அழிவைத் தேடிக் கொண்டான்.

கடுமையான போர் .......! சூரனின் வீர் மைந்தன் பானுகோபன் முறியடிக்கப்படுகிறான். சிங்கன் பிணமாகிறான். அசுர சேனை அல்லோலப்படுகிறது. பானுகோபன் தந்தையிடம் சமரசத்துக்கு சிபாரிசு செய்கிறான். பலமுள்ள மரபில் பிறந்தவன் ஆயிற்றே சூரபத்மன்.................... "மகனே மானங் காக்கப்போ" என்று கோட்டையில் முழங்குகிறான். தந்தையின் வித மொழிகள் தாங்கி வீரஸ்வர்க்கம் நுழைகிறான்.

மற்றவை திரையில் காண்க.

சுபம் ! சுபம் !
================================================== ===================================

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதல் இரண்டு வரிகள் தொடர்கிறது.

================================================== ===================================
அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
14th February 2013, 09:22 AM
Sri Murugan 1946


http://i47.tinypic.com/2cnd3bp.jpg


C. Honnappa Bhagavathar, Trichur Premavathi, M. G. Ramachandran, K. Malathi, Dr. O.R. Balu, U. R. Jeevaratnam, (Yogam) Mangalam, Kali N. Ratnam, T.V. Kumudhini and ‘Baby’ Harini
On a festival day in 1944, M. K. Thyagaraja Bhagavathar, the first superstar of South Indian cinema, released a colour ad on the front page of The Hindu. (During that period, The Hindu carried ads in colour, mostly announcements of movies on the front page.) It had Bhagavathar seated on a white horse and the rest of the space had drawings of stars in which the names of his future movies were written. Unfortunately, none of those movies ever got made with MKT for, in December 1944, he was arrested in connection with the sensational Lakshmikantham Murder Case. He was in prison for 30 long months.

One such movie was Sri Murugan. Produced by Jupiter Pictures, Coimbatore, shooting began with Bhagavathar being directed by his favourite director and good friend Raja Chandrasekhar. Songs were recorded and some scenes were shot, when Bhagavathar was arrested in Madras...

Interestingly, the Bangalore-based stage and screen star Honnappa Bhagavathar was a substitute for Bhagavathar. The director who did not have a good opinion of the substitute walked out of the project without even informing the producers!

The college lecturer-turned-screenwriter and later noted filmmaker was then the in-house writer for Jupiter and he took over the direction. However, he was credited only with writing and associate direction, while producer Jupiter Somu and editor V. S. Narayanan took credit for the direction... (Narayanan was the husband of P. Bhanumathi’s sister.)

MGR who was yet to make a mark as an actor was cast as Lord Shiva with the Telugu actress K. Malathi as Parvathi.

MGR performed a dance number ‘Shiva Thandavam’ along with Malathi, a highlight of the film. MGR worked hard, rehearsing the dance for weeks and performed surprisingly well. His athletic physique, agile movements, handsome looks and graceful dancing impressed all and proved to be the spring-board for his elevation as a hero, the big break he had awaited for years. He was cast as hero in the Jupiter production and Sami’s directorial debut Rajakumari (1947).

The movie narrated the mythological story of Murugan conquering the demon Soorapadman. Into this story was woven the popular epic of Murugan and Valli.

Jeevaratnam, the singing star of the 1940s, played the male role of Sage Narada and sang many songs, and Honnappa Bhagavathar too had his share of songs. (The music was scored by S. M. Subbaiah Naidu and S.V. Venkataraman, and the lyrics were by Papanasam Sivan).

‘MS’ was the first female artiste to play Sage Narada, and the others included P. A. Perianayaki, N. C. Vasanthakokilam, T. Suryakumari (in a Telugu movie), and Jeevaratnam in this movie.

Noted Tiruchi-based eye surgeon O. R. Balu played Soorapadman. Deeply interested in music and other arts, he played host to most musicians visiting Tiruchi. Remembered for the scintillating MGR-Malathi dance number and Jeevaratnam playing the male role of Narada.

RANDOR GUY

siqutacelufuw
14th February 2013, 09:25 AM
பதிவிடுவோர் மற்றும் பார்வையிடுவோர் கவனத்துக்கு :
------------------------------------------------------------------------------------------

பொன்மனச்செம்மல் நடித்த ஆரம்ப கால படங்களின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொகுப்புக்கள், ஒரிஜினல் பாட்டு புத்தகத்தில் உள்ளபடியே தெரிவிக்கப்பட்டுள்ளதால், வடமொழி கலந்த தமிழ் வார்த்தைகள் படிப்பதற்கும், உச்சரிப்பதற்கும் சற்று சிரமமாய் இருக்கும்.

இந்த நிலையினை மாற்றி, தூய தமிழ் வார்த்தைகள் தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்பட்டது பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரின் பிரவேசத்திற்குப் பின்புதான் என்பதை அறியவும்.


================================================== ===================================

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்