PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellisf
20th September 2014, 10:23 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/10174928_641573499266553_4574551112523463013_n_zps 7b43fa94.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/10174928_641573499266553_4574551112523463013_n_zps 7b43fa94.jpg.html)



மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -11 இன்று இனிதே துவங்குகிறது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -10 இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களால் துவக்கப்பட்டு
குறுகிய நாட்களில் 4000 பதிவுகளுடன் இன்று நிறைவு பெற்றது . நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை - அவன்

எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்கையில் தோல்வியில்லை .

என்ற மக்கள் திலகத்தின் பாடல் வரிகளின் படி எல்லோரும் நடந்தால் எந்த ஒரு தனி மனிதன் வாழ்க்கையும் சீரும் சிறப்புமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை .

என் வாழ்வில் நான் பார்த்த முதல் மக்கள் திலகத்தின் படம் ஒளிவிளக்கு (1980-மறு வெளியீடுகளில் ) அந்த ஒரு படத்திலே என்னை மக்கள் திலகத்தின் ரசிகனாக மாற்றிவிட்டது என்னுடைய ஏழாவது வயதில். இன்று அந்த படத்தின் 46வது உதய தினத்தில் என் தெய்வம் மக்கள் திலகத்தின் 11வது திரியினை ஆரம்பிக்கும் பொறுப்பினை வழங்கிய இத்திரியின் மூத்த நண்பர்களுக்கு என் பணிவான வணங்கங்களை தெரிவித்து கொள்கிறேன் .

மூத்த நண்பர்கள் எனக்கு ஆதரவு தந்து இளையவர்கள் எனக்கு தோள் கொடுக்குமாறு இந்த தருணத்தில் கேட்டு கொள்கிறேன். என் தெய்வத்தின் அருளால் இன்று இந்த மக்கள் திலகத்தின் 11 வது திரியினை தொடங்கி வைக்கிறேன்.

திருவாளர்கள் , வினோத்,சைலேஷ் பாசு ,லோகதான் , செல்வகுமார், கலியபெருமாள், வேலூர் ராமமூர்த்தி, ரூப் குமார், திருப்பூர் ரவி சந்திரன் , ஜெய்சங்கர் , மாசாணம் , சுஹராம் கலைவேந்தன் , அவர்களுக்கு இத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்

மாற்று முகாம் நண்பர்கள் நீங்கள் கூட எனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் . .

நன்றி வணக்கம் .

Scottkaz
20th September 2014, 10:29 AM
மக்கள்திலகம் எம்ஜிஆர் பகுதி 11 துவக்கிய திரு யுகேஷ்பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். திரி வெற்றி அடைய அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பும் நமது மக்கள்திலகத்தின் ஆசியும் நிச்சயம் உண்டு
http://i62.tinypic.com/987ips.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 11:30 AM
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன் !

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்..

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி ....

Russellisf
20th September 2014, 11:36 AM
ஒளிவிளக்கு

உலகிலே இந்த ஒரு படத்தில் வரும் தலைவரின் அறிமுக காட்சி வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்து இருக்காது .

எந்த ஒரு ஏழையும் என்னால் கண்ணிர் விட்டதே இல்லை .

இந்த முத்துக்கு கொடுக்கவும் தெரியும் , எடுக்கவும் தெரியும் .

என்னை கண்டா அந்த விஷ ஜுரம் கூட பயந்து ஓடும் .

கோயில் கட்டி கும்பிடவேண்டிய தெய்வத்தை நான் அடித்து இருக்க கூடாது .

நான் கெட்டவன் தான் கேவலமானவன் இல்லை .

மது குடிக்கிற வங்கே கூட பழக மாட்டேன் அவங்களே குடிக்க கூடாது என்று நானே பல முறை சொல்லி இருக்கேன் .
இந்த ஒரு படத்தை சிறைசாலையில் ஒளிபரப்பு செய்தால் திருடர் எல்லோரும் மகாத்மா ஆகிவிடுவார்கள் .

Russellisf
20th September 2014, 11:47 AM
இன்று இரவு 1900 hrs sunlife சேனலில் சந்திரோதயம் சனிக்கிழமை கிளாசிக் கொண்டாட்டம்

https://www.youtube.com/watch?v=QIcZIM8GLQg

Russellisf
20th September 2014, 11:52 AM
எப்படி மறக்க முடியும்..

"உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால்...மண்ணுலகம் என்னாகும் " என்ற வரிகள் .மற்றும்.தமிழ்க மக்களின் பிரார்த்தனகளுடன், மக்கள் திலகம் மரணத்துடன் மூன்றாவது முறை போராடி வெற்றி பெற்றதை...!!!
அன்று முதல் இன்று வரை தமிழக மக்களின் உள்ளங்களில் என்றென்றும் 'ஒளி விளக்காய்..." ஒளிர்கின்றார்..
Nb..மக்கள் திலகத்தின் நூறாவது வெற்றிக்காவியம்...

Russellisf
20th September 2014, 11:56 AM
https://www.youtube.com/watch?v=aLMNM4RhXfk

Russellisf
20th September 2014, 11:57 AM
https://www.youtube.com/watch?v=9HbOStmdq5Q

Stynagt
20th September 2014, 12:00 PM
Style.....Style....Style...

http://i59.tinypic.com/2url5r9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 12:01 PM
https://www.youtube.com/watch?v=K5wjdBhHNS8

Russellisf
20th September 2014, 12:02 PM
one & only style king of world cinema




style.....style....style...

http://i59.tinypic.com/2url5r9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 12:05 PM
Archive for the ‘tuticorin’ Category

MGR Devotee T.T.Selvan
May 24, 2009
MGR Fan from 1975 and Ponmanachemmal MGR Devotee from 1987 and one of the person behind the MGR movies Guinness Record T.T.Selvan aged 41 years proud son of Thangavel and Lakshmi hails from Tutucorin. He spends two hours daily to spread the word of MGR.


The Guinness Record of screening MGR movie in Sathya theater in Tutucorin started on 4.3.2007 with MGR double action movie “Ninaithathai Mudipavan”. So far the theater has screened 116 movies, in the 25th week again Ninaithathai Mudipavan was screened, 50th week Ragisya Police 115, 75th Week Raman Thediya Seethai and 100th week MGR’s 100th movie Oli Vilakku, 116th week previous week i.e. 17.5.2009 is Kumari Kottam.
With other active MGR Fan members T.T.Selvan conducted 25th week (Silver Jubilee week) a 10 kilometre two thousand members cycle rally and reached the Theater and giving Annadanam to 1500 members, Dhotis to 50 men, Sarees to 50 women and Kudam to 25 members. This function also continued for the 50th week and 75th week.
For the 100th week the Reels of Oli Vilakku was taken to the theater by an Elephant that function was briefly given in our earlier post. The function was presided by members of AIADMK, MGR Fans from India and abroad. Total people present in the function was 4000. The people who have watched the movie Oli Vilakku was 2850 unparalleled in History for one show theater full capacity was 1000, others were allowed to watch the movie standing.

I pray to our Leader Puratchi Thalaivar MGR spirit to bless him and I also convey best wishes to T.T.Selvan.

Stynagt
20th September 2014, 12:14 PM
http://i58.tinypic.com/35ks5jc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 12:16 PM
Thanks kaliaperumal sir



http://i58.tinypic.com/35ks5jc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
20th September 2014, 12:53 PM
‘எ னக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – Hurdles; Obstacles – ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் காட்சிகள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
- காவியக் கவிஞர் வாலி .

Stynagt
20th September 2014, 12:59 PM
http://i62.tinypic.com/t06b2s.jpg
http://i58.tinypic.com/2rynbm8.jpg

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
20th September 2014, 01:08 PM
மக்கள்திலகம் எம்ஜிஆர் பகுதி 11 துவக்கிய திரு யுகேஷ்பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். திரி வெற்றி அடைய அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பும் நமது இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ஆசியும் நிச்சயம் கிட்டும் .[/

http://i61.tinypic.com/ht8wf7.jpg

Russelllkf
20th September 2014, 01:14 PM
http://i57.tinypic.com/1to9p1.jpg

ainefal
20th September 2014, 02:06 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -11 இன்று இனிதே துவங்குகிறது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -10 இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களால் துவக்கப்பட்டு
குறுகிய நாட்களில் 4000 பதிவுகளுடன் இன்று நிறைவு பெற்றது . நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை - அவன்

எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்கையில் தோல்வியில்லை .

என்ற மக்கள் திலகத்தின் பாடல் வரிகளின் படி எல்லோரும் நடந்தால் எந்த ஒரு தனி மனிதன் வாழ்க்கையும் சீரும் சிறப்புமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை .

என் வாழ்வில் நான் பார்த்த முதல் மக்கள் திலகத்தின் படம் ஒளிவிளக்கு (1980-மறு வெளியீடுகளில் ) அந்த ஒரு படத்திலே என்னை மக்கல்திலகத்தின் ரசிகனாக மாற்றிவிட்டது என்னுடைய ஏழாவது வயதில். இன்று அந்த படத்தின் 46வது உதய தினத்தில் என் தெய்வம் மக்கல்திலகத்தின் 11வது திரியினை ஆரம்பிக்கும் பொறுப்பினை வழங்கிய இத்திரியின் மூத்த நண்பர்களுக்கு என் பணிவான வணங்கங்களை தெரிவித்து கொள்கிறேன் .

மூத்த நண்பர்கள் எனக்கு ஆதரவு தந்து இளையவர்கள் எனக்கு தோள் கொடுக்குமாறு இந்த தருணத்தில் கேட்டு கொள்கிறேன். என் தெய்வத்தின் அருளால் இன்று இந்த மக்கள் திலகத்தின் 11 வது திரியினை தொடங்கி வைக்கிறேன்.

திருவாளர்கள் , வினோத்,சைலேஷ் பாசு ,லோகதான் , செல்வகுமார், கலியபெருமாள், வேலூர் ராமமூர்த்தி, ரூப் குமார், திருப்பூர் ரவி சந்திரன் , ஜெய்சங்கர் , மாசாணம் , சுஹராம் கலைவேந்தன் , அவர்களுக்கு இத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்

மாற்று முகாம் நண்பர்கள் நீங்கள் கூட எனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் . .

நன்றி வணக்கம் .



Your posting reminds me of this particular scene. All the best:

http://www.youtube.com/watch?v=Vnz-Xi-Aw-g

Russellisf
20th September 2014, 02:33 PM
correctly u point out sir

Russellisf
20th September 2014, 02:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpse563a9fb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpse563a9fb.jpg.html)

Richardsof
20th September 2014, 02:40 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -11

இன்று துவக்கிய நண்பர் திரு யுகேஷ் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-10

இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் துவக்கிய பாகம் -10 பல சிறப்புகளுடன் இன்று 73 நாட்களில் ,86,000 பார்வையாளர்களுடன் , 5 நட்சத்திர அந்தஸ்துடன் இனிதே நிறைவு பெற்றது .
இனிய நண்பர்கள்
திரு ரவிச்சந்திரன்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு செல்வகுமார்
திரு ரூப்குமார்
திரு கலியபெருமாள்
திரு லோகநாதன்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு

மற்றும் மக்கள் திலகத்தின் சிறப்பான பதிவுகளை தொடர்ந்து வழங்கி வரும் இனிய நண்பர்கள்

திரு சைலேஷ்
திரு பிரதீப் பாலு
திரு தெனாலி ராஜன்
திரு சுகாராம்
மற்ற நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அன்பு வணக்கங்கள் .

கடந்த திரியில் 10,000 பதிவுகள் கடந்த எனக்கும் , 3000 பதிவுகள் கடந்த திரு லோகநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய உள்ளங்களுக்கு நன்றி .

இந்த திரியில் நண்பர்கள் பல சாதனைகள் நிகழ்த்த உள்ளார்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ''மலர் மாலை '' தொடுத்த இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் இனிய பிறந்த நாள் 21.9.2014 . அவருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம் . மலர் மாலை -2 வெளியீடு அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்து
கொள்கிறேன் .

Russellisf
20th September 2014, 02:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/2nd_week_thumb2_zps0861ee85.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/2nd_week_thumb2_zps0861ee85.jpg.html)

Russellisf
20th September 2014, 02:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps48519103.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps48519103.jpg.html)

Russellisf
20th September 2014, 02:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ov_madras_98_zps5ccc0f7e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ov_madras_98_zps5ccc0f7e.jpg.html)

Richardsof
20th September 2014, 02:54 PM
ஒளிவிளக்கு - 20 9 1968.

புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஜெமினி .

ஜெமினியின் முதல் வண்ணப்படம் .

பிரமாண்ட தயாரிப்பு . சாணக்யா இயக்கம் .

ஏராளமான நட்சத்திர பட்டாளம் . மெல்லிசை மன்னரின் இசை .

இந்தி பட கதையின் தழுவல் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

எம்ஜிஆரின் ஸ்டைல்

எம்ஜிஆரின் உடை அலங்காரம்

எம்ஜிஆரின் உன்னதமான நடிப்பு

எம்ஜிஆரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் .

எம்ஜிஆரின் இளமையான எழில் தோற்றம் .

தத்துவங்கள் - கொள்கைகள் - இனிய பாடல்கள் .

விறுவிறுப்பான படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ''ஒளிவிளக்கு '' -1968ல் கொடுத்த ஒளி வட்டம் - 46 ஆண்டுகளாக ஜெக ஜோதியாக

அணையா விளக்காக பிரகாசத்துடன் அகிலமெங்கும் கோடானுகோடி ரசிகர்களின் உள்ளங்களில் ஜொலித்து

கொண்டு இருக்கிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Russellisf
20th September 2014, 03:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ele2_zps62adac96.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ele2_zps62adac96.jpg.html)

Russellisf
20th September 2014, 03:02 PM
மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் - இல்லை இருண்ட தமிழகத்தில் 1977- ஆம் ஆண்டு ஒளிவிளக்கு ஏற்றிய

எங்களின் மன்னாதி மன்னன்



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps2ecf3efc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps2ecf3efc.jpg.html)

Russellisf
20th September 2014, 03:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/jv_qampa_thumb3_zpse6a4102d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/jv_qampa_thumb3_zpse6a4102d.jpg.html)

Richardsof
20th September 2014, 03:06 PM
Thanks loganathan sir


இந்த வார கல்கி இதழில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/11sgvx2.jpg

Scottkaz
20th September 2014, 03:07 PM
அருமையான ஸ்டில் யுகேஷ் சார்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ele2_zps62adac96.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ele2_zps62adac96.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 03:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpsf8f8ee28.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpsf8f8ee28.jpg.html)

Richardsof
20th September 2014, 03:11 PM
Thanks --Ramamoorthi sir

KALLAKURICHI - SOUTH ARCOT DISTRICT - RAJA TALKIES- 5TH WEEK NOTICE

வேலூர் records 34
http://i61.tinypic.com/r9flzo.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

gkrishna
20th September 2014, 03:11 PM
அன்பு எஸ்வி சார் மற்றும் பல மக்கள் திலகத்தின் கள்ளமில்லா உள்ளங்களே

11வது பாகம் வெற்றி அடைய வாழ்த்துகள்

ஆயிரத்தில் ஒருவன் வெளிப்புறப் படப்பிடிப்பு கோவா அருகே கார்வார் என்ற இடத்தில் 41 நாட்கள் நடந்தது.அது பற்றிய சிறப்புச் செய்தி படங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு 1965 பேசும்படம் இதழில் வந்தது.அதன் தலைப்பு ” 41 நாட்களில் 45000 அடி’.

இந்த கட்டுரை இருந்தால் வெளியிடவும்

thanks and regards

Richardsof
20th September 2014, 03:15 PM
Thanks for your kind greetings krishna sir.

Scottkaz
20th September 2014, 03:15 PM
அருமையான அற்புதமான பதிவு திரு கலியபெருமாள் சார். தங்களின் வானம்பாடி புத்தக பதிவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது


http://i62.tinypic.com/t06b2s.jpg
http://i58.tinypic.com/2rynbm8.jpg

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 03:17 PM
MAKKAL THILAGAM MGR AND JAYALALITHA AT VELLORE -NEERUM NERUPPUM FUNCTION IN 1971.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/2zfif0j_zps00b98147.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/2zfif0j_zps00b98147.jpg.html)

ujeetotei
20th September 2014, 03:25 PM
Congratulations to Yukesh Babu on initiating Makkal Thilagam MGR Part 11 thread, our Puratchi Thalaivar MGR spirit will bless you and guide you.

Russellisf
20th September 2014, 03:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/8_thumb2_zpsd0d1da92.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/8_thumb2_zpsd0d1da92.jpg.html)

Russellisf
20th September 2014, 03:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mother_3_zpsf6c122a7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mother_3_zpsf6c122a7.jpg.html)

Russellisf
20th September 2014, 03:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zpsc5f4d315.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zpsc5f4d315.jpg.html)

Scottkaz
20th September 2014, 03:48 PM
கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா டெண்ட் கொட்டகையில் குமரிக்கோட்டம் ஒரு வாரம் ஓடி சாதனை. வெளியூர் சென்றுவிட்டதால் போட்டோ பதிவு எடுக்க முடியவில்லை
http://i57.tinypic.com/illfyp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th September 2014, 03:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zpsb7bd2f78.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zpsb7bd2f78.jpg.html)

Russellisf
20th September 2014, 04:04 PM
எ னக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!

இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!

எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!

கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – Hurdles; Obstacles – ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!

எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!

நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் காட்சிகள் குறைக்கப்படுகிறது!

பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.

ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!

ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!

ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!

- காவியக் கவிஞர் வாலி .

Russellisf
20th September 2014, 05:24 PM
தலைவரின் வெற்றி சின்னம். இந்த சின்னம் தான் இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப் பினர்களாக மாற்றியது . ஏன் நம் முதல்வரை முதல்வர் ஆக்கியது .


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsb8d64518.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsb8d64518.jpg.html)

oygateedat
20th September 2014, 07:45 PM
http://i57.tinypic.com/29opfv4.jpg

Richardsof
20th September 2014, 08:19 PM
http://i61.tinypic.com/vq615i.jpg

Richardsof
20th September 2014, 08:29 PM
http://i58.tinypic.com/32zt08m.jpg

Russelllkf
20th September 2014, 08:32 PM
மக்கள் திலகம் எம்ஜியாரிடம்
விருது பெறும் ' மாண்டலின் ' சீனிவாசன் !

http://i60.tinypic.com/1zlggea.jpg

Richardsof
20th September 2014, 08:40 PM
http://i59.tinypic.com/24y4o0i.jpg

fidowag
20th September 2014, 11:35 PM
இன்று 11 வது திரி (பாகம் ) துவக்கிய திரு.யுகேஷ் பாபு
அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் .

தங்களுக்கு , இந்த திரியில் உத்வேகத்துடன்,விவேகத்துடன் ,
சுறுசுறுப்புடன் , பல அரிய புகைப்படங்களுடன், த்ரில்லிங்கான புள்ளி விவரங்களுடன் ,விரிவான செய்திகளுடன் பதிவுகள் மேற்கொள்ள புரட்சி தலைவரின்
நல்லாசியும், மூத்த நண்பர்களின் நல்லாதரவும், சக தோழர்களின் ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்கிற
நம்பிக்கையுடன் என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி. ஆர்.
பொதுநல சங்கம் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள் .


http://i60.tinypic.com/e04h3k.jpg

idahihal
21st September 2014, 01:36 AM
இன்று மக்கள் திலகம் திரியின் 11ஆம் பாகத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அருமை நண்பர் யுகேஷ்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Richardsof
21st September 2014, 07:19 AM
1968 ஆண்டில் மக்கள் திலகத்தின் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய படங்கள்.

ரகசிய போலீஸ் 115

குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு
***************************
ரகசிய போலீஸ் 115
--------------------------------
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த படம் பந்துலுவின் ரகசிய போலீஸ் 115 வண்ணப்படம் . எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து வைத்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் என்று வந்த படம் .எம்ஜிஆரின்
ஸ்டைல் , உடைகள் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும்தீவிர ரசிகர்களாக மாற்றியது .11/1/1968ல் வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .


குடியிருந்த கோயில் - 15.3.1968
.................................................. .........
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் அசத்திய மாபெரும் வெற்றி படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின்
மாறுபட்ட நடிப்பு படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி . திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா கோலம்.
மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமை சேர்த்த படம் . ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாற்றிய படம் .வசூலில் புதிய வரலாற்றை உருவாக்கிய படம் .


ஒளிவிளக்கு - 20.9.1968
*********************************
ஜெமினியின் முதல் வண்ணப்படம் .மக்கள் திலகத்தின் 100 வது படம் .பிரமாண்ட படைப்பு .மக்கள் திலகத்தின் சிறந்த
நடிப்பில் , பிரகாசித்த படம். ஜெமினி தயாரித்த படங்களில் அதிக வசூல் , அதிக நாட்கள் என்று பல சாதனைகள் புரிந்த படம் .மறு வெளியீட்டில் இலங்கையில் மீண்டும் 100 நாட்கள் ஓடிய படம் . மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடிய படம்

1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தன என்றால் மற்ற 5 படங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டது .


தேர்த்திருவிழா - பொழுது போக்கு நிறைந்த படம் .

கண்ணன் என் காதலன் - இன்னிசை சித்திரம் .

புதிய பூமி - ரசிகர்களை ஆண்டார் .

கணவன் - புதுமையான படம்

காதல் வாகனம்- ரசிகர்கள் விரும்பிய வாகனம் ..


.

Richardsof
21st September 2014, 07:47 AM
http://i62.tinypic.com/24quxpf.jpg

Richardsof
21st September 2014, 10:24 AM
MAKKAL THILGAM MGR FLIMS DUBBED IN TELUGU LANGUAGE. SOME OF THE MOVIES NAME AND ADVT

THAYIN MADIYIL

TELUGU - ANTHULENI HANTHAKUDU

http://i60.tinypic.com/ekap2.jpg

Richardsof
21st September 2014, 10:25 AM
NEERUM NERUPPUM

ANNA THAMMULA SAPADAM

http://i60.tinypic.com/swqseh.jpg

Richardsof
21st September 2014, 10:26 AM
NADODI MANNAN

ANAGANAGA OKA RAJU
http://i58.tinypic.com/2mi23j4.jpg

Richardsof
21st September 2014, 10:27 AM
ALIBABAVUM 40 THIRUDRGALUM.

ALIBABA 40 DONGALU
http://i60.tinypic.com/dw73hu.jpg

Richardsof
21st September 2014, 10:29 AM
KODUTHU VAITHAVAL

ADHRUSTAVATHI

http://i61.tinypic.com/255uii8.jpg

Richardsof
21st September 2014, 11:01 AM
NALLAVAN VAZHVAN

http://i57.tinypic.com/2lc1yjp.jpg

Richardsof
21st September 2014, 11:03 AM
BHAGDADH THIRUDAN
http://i60.tinypic.com/256s8if.jpg

Richardsof
21st September 2014, 11:03 AM
PUTHIYA BOOMI


http://i61.tinypic.com/5x4tj5.jpg

ujeetotei
21st September 2014, 01:33 PM
175th day function of Ayirathil Oruvan update.

http://mgrroop.blogspot.in/2014/09/175th-day-function-8.html

ujeetotei
21st September 2014, 01:33 PM
Director P.Vasu speech.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=d1t4ht9Sim0

Russellzlc
21st September 2014, 04:57 PM
மக்கள் திலகம் திரியின் 11வது பாகத்தை துவக்கியுள்ள திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
21st September 2014, 05:01 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/el4m75.gif


https://www.youtube.com/watch?v=R5N6kf1i0qg&feature=youtu.be

Richardsof
21st September 2014, 05:14 PM
http://i61.tinypic.com/2ym616e.png

Richardsof
21st September 2014, 05:17 PM
http://i61.tinypic.com/21ozlt3.png

Richardsof
21st September 2014, 05:20 PM
http://i58.tinypic.com/mala45.png

Russellzlc
21st September 2014, 05:23 PM
திரு. பம்மல் சுவாமிநாதன் அவர்களை இன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்துவதோடு, மக்கள் திலகத்தின் சிறப்பு மலர்களை தொடர்ந்து வெளியிட்டு ‘இன்று போல் என்றும் வாழ்க’ என வாழ்த்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

xanorped
21st September 2014, 05:39 PM
Idhaya Veenai Hindi Version "Love In Kashmir "

http://i60.tinypic.com/2r3czyt.jpg

Russellzlc
21st September 2014, 05:57 PM
எங்கெங்கோ இருக்கும் நம்மை அன்புச் சங்கிலியால் பிணைத்து ஆயுளுக்கும் அடிமைப்படுத்தியிருப்பது கள்ளமில்லா இந்த பிள்ளைச் சிரிப்புதான்.




http://i58.tinypic.com/mala45.png




அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

idahihal
21st September 2014, 07:15 PM
சென்னை தொலைக்காட்சியில் வளரும் கலைஞர் நிகழ்ச்சி. ஒரு சிறுவன் ஒரு புதியதோர் வாத்தியத்தில் கர்நாடக இசையை இலகுவாகக் கையாண்டு கைத்தட்டல் பெறுகிறார். யார் இந்தச் சிறுவன் என்று அந்த நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்த அனைத்து உள்ளங்களும் ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி இந்தச் சிறிய வயதில் இத்தனை திறமையா என்று வியக்கின்றன. அதே சமயத்தில் தமிழகத்தின் முதல்வர் அவர்களும் இந்த நிகழ்ச்சியை தற்செயலாகப் பார்த்து வியக்கிறார். யார் இந்தச் சிறுவன் ? இவனது முகவரி என்ன? இவனைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவை என உடனடியாக சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக விசாரிக்கிறார். உடனடியாகவே தனது உதவியாளரைக் காரில் அனுப்பி அந்தச் சிறுவனை அழைத்து வரச் செய்கிறார். ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்பு என்றவுடன் சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் அளவில்லாத ஆச்சரியம். பிரமிப்புடனே அங்கு சென்ற அந்த இளம் மேதைக்கு தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டுகிறார் தமிழக முதல்வர்.
மற்றொரு சமயம் அரசு விழாவில் அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பணிக்கிறார். தமிழக முதல்வர் வரும் வரை அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் வந்து விட்டார் என்றவுடன் சிறுவன் நிகழ்ச்சியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறான். ஆனால் முதல்வரோ அந்தச் சிறுவனிடம் தன்னால் அவனது இசை நிகழ்ச்சி தடைபட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு நில்லாமல் தொடர்ந்து வாசிக்கச் சொல்லி ரசித்து மகிழ்கிறார். கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சி நடைபெற ஆவன செய்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை அரசவை கலைஞராக அறிவிக்கிறார். பின்னாளில் உலகம் முழுவதையும் தனது கைவிரல்களில் மயக்கி மாண்டலின் என்ற புதியதொரு இசைக்கருவியை இயக்கி தன்வசப்படுத்திய அந்தச் சிறுவன் தான் மாண்டலின் சீனிவாஸ். http://i58.tinypic.com/30hom1h.jpgஅண்மையில் தனது பூவுடலை உதிர்த்த இந்த இளம்மேதையை இனம் கண்டு உரிய அங்கீகாரம் அளித்து பாராட்டிய முதல்வர் நம் மக்கள் திலகம் , பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். 19/09/2014 அன்று இறைவன் திருவடியை அடைந்த மாண்டலின் சீனிவாஸ் அவர்களது புகழ் காற்றுள்ளவரை நீடிக்கும். இறவா இசையை வழங்கிய அந்த இளம் கலைஞருக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம்.
http://i62.tinypic.com/97qgpy.jpg

idahihal
21st September 2014, 08:08 PM
http://i60.tinypic.com/11kw6df.jpg
another image taken at the same time
http://i60.tinypic.com/25yvuk0.jpg

RAGHAVENDRA
22nd September 2014, 12:06 AM
குறுகிய காலத்தில் பாகம் 10 முடிவடைந்து பாகம் 11ஐத் துவக்கியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நண்பர் யுகேஷ் பாபுவுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

pammalar
22nd September 2014, 05:22 AM
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும்
அன்பும், பணிவும் கலந்த வணக்கங்கள்..!!

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/adf843b3-ddae-4af2-b111-b48fc178fe4d.jpg

pammalar
22nd September 2014, 06:40 AM
இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நல்கிய அன்புச்சகோதரர் வினோத் அவர்களுக்கும், கலைவேந்தன் சாருக்கும், கைபேசி மூலம் அன்பான வாழ்த்துக்களை வழங்கிய அருமைச்சகோதரர் சி.எஸ். குமார் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்..!!

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/567add7d-4e6d-42ff-b0c7-7cbacb4cca1f.jpg

பாகம் பதினொன்றில் பீடு நடைபோடும் மக்கள் திலகம் திரி மென்மேலும் வளர்ந்து பற்பல பாகங்களைக் கண்டு தொடர் வெற்றி காண வளமான வாழ்த்துக்கள்..!!

பேரன்புடன்,
பம்மலார்.

Richardsof
22nd September 2014, 09:44 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/567add7d-4e6d-42ff-b0c7-7cbacb4cca1f.jpg

மக்கள் திலகம் திரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனியநண்பர்கள் திரு ராகவேந்திரன் மற்றும் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி .

Richardsof
22nd September 2014, 09:45 AM
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும்
அன்பும், பணிவும் கலந்த வணக்கங்கள்..!!

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/adf843b3-ddae-4af2-b111-b48fc178fe4d.jpg

super still. Thanks pammal sir

Stynagt
22nd September 2014, 10:25 AM
http://i62.tinypic.com/5bwfwp.jpg

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
22nd September 2014, 12:31 PM
http://i62.tinypic.com/1r3n8o.jpg
http://i61.tinypic.com/23wvhi8.jpg

Courtesy: Video News Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
22nd September 2014, 03:56 PM
மக்கள் திலகத்தின் 11 வது பாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zps7a00343e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zps7a00343e.jpg.html)

Russellisf
22nd September 2014, 04:04 PM
மக்கள் திலகத்தின் திரி 11வது பாகம் மென் மேலும் வளர திரி நண்பர்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன் .

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsb9da16be.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsb9da16be.jpg.html)

Richardsof
22nd September 2014, 04:11 PM
http://i57.tinypic.com/262v1qu.jpg

Russellisf
22nd September 2014, 04:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsddf16c93.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsddf16c93.jpg.html)

Richardsof
22nd September 2014, 04:15 PM
http://i58.tinypic.com/2ypdk5h.jpg

Richardsof
22nd September 2014, 04:17 PM
http://i58.tinypic.com/szwhmp.jpg

Richardsof
22nd September 2014, 04:19 PM
http://i58.tinypic.com/6zq7gj.jpg

Russellisf
22nd September 2014, 04:22 PM
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
=====================================
(அன்று) அவன்கோவில் இல்லாத இறைவன்
இன்று கோவில் கொண்டு இருக்கும் எங்கள் குல தெய்வம் ''
-------------------------------------------------------------------
என் இனிய நண்பர் Dhanasekaran Devandare வீட்டு பூஜை அறையில் இதய தெய்வம் புகைப்படம் .

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps40fc94e7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps40fc94e7.jpg.html)

Richardsof
22nd September 2014, 04:26 PM
http://i57.tinypic.com/dc5vuw.jpg

Richardsof
22nd September 2014, 04:29 PM
http://i58.tinypic.com/mt2q77.jpg

Richardsof
22nd September 2014, 04:30 PM
http://i59.tinypic.com/qx704y.jpg

Stynagt
22nd September 2014, 06:43 PM
http://i61.tinypic.com/5ezaxk.jpg

fidowag
22nd September 2014, 11:12 PM
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும்
அன்பும், பணிவும் கலந்த வணக்கங்கள்..!!

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/adf843b3-ddae-4af2-b111-b48fc178fe4d.jpg





நேற்று பிறந்த நாள் கண்ட ,(புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு) , பெங்களூரில் மலர் மாலை -1 தொடுத்த
திரு.பம்மலார் அவர்கள் , பல்லாண்டு வாழ்ந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விரைவில் மலர் மாலை -2 தொடுக்க நல்வாழ்த்துக்கள் .


திரு. பம்மலார் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் ,நலமும் பெற்று " இன்று போல என்றும் வாழ்க " என என் சார்பிலும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பிலும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .

ஆர். லோகநாதன்.

fidowag
22nd September 2014, 11:13 PM
இனிய நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு ,

தாங்கள் இன்று பதிவு செய்த புரட்சித்தலைவரின் கீழ்கண்ட படங்கள் பெயர் , கன்னடம்/தெலுங்கு மொழி மாற்றம் -பெயரில் பதிவு செய்தல் நல்லது.

1.காவல்காரன் 2.ஆனந்த ஜோதி . 3. தாய்க்கு தலை மகன்

4.நேற்று இன்று நாளை . 5. பணத்தோட்டம் .

Russellail
23rd September 2014, 07:15 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.



1. முருகா என்பது மூன்றெழுத்து மந்திரம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து மந்திரம். 2. வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் தனிபிறவியாம் எம்.ஜி.ஆர். 3. உழைக்கும் வர்க்கத்தின் நாயகனாம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முன்னே முருகா என்ற மூன்றெழுத்து மந்திரம் இருக்கும் காட்சி. 4. வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். கையில் முருகனின் படம். 5. வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். கொண்டு வரும் முருகனின் வண்ண சிலை.



https://www.youtube.com/watch?v=Te5zOtV9lrA

Richardsof
23rd September 2014, 08:19 AM
முருகா என்பது மூன்றெழுத்து மந்திரம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து மந்திரம். 2. வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் தனிபிறவியாம் எம்.ஜி.ஆர். 3. உழைக்கும் வர்க்கத்தின் நாயகனாம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முன்னே முருகா என்ற மூன்றெழுத்து மந்திரம் இருக்கும் காட்சி. 4. வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். கையில் முருகனின் படம். 5. வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். கொண்டு வரும் முருகனின் வண்ண சிலை.

Very nice video- thanks thenali sir

fidowag
23rd September 2014, 08:47 AM
இந்த வார குமுதம் ரிப்போர்டர் இதழில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/j8ktgp.jpg

fidowag
23rd September 2014, 08:47 AM
http://i60.tinypic.com/zo7536.jpg

fidowag
23rd September 2014, 08:48 AM
http://i61.tinypic.com/zk1l6b.jpg

Richardsof
23rd September 2014, 08:48 AM
INDRU POL ENDRUM VAZHGA - TELUGU - EDURULENI KATHANAYAGAU

http://i59.tinypic.com/2m336ti.jpg

Richardsof
23rd September 2014, 08:49 AM
RAGASIYA POLICE 115- TELUGU - GUDACHARI -115
http://i60.tinypic.com/166r1g.jpg

Richardsof
23rd September 2014, 08:54 AM
petralthan pillaya - telugu - EVARI PAPAYI

http://i57.tinypic.com/2111479.jpg

Richardsof
23rd September 2014, 08:57 AM
ANNAMITTA KAI - TELUGU - EDURULENI NAYAKADU

http://i60.tinypic.com/15xs5t2.jpg

Richardsof
23rd September 2014, 08:59 AM
KALANGARAI VILAKKAM
http://i62.tinypic.com/3160p6p.jpg

Richardsof
23rd September 2014, 09:00 AM
http://i60.tinypic.com/j0e5w7.jpg

Richardsof
23rd September 2014, 09:01 AM
EN KADAMAI

http://i59.tinypic.com/70uo8n.jpg

Richardsof
23rd September 2014, 09:02 AM
http://i57.tinypic.com/2j5dq2o.jpg

Richardsof
23rd September 2014, 09:03 AM
http://i62.tinypic.com/o73fig.jpg

fidowag
23rd September 2014, 09:07 AM
இந்த வார ராணி இதழில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------

http://i61.tinypic.com/2iln14k.jpg

http://i60.tinypic.com/21dn1c8.jpg

http://i60.tinypic.com/ir6j3q.jpg

fidowag
23rd September 2014, 09:08 AM
http://i58.tinypic.com/2mzdrmb.jpg

fidowag
23rd September 2014, 09:11 AM
http://i58.tinypic.com/1239t12.jpg

http://i59.tinypic.com/hunn8m.jpg

Richardsof
23rd September 2014, 09:22 AM
DHARMAM THALAI KAKKUM

http://i61.tinypic.com/w1toy1.jpg

Richardsof
23rd September 2014, 09:27 AM
http://i62.tinypic.com/bf5s2f.jpg

Richardsof
23rd September 2014, 09:44 AM
THAI SOLLAI THATTATHE

http://i58.tinypic.com/xrihd.jpg

Richardsof
23rd September 2014, 09:45 AM
THIRUDATHE
http://i62.tinypic.com/2vnhr0w.jpg

Stynagt
23rd September 2014, 10:27 AM
http://i58.tinypic.com/xwuas.jpg

Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd September 2014, 10:36 AM
http://i60.tinypic.com/2nkv091.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd September 2014, 11:28 AM
http://i62.tinypic.com/14xf1g0.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 12:06 PM
இதுவரை பார்க்காத பல அரிய பதிவுகள். தெலுங்கு .கன்னடம் மொழிகளில் டப்பிங் செய்த தலைவரின் படங்கள் அருமை சார்



ANNAMITTA KAI - TELUGU - EDURULENI NAYAKADU

http://i60.tinypic.com/15xs5t2.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd September 2014, 12:10 PM
http://i58.tinypic.com/avg2fa.jpg

Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 12:12 PM
அருமையான பதிவுகள் கலியபெருமாள் சார் தொடருங்கள்

http://i62.tinypic.com/14xf1g0.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ainefal
23rd September 2014, 02:03 PM
மக்கள் திலகம் MGR மறைந்தபோது
..."வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய வரிகள்

பொன்மனச் செம்மலே - உனக்கு உப்பு வியாதியாமே - உன் உப்பை தின்றுதானே நாங்கள் வளர்ந்தோம்
அதையும் தாண்டி - உன் உடம்பில் உப்பா ?

மண்ணைத் தோண்டி தங்கம் எடுப்பது வழக்கம் - ஆனால்
இன்றுதான் மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தைப் புதைத்தோம்
கடற்கரையில் சூரியன்தான் அஸ்தமனமாகும் ஆனால்
இன்றுதான் "சந்திரன்" அஸ்தமனமானது

Thanks to Shri. Nallathambi Nsk, FB.

Richardsof
23rd September 2014, 02:37 PM
PADAKOTTI

http://i62.tinypic.com/2liiscp.jpg

Richardsof
23rd September 2014, 02:38 PM
IDHAYA VEENAI

http://i61.tinypic.com/2znontc.jpg

Richardsof
23rd September 2014, 02:44 PM
AYIRATHIL ORUVAN
http://i59.tinypic.com/xms903.jpg

Richardsof
23rd September 2014, 02:45 PM
http://i60.tinypic.com/m10rs.jpg

Richardsof
23rd September 2014, 02:46 PM
http://i60.tinypic.com/2emq1e0.jpg

Richardsof
23rd September 2014, 02:47 PM
ARASILANKUMARI
http://i58.tinypic.com/213q1b8.jpg

Richardsof
23rd September 2014, 02:48 PM
KANAVAN
http://i58.tinypic.com/4j9xk5.jpg

Richardsof
23rd September 2014, 02:49 PM
ADIMAIPEN
http://i61.tinypic.com/316w01j.jpg

Richardsof
23rd September 2014, 02:50 PM
PARAKKUM PAVAI


http://i58.tinypic.com/210gfwh.jpg

Richardsof
23rd September 2014, 02:50 PM
http://i59.tinypic.com/72g6zp.jpg

ainefal
23rd September 2014, 03:04 PM
The natural performer

By: S.R. Vasu Rao
I still remember that night (in 1976) when U. Shrinivas, along with his father, arrived from his village in West Godavari district in Andhra Pradesh seeking to become a disciple of my father, S. Rajeswara Rao, who was a musician and composer. Observing the talent of his young son, Sathyanarayana had brought him to a maestro.
My father saw the talent in Shrinivas and told me about this seven-year-old child prodigy. My task was to introduce him to musicians in the cinema industry. I met Shrinivas the next morning at my studio in Chennai. He was hardly seven or eight years old, but very talented. His father was a clarinet artist.
My father saw himself in the talented young boy and believed Shrinivas would be a true disciple. He reminisced about how he was taken to K.L. Saigal in his childhood because he was talented and how Shrinivas had been similarly brought to him. Shrinivas and his family had come all the way from a small Andhra village solely for his music career, and they set themselves up in a small house in Kodambakkam.
At our first meeting, I asked him to play the Shankarabharanam raga. I remember being bemused at his performance, as this child knew all the kritis in Shankarabharanam. In the initial days, I recall being overwhelmed by his performance at my studio and I was hard pressed to figure out my role in moulding him. The moment I played a line, this eight-year-old boy would have begun the next on his mandolin.
One day, I took him to meet music director Ilayaraja. The maestro was reluctant to meet him as he was tied up with recordings. I requested Ilayaraja to spare two minutes and made Shrinivas play before him. The great musician was stunned and invited him home that evening to perform at a Ganapati puja.
In another instance, Shrinivas was taken to M.S. Viswanathan, the most popular music composer at the time. Delighted and surprised, Viswanathan took Shrinivas to actor Sivaji Ganesan’s house to perform at a function there. Performing came naturally to the child prodigy, as he was popular with music bands in Andhra and a preferred artist at weddings and functions.
He was also an all-time favourite of the late M.G. Ramachandran, former chief minister of Tamil Nadu. Their first meeting was at the wedding of my wife’s sister, where MGR was the chief guest. The moment MGR entered the auditorium, somebody asked Shrinivas to stop playing the mandolin so they could play songs about MGR. But MGR came on stage and asked him to continue. He sat next to Shrinivas and made him sing at least three songs. Before he left, he ensured that Shrinivas would be playing at all his public functions.
Traditional sabhas and Carnatic music itself have always been a limited world for instrument artists. I remember that several sabhas
in Chennai had denied Shrinivas an opportunity to perform and many ridiculed his instrument, the mandolin, which was also known as the mini-guitar. He continued…

http://indianexpress.com/article/opinion/columns/the-natural-performer/

Scottkaz
23rd September 2014, 03:11 PM
http://i58.tinypic.com/r715qx.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 03:16 PM
அருமையாக உள்ளது வினோத் சார். அனைத்தையும் வரிசை எண் தந்து பதிவு செய்தால் அருமையாக இருக்கும்

IDHAYA VEENAI

http://i61.tinypic.com/2znontc.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 03:18 PM
http://i60.tinypic.com/206ixk1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

gkrishna
23rd September 2014, 03:28 PM
எஸ்வி சார்
தென்னகத்தின் பிற மொழிகளில் டப் செய்து வெளியடப்படும் விளம்பரங்கள் டாப் . பிற மொழிகளில் டப் செய்து வெளியடப்படும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களுக்கு மக்கள் திலகத்திற்கு குரல் கொடுப்பது மக்கள் திலகமேவா அல்லது வேறு யாரவது. மேல் தகவல் இருந்தால் தெரிவிக்கவும் .மேலும் உங்களுக்கு ஒரு பிரைவேட் மெசேஜ் அனுப்பி உள்ளேன்

என்றும் அன்புடன்
கிருஷ்ணா

Russellisf
23rd September 2014, 05:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpse8497c41.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpse8497c41.jpg.html)

Russellisf
23rd September 2014, 05:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsbabc46ba.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsbabc46ba.jpg.html)

Russellisf
23rd September 2014, 05:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/C_zps2de39983.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/C_zps2de39983.jpg.html)

Russellisf
23rd September 2014, 05:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpse4e42e90.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpse4e42e90.jpg.html)

ஒரே நேரத்தில் – அவர்
ஒருவர்தான் –
நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தவர்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்! ‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ எனும்படி – ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது, எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாதபடி – அப்படியோர் Image; அப்படியொரு Charisma அது –
கதர்ச் சட்டைகளின் கண்களில் கரித்தது!

‘எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்கா விட்டாலும் – படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு – அவரைத் தூக்கு தூக்குன்னு தூக்கறவன் நீதான்யா! ஏன்யா உனக்கிந்த வேலெ?’ – என்று என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார், எங்க ஊர்ப்பக்கத்துக் காங்கிரஸ்காரர் ஒருவர்.இந்த இடத்தில் –
ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியவனாக இருக்கிறேன் நான்!

கண்ணதாசனுக்கு நேரே – நான் காலம் தள்ள வேண்டிய கட்டாயம்.கண்ணதாசனோ – சங்ககால இலக்கியத்திலிருந்து சமீபகால இலக்கியம் வரை – தனது பாடல்களில் எதையும் விட்டு வைக்கவில்லை.பத்ரகிரியாரும்; பட்டினத்தாரும்; குணங்குடி மஸ்தானும்; குதம்பைச் சித்தரும் – கண்ணதாசன் பாட்டில் கால் பரப்பி நின்றார்கள். கண்ணதாசன் ஓர் Voracious Reader!
அவ்வை; ஆண்டாள்; வெள்ளி வீதியார்; காக்கைபாடினியார் – என்று பெண்பாற் புலவர்களின் பாடல்களெல்லாம், அவர்தன் நாக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்.அவற்றை எளிமைப்படுத்தி, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தார்!

ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். அரண்மனை முற்றத்தில் – நிலா வெளிச்சத்தில் மன்னன் மதுவோடும் மாதரோடும் மகிழ்ந்து கிடக்கிறான்.மது மயக்கத்தில், தம் ஆடை அவிழ்ந்ததைக் கூட அறியாத பெண்டிர் – அதை அறியுங்கால், நிலத்தில் விழுந்து கிடந்த நிலா வெளிச்சத்தை ஆடையென எடுத்து அணிய முயல்கின்றனர்.இந்தக் கருத்தை –
சிவாஜி நடித்த ஒரு படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் – ‘இரவுக்கும் பகலுக்கும்
இனியென்ன வேலை?’ – எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் – ‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
ஆனந்த மயக்கம்’ – என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி எழுதியிருப்பார்!

இப்படி - எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று – எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து – படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!

எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே;
இருட்டினில் நீதி மறையட்டுமே’ ‘உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!’ ‘உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’
– இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!

ஆனால் –
அடியேன் எழுதிய – ‘மூன்றெழுத்தில் – என்
மூச்சிருக்கும்!’ ‘நான் –
ஆணையிட்டால்!’ ‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான்!’ ‘உதயசூரியன் பார்வையிலே –
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ ‘நான்
செத்துப் பிழைச்சவண்டா!’ ‘ஏன் என்ற கேள்வி –
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’
– இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்! இவையெல்லாம் –
கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.இந்தப் பாடல்களால் –
எம்.ஜி.ஆர். ஏழை எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார்.குப்பத்துக் குடிசைகள் – ‘வாத்யார்’ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டுக் குல தெய்வமாய்க்
குலவையெழுப்பின! ‘

--- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து

Russellisf
23rd September 2014, 05:50 PM
வசீகரத்தின் மறுபெயர் எங்கள் மக்கள்திலகம் ஒருவர் தான்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps29c50acb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps29c50acb.jpg.html)

Russellisf
23rd September 2014, 05:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps54734f4c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps54734f4c.jpg.html)

Russellisf
23rd September 2014, 06:04 PM
வினோத் சார் தங்களின் தலைவரின் மாற்று மொழி திரைப்பட விளம்பரங்கள் சூப்பர்

siqutacelufuw
23rd September 2014, 06:50 PM
வட இந்திய சுற்றுலா சென்றிருந்த காரணத்தால் திரியினில் பதிவுகளை தொடர முடிய வில்லை.

10,000 பதிவுகள் கடந்த திரு. வினோத் அவர்களுக்கும்,

3,000 பதிவுகள் கடந்த திரு. லோகநாதன் அவர்களுக்கும்,

மக்கள் திரி பாகம் 11ஐ துவக்கிய திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கும்,

மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஜெய் சங்கர் அவர்களும், திரு. சுஹாராம் அவர்களும் திரியினில், நம் பொன்மனச்செம்மல் பற்றிய செய்திகளை அதிகம் பதிவிட வேண்டும்.

திரு. இராமமூர்த்தி அவர்களின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்ட எம். ஜி. ஆர். மன்றங்களின் சார்பில் பிரசுரிக்கப்பட்ட செய்திப் பதிவுகள் மிக அருமை.

http://i58.tinypic.com/14y4wlt.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
23rd September 2014, 07:52 PM
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.
அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
. ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.
‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’
- நன்றி : தி இந்து , டி.எஸ்.பாலையாவின்
நூற்றாண்டு நினைவுப் பதிவு .

Russellisf
23rd September 2014, 07:58 PM
வியரசரின் வைரவரிகள்............


அக்காலத்தில் 1982ல் “இதயம் பேசுகிறது” இதழ் “கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான இரண்டு வரிகளை எழுதி அனுப்புங்கள்” என்று வாசகர்களைக் கேட்டுக் கொண்டது. உடனே எண்ணற்ற வாசகர்கள் இந்தப் பகுதிக்கு எழுதி அனுப்பி விட்டாரகள்.

அதில் எனக்குப் பிடித்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!

1. அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்........கவலை இல்லாத மனிதன்.

2.உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்---தலை
வணங்காமல் நீ வாழலாம் ....வேட்டைக்காரன்.

3.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும். ....சூரியகாந்தி.

4.ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு. ....ஆயிரத்தில் ஒருவன்.

5.ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விழைவது மழலையடா......வாழ்க்கைப்படகு

6.காலம் ஒருநாள் மாறும்--நம்
கவலைகள் யாவும் தீரும். ...பாவமன்னிப்பு.

7.சந்திரனைத் தேடிச்சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா..பறக்கும்பாவை.

8. சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்--கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய். ..தாய்சொல்லைத்தட்டாதே.

9. சொல்லென்றும் மொழியென்றும் பொருள்
..ஒன்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..பாலும்பழமும்.

10.நீலவானம் போபங் கொண்டா நிலவு தேய்ந்தது..கண்ணா
நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது.....அவர்கள்

.................நிறைய வரிகள் உள்ளன. மீதி இன்னொரு நாளில்,,,,,

Russellisf
23rd September 2014, 08:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps81262ac1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps81262ac1.jpg.html)

Russellisf
23rd September 2014, 08:15 PM
FEW DAYS BACK KALAIVENTHAN ANALYSIS THIS SONG

ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தருகின்ற இசை ?சாரலில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உனைக்கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உனைக்கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
இதழ் கொஞ்சும் கனியமுது சிந்தும் குரலில் குயில் அஞ்சும்
உனைக் காணவே
பசுந் தங்கம் உமது எழில் அங்கம்
அதனசைவில் பொங்கும் லயம் காணவே
முல்லை பூவில் ஆடும் கருவண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றேன்
இன்பம் என்னும் பொருளை இங்கே தந்தேன்
தன்னை மறந்து
உள்ளம் கனிந்து
இன்னாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
மேலாறு பாய்ந்தோடும் கலை செல்வமே
தன் திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

http://www.youtube.com/watch?v=ogtom7PGgoI

Russellisf
23rd September 2014, 08:19 PM
பி பி ஸ்ரீனிவாஸ் பிறந்த தினம் : ( செப்டம்பர் 22 )
மெல்லிசை என்றாலே , பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தான் என்று கூறுமளவிற்கு தனது கானக்குரலால் காற்றில் தேனை நிரப்பியவர் !
ஜெமினி அதிபர் வாசன் அவர்களால், மிஸ்டர் சம்பத் படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் !

http://www.youtube.com/watch?v=cy58kizXUSY

Russellisf
23rd September 2014, 08:22 PM
எத்தனை செல்வங்கள் வந்தாலும்
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
பத்துமாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்...ஆ...ஆ...
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
அன்பில் மலரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு அலையும்
மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே
என்று கொஞ்சிய வார்த்தை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை
திரைப்படம் தாயின் மடியில்
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பாடலாசிரியர்கள் வாலி

http://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ

Russellisf
23rd September 2014, 08:24 PM
இயக்குனர் ராமண்ணா அவர்களின் திரைப் படங்களில் , ரசிக்கத் தக்க பாடல் காட்சிகள் சிலவற்றில் உள்ள ஒற்றுமை ...1.மழை இரவு .மாட்டு வண்டியின் அடியில்...எம்.ஜி.ஆர்.-சரோஜா தேவி -- இதுவரை நீங்கள் பார்த்த பார்வை....2.மழை இரவு..காரில்..போதுமோ இந்த இடம்...ரவிச்சந்திரன்-ஜெயலலிதா -நான்--3. ரயில் பெட்டியில் -- வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு- ரவி-ஜெயலலிதா- 4. மரப் பெட்டிக்குள்- ரவி-ஜெயலலிதா-பெட்டியிலே போட்டு வைத்த பேட்டை கோழி---மூன்றெழுத்து --5.கிணற்றில் - சிவாஜி-பாரதி- சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் -தங்க சுரங்கம்...6.சர்க்கஸ் மரணக் கூண்டில் -எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி- கல்யாண நாள் பார்க்க -பறக்கும் பாவை..7. சிமெண்ட் குழாய்க்குள் -- வீட்டுக்கு ஒரு பிள்ளை- ஜெய்சங்கர் -உஷா நந்தினி- இன்று முதல் செல்வமிது.

Russelllkf
23rd September 2014, 08:41 PM
http://i58.tinypic.com/2eoa8gm.jpg

Scottkaz
23rd September 2014, 08:56 PM
அருமையான still பூமிநாதன் சார்

http://i58.tinypic.com/2eoa8gm.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 09:04 PM
http://i61.tinypic.com/2dc8gp0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 09:07 PM
http://i62.tinypic.com/whz5ms.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 09:12 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/995419aa-ef6a-4d51-bac9-623bedb2a864_zps780c883e.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/995419aa-ef6a-4d51-bac9-623bedb2a864_zps780c883e.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 10:25 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/04409bbd-27ec-4290-88b5-1d81ac210ae6_zps2b97772a.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/04409bbd-27ec-4290-88b5-1d81ac210ae6_zps2b97772a.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 10:38 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/e065bc56-bfa4-4d39-b428-6fc2c5c1db4a_zps6f771e7b.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/e065bc56-bfa4-4d39-b428-6fc2c5c1db4a_zps6f771e7b.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd September 2014, 11:01 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/36c4c8c6-ace0-4cbc-bfc5-d421f53597af_zpsc8b748e5.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/36c4c8c6-ace0-4cbc-bfc5-d421f53597af_zpsc8b748e5.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
23rd September 2014, 11:07 PM
http://i58.tinypic.com/2zez77p.jpg

Scottkaz
23rd September 2014, 11:08 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/76cbd993-2216-41a2-a464-29151382adaf_zpseb1e5318.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/76cbd993-2216-41a2-a464-29151382adaf_zpseb1e5318.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
23rd September 2014, 11:08 PM
http://i57.tinypic.com/10fntw8.jpg

fidowag
23rd September 2014, 11:09 PM
http://i62.tinypic.com/32zs7j5.jpg

fidowag
23rd September 2014, 11:10 PM
http://i62.tinypic.com/2q8omes.jpg

Scottkaz
23rd September 2014, 11:24 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/284b2659-18c9-41a2-8c37-48a4097ea703_zps47a88fbb.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/284b2659-18c9-41a2-8c37-48a4097ea703_zps47a88fbb.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
23rd September 2014, 11:29 PM
தற்போது வெற்றி நடை போடுகிறது

திண்டுக்கல் - சோலை ஹாலில்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் "

http://i60.tinypic.com/o6g1zb.jpg

தகவல் உதவி: திரு. மலரவன், திண்டுக்கல்.

Scottkaz
24th September 2014, 05:06 AM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/bbdc13b7-b3ad-494e-9065-0cc7671d81c3_zpsbbd28fc2.png (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/bbdc13b7-b3ad-494e-9065-0cc7671d81c3_zpsbbd28fc2.png.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:05 AM
http://i62.tinypic.com/29lhfmd.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:07 AM
http://i61.tinypic.com/zxlnxf.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:10 AM
http://i60.tinypic.com/30iuhr9.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:13 AM
http://i61.tinypic.com/1h5mz6.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:16 AM
http://i61.tinypic.com/1z5n70j.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:31 AM
MAKKALTHILAGAM BAKTHAR
http://i57.tinypic.com/2rc7c4y.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:44 AM
http://i62.tinypic.com/vcqh39.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
24th September 2014, 06:52 AM
http://i60.tinypic.com/4jkd9u.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
24th September 2014, 08:42 AM
இன்றைய தமிழ் ஹிந்து தினசரியில் வெளியான செய்தி

http://i62.tinypic.com/fydh7p.jpg

fidowag
24th September 2014, 08:44 AM
இந்த வார குமுதம் இதழில் வெளியான செய்தி

http://i58.tinypic.com/25rytcm.jpg

fidowag
24th September 2014, 08:46 AM
http://i60.tinypic.com/30t0zty.jpg

fidowag
24th September 2014, 08:48 AM
http://i57.tinypic.com/11r7o28.jpg

fidowag
24th September 2014, 08:49 AM
http://i57.tinypic.com/b8mwx0.jpg

fidowag
24th September 2014, 08:50 AM
http://i59.tinypic.com/5vzuqp.jpg

Richardsof
24th September 2014, 08:53 AM
THALI BAKYAM- IN TELUGU DUBBED MOVIE
http://i61.tinypic.com/33xhl05.jpg

Richardsof
24th September 2014, 08:56 AM
PARISU

http://i61.tinypic.com/2ngr8ut.jpg

Richardsof
24th September 2014, 08:57 AM
NAN ANAIYITTAL

http://i60.tinypic.com/vo4t40.jpg

fidowag
24th September 2014, 08:57 AM
http://i62.tinypic.com/kb4vb8.jpg

fidowag
24th September 2014, 09:02 AM
http://i62.tinypic.com/21oav6d.jpg

fidowag
24th September 2014, 09:02 AM
http://i62.tinypic.com/281sav8.jpg

Russellisf
24th September 2014, 09:18 AM
இனி இப்படிப்பட்ட மனிதநேயமுள்ள மாமனிதரை இந்த உலகம் எப்பொழுது காணப்போகிறது ?



http://i57.tinypic.com/11r7o28.jpg

Russellisf
24th September 2014, 09:21 AM
ஏழைகளுக்கு மட்டும் உணவு அளிக்கவில்லை எங்கள் வள்ளல் உலகில் உள்ள அனைத்து துரையினர் க்கும் உணவு அள்ளி தந்த மனித கடவுள்

Russellisf
24th September 2014, 09:38 AM
The moment we talk about MGR,the first thing that may come to our mind will be his movies’ songs. MGR-TMS-MSV-Kannadasan/Vaali is a golden combo.MGR’s movie shooting will commence only after song recording is over(this info I got from elderly people :)).Its not so easy to work with MGR.He is such an intelligent artiste.He had a thorough knowledge in almost every aspect of film-making.He will listen to the tune and lyrics.Only after he gives his nod to go ahead with recording,the song recording will be done.It is said that while working for the movie Ulagam Sutrum Vaaliban(directed by MGR himself),M.S.Viswanathan told MGR that he can’t work with him any more and he urged MGR to go for someother music director.Reason - MGR was not satisfied with the tunes given by MSV.But MGR had faith in MSV and he asked for better tunes.And finally the movie released and its one of the all-time top-grossers in the history of Tamil Cinema.MGR called MSV and pesonally thanked him for giving good music and told only to get the best out of him,he made him toil so much.

When he saw the preview show of the movie “Alaigal Oivathillai”,directed by Barathiraja,he called the director personally and asked him that “I think you have shot an alternative climax too”.Barathiraja got astonished,because none knows that he had shot another climax.He got stunned on MGR’s knowledge about cinema.


He is a macho-man in real life too.He was well-versed in martial arts(sword fight,silambam etc).While shooting the song “Kashmir beautiful Kashmir”,some rogues were passing silly comments on the female dancers and were teasing them.MGR performed a live stunt-show.He beat them severely and handed over to police.He has directed 3 movies and all the 3 were mega hits. Nadodi Mannan,Adimaippen and Ulagam Sutrum Vaaliban.

Many think that using his cinematic image MGR became CM easily.Of-course,his fame in cinema helped him very much,no doubt at all,but he didn’t become the CM of Tamil Nadu just like that.He has gone through lot of troubles and difficult situations before becoming CM.



He joined the DMK party in the beginning.He worked for the party very much.He was a close friend to Mr.Karunanithi(Tamil Nadu CM).But it was after Anna’s death the political scenario changed in TN.MGR was sidelined by Kalaignar.He didn’t get the much needed importance.After his expulsion from DMK,MGR started his own political party and named it as Anna Dravida Munnetra Kazhagam(ADMK).He faced several obstacles before coming to power.

The DMK threw mic at him.MGR with frustration,threw an open challenge that he will come to the assembly only after he becomes Chief Minister.He became the CM on 30th July,1977 and he remained in the office as CM till his death.In 1979,he supported the Janata Party at the center,which is considered one of his significant political moves.He first supported Charan Singh,but later on he was ready to support ‘Babu’ Jagajivan Ram. When he extended his support to Mr.Jagajivan Ram,the then president of India,Mr.Neelam Sanjeeva Reddy dissolved the house for obvious reasons.

In 1980,MGR’s democratically elected government was dissolved by the congress party,which gave no good reason for it.The congress was in alliance with DMK in 1980.And since the Janata Party couldn’t give a stable government at center,people lost confidence on Janata Party and they voted for congress.Because of this the DMK-Congress alliance almost swept the parliament elections held in 1980.So the DMK was of the opinion that if the elections are announced in Tamil Nadu,they can win comfortably.Many predicted a land slide victory for the DMK-Congress alliance.The congress too wanted to take revenge on MGR for supporting Janata Party,so they dismissed the government and fresh elections were conducted.

People proved the predictions wrong.The MGR led ADMK won convincingly while the opposition ended up with egg on its face.In 1984,MGR didn’t even visit his constituency for election campaigns.He was getting treatment in America.Some miscreants even spread rumors that MGR was not alive.Again they ended up with egg on their face,as MGR without even visiting his constituency won with a great margin.

In Tamil Nadu till today there is no naxalite problem.When MGR was in power the naxal problem surfaced in TN too.MGR gave a free-hand to police to eliminate naxalites.His bold and tough decision completely eradicated naxalism from TN.Not many politicians in India,has this much guts to fight terrorism,goondaism etc.

MGR brought the free meals scheme for children studying in govt. schools.Now it is one among the World Bank’s model schemes.In MGR’s rule,there was no caste based politics.He didn’t abuse the media by calling it as ‘paarpana oodagam’(Brahmin Media).Many use to say that you can light up your stove and then go to MGR’s house to get rice(which means you will get rice from his house definitely).He gave almost his entire Ramapuram garden to blind school.

There is a complaint that he used cinema for his political advantage.Yes,he used it.His movies used to carry lot of political dialogs and most of his songs will have politically motivated lyrics too.People who complain on this should understand the very fact that every reputed hero at one point of time will use the mass media in his favor.But not many could taste success in this aspect.If MGR was able to do that successfully means,its purely his intelligence and the dialogs will be very much within the screenplay.If you watch the movie ‘Nadodi Mannan’,you can understand this.

MGR’s roles is that of a communist in that movie(Nadodi Mannan) and accidentally he will be made the king. At that time the ministers will tell him,

”வீராங்கா நாங்கள் உன்னை நம்பி தான் அதிகாரங்களை உன்னிடம் ஒப்படைக்கிறோம்”

for which MGR will reply,

அமைச்சர்களே என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு நம்பி கெட்டவர் இன்று வரை இல்லை.

One more dialog in the same movie.He will reveal to the queen that he is not her husband and he is his lookalike.He will say he will quit and go,but the queen(M.N.Rajam was the actress), will urge him to continue as king,for which he will ask,

"சகோதரி இன்னும் என்னை நம்புகிறாயா”

for which she will reply,

"நான் மட்டும் இல்லை அண்ணா இந்த நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது".

So these dialogs are well within the story and screenplay and the political intention it was appealing to the masses too.When someone tries to copy this approach,they end up with some funny stuff.

This movie was re-released in the year 2006 and see the crowd gathered at Albert theater.

Let me type some political lyrics in his songs:

"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் ” - from the song “Thambi naan padithen”,movie Netru Indru Naalai.

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு" - Rickshawkaaran

The above songs were written by none other than Vaali(as I said MGR had control on songs and lyrics too,though credit goes to lyricist).

Somehow or other he will bring Anna in his songs.What is the connection between Anna and Kashmir?But he brought in Anna’s name in the song describing Kashmir as follows:

”அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது “

The above song was written by Pulamaipithan.

Its really sad that TN is yet to get such intelligent,pro-poor,truly secular,development minded leader as CM.

Finally MGR died on 24th December,1987.

Actually I want to write an even lengthy post about MGR,but this space is not enough for that,so I would like to quote the following lyrics(written by evergreen Vaali) from the MGR starrer Panampadaithavan and end this post:

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் “


courtesy net

Richardsof
24th September 2014, 10:12 AM
KUMARI KOTTM
http://i61.tinypic.com/8yz7uc.jpg

Richardsof
24th September 2014, 10:13 AM
NALLA NERAM
http://i60.tinypic.com/talnnp.jpg

Richardsof
24th September 2014, 10:14 AM
http://i60.tinypic.com/2e34jg4.jpg

Richardsof
24th September 2014, 10:15 AM
http://i57.tinypic.com/157zof9.jpg

Richardsof
24th September 2014, 10:18 AM
http://i62.tinypic.com/1zbqm2g.jpg

Richardsof
24th September 2014, 10:19 AM
http://i57.tinypic.com/35kv7th.jpg

Richardsof
24th September 2014, 10:20 AM
http://i61.tinypic.com/331et75.jpg

Richardsof
24th September 2014, 10:26 AM
ITHAYAKANI
http://i62.tinypic.com/2jdordk.jpg

siqutacelufuw
24th September 2014, 10:43 AM
http://i61.tinypic.com/1z5n70j.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

அருமையான அசத்தலான அரிய பதிவுகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கும் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி !

இந்த நிழற்படத்தில் புரட்சித்தலைவருடன் இருப்பவர்கள் : முன்னாள் அமைச்சர் எஸ். டி.சோமசுந்தரம், வலது கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கே. டி.கே. தங்கமணி மற்றும் இடது கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான ஏ. பாலசுப்ரமணியம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th September 2014, 10:49 AM
http://i62.tinypic.com/14xf1g0.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


மனிதப்புனிதர், கலியுக கடவுள் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். பற்றிய இந்த செய்தியினை பதிவிட்ட திரு. கலியபெருமாள் அவர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். செய்தியின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th September 2014, 11:08 AM
http://i62.tinypic.com/24quxpf.jpg

" உன்னை விட மாட்டேன் " பட ஆரம்ப நாளன்று நடைபெற்ற பூசைக்கு வருகை தந்து சிறப்பித்த புரட்சித் தலைவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பவர்கள் :

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி, இசைஞானி இளையராஜா மற்றும் படத்தயாரிப்பாளர் திரு. ஜி. கே. தர்மராஜன் (இவர், சிவாஜி கணேசன் நடித்த "இளைய தலைமுறை" என்ற படத்தை தயாரித்தவர்)

நிழற்படத்தை பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மேலும், நம் மக்கள் திலகம் நடித்த பல காவியங்களின், தெலுங்கு மொழி விளம்பரங்களை தொடர்ந்து பதிவிட்டு, நம் திரி அன்பர்களை பரவசத்தில் ஆழ்த்தி வரும் திரு. வினோத் அவர்களுக்கு சிறப்பு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th September 2014, 11:31 AM
http://i57.tinypic.com/1to9p1.jpg

தமிழக முதல்வராக நம் மன்னவன் இருந்த போது, நடிகர் திரு. ராஜேஷ் தான் கட்டி முடித்த புது மனையின் புகு விழாவிற்கு புரட்சித் தலைவரை அழைத்ததின் பேரில், பல முக்கிய அலுவல்களிடையே, வருகை தந்து சிறப்பித்து, பரிசு வழங்கிய நிகழ்வினையொட்டிய புகைப்படத்தை பிரசுரித்த பூபிநாதன் ஆண்டவருக்கு நன்றி !

புரட்சித்தலைவர் - அன்னை ஜானகி ஆகியோருடன் - நடிகர் திரு. ராஜேஷ் தம்பதியர், ராஜேஷ் அவர்களின் தாயார், மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. திருநாவுக்கரசர் (பின் புறம் நிற்பவர்)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
24th September 2014, 11:52 AM
https://www.youtube.com/watch?v=FcqCkWPyehk

Russellisf
24th September 2014, 11:53 AM
https://www.youtube.com/watch?v=lfvgx1XhH9w

Russellisf
24th September 2014, 11:54 AM
https://www.youtube.com/watch?v=N7sAvANWF8s

Russellisf
24th September 2014, 11:54 AM
https://www.youtube.com/watch?v=d1t4ht9Sim0

Russellisf
24th September 2014, 11:55 AM
https://www.youtube.com/watch?v=MbrVHlkFNkw

Russellisf
24th September 2014, 11:56 AM
https://www.youtube.com/watch?v=xI2csp90KN0

Russellisf
24th September 2014, 11:56 AM
https://www.youtube.com/watch?v=bPdI6_0pyCY

siqutacelufuw
24th September 2014, 11:57 AM
தலைவரின் வெற்றி சின்னம். இந்த சின்னம் தான் இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப் பினர்களாக மாற்றியது . ஏன் நம் முதல்வரை முதல்வர் ஆக்கியது .


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsb8d64518.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsb8d64518.jpg.html)

வெற்றிச்சின்னத்துடன், புரட்சித் தலைவரின் புன்னகை ததும்பும் பூமுகம் தாங்கிய சுவரொட்டிகளும் (தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது) அவரது காவியங்களில் இடம் பெற்ற பாடல்களும், அவருக்கென்று இருக்கும் நிலையான மாறாத வாக்கு வங்கியும்தான், தேர்தலில் பெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது.

எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
24th September 2014, 12:17 PM
MY FAVOURITE FIGHT SCENE IN KADHAL VAGANAM


https://www.youtube.com/watch?v=MpO3yve1zZw

Russellisf
24th September 2014, 12:24 PM
mY FAVOURITE SONG IN KADHAL VAGANAM

https://www.youtube.com/watch?v=Zjji5IRtqto

Russellisf
24th September 2014, 12:30 PM
https://www.youtube.com/watch?v=fei4_l2qhXM

Russellisf
24th September 2014, 12:32 PM
https://www.youtube.com/watch?v=-8k4mKnQ0YY

Russellisf
24th September 2014, 12:33 PM
https://www.youtube.com/watch?v=SkJ5o4089fE

Russellisf
24th September 2014, 12:34 PM
https://www.youtube.com/watch?v=0xdmIDHSzoE

Russellisf
24th September 2014, 12:35 PM
https://www.youtube.com/watch?v=ODsBMRcGo9g

Russellisf
24th September 2014, 12:36 PM
https://www.youtube.com/watch?v=O_arkY-38W0

Russellisf
24th September 2014, 12:37 PM
https://www.youtube.com/watch?v=iuX6XxMPzsw

Richardsof
24th September 2014, 03:02 PM
1951 Sarvadhikari (1951) (MGR Direct Film)
1956 Alibaba 40 Dongalu (1956) (Dubbing (Tamil 'Alibabavum Narpathu Thirudarkalum'))
1956 Sahasa Veerudu (1956) (Dubbing (Tamil 'Mathurai Veeran (13-04-1956)'))
1957 Rajaputhri Rahasyamu (1957) (Dubbing (Tamil 'Chakravarthi Thirumagal (18-01-1957)'))
1958 Veera Kadgamu (1958) (Dubbing (Tamil 'Puthumai Pithan'))
1958 Mahadevi (1958) (Dubbing (Tamil 'Mahadevi'))
1959 Anaganaga Oka Raju (1959) (Dubbing (Tamil 'Nadodi Mannan'))
1960 Bhagdad Gajadonga (1960) (Dubbing (Tamil 'Bhagdad Thirudan (06-05-1960)'))
1960 Desinguraju Katha (1960) (Dubbing (Tamil 'Raja Desingh'))
1961 Kathi Pattina Raithu (1961) (Dubbing (Tamil 'Arasilangkumari'))
1961 Jebu Donga (1961) (Dubbing (Tamil 'Thirudathe'))
1962 Iddaru Kodukulu (1962) (Dubbing (Tamil 'Thai Solla Thatatha'))
1962 Bhagyavanthulu (1962) (Dubbing (Tamil 'Nallavan Vazhuvan (31-08-1961)'))
1962 Ekaika Veerudu (1962) (Dubbing (Tamil 'Mannathi Mannan'))
1962 Veera Puthrudu (1962) (Dubbing (Tamil 'Thaiya katha thanaiyan'), 16Nov 1962 Paper Nede Chudandi)
1963 Rani Samyuktha (1963) (Dubbing (Tamil 'Rani Samyuktha (14-01-1962)'))
1963 Rajadhi Raju Katha (1963) (Dubbing (Tamil 'Rajarajan'))
1963 Adhrustavathi (1963) (Dubbing (Tamil 'Koduthuvaithaval'))
1963 Thyaga Moorthulu (1963) (Dubbing (Tamil 'Madapura (16-02-1962)'))
1964 Donganu Pattina Dora (1964) (Dubbing (Tamil 'Nithikupin Pasam'))
1964 Donga Notelu (1964) (Dubbing (Tamil 'Panathottam'))
1964 Hanthakudu Evaru (1964) (Dubbing (Tamil 'Dharmam Thalaikakum'))
1964 Inti Donga (1964) (Dubbing (Tamil 'Vettaikaran'))
1964 Donga Bangaram (1964) (Dubbing (Tamil 'Ananda Jyothi') First This Movie named as 'Ananda Jyothi')
1965 Gharana Hanthakudu (1965) (Dubbing (Tamil 'En Kadamai'))
1965 Mugguru Ammayilu Moodu Hatyalu (1965) (Dubbing (Tamil 'Parisu (15-11-1963)'))
1965 Veera Marthanda (1965) (Dubbing)
1965 Kathanayakudu Katha (1965) (Dubbing (Tamil 'Aayirathil Oruvan'))
1966 Evaraa Sthree (1966) (Dubbing (Tamil 'Kalangari Vilakam'))
1966 Kalam Marindi (1966) (Dubbing (Tamil 'Padagoti'))
1967 Konte Pilla (1967) (Dubbing (Tamil 'Parakum Pavai'))
1967 Sabhash Ranga (1967) (Dubbing (Tamil 'Thanipiravi'))
1967 Kala Chakram (1967) (Dubbing (Tamil 'Panam Padaithavan'))
1967 Dhaname Prapancha Leela (1967) (Dubbing (Tamil 'Thaiku Thalaimagan'))
1967 Pellante Bhayam (1967) (Dubbing (Tamil 'Chandrodayam'))
1968 Anthuleni Hanthakudu (1968) (Dubbing (Tamil 'Thaiyin madiyil'))
1968 Mangalya Vijayam (1968) (Dubbing (Tamil 'Thali Baghyam'))
1968 Dopidi Dongalu (1968) (Dubbing (Tamil 'Mugarasi'))
1968 Debbaku Debba (1968) (Dubbing (Tamil 'Aasai Mugam (10-12-1965)'))
1968 Srimanthulu (1968) (Dubbing (Tamil 'Panakara Kudumbam (24-04-1964)'))
1968 Vichitra Sodharulu (1968) (Dubbing (Tamil 'Kudieruntha Kovil'))
1969 Driver Mohan (1969) (Dubbing (Tamil 'Kavalkaran'))
1969 Naa Matante Hadal (1969) (Dubbing (Tamil))
1969 Prema Manasulu (1969) (Dubbing (Tamil 'Anbae Vaa'))
1969 Kondaveeti Simham (1969) (Dubbing (Tamil 'Adimai Pen'))
1970 Vichitra Vivaham (1970) (Dubbing (Tamil 'Kannan En Kadalan (25-04-1968)'))
1970 Evari Papayi (1970) (Dubbing (Tamil 'Petralthan Pillaya (09-12-1966)'))
1971 Gudachari 115 (1971) (Dubbing (Tamil 'Ragasiya Police 115'))
1971 Secunderabad C I D (1971) (Dubbing (Tamil 'Thalaivan'))
1972 Riksha Ramudu (1972) (Dubbing (Tamil 'Rikshawkaran (29-05-1971)'))
1972 Bandhipotu Bhayankar (1972) (Dubbing (Tamil 'Puthiya Boomi (27-06-1968)'))
1972 Prana Snehithudu (1972) (Dubbing (Tamil 'Nalla Neram (10-03-1972)'))
1973 Lokam Chuttina Veerudu (1973) (Dubbing (Tamil 'Ulagam Sutrum Valiban (11-05-1973)'))
1975 Rangeli Rani (1975) (Dubbing (Tamil 'Kumarikottam'))

Richardsof
24th September 2014, 03:23 PM
25.9.1964

MAKKAL THILAGAM M.G.R IN ''THOZHILALI''

PONVIZHA AANDU NIRAIVU .

http://i58.tinypic.com/dbp2d3.jpg

Richardsof
24th September 2014, 03:25 PM
BANGALORE

http://i58.tinypic.com/xell3r.jpg

Richardsof
24th September 2014, 03:26 PM
http://i61.tinypic.com/2qu3bk4.jpg

Richardsof
24th September 2014, 03:28 PM
http://i59.tinypic.com/2choo5v.gif

Richardsof
24th September 2014, 03:32 PM
http://i57.tinypic.com/4kd35x.jpg

Richardsof
24th September 2014, 03:45 PM
http://i57.tinypic.com/2rzv1jm.jpg

Richardsof
24th September 2014, 04:04 PM
To day - malai malar news

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருகிறது

எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. 1965–ல் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களை தாண்டி ஓடியது.

இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒலி, ஒளி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தரமானதாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த படம் 1973–ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்து இருந்தார். நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்து இருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’, ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிர்க்க வாழ்ந்திடாதே’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உன்னை பார்க்கையிலே பன்சாயி’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.

உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருவதால் படத்தை பார்க்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Russelllkf
24th September 2014, 05:18 PM
கொலுவில் இறைவன் எம் .ஜி.ஆர் அவர்களின் சிலை

http://i60.tinypic.com/2dllxkz.jpg

Stynagt
24th September 2014, 05:51 PM
Today (24.09.2014) Malai Malar

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருகிறது

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 24, 3:43 PM IST

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருகிறது
http://i57.tinypic.com/2ew0j9u.jpg

எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. 1965–ல் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களை தாண்டி ஓடியது.

இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒலி, ஒளி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தரமானதாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த படம் 1973–ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்து இருந்தார். நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்து இருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’, ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிர்க்க வாழ்ந்திடாதே’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உன்னை பார்க்கையிலே பன்சாயி’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.

உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருவதால் படத்தை பார்க்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Stynagt
24th September 2014, 06:06 PM
http://i57.tinypic.com/2vvrk1y.jpg

Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th September 2014, 06:13 PM
http://i57.tinypic.com/2e37bc3.jpg

Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
24th September 2014, 06:45 PM
திரு.ராமமூர்த்தி சார் பதிவிட்டுள்ள அரிய ஆவணங்கள் பிரமாதம். நாளிதழ், வார இதழ்களில் தலைவரைப் பற்றி வெளியாகியுள்ள எந்த செய்தியாக இருந்தாலும் அதை சுடச் சுட பதிவிடும் லோகநாதன் சார், திரு.கலிய பெருமாள் சாருக்கு நன்றி. தலைவரின் மொழிமாற்று படங்கள் பற்றிய பதிவுகள் அருமை. ஒவ்வொன்றையும் தேடி எடுத்து பதிவிட எவ்வளவு நிமிடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டால் தங்கள் உழைப்பு தெரிகிறது எஸ்.வி.சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th September 2014, 06:50 PM
‘வாலிபன் என்றென்றும் வாலிபன்’


உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வருகிறார் என்ற இனிக்கும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பொதுவாகவே, நான் lift பயன்படுத்துவதில்லை. எவ்வளவு மாடியாக இருந்தாலும் படிக்கட்டில் ஏறியே செல்வேன். என்றாலும் ஒவ்வொரு படியாக நிதானமாக ஏறிச் செல்லும் வழக்கமுடைய நான், இன்று ஒருபடி விட்டு ஒரு படி தாவிக்குதித்து ஏறிச் சென்றேன். வாலிபன் தந்த மகிழ்ச்சிதான் காரணம்.

படம் விரைவில் வெளியாக உள்ள செய்தியறிந்ததும் படத்தைப்பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடின. கழகக் கொடி ஏந்தி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இலச்சினை திரும்புவதில் இருந்து, ‘எமது அடுத்த தயாரிப்பு கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ’ என்ற கார்டு காட்டப்படும் வரை படத்தை அணு அணுவாய் அலசியெடுக்க ஆசை ஆனால் நேரமின்மை தடுக்கிறது.

படம் வெளியான போது களப்பிரர் கால ஆட்சியில் (களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது உண்டு) போஸ்டர்கள் ஒட்டக் கூட கெடுபிடி இருந்த நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் வீட்டுக்கு அருகே தெரு முனையில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டேன். அந்த மாரியம்மன் உண்மையிலேயே நல்ல சக்தி உள்ள மாரியம்மன். அப்படித்தான் ஒரு முறை மழையே இல்லாதபோது எங்கள் பகுதி மக்கள்..... என்னது இது? வண்டி டிராக் மாறி பக்தி ரூட்டில் போகிறதே? ஹை... ஹை.. க்..க்..ஓவ்...ஓவ்... டுர் (பயப்படாதீர்கள். வண்டியை நம்ம ரூட்டுக்கு திருப்பினேன். அதான்)

அதனால் படத்தின் ஹைலைட்டான நம் எல்லோருக்கும் பிடித்த புத்த பிட்சு வீட்டில் நம்பியாருடன் தலைவர் போடும் சண்டைக் காட்சியை மட்டும் அசைபோடுவோம். மேலும், திரு.யுகேஷ்பாபு அவர்கள் நேற்று கூறியிருந்தபடி சமீபத்தில்தான் ‘ஆடாத மனமும் உண்டோ?’ பாடலை அலசியிருந்தேன். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த அந்த பாடல் ஒரு தனிச்சுவை என்றாலும் தயிர்சாதமும் வடுமாங்காயும் சாப்பிட்டது போன்ற உணர்வு. அசைவ சாப்பாடு என்றால் நாவை சப்புக் கொட்டி ஒரு கட்டு கட்டாமல் இருப்போமா? அந்தக் கட்டலே இந்த சண்டைக்காட்சி அலசல்.

முதலில் அட்டகாசமான அந்த புத்தர் கோயிலைப் போன்ற செட்டுக்காகவே ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து அவர்களுக்கு ஒரு சபாஷ். கழகக் கொடியை வடிவமைத்த பெருமைக்குரியவர் இவரே. புத்தரின் சின்ன சின்ன மோல்டிங்குகளை நிர்மாணித்து அழகாக அரங்கம் அமைத்த அங்கமுத்துவை ஆட்சிக்கு வந்ததும் குடிசை மாற்று வாரியத் தலைவராக்கி அழகு பார்த்தார் புரட்சித் தலைவர்.

தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் மாணவர்களின் பயிற்சியை முதுகை காட்டியடி நின்று கொண்டு மேற்பார்வையிடுபவரின் தோளை அசோகன் தொட, அவர் ‘யா’ என்று கத்தியபடி திரும்பினால் அட! நம்பியார். துருத்திக் கொண்டிருக்கும் நீண்ட கோரைப் பற்களுடன் இருக்கும் நம்பியாருக்கு மேக்கப் கனகச்சிதம். தோளை அசோகன் தொட்டதும் கத்தியபடியே நம்பியார் திரும்புவது அவரது அலர்ட்னெசையும் கோபத்தையும் உணர்த்துவதில் இருந்தே தலைவருடன் அவரது சண்டை ஆக்ரோஷமானதாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடும்.

புத்த பிட்சுவின் வீட்டுக்கு நம்பியார் வரும்போது கோயிலின் அமைதியை உணரவைக்கும் கோரசுடன் சேர்ந்த பின்னணி இசை. புத்தபிட்சுவாக வரும் நபரின் முகத்தில் பெளத்த துறவிகளுக்கே உரித்தான புன்முறுவலுடன் கூடிய சாந்தம். நல்ல தேர்வு.

புத்த பிட்சு வீட்டுக்கு தலைவர் என்ட்ரீ ஆகும்போதே சண்டைக்காட்சி விருந்துக்கு தயாராக நாம் சீட் நுனிக்கு வந்து விடுவோம். தலைவர் வரும்போது அவர் அணிந்துள்ள சிவப்பு கலர் full shirt, அதே வண்ணத்தில் pant, shoe அணிந்து வருவார். அங்குதான் அவரது உயரிய பண்பாட்டை விளக்கும் வகையிலான காட்சியாக கோயில் போன்ற அந்த வீட்டுக்குள் நுழையும்போது shoe வை கழற்றி விட்டு செல்வார். shoeவை கழற்றினால் socks-ம் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு கலரில் முழு உடை அணிவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இதுபோன்ற கலர் உடைகள் பொருந்தாது. எந்த கலரில் உடை அணிந்தாலும் அவர் ஒருவருக்குதான் பொருத்தமாக இருக்கும்.

அந்த சந்தனக் கலருக்கும் தேக்குமரத் தேகத்துக்கும் (இந்த வார்த்தைகளை பயன்படுத்தி சமீபத்தில் மக்கள் திலகத்தைப் புகழ்ந்த திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி) சிவப்பு நிறம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். (இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். திரு.ஜி.கிருஷ்ணா அவர்களைப் போல எங்கிருந்தாலும் மக்கள் திலகத்தை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ; திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உட்பட. அவர் திமுகவில் இருந்தாலும் தலைவரின் ரசிகர். மாணவப் பருவத்தில் திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தவர். தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது கு.ப.கிருஷ்ணன், கல்லுக்குழி கந்தன், மரியம் பிச்சை போன்ற தீவிர ரசிகர்கள் திமுகவில் இருந்து விலகினாலும் திருச்சி சிவா மட்டும் அங்கேயே தங்கி விட்டார். இருந்தாலும் தலைவர் விசுவாசம் காரணமாக தலைவரைப் பற்றி விமர்சித்து பேசமாட்டார். தலைவரது பாதிப்போ, என்னவோ? அந்தக் காலத்தில் இருந்தே அவரைப் போலவே இறுக்கமான ஜிப்பா அணிவார். இப்போது, கிடைக்கும் மேடைகளை லாவகமாக பயன்படுத்தி கைதட்டல்களை வாங்கும் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்கிறார். திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்)

வீட்டுக்குள் தலைவர் நுழைந்ததும், புத்த பிட்சுவை கட்டிப்போட்டு விட்டு அங்கே கருப்பு அங்கியை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் நம்பியாரை புத்தபிட்சு என்று தவறாக நினைப்பார். அவர் போர்த்தியபடி அமர்ந்திருப்பதை பார்த்து ‘‘அய்யாவுக்கு உடம்புக்கு என்ன?’ என்று கேட்பார். எப்போது நம்பியார் தாக்குவாரோ என்ற திகில் ஒருபக்கம் இருந்தாலும் ‘‘கொஞ்சம் குளிர் ஜூரம்’’ என்று அவர் அளிக்கும் பதிலால் தியேட்டர் சிரிப்பால் அதிர்வது உண்மை.

இந்தக் காட்சியில் நம்பியாரின் கண்கள் மேல்நோக்கி நிலைகுத்தியதுபோல இருக்கும். அதாவது அவர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார். தலைவர் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார். நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சியை தலைவர் எதிரே நிற்காத போது தனியாகக் கூட எடுத்திருக்கக் கூடும். ஆனால், உட்கார்ந்திருப்பவர் பத்தடி தூரத்தில் நிற்பவரைப் பார்க்கும்போது பார்வை சற்று மேல்நோக்கியபடிதான் இருக்கும். இதை நம்பியார் நுணுக்கமாக செய்திருப்பார்.

பின்னர், ரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்பையும் ஜப்பானிய வார்த்தைகளான, தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்பதை நம்பியாரே குறிப்பிடுவார். அதை இவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாதபோது ஏன் குறிப்பிடுகிறார்? என்ற சந்தேகத்தை விழிகளில் தேக்கியபடி லேசாக புருவம் நெரிய, ‘‘தெரியுமே’’ என்று தலைவர் கூறுவது படு இயல்பாக இருக்கும். இங்கு இன்னொரு விஷயம். ஜப்பானிய வார்த்தைகளை சங்கேதக் குறிப்புகளாக படத்துக்காக பயன்படுத்தினாலும் ‘கிமோனா’ என்பது ஜப்பானியர்களின் தேசிய உடை.
சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா? என்று நம்பியார் தொடர்ந்து கேட்க தலைவர் அதன் அர்த்தத்தை (தொஷிகா - பெரிய புத்தருக்கு இடது பக்கம், கிமாகோ - மேற்கிலிருந்து 5வது கல், மிகாயோ - வலதுபக்கமிருந்து 4வது கல். கிமோனா - அந்தகல்லுக்கு அடியில்தான் ரகசியம் இருக்கிறது ) சொல்லியதும் முகம் பிராகசிக்க ‘‘நீயே எடுத்துக் கொள்’’ என்று நம்பியார் கூறுவது தனது வேலையை சுலபமாக்கத்தான். தலைவர் கல்லைத் தோண்டுவதை பார்க்கும் நம்பியார் கொஞ்சம் கொஞ்சமாக தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்து விளக்குகள் ஏற்றப்படும் பித்தளை standக்கு பின் ஒளிந்து கொண்டு பார்ப்பது, அவரது ரகசியத்தை களவாட வந்திருக்கும் போக்கை உணர்த்தும். சூட்கேஸ் கண்ணில் தட்டுப்பட்டதும் ரகசியத்தை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் தலைவரின் பெருமூச்சுடன் நிம்மதி கலந்த சிரிப்பும், நம்பியாரின் பேராசை சிரிப்பையும் ஒரே பிரேமுக்குள் காட்டப்படும் காட்சியில் மனிதர்களின் மனோபாவத்திலும் அதை வெளிப்படுத்தும் முக பாவத்திலும்தான் எத்தனை வேறுபாடுகள். அவரவர் மனோ நிலையை உணர்த்தும் இந்தக் காட்சி அற்புதம்.
பெட்டியை தலைவர் கையில் எடுத்ததும் நம்பியார் ஓடி வந்து உதைப்பார். அதிர்ச்சியுடன் நிற்கும் தலைவரைப் பார்த்து ‘மரியாதையா அந்தப் பெட்டியை கொடு’ என்று கர்ஜிப்பார். அதிர்ச்சி விலகாத தலைவர் இரண்டு அடிகள் முன்னாள் வந்து சூட்கேசை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி, ‘‘புனிதமான தவக்கோலத்தில் இருக்கும் நீங்களா இப்படி பேசறீங்க?’ என்று கேட்க, ‘‘இந்த ரகசியத்தை பைரவனிடம் (அசோகன்) கொடுத்தால் எனக்கு ஒரு கோடி டாலர் கிடைக்கும்’’ என்று நம்பியார் பதிலளிக்க ‘‘முற்றும் துறந்த தாங்களா இந்த அற்ப ஆசைக்கு அடிமை ஆயிட்டீங்க?’’ என்று தலைவர் கேட்டதும் ‘‘நான் புத்தபிட்சு அல்ல. இதெல்லாம் வேஷம்’’ என்று கூறியபடி கருப்பு அங்கியை வீசி எறிந்து மஞ்சள் நிற கச்சையுடன் நிற்கும் நம்பியாரைப் பார்த்தால்....

சும்மா சொல்லக் கூடாது. ஆரம்ப காட்சியில் ரகசியத்தை கொண்டு வரமுடியுமா? என்று சந்தேகமாக கேட்கும் அசோகனிடம் ‘‘இந்த மதயானையைப் பார்த்தா அப்படி கேட்கறீங்க?’’ என்று நம்பியார் கேட்பார். அதற்கேற்ப மத யானை போலவே நம்பியார் காட்சி தருவார்.

அப்போது, புரட்சித் தலைவர் இரண்டடி பின்வாங்கி நெஞ்சுக்கு நேரே பிடித்திருந்த சூட்கேசை பின்னால் மறைத்துக் கொள்வார். கதைப்படி தலைவர்தான் வெற்றி பெறுவார் அந்த சூட்கேஸ் நம்பியாருக்கு கிடைக்காது என்று நமக்குத் தெரியும். நமக்கே தெரியும்போது தலைவருக்கு தெரியாதா? இருந்தாலும், உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த ரகசியத்தை காக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சூட்கேசை பின்னே மறைத்துக் கொள்ளும் நுணக்கமான நடிப்பை தலைவர் வெளிப்படுத்தியிருப்பார். வெகு ஜனங்களுக்கு இந்த நுணுக்கங்கள், நகாசு வேலைகள் புரியாவிட்டாலும் தன்னை மறந்து படத்தோடும் காட்சிகளோடும் அவர்களை ஒன்றுபடுத்துவது இதுபோன்ற காட்சிகள்தான்.

இரண்டு, மூன்று அடிகள் வாங்கிய பிறகு கோயிலை விட்டு வெளியே வந்ததும், மாடியில் இருந்து குதித்து சுதாரித்துக் கொள்வார் தலைவர். படி வழியே இறங்கி வந்து தொடைகளை தட்டியபடி நிற்கும் நம்பியாரை அளவெடுப்பதுபோல், தலைவரின் தீட்சண்யமான பார்வையை காட்டும் ஷாட்டில் தலைவர் சண்டைக்கு தயாராகி விட்டதை அறிந்து விசில் பறக்கும்.

‘‘என் பலத்தை பார்த்திருப்பே. மரியாதையா அந்த பெட்டியை கொடு’’ என்று கேட்கும் நம்பியாரிடம் ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன்’’ எனக் கூறி தாடையை கையால் அசைத்து (அடி வாங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பால் உணர்த்துகிறார்) ‘‘என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரே ஒரு சான்ஸ் குடேன்’’ என்று கூறும்போது சற்று பழைய தியேட்டராக இருந்தால் கைதட்டலில் கூரை இடிந்துதான் விழும்.

பின்னர், நடக்கும் ஆக்ரோஷமான சண்டை. அதிலும் சூட்கேசை தூரப் போட்டு அதை எடுக்க முயற்சிக்கும் நம்பியாரை கீழே தள்ளி அவரது வலதுகால் முட்டிக்குப் பின்னே தனது ஒருகாலால் அழுத்தி மற்றொரு காலால் நம்பியாரின் காலை மடக்கிப் போடும் தலைவரின் அந்தப் பிடி. இருவருமே தனது முழு பலத்தை பிரயோகித்து கைகளை கோர்த்து ஒருவரை ஒருவர் தள்ளும் காட்சி. இத்தனைக்கும் ‘நமது வாலிபனுக்கு’ அப்போது வயது 56 என்று நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

ஓடிவந்து உதைத்து நம்பியாரை சாய்த்து அவர் மீண்டும் எழும்போது தாக்கி வீழ்த்தும் காட்சியில்தான் தலைவரின் தொழில்நுட்பம் புலப்படும். நம்பியாரை குத்தியதும் அவர் வட்டமான மேஜையில் கையை ஊன்றியபடியே கீழே விழுவார். உண்மையில் அது நம்பியார் அல்ல. அவரது டூப். ஆனால், கீழே விழுந்ததும் தலைவர் இடது பக்கமாக நகர்ந்து வருவார். சரியாக 3வது விநாடியில் தலைவருக்கு கீழே படுத்திருக்கும் நம்பியாரை கேமரா காட்டும்.

விஷயம் இதுதான். கீழே விழுந்திருக்கும் டூப்பை காட்ட முடியாது என்பதால் அத்துடன் காட்சியை கட் செய்ய வேண்டியிருக்கும். நேரமும் பிலிமும் வேஸ்ட் ஆவதை தடுக்க, தலைவர் இடது பக்கம் நகர்ந்து (கேமராவும் அவருடனே நகரும்) ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு நேரே வந்து நிற்பார். ஏனென்றால், டூப் விழுந்த இடத்தில் இருந்து நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு கேமரா ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், 3 விநாடிகளில் கேமராவில் படாமல் உருண்டபடியே வர முடியாது. அந்தக் காட்சியை நண்பர்கள் பதிவிட்டால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

அடிதாங்காமல் மூர்ச்சையாகி கிடக்கும் நம்பியாரை மீண்டும் வீட்டுக்குள் தலைவர் அநாயசமாக தோளில் போட்டு தூக்கி சென்று கிடத்தி, புத்த பிட்சு நம்பியாருக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிந்ததும் அந்த பிட்சு, புத்தர் சிலையைப் பார்த்து தனக்கே உரிய கருணையை காட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘‘அப்பா’’ என்பாரே! அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்திருக்கிறார் தலைவர்.

மூர்ச்சை தெளிந்து எழுந்து செல்லும் நம்பியார், பாதி தூரம் சென்று உடம்பை அரை வட்டமாக திருப்பி தலைவரையும் புத்த பிட்சுவையும் பார்க்கும் அந்த பார்வையில்தான் எத்தனை இயலாமை.... வெறுப்பு.... பணியை முடிக்காததால் இனி பணம் கிடைக்காதே என்ற ஏமாற்றம்..... ஒரு எம்.ஜி.ஆர்.தான்., ஒரு நம்பியார்தான்.

தலைவரும் இப்படி தாக்கவேண்டி ஆகிவிட்டதே என்று வருந்தும் வகையில் கவலை தோய்ந்த முகத்துடன் புத்தர் சிலைக்கு அருகே சென்று கீழே நின்று குனித்து வணங்குவார். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து விறுவிறுப்பான அதே நேரம் வன்முறையில்லாத, என்ன ஒரு அருமையான சண்டைக் காட்சி.

இதேபோன்று ஒவ்வொரு காட்சியையும் அலசி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் பணிச்சுமை தடுக்கிறது. அதனால்தான் regular ஆக திரியில் பங்கேற்க முடிவதில்லை. நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

திரு. எஸ்.வி.சார். தமிழ் இந்து நாளிதழில் தாங்கள் கூறியிருந்ததை பார்த்தேன். அது....‘‘இந்த திரைப்படத்தை வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் என்றும் வாலிபன்தான்’’....... நன்னா சொன்னேள் போங்கோ!

‘ஷூக்ரியா!’

.......... பார்த்தீர்களா? ஜப்பான் மொழியை பற்றி மேலே சில வார்த்தைகளை குறிப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ? நன்றி என்பதற்கு பதிலாக அதே பொருளைக் கொடுக்கும் ‘ஷூக்ரியா’ என்ற இந்தி வார்த்தையை கூறி விட்டேன். நான் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட இந்தி வார்த்தை. அதற்காக இந்தியில் நான் ரொம்ப weak என்று நினைக்காதீர்கள். எனக்கு மேலும் சில வார்த்தைகள் தெரியும்.... அவை ‘‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா’’....... முடிஞ்சா நாளைக்கு வரேன்..............டாட்டா!

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
24th September 2014, 09:38 PM
TELE SERIAL KUDUMBAM - GOOD FOR LAUGHS

sn.com/watch/video/episode-1/2b1af8jxu?preview=true&cpkey=75a26735-a94f-4592-8b9b-40ba9cefb309%257c%257c%257c%257c

http://video.xin.msn.com/watch/video/episode-2/2b1nc6g4l?preview=true&cpkey=75a26735-a94f-4592-8b9b-40ba9cefb309%257c%257c%257c%257c

ujeetotei
24th September 2014, 10:15 PM
I request Kalaiventhan to continue to write about Ulagam Sutruam Valiban, I very much enjoyed his writing.

ujeetotei
24th September 2014, 10:16 PM
Vinod sir you have done a very good job of uploading most of the MGR telugu dubbed movies ad which are very painstaking work.

oygateedat
24th September 2014, 10:27 PM
http://i58.tinypic.com/bhkhs7.jpg

oygateedat
24th September 2014, 10:31 PM
http://i57.tinypic.com/2e37bc3.jpg

Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thank u Mr.Kaliaperumal sir for uploading this matter.

Regds,

S.Ravichandran

oygateedat
24th September 2014, 10:40 PM
http://i58.tinypic.com/24ybint.jpg

oygateedat
24th September 2014, 10:46 PM
http://i62.tinypic.com/2myucnq.jpg
COMING SOON AT DELITE THEATRE, COIMBATORE

ainefal
24th September 2014, 11:45 PM
‘வாலிபன் என்றென்றும் வாலிபன்’


உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வருகிறார் என்ற இனிக்கும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பொதுவாகவே, நான் lift பயன்படுத்துவதில்லை. எவ்வளவு மாடியாக இருந்தாலும் படிக்கட்டில் ஏறியே செல்வேன். என்றாலும் ஒவ்வொரு படியாக நிதானமாக ஏறிச் செல்லும் வழக்கமுடைய நான், இன்று ஒருபடி விட்டு ஒரு படி தாவிக்குதித்து ஏறிச் சென்றேன். வாலிபன் தந்த மகிழ்ச்சிதான் காரணம்.

படம் விரைவில் வெளியாக உள்ள செய்தியறிந்ததும் படத்தைப்பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடின. கழகக் கொடி ஏந்தி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இலச்சினை திரும்புவதில் இருந்து, ‘எமது அடுத்த தயாரிப்பு கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ’ என்ற கார்டு காட்டப்படும் வரை படத்தை அணு அணுவாய் அலசியெடுக்க ஆசை ஆனால் நேரமின்மை தடுக்கிறது.

படம் வெளியான போது களப்பிரர் கால ஆட்சியில் (களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது உண்டு) போஸ்டர்கள் ஒட்டக் கூட கெடுபிடி இருந்த நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் வீட்டுக்கு அருகே தெரு முனையில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டேன். அந்த மாரியம்மன் உண்மையிலேயே நல்ல சக்தி உள்ள மாரியம்மன். அப்படித்தான் ஒரு முறை மழையே இல்லாதபோது எங்கள் பகுதி மக்கள்..... என்னது இது? வண்டி டிராக் மாறி பக்தி ரூட்டில் போகிறதே? ஹை... ஹை.. க்..க்..ஓவ்...ஓவ்... டுர் (பயப்படாதீர்கள். வண்டியை நம்ம ரூட்டுக்கு திருப்பினேன். அதான்)

அதனால் படத்தின் ஹைலைட்டான நம் எல்லோருக்கும் பிடித்த புத்த பிட்சு வீட்டில் நம்பியாருடன் தலைவர் போடும் சண்டைக் காட்சியை மட்டும் அசைபோடுவோம். மேலும், திரு.யுகேஷ்பாபு அவர்கள் நேற்று கூறியிருந்தபடி சமீபத்தில்தான் ‘ஆடாத மனமும் உண்டோ?’ பாடலை அலசியிருந்தேன். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த அந்த பாடல் ஒரு தனிச்சுவை என்றாலும் தயிர்சாதமும் வடுமாங்காயும் சாப்பிட்டது போன்ற உணர்வு. அசைவ சாப்பாடு என்றால் நாவை சப்புக் கொட்டி ஒரு கட்டு கட்டாமல் இருப்போமா? அந்தக் கட்டலே இந்த சண்டைக்காட்சி அலசல்.

முதலில் அட்டகாசமான அந்த புத்தர் கோயிலைப் போன்ற செட்டுக்காகவே ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து அவர்களுக்கு ஒரு சபாஷ். கழகக் கொடியை வடிவமைத்த பெருமைக்குரியவர் இவரே. புத்தரின் சின்ன சின்ன மோல்டிங்குகளை நிர்மாணித்து அழகாக அரங்கம் அமைத்த அங்கமுத்துவை ஆட்சிக்கு வந்ததும் குடிசை மாற்று வாரியத் தலைவராக்கி அழகு பார்த்தார் புரட்சித் தலைவர்.

தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் மாணவர்களின் பயிற்சியை முதுகை காட்டியடி நின்று கொண்டு மேற்பார்வையிடுபவரின் தோளை அசோகன் தொட, அவர் ‘யா’ என்று கத்தியபடி திரும்பினால் அட! நம்பியார். துருத்திக் கொண்டிருக்கும் நீண்ட கோரைப் பற்களுடன் இருக்கும் நம்பியாருக்கு மேக்கப் கனகச்சிதம். தோளை அசோகன் தொட்டதும் கத்தியபடியே நம்பியார் திரும்புவது அவரது அலர்ட்னெசையும் கோபத்தையும் உணர்த்துவதில் இருந்தே தலைவருடன் அவரது சண்டை ஆக்ரோஷமானதாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடும்.

புத்த பிட்சுவின் வீட்டுக்கு நம்பியார் வரும்போது கோயிலின் அமைதியை உணரவைக்கும் கோரசுடன் சேர்ந்த பின்னணி இசை. புத்தபிட்சுவாக வரும் நபரின் முகத்தில் பெளத்த துறவிகளுக்கே உரித்தான புன்முறுவலுடன் கூடிய சாந்தம். நல்ல தேர்வு.

புத்த பிட்சு வீட்டுக்கு தலைவர் என்ட்ரீ ஆகும்போதே சண்டைக்காட்சி விருந்துக்கு தயாராக நாம் சீட் நுனிக்கு வந்து விடுவோம். தலைவர் வரும்போது அவர் அணிந்துள்ள சிவப்பு கலர் full shirt, அதே வண்ணத்தில் pant, shoe அணிந்து வருவார். அங்குதான் அவரது உயரிய பண்பாட்டை விளக்கும் வகையிலான காட்சியாக கோயில் போன்ற அந்த வீட்டுக்குள் நுழையும்போது shoe வை கழற்றி விட்டு செல்வார். shoeவை கழற்றினால் socks-ம் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு கலரில் முழு உடை அணிவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இதுபோன்ற கலர் உடைகள் பொருந்தாது. எந்த கலரில் உடை அணிந்தாலும் அவர் ஒருவருக்குதான் பொருத்தமாக இருக்கும்.

அந்த சந்தனக் கலருக்கும் தேக்குமரத் தேகத்துக்கும் (இந்த வார்த்தைகளை பயன்படுத்தி சமீபத்தில் மக்கள் திலகத்தைப் புகழ்ந்த திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி) சிவப்பு நிறம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். (இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். திரு.ஜி.கிருஷ்ணா அவர்களைப் போல எங்கிருந்தாலும் மக்கள் திலகத்தை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ; திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உட்பட. அவர் திமுகவில் இருந்தாலும் தலைவரின் ரசிகர். மாணவப் பருவத்தில் திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தவர். தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது கு.ப.கிருஷ்ணன், கல்லுக்குழி கந்தன், மரியம் பிச்சை போன்ற தீவிர ரசிகர்கள் திமுகவில் இருந்து விலகினாலும் திருச்சி சிவா மட்டும் அங்கேயே தங்கி விட்டார். இருந்தாலும் தலைவர் விசுவாசம் காரணமாக தலைவரைப் பற்றி விமர்சித்து பேசமாட்டார். தலைவரது பாதிப்போ, என்னவோ? அந்தக் காலத்தில் இருந்தே அவரைப் போலவே இறுக்கமான ஜிப்பா அணிவார். இப்போது, கிடைக்கும் மேடைகளை லாவகமாக பயன்படுத்தி கைதட்டல்களை வாங்கும் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்கிறார். திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்)

வீட்டுக்குள் தலைவர் நுழைந்ததும், புத்த பிட்சுவை கட்டிப்போட்டு விட்டு அங்கே கருப்பு அங்கியை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் நம்பியாரை புத்தபிட்சு என்று தவறாக நினைப்பார். அவர் போர்த்தியபடி அமர்ந்திருப்பதை பார்த்து ‘‘அய்யாவுக்கு உடம்புக்கு என்ன?’ என்று கேட்பார். எப்போது நம்பியார் தாக்குவாரோ என்ற திகில் ஒருபக்கம் இருந்தாலும் ‘‘கொஞ்சம் குளிர் ஜூரம்’’ என்று அவர் அளிக்கும் பதிலால் தியேட்டர் சிரிப்பால் அதிர்வது உண்மை.

இந்தக் காட்சியில் நம்பியாரின் கண்கள் மேல்நோக்கி நிலைகுத்தியதுபோல இருக்கும். அதாவது அவர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார். தலைவர் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார். நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சியை தலைவர் எதிரே நிற்காத போது தனியாகக் கூட எடுத்திருக்கக் கூடும். ஆனால், உட்கார்ந்திருப்பவர் பத்தடி தூரத்தில் நிற்பவரைப் பார்க்கும்போது பார்வை சற்று மேல்நோக்கியபடிதான் இருக்கும். இதை நம்பியார் நுணுக்கமாக செய்திருப்பார்.

பின்னர், ரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்பையும் ஜப்பானிய வார்த்தைகளான, தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்பதை நம்பியாரே குறிப்பிடுவார். அதை இவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாதபோது ஏன் குறிப்பிடுகிறார்? என்ற சந்தேகத்தை விழிகளில் தேக்கியபடி லேசாக புருவம் நெரிய, ‘‘தெரியுமே’’ என்று தலைவர் கூறுவது படு இயல்பாக இருக்கும். இங்கு இன்னொரு விஷயம். ஜப்பானிய வார்த்தைகளை சங்கேதக் குறிப்புகளாக படத்துக்காக பயன்படுத்தினாலும் ‘கிமோனா’ என்பது ஜப்பானியர்களின் தேசிய உடை.
சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா? என்று நம்பியார் தொடர்ந்து கேட்க தலைவர் அதன் அர்த்தத்தை (தொஷிகா - பெரிய புத்தருக்கு இடது பக்கம், கிமாகோ - மேற்கிலிருந்து 5வது கல், மிகாயோ - வலதுபக்கமிருந்து 4வது கல். கிமோனா - அந்தகல்லுக்கு அடியில்தான் ரகசியம் இருக்கிறது ) சொல்லியதும் முகம் பிராகசிக்க ‘‘நீயே எடுத்துக் கொள்’’ என்று நம்பியார் கூறுவது தனது வேலையை சுலபமாக்கத்தான். தலைவர் கல்லைத் தோண்டுவதை பார்க்கும் நம்பியார் கொஞ்சம் கொஞ்சமாக தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்து விளக்குகள் ஏற்றப்படும் பித்தளை standக்கு பின் ஒளிந்து கொண்டு பார்ப்பது, அவரது ரகசியத்தை களவாட வந்திருக்கும் போக்கை உணர்த்தும். சூட்கேஸ் கண்ணில் தட்டுப்பட்டதும் ரகசியத்தை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் தலைவரின் பெருமூச்சுடன் நிம்மதி கலந்த சிரிப்பும், நம்பியாரின் பேராசை சிரிப்பையும் ஒரே பிரேமுக்குள் காட்டப்படும் காட்சியில் மனிதர்களின் மனோபாவத்திலும் அதை வெளிப்படுத்தும் முக பாவத்திலும்தான் எத்தனை வேறுபாடுகள். அவரவர் மனோ நிலையை உணர்த்தும் இந்தக் காட்சி அற்புதம்.
பெட்டியை தலைவர் கையில் எடுத்ததும் நம்பியார் ஓடி வந்து உதைப்பார். அதிர்ச்சியுடன் நிற்கும் தலைவரைப் பார்த்து ‘மரியாதையா அந்தப் பெட்டியை கொடு’ என்று கர்ஜிப்பார். அதிர்ச்சி விலகாத தலைவர் இரண்டு அடிகள் முன்னாள் வந்து சூட்கேசை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி, ‘‘புனிதமான தவக்கோலத்தில் இருக்கும் நீங்களா இப்படி பேசறீங்க?’ என்று கேட்க, ‘‘இந்த ரகசியத்தை பைரவனிடம் (அசோகன்) கொடுத்தால் எனக்கு ஒரு கோடி டாலர் கிடைக்கும்’’ என்று நம்பியார் பதிலளிக்க ‘‘முற்றும் துறந்த தாங்களா இந்த அற்ப ஆசைக்கு அடிமை ஆயிட்டீங்க?’’ என்று தலைவர் கேட்டதும் ‘‘நான் புத்தபிட்சு அல்ல. இதெல்லாம் வேஷம்’’ என்று கூறியபடி கருப்பு அங்கியை வீசி எறிந்து மஞ்சள் நிற கச்சையுடன் நிற்கும் நம்பியாரைப் பார்த்தால்....

சும்மா சொல்லக் கூடாது. ஆரம்ப காட்சியில் ரகசியத்தை கொண்டு வரமுடியுமா? என்று சந்தேகமாக கேட்கும் அசோகனிடம் ‘‘இந்த மதயானையைப் பார்த்தா அப்படி கேட்கறீங்க?’’ என்று நம்பியார் கேட்பார். அதற்கேற்ப மத யானை போலவே நம்பியார் காட்சி தருவார்.

அப்போது, புரட்சித் தலைவர் இரண்டடி பின்வாங்கி நெஞ்சுக்கு நேரே பிடித்திருந்த சூட்கேசை பின்னால் மறைத்துக் கொள்வார். கதைப்படி தலைவர்தான் வெற்றி பெறுவார் அந்த சூட்கேஸ் நம்பியாருக்கு கிடைக்காது என்று நமக்குத் தெரியும். நமக்கே தெரியும்போது தலைவருக்கு தெரியாதா? இருந்தாலும், உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த ரகசியத்தை காக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சூட்கேசை பின்னே மறைத்துக் கொள்ளும் நுணக்கமான நடிப்பை தலைவர் வெளிப்படுத்தியிருப்பார். வெகு ஜனங்களுக்கு இந்த நுணுக்கங்கள், நகாசு வேலைகள் புரியாவிட்டாலும் தன்னை மறந்து படத்தோடும் காட்சிகளோடும் அவர்களை ஒன்றுபடுத்துவது இதுபோன்ற காட்சிகள்தான்.

இரண்டு, மூன்று அடிகள் வாங்கிய பிறகு கோயிலை விட்டு வெளியே வந்ததும், மாடியில் இருந்து குதித்து சுதாரித்துக் கொள்வார் தலைவர். படி வழியே இறங்கி வந்து தொடைகளை தட்டியபடி நிற்கும் நம்பியாரை அளவெடுப்பதுபோல், தலைவரின் தீட்சண்யமான பார்வையை காட்டும் ஷாட்டில் தலைவர் சண்டைக்கு தயாராகி விட்டதை அறிந்து விசில் பறக்கும்.

‘‘என் பலத்தை பார்த்திருப்பே. மரியாதையா அந்த பெட்டியை கொடு’’ என்று கேட்கும் நம்பியாரிடம் ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன்’’ எனக் கூறி தாடையை கையால் அசைத்து (அடி வாங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பால் உணர்த்துகிறார்) ‘‘என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரே ஒரு சான்ஸ் குடேன்’’ என்று கூறும்போது சற்று பழைய தியேட்டராக இருந்தால் கைதட்டலில் கூரை இடிந்துதான் விழும்.

பின்னர், நடக்கும் ஆக்ரோஷமான சண்டை. அதிலும் சூட்கேசை தூரப் போட்டு அதை எடுக்க முயற்சிக்கும் நம்பியாரை கீழே தள்ளி அவரது வலதுகால் முட்டிக்குப் பின்னே தனது ஒருகாலால் அழுத்தி மற்றொரு காலால் நம்பியாரின் காலை மடக்கிப் போடும் தலைவரின் அந்தப் பிடி. இருவருமே தனது முழு பலத்தை பிரயோகித்து கைகளை கோர்த்து ஒருவரை ஒருவர் தள்ளும் காட்சி. இத்தனைக்கும் ‘நமது வாலிபனுக்கு’ அப்போது வயது 56 என்று நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

ஓடிவந்து உதைத்து நம்பியாரை சாய்த்து அவர் மீண்டும் எழும்போது தாக்கி வீழ்த்தும் காட்சியில்தான் தலைவரின் தொழில்நுட்பம் புலப்படும். நம்பியாரை குத்தியதும் அவர் வட்டமான மேஜையில் கையை ஊன்றியபடியே கீழே விழுவார். உண்மையில் அது நம்பியார் அல்ல. அவரது டூப். ஆனால், கீழே விழுந்ததும் தலைவர் இடது பக்கமாக நகர்ந்து வருவார். சரியாக 3வது விநாடியில் தலைவருக்கு கீழே படுத்திருக்கும் நம்பியாரை கேமரா காட்டும்.

விஷயம் இதுதான். கீழே விழுந்திருக்கும் டூப்பை காட்ட முடியாது என்பதால் அத்துடன் காட்சியை கட் செய்ய வேண்டியிருக்கும். நேரமும் பிலிமும் வேஸ்ட் ஆவதை தடுக்க, தலைவர் இடது பக்கம் நகர்ந்து (கேமராவும் அவருடனே நகரும்) ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு நேரே வந்து நிற்பார். ஏனென்றால், டூப் விழுந்த இடத்தில் இருந்து நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு கேமரா ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், 3 விநாடிகளில் கேமராவில் படாமல் உருண்டபடியே வர முடியாது. அந்தக் காட்சியை நண்பர்கள் பதிவிட்டால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

அடிதாங்காமல் மூர்ச்சையாகி கிடக்கும் நம்பியாரை மீண்டும் வீட்டுக்குள் தலைவர் அநாயசமாக தோளில் போட்டு தூக்கி சென்று கிடத்தி, புத்த பிட்சு நம்பியாருக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிந்ததும் அந்த பிட்சு, புத்தர் சிலையைப் பார்த்து தனக்கே உரிய கருணையை காட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘‘அப்பா’’ என்பாரே! அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்திருக்கிறார் தலைவர்.

மூர்ச்சை தெளிந்து எழுந்து செல்லும் நம்பியார், பாதி தூரம் சென்று உடம்பை அரை வட்டமாக திருப்பி தலைவரையும் புத்த பிட்சுவையும் பார்க்கும் அந்த பார்வையில்தான் எத்தனை இயலாமை.... வெறுப்பு.... பணியை முடிக்காததால் இனி பணம் கிடைக்காதே என்ற ஏமாற்றம்..... ஒரு எம்.ஜி.ஆர்.தான்., ஒரு நம்பியார்தான்.

தலைவரும் இப்படி தாக்கவேண்டி ஆகிவிட்டதே என்று வருந்தும் வகையில் கவலை தோய்ந்த முகத்துடன் புத்தர் சிலைக்கு அருகே சென்று கீழே நின்று குனித்து வணங்குவார். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து விறுவிறுப்பான அதே நேரம் வன்முறையில்லாத, என்ன ஒரு அருமையான சண்டைக் காட்சி.

இதேபோன்று ஒவ்வொரு காட்சியையும் அலசி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் பணிச்சுமை தடுக்கிறது. அதனால்தான் regular ஆக திரியில் பங்கேற்க முடிவதில்லை. நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

திரு. எஸ்.வி.சார். தமிழ் இந்து நாளிதழில் தாங்கள் கூறியிருந்ததை பார்த்தேன். அது....‘‘இந்த திரைப்படத்தை வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் என்றும் வாலிபன்தான்’’....... நன்னா சொன்னேள் போங்கோ!

‘ஷூக்ரியா!’

.......... பார்த்தீர்களா? ஜப்பான் மொழியை பற்றி மேலே சில வார்த்தைகளை குறிப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ? நன்றி என்பதற்கு பதிலாக அதே பொருளைக் கொடுக்கும் ‘ஷூக்ரியா’ என்ற இந்தி வார்த்தையை கூறி விட்டேன். நான் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட இந்தி வார்த்தை. அதற்காக இந்தியில் நான் ரொம்ப weak என்று நினைக்காதீர்கள். எனக்கு மேலும் சில வார்த்தைகள் தெரியும்.... அவை ‘‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா’’....... முடிஞ்சா நாளைக்கு வரேன்..............டாட்டா!

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Super Sir.

त्वां धन्यं वदामि [Thank you in Sanskrit] धन्यवाद [ Thank you in Hindi] शुक्रिया [Thank you in Urudu] shukran/شكراً [ thank you in Arabic] and above all நன்றி. இன்று போய் நாளை வா.

Richardsof
25th September 2014, 06:57 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - நம்பியார் இருவரின் புத்தர் கோயில் சண்டை காட்சி பற்றிய விரிவான தங்களின் பதிவு மிகவும் அருமை .தாங்கள் வர்ணித்த விதம் படத்தை நேரில் பார்த்த உணர்வை தந்தது .

பிரமாண்ட புத்தர் கோயில் உள்ளரங்கம் - ஆர்ட் அங்கமுத்து

சிறப்பான ஒளிப்பதிவு - ராமமூர்த்தி

பிரமிக்க வைத்த ரீரெக்கார்டிங் - மெல்லிசை மன்னர் .

வித்தியாசமான தோற்றத்தில் - நம்பியார்

மக்கள் திலகத்தின் சிவப்பு உடைகள் - காஸ்ட்யூம் முத்து

மக்கள் திலகம் - நம்பியார் மோதும் அனல் பறக்கும் சண்டை காட்சி - ஷ்யாம் சுந்தர் .

ரசிகர்களை மெய் மறக்க வைத்த கட்சிகள் இயக்கிய - மக்கள் திலகம்

மேற்கண்ட காட்சியினை அருமையாக பதிவு செய்த திரு கலைவேந்தன்

உங்களை எல்லாம் பாராட்டி கொண்டே இருக்கலாம் ..... அத்தனை அருமையான கட்டுரை .

தொடர்ந்து உங்களிடமிருந்து பல பதிவுகளை எதிர் பார்க்கிறோம் கலைவேந்தன் சார்

fidowag
25th September 2014, 07:26 AM
http://i62.tinypic.com/20j4r43.jpg

fidowag
25th September 2014, 07:27 AM
http://i61.tinypic.com/fcursx.jpg

fidowag
25th September 2014, 07:32 AM
http://i62.tinypic.com/szzw1u.jpg

fidowag
25th September 2014, 07:33 AM
http://i60.tinypic.com/296gb5k.jpg

fidowag
25th September 2014, 07:34 AM
http://i62.tinypic.com/vq5l4p.jpg

fidowag
25th September 2014, 07:35 AM
http://i60.tinypic.com/2qdodxv.jpg