PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

Russelldvt
25th May 2015, 03:59 AM
http://i59.tinypic.com/24zfyme.jpg

Russelldvt
25th May 2015, 04:00 AM
http://i61.tinypic.com/14noaja.jpg

Russelldvt
25th May 2015, 04:01 AM
http://i62.tinypic.com/25tjecn.jpg

Russelldvt
25th May 2015, 04:02 AM
http://i57.tinypic.com/34ep5bt.jpg

Russelldvt
25th May 2015, 04:03 AM
http://i57.tinypic.com/33l0751.jpg

Russelldvt
25th May 2015, 04:03 AM
http://i61.tinypic.com/2ekrmeq.jpg

Russelldvt
25th May 2015, 04:04 AM
http://i60.tinypic.com/2hees9h.jpg

Russelldvt
25th May 2015, 04:05 AM
http://i58.tinypic.com/98xao6.jpg

Russelldvt
25th May 2015, 04:06 AM
http://i57.tinypic.com/4humw4.jpg

Russelldvt
25th May 2015, 04:07 AM
http://i58.tinypic.com/snklyw.jpg

Russelldvt
25th May 2015, 04:08 AM
http://i60.tinypic.com/j6tlee.jpg

Richardsof
25th May 2015, 06:44 AM
PADAGAR THILAGAM TMS NINAIVU NAL INDRU

https://youtu.be/KlV79WShF0s

Russellrqe
25th May 2015, 08:28 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நிழற்படங்களை புதிய பரிணாமத்தில் பதிவிட்டு அழகுக்கு அழகு சேர்த்த திரு ரவிச்சந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
திரு முத்தையன் அவர்களின் கை வண்ணத்தில் நாடோடி படத்தின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு பிரமாதம் .
கலைவேந்தனின் நான் யார் ..பாடல் மிகவும் அருமை .

Russellrqe
25th May 2015, 08:39 AM
வினோத் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் பெருமைகள் பற்றிய பதிவு .
நிதர்சனமான உண்மை . உலக வரலாற்றில் எத்தனையோ நடிகர்கள் தோன்றி , வாழ்ந்து மறைந்து போனார்கள் . ஒரு சில நடிகர்கள் மட்டும் இன்னும் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்கிறார்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்னமும் தங்களை அதிகளவில் ஈடு படுத்தி கொண்டு வெற்றி மேல்வெற்றி காண்கிறார்கள் . குறிப்பாக சென்னை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி விட்டார்கள் . கடந்த ஆண்டு திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் சென்னை நகரில் வெள்ளி விழா ஓடி புதிய சரித்திரம் படைத்தது .சென்னை நகரில் தேவி பாரடைஸ் , ஆல்பட் , சத்யம் , ஏ.வி.எம் ராஜேஸ்வரி அரங்கங்களில் விழா எடுத்து நம் சென்னை ரசிகர்கள் மாபெரும் சாதனைகளை படைத்தார்கள் .

Russellrqe
25th May 2015, 09:16 AM
இனிய நண்பர்கள்
திரு செல்வகுமார்
திரு ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு கலிய பெருமாள்
திரு ஜெய்சங்கர்
நீண்ட நாட்களாக உங்களை திரியில் காண முடியவில்லை . வேலை நிமித்தமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

ainefal
25th May 2015, 02:01 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/25th%20May%202015_zpsluj5rkg7.jpg

http://dinaethal.epapr.in/506952/Dinaethal-Chennai/25.05.2015#page/13/1

gkrishna
25th May 2015, 02:17 PM
பாடகர் திலகம் நினைவு நாளை மறக்காமல் நினைவு படுத்தி நல்ல பாடலை வழங்கிய நண்பர் வினோத் சார் அவர்களுக்கு நன்றி

Russellrqe
25th May 2015, 03:06 PM
எல்லோருக்கும் பிடித்த நம் மக்கள் திலகத்தின் அட்டகாசமான ஸ்டில்ஸ் .
http://i57.tinypic.com/15gs97c.jpg

Russellrqe
25th May 2015, 03:10 PM
http://i58.tinypic.com/3088dwz.jpg

Russellrqe
25th May 2015, 03:12 PM
http://i60.tinypic.com/bey5ah.jpg

Russellrqe
25th May 2015, 03:16 PM
http://i59.tinypic.com/beyr8w.jpg

fidowag
25th May 2015, 08:47 PM
தின இதழ் -25/05/2015
http://i62.tinypic.com/206oglu.jpg
http://i59.tinypic.com/wvofoz.jpg
http://i58.tinypic.com/nybjft.jpg
http://i60.tinypic.com/hra3wh.jpg

http://i62.tinypic.com/2exsox2.jpg

http://i62.tinypic.com/bit3qu.jpg

fidowag
25th May 2015, 08:49 PM
http://i60.tinypic.com/168sqpl.jpg
http://i57.tinypic.com/dliaur.jpg
http://i60.tinypic.com/21j40ia.jpg
http://i59.tinypic.com/2z90782.jpg

fidowag
25th May 2015, 09:43 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த தமிழ் புத்தாண்டில் வெளியான புரட்சி தலைவரின் ' அடிமைப்பெண் " ஒரு வார வசூல் ரூ.1,09,000/- மறுவெளி யீட்டில்
பழைய படங்களில் , வசூல் சாதனையில் முதலிடம்.

கடந்த 08/05/2015 முதல் வெளியான புரட்சி தலைவரின் கலையுலக வாரிசு
கே.பாக்யராஜ் நடித்த " எங்க சின்ன ராசா " மதுரை சென்ட்ரல் சினிமாவில்
ரூ.1,02,000/- வசூல் சாதனை செய்து 2ம் இடத்தை வகிக்கிறது .


தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
25th May 2015, 09:48 PM
தின இதழ் -23/05/2015
http://i62.tinypic.com/5lclyq.jpg

fidowag
25th May 2015, 09:49 PM
http://i58.tinypic.com/24z9i5d.jpg

fidowag
25th May 2015, 09:50 PM
தினமணி 24/05/2015

http://i61.tinypic.com/m9sswp.jpg

fidowag
25th May 2015, 09:53 PM
http://i57.tinypic.com/2qmdt3r.jpg

fidowag
25th May 2015, 09:54 PM
நமது எம்.ஜி.ஆர்.=24/05/2015
http://i62.tinypic.com/2l9juw3.jpg

Russelldvt
26th May 2015, 02:35 AM
குமரிக்கோட்டம் ச்டில்ல்ஸ் தொடர்கிறது...

http://i57.tinypic.com/2z8qmmp.jpg

Russelldvt
26th May 2015, 02:37 AM
http://i58.tinypic.com/1124wo1.jpg

Russelldvt
26th May 2015, 02:38 AM
http://i61.tinypic.com/2mfaxl.jpg

Russelldvt
26th May 2015, 02:39 AM
http://i62.tinypic.com/wjykow.jpg

Russelldvt
26th May 2015, 02:40 AM
http://i60.tinypic.com/33napep.jpg

Russelldvt
26th May 2015, 02:42 AM
http://i60.tinypic.com/2s1akyg.jpg

Russelldvt
26th May 2015, 02:42 AM
http://i61.tinypic.com/1zn8i2v.jpg

Russelldvt
26th May 2015, 02:43 AM
http://i58.tinypic.com/5n0xtv.jpg

Russelldvt
26th May 2015, 02:45 AM
http://i60.tinypic.com/bj7ez8.jpg

Russelldvt
26th May 2015, 02:46 AM
http://i60.tinypic.com/t6f23r.jpg

http://i59.tinypic.com/2n1xi02.jpg

Russelldvt
26th May 2015, 02:48 AM
http://i61.tinypic.com/e9xd8m.jpg

Russelldvt
26th May 2015, 02:49 AM
http://i60.tinypic.com/zyj9ms.jpg

Russelldvt
26th May 2015, 02:51 AM
http://i59.tinypic.com/2dkek3o.jpg

Russelldvt
26th May 2015, 02:52 AM
http://i59.tinypic.com/n3rxh5.jpg

Russelldvt
26th May 2015, 02:53 AM
http://i60.tinypic.com/28tc5xe.jpg

Russelldvt
26th May 2015, 02:53 AM
http://i60.tinypic.com/2e2gks1.jpg

Russelldvt
26th May 2015, 02:54 AM
http://i58.tinypic.com/2psprsw.jpg

Russelldvt
26th May 2015, 02:55 AM
http://i61.tinypic.com/2nlbjmq.jpg

Russelldvt
26th May 2015, 02:56 AM
http://i58.tinypic.com/118qeeh.jpg

Russelldvt
26th May 2015, 02:57 AM
http://i62.tinypic.com/2yjttmg.jpg

Russelldvt
26th May 2015, 02:58 AM
http://i57.tinypic.com/sg0shk.jpg

Richardsof
26th May 2015, 06:34 AM
27.51966

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''சந்திரோதயம்''

இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் .பத்திரிகை துறையில் நடந்த அநீதிகளை எதிர்த்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வெளிவந்த வெற்றி காவியம் .;

gkrishna
26th May 2015, 11:08 AM
http://www.vallamai.com/wp-content/uploads/2014/09/2u5yzd0.jpg

Russellrqe
26th May 2015, 12:48 PM
சந்திரோதயம் படத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு படுத்திய இனிய நண்பர்கள் திரு வினோத் , மற்றும் திரு கிருஷ்ணா இருவருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

சந்திரோதயம்- பத்திரிகை நிருபராக மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருந்தார்.எம்.ஆர்.ராதாவிடம் மோதும் காட்சிகளில் அட்டகாசமாக இருந்தது மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கும் .மக்கள் திலகத்தின் பேரழகை இந்த படம் முழுவதும் காணலாம் .

Russelldvt
26th May 2015, 01:29 PM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i60.tinypic.com/25k61p2.jpg

Russelldvt
26th May 2015, 07:05 PM
http://i61.tinypic.com/2dj1gys.jpg

Russelldvt
26th May 2015, 07:06 PM
http://i62.tinypic.com/25smvcm.jpg

Russelldvt
26th May 2015, 07:08 PM
http://i59.tinypic.com/neg4mp.jpg

Russelldvt
26th May 2015, 07:08 PM
http://i60.tinypic.com/spd4rc.jpg

Russelldvt
26th May 2015, 07:10 PM
http://i57.tinypic.com/294m6uf.jpg

Russelldvt
26th May 2015, 07:11 PM
http://i58.tinypic.com/2z82m2c.jpg

Russelldvt
26th May 2015, 07:13 PM
http://i61.tinypic.com/a9og04.jpg

Russelldvt
26th May 2015, 07:14 PM
http://i62.tinypic.com/jkjc4g.jpg

Russellisf
26th May 2015, 07:43 PM
ஒரு படபிடிப்பில் புரட்சி தலைவருடன் நடித்து முடிந்ததும் வீட்டிற்கு செல்ல தயாரானார் நமது அன்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்கள்.
இதை கவனித்த தலைவர், 'என்ன மனோ, படபிடிப்பு முடிந்ததும் கிளம்பிட்டே, மிகவும் உருக்கமான வரிகள் கொண்ட ஒரு அருமையான பாடலுக்கு நடிக்க போறேன், இருந்து பாத்துட்டு போ' என்றதுடன், 'ஒப்பனையை (மேக்கப்) கலைக்காமல் அப்படியே போ, அப்போதான் ரசிகர்கள் அன்பை பொழிவார்கள்' என்று கூறினாராம்.
இதை ஆச்சி மனோரமா அவர்கள் ஒரு மேடை நிகழ்ச்சியில் (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்) கூறி, 'அந்த பாட்டைப் போடுங்கய்யா' என்று கேட்டுக் கொண்டதை ஒரு YouTube' பதிவில் பார்த்து மகிழ வாய்ப்பு கிட்டியது.
அந்த திரைப்படம் வேறேதுமில்லை, புரட்சி தலைவரின் அன்பர்களின் மனதை மிகவும் கவர்ந்த, 'படகோட்டி'தான்.
இருவரின் நடிப்பு இடம் பெற்ற காட்சி, தரை மேல் பிறக்க வைத்தான்' பாடலுக்கு சற்று முன் வரும் காட்சிதான்.
அந்த காட்சியில், 'அண்ணே, சோறு கொண்டாந்திருக்கேன், சாப்பிடு' என்று ஆச்சி அவர்கள் கூற, 'அந்த தெருக்கோடியில இருக்கிற குடும்பத்திலிருக்கிறவங்க பசியால துடிக்கிறாங்க, இதை கொண்டு போய் அவங்ககிட்டெ குடும்மா' என்று தலைவர் பதிலுக்கு கேட்டுக் கொள்வார்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


courtesy fb

ainefal
26th May 2015, 09:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/26th%20May%202015_zpsg3eyaq3g.jpg

http://dinaethal.epapr.in/507705/Dinaethal-Chennai/26.05.2015#page/16/1

fidowag
26th May 2015, 09:46 PM
Dhina Ithazh

http://i58.tinypic.com/k9ytqv.jpg
http://i62.tinypic.com/34t7e38.jpg
http://i57.tinypic.com/a4n1ar.jpg
http://i58.tinypic.com/2ltisfs.jpg
http://i57.tinypic.com/10yj6gj.jpg

fidowag
26th May 2015, 09:47 PM
http://i61.tinypic.com/vzig41.jpg
http://i57.tinypic.com/2j0jc6b.jpg
http://i62.tinypic.com/9h3xqb.jpg

ainefal
26th May 2015, 10:41 PM
நன்றி ஒலிகிறது உரிமைக்குரல் மாத இதழ்

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrbombaytravel_zpsrwf7pblw.jpg

Russellwzf
26th May 2015, 11:08 PM
Invitation dated 18-10-1985, Honorable Chief Minister Dr. MGR Opening the building of Kamadhenu Co-operative Super Market in Teynampet and laying foundation stone for the co-operative complex of Tamilnadu Co-operative union.
http://i58.tinypic.com/142au7s.jpg

Russellwzf
26th May 2015, 11:09 PM
http://i62.tinypic.com/30jifyc.jpg

Russellwzf
26th May 2015, 11:10 PM
http://i57.tinypic.com/n3sz7a.jpg

Russellwzf
26th May 2015, 11:22 PM
புகைப்படம் உதவி : Mr. Tambaram Murali அவர்கள்
http://i57.tinypic.com/6430gj.jpg

Russellwzf
26th May 2015, 11:23 PM
புகைப்படம் உதவி : Mr. Tambaram Murali அவர்கள்
http://i57.tinypic.com/33z7k9c.jpg

Russellwzf
26th May 2015, 11:31 PM
http://i62.tinypic.com/o0audd.jpg

Russellwzf
26th May 2015, 11:32 PM
Courtesy : Facebook, uploaded by Ferdinand Lacour.
http://i57.tinypic.com/2u633hh.jpg

Russellwzf
26th May 2015, 11:33 PM
http://i61.tinypic.com/16gk678.jpg

Russellwzf
26th May 2015, 11:34 PM
http://i62.tinypic.com/24qshus.jpg

Russellwzf
26th May 2015, 11:34 PM
http://i61.tinypic.com/5ez7gp.jpg

Russellwzf
26th May 2015, 11:35 PM
http://i60.tinypic.com/2nulxg8.jpg

Russellwzf
26th May 2015, 11:35 PM
http://i62.tinypic.com/of0cxf.jpg

Russellwzf
26th May 2015, 11:36 PM
http://i58.tinypic.com/57mva.jpg

Russellwzf
26th May 2015, 11:37 PM
from web
http://i61.tinypic.com/if7g21.jpg

Russellwzf
26th May 2015, 11:39 PM
http://i61.tinypic.com/2wf3alf.jpg

Russellwzf
26th May 2015, 11:40 PM
http://i61.tinypic.com/20h10y.jpg

Russellwzf
26th May 2015, 11:40 PM
http://i60.tinypic.com/rt47bq.jpg

Russellwzf
26th May 2015, 11:41 PM
http://i62.tinypic.com/1zlcgu0.jpg

Russellwzf
26th May 2015, 11:42 PM
http://i57.tinypic.com/21ka69u.jpg

Russellwzf
26th May 2015, 11:43 PM
http://i61.tinypic.com/1ran3q.jpg

Russellwzf
26th May 2015, 11:46 PM
http://i61.tinypic.com/hsl4dd.jpg

Russellwzf
26th May 2015, 11:46 PM
http://i61.tinypic.com/2vwu5mv.jpg

Russellwzf
26th May 2015, 11:47 PM
http://i60.tinypic.com/2yumzj6.jpg

Russelldvt
27th May 2015, 04:19 AM
http://i62.tinypic.com/9fmeea.jpg

Russelldvt
27th May 2015, 04:20 AM
http://i60.tinypic.com/28jgy15.jpg

Russelldvt
27th May 2015, 04:21 AM
http://i62.tinypic.com/16gbtjq.jpg

Russelldvt
27th May 2015, 04:22 AM
http://i58.tinypic.com/2mfxidv.jpg

Russelldvt
27th May 2015, 04:23 AM
http://i61.tinypic.com/2929w6e.jpg

Russelldvt
27th May 2015, 04:24 AM
http://i62.tinypic.com/2n0stg0.jpg

Russelldvt
27th May 2015, 04:25 AM
http://i61.tinypic.com/t6cv7s.jpg

Russelldvt
27th May 2015, 04:26 AM
http://i60.tinypic.com/k96nhy.jpg

Russelldvt
27th May 2015, 04:26 AM
http://i57.tinypic.com/2mg13md.jpg

Russelldvt
27th May 2015, 04:27 AM
http://i58.tinypic.com/2jeuvi8.jpg

Russelldvt
27th May 2015, 04:29 AM
http://i59.tinypic.com/155tk4z.jpg

Russelldvt
27th May 2015, 04:30 AM
http://i58.tinypic.com/vdmsds.jpg

Richardsof
27th May 2015, 05:20 AM
இனிய நண்பர் திரு சத்யா

தங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் , காமதேனு சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா அழைப்பிதழ் , திரைப்பட மலர்கள் மிகவும் அருமை

Richardsof
27th May 2015, 05:38 AM
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/indian%20cinema%20100/mgr/mgr6.jpg



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.


துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.


தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.









‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. . எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.


தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.


திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.


எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
courtesy - nakkeran
-கோவி.லெனின்.

Richardsof
27th May 2015, 05:46 AM
சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம் 1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார். எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும், வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
அன்று எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளான எம்.என்.ராஜம், பத்மினி, சரோஜாதேவி, ராஜசுலோசனா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோருடன் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனும் நாடோடிமன்னன் படத்தினை இரசிக்கின்றார்கள்.
நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார். நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும் நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம் வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது "நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில் சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம். உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார். நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள். அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின் படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான் எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,'' என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க முடியாது,'' என்றார்.

திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது, ""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர் ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான் சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,'' என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, ""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.

நன்றி: தினமலர்

Richardsof
27th May 2015, 06:25 AM
ரிக்ஷாக்காரன் (1971)
கதை சுருக்கம்
1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த படங்கள். குமரிக்கோட்டம், ஒரு தாய் மக்கள், நீரும் நெருப்பும் (இரட்டை வேடம்), ரிக்ஷாக்காரன் ஆகிய நான்கு படங்களாகும். இந்த நான்கு படங்களில், ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். எம்.ஜி.ஆர். தனது சொந்த நிறுவனம் போல கருதி வந்த சத்யா மூவீஸின் தயாரிப்பு.
கதை என்று சொல்ல வேண்டுமென்றால் படித்த இளைஞன் ஒருவன் ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான். அவன் வழக்கறிஞர், நீதிபதி, சோறு விற்றுப் பிழைக்கும் ஒரு பெண்மணி, ஒரு கல்லூரி மாணவி ஆகியோரைச் சந்திக்கிறான்.
அவர்களால் ஏற்பட்ட சம்பவங்கள் அவனை வெகுவாகப் பாதிக்கின்றன. பெரிய மனிதப்போர்வையில் இவர்களை அழிக்கத் துடிக்கும் கைலாசம் என்ற நயவஞ்சகனுடன் நேருக்கு நேர் மோதியதன் விளைவை கதை விவரிக்கிறது.
அறிவும் ஆற்றலும் ஒன்று சேர வேண்டும், படிப்பும் உழைப்பும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை உலகிற்கு தெரிவிக்கவே, படித்த பட்டதாரியான கதாநாயகன் ரிக்ஷா ஓட்டும் தொழிலை மேற்கொள்கிறான். முடிவில் தர்மம் வெற்றி பெறுகிறது.
எம்.ஜி.ஆர். சொல்ல நினைத்த கருத்துக்களை வலியுறுத்த அவற்றிற்கேற்ற விதத்தில், கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே என்பதை ரிக்ஷாக்காரன் படத்திலும் நிரூபித்திருக்கிறார்.
அவரது நடிப்பு, ஜனரஞ்சகமாக ஏகோபித்த பாராட்டுக்களை குவித்தது. உடன் நடித்தவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்கள். திகட்டாத அளவுக்கு கோர்வையாக கதை அமைப்பதில் வல்லவரான ஆர்.எம். வீரப்பன் திரைக்கதையை வடிவமைக்க ஆர்.கே. சண்முகம், வசனம் எழுத, எம். கிருஷ்ணன் அற்புதமாக இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக மஞ்சுளா நடித்துள்ளார். பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி. சகுந்தலா,
ஜெய்குமாரி, விஜயசந்திரிகா போன்ற அனுபவ நட்சத்திரங்களும் உண்டு.
எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்கு கவிஞர் வாலி எழுதிய அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், பொன்னழகு பெண்மை சிந்தும், அழகிய தமிழ் மகள் இவள், அவினாசி மணி எழுதிய கொல்லிமலைக் காட்டுக்குள்ளே ஆகிய பாட்டுக்கள், ரசிகர்களை மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தன.
எம்.ஜி.ஆரின் நடிப்பும், சண்டைக் காட்சிகளும், புதுமையாகவும், விறுவிறுப்புடனும் இருந்தன. 1971ஆம் ஆண்டின், அகில இந்திய சிறந்த நடிகராக எம்.ஜி.ஆரை தேர்வு செய்து பாரத் விருதை மத்திய அரசு வழங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் திரை உலகில் முதன்முதலாக பாரத் விருது பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தார் எம்.ஜி.ஆர்.
தமிழ்நாட்டில் 12 தியேட்டர்களில் நூறு நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி வசூலைக் குவித்த படம் ரிக்ஷாக்காரன்.
courtesy - cinema express

Russellrqe
27th May 2015, 09:35 AM
CHANDROTHAYAM - CLASSIC SONGS
https://youtu.be/Nk2UgRSR610

Russellrqe
27th May 2015, 01:39 PM
1975ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தலைப்புகளும் ,நிகழ்வுகளும் ...

நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க

மக்கள் மனங்களில் ஒரு மனம் கவர்ந்த நடிகராக , அரசியல் தலைவராக , மனித நேயம் மிக்க பண்பாளராக ஆட்சி புரிந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஏழைகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றவும் .அண்ணாவின் கனவுகளைமெய்ப்பிக்கவும் நினைத்தார் .அதற்காக உழைத்தார் .முன் கூட்டியே தான் '' நினைத்ததை முடிப்பவன் '' என்று தன்னுடைய படத்தின் தலைப்பிலே அறிவித்தார் .
எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் , தன்னுடைய இயக்கமான அதிமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்பதையும் , ரசிகர்கள் , தொண்டர்கள் அனைவருக்கும் வருங்காலம் ''நாளை நமதே '' என்ற நம்பிக்கை வாசகத்தை தலைப்பாக வைத்தார் .

அண்ணாவின் , ஏழைகளின் , ரசிகர்களின் , தொண்டர்களின் , மக்களின் என்றென்றுமே இதயக்கனி தான்தான் என்பதை நாடே ஏற்று கொண்டது .

பல்லாண்டு வாழ்க - மக்களின் வாழ்த்துக்களும் . மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றிகளும்இணைந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தது .

ainefal
27th May 2015, 02:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/27th%20May%202015_zpsppbrr89e.jpg

http://dinaethal.epapr.in/508350/Dinaethal-Chennai/27.05.15#page/16/1

ainefal
27th May 2015, 02:48 PM
The resilience of MGR

HE IMAGE TRAP
M.G. Ramachandran in Film and Politics
M S S Pandian
Sage (reissue edition);
196 pages; Rs 548


http://www.business-standard.com/article/opinion/the-resilience-of-mgr-115052601649_1.html

Richardsof
27th May 2015, 06:25 PM
இனிய நண்பர் திரு குமார் சார்

1975ம் ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகத்தின் 4 படங்களை பற்றியும் , அதற்கான செய்திகளையும் மிக அழகாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி .மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக 4 படங்களும் அமைந்தது .

1977 சட்ட சபை தேர்தல் முடிந்து மக்கள் திலகம் ஆட்சி அமைத்த அன்று தங்கள் பதிவிட்ட வாசகங்கள் உயிர் பெற்றன .அண்ணாவின் ''இதயக்கனி '' மக்கள் திலகம் நமக்கு அளித்த மந்திர சொல் ''நாளை நமதே ''. சொன்னார் . சொன்னதை செய்தார் அவர்தான் ''நினைத்ததை முடிப்பவன் '' எம்ஜிஆர் .

Richardsof
27th May 2015, 06:52 PM
தேவி பாரடைஸ் - அண்ணா சாலை -சென்னை

முதல் முறையாக 100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல்

முதல் முறையாக 20 வாரங்கள்

சென்னை நகரில் ஒரே அரங்கில் முதல் முறையாக 9 லட்சம் வசூல்

எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமைகள் உருவாக்கியது

தென்னிந்திய திரை உலகில் மாபெரும் சாதனை .

இப்படி பல சரித்திர சாதனைகளை நிகழ்த்தியவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர்

சாதனை படம் - ''ரிக்ஷாக்காரன் ''

29.5.1971
ரிக்ஷாக்காரன் - 1971
http://i62.tinypic.com/118q1ok.jpg
'' இந்த படம் வெற்றி பெறாது . ஓடாது என்றெல்லாம் ஆரூடம் சொன்னவர்கள் அத்தனை பேருமே

சேர்ந்து ஒரே குரலாக மாற்றி சொன்னார்கள் - இது மிகப்பெரிய வெற்றி படம்தான் என்று ''.

இது வரை நான் நடித்து வெளிவந்த அத்துணை படங்களின் எல்லாச் சாதனைகளையும் முறியடித்ததோடு மட்டுமன்றி தமிழக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூலை பெற்ற படம்
கிடையவே கிடையாது என்று சொல்ல வைத்த பெருமை இந்த ரிக்ஷக்கரனுக்கே உரியது .

எத்தனை எதிர்ப்புகள் .. எத்தனை கேலி சொற்கள் ... எத்தனை இடைஞ்சல்கள் ... எத்தனை மாதங்கள் .
இப்படி எத்தனை எத்தனையோ விபரீத சோதனைகளின் சுழற்சியில் சிக்கியும் , மனம் தளராது
துணிவோடு எதிர் நீச்சல் போட்டு , படத்தை சிறப்பாக எடுத்தாரே திரு ஆர் .எம் .வீரப்பன் அவரை
நான் முதலில் பாராட்டவேண்டும் ....

இன்று எனக்கு அனைத்திந்திய சிறப்பு கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தவர் திரு ஆர் .எம் .வீரப்பன் .அவர்களே ஆவார் . அவருடைய சரியான சிந்தனை என்னை ரிக்ஷாக்காரனாக்கியது .
அந்த ரிக்ஷாக்காரன் எனக்கு அனைத்திந்திய புகழை வாங்கி தந்திருக்கிறான் .
MAKKAL THILAGAM M.G.R

Richardsof
27th May 2015, 06:56 PM
https://youtu.be/bYYOBCQZRG8

Richardsof
27th May 2015, 07:03 PM
https://youtu.be/Bn0wV8MlbLY

Richardsof
27th May 2015, 08:52 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/99-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/99-1.jpg.html)

ainefal
27th May 2015, 09:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6%20theatres_zpsw1r9pvak.jpg

Hope that they will reserve 1-2 theatres exclusively for MT/NT movies.

ainefal
27th May 2015, 11:15 PM
BEST WISHES FOR THE DAY RAGHAVENDRA SIR:

https://www.youtube.com/watch?v=DSHQCRYkL28

fidowag
27th May 2015, 11:29 PM
Dhina Ithazh 27/05/15

http://i59.tinypic.com/29ar238.jpg
http://i58.tinypic.com/f0ogvt.jpg
http://i58.tinypic.com/2chu7fa.jpg
http://i60.tinypic.com/10sbxbo.jpg
http://i58.tinypic.com/25rmic9.jpg

fidowag
27th May 2015, 11:32 PM
http://i59.tinypic.com/28lf3f9.jpg
http://i59.tinypic.com/257lpq9.jpg
http://i58.tinypic.com/2qduclj.jpg
http://i58.tinypic.com/2mzfx3q.jpg
http://i57.tinypic.com/1oocq1.jpg

fidowag
27th May 2015, 11:35 PM
http://i58.tinypic.com/6r0oqt.jpg
http://i61.tinypic.com/e5h0d2.jpg
http://i62.tinypic.com/kbonf8.jpg
http://i57.tinypic.com/votp8w.jpg
http://i61.tinypic.com/fwtwkz.jpg

fidowag
27th May 2015, 11:36 PM
http://i59.tinypic.com/j5xqna.jpg
http://i59.tinypic.com/24wxzsx.jpg

Richardsof
28th May 2015, 05:54 AM
பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!
courtesy - bala ganesh- net

RAGHAVENDRA
28th May 2015, 07:08 AM
பாடகர் திலகம் பாடி திரைப்படத்தில் இடம் பெறாத அபூர்வமான பாடலின் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சைலேஷ் பாசு சார், தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

Russellrqe
28th May 2015, 07:58 AM
மதிப்பிற்குரிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாகஅன்பு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .

Russellsui
28th May 2015, 11:06 AM
பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!
Courtesy - bala ganesh- net

sandai katchiglil mattum illamal nadipilum kodikatti parandhu barath virudu pettru kadaisi varai market pogaamal kathanaayakanaaga irundhu sadhanai padaithavar purathchi thalaivar.

Russelldvt
28th May 2015, 01:46 PM
அன்பு நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு என் சார்பிலும் மக்கள்திலகம் எம்ஜியார் திரியின் பக்தர்களின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://i60.tinypic.com/2it2cqs.jpg

http://i57.tinypic.com/10qib7n.jpg

Russellrqe
28th May 2015, 02:12 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர்.
ரிக்ஷாக்காரன் .
29.5.1971.
45வது ஆண்டு விழா துவக்கம் ..
சத்யா மூவிஸ் முதல் வண்ணப்படம் .
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பாரத் பட்டம் கிடைத்த படம் .
முந்தய சாதனைகளை வசூலில் முறியடித்த படம் .
பிரமாண்ட கனவு பாடல் - அழகிய தமிழ் மகள் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பின்னணி இசை
மக்கள் திலகத்தின் ரிக்க்ஷா ரேஸ் - .
மக்கள் திலகம் - ஜஸ்டின் மற்றும் குழுவினர்
மக்கள் திலகம் - மனோகர் .
மக்கள் திலகம் - ராமதாஸ் குழுவினர் - மூன்று சண்டை காட்சிகள் .
அனல் பறக்கும் வசனங்கள்
குளுமையான ஒளிப்பதிவு
நேர்த்தியான பட தொகுப்பு .
மேஜர் சுந்தரஜனின் அருமையான நடிப்பு .
பத்மினியின் சிறப்பு தோற்றம்
பிரமாண்ட அரங்கங்கள் .
தரமான படம் . சிறந்த நடிப்பு .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சாதனையின் மகுடம் .
எல்லா புகழும் எம்ஜிஆருக்கே .
நன்றி - முக நூல்

Russellrqe
28th May 2015, 03:34 PM
மறக்க முடியாத ரிக்ஷாக்காரன் . மலரும் நினைவுகள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சத்யா மூவிஸ் ''ரிக்ஷாக்காரன் '' .
1969 இறுதியில் துவங்கப்பட்ட ரிக்ஷாக்காரன் 1970 மற்றும் 1971களில் படப்பிடிப்பு நடந்தது .மக்கள் திலகம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி புதுமுக நாயகி மஞ்சுளாவின் அறிமுகம் . நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பத்மினி குனசித்திர வேடத்தில் நடித்து .அசோகன் - மேஜர் சுந்தராஜன் சோ ,தேங்காய் ஸ்ரீனிவாசன் , ஐசரி வேலன் மனோகர் ராமதாஸ் மற்றும் பலர் நடித்தது .

பேசும் படம் , பொம்மை , திரை உலகம் , திரை செய்தி ,ஆனந்த விகடன் , முரசொலி , நவமணி , தினமணி , தினத்தந்தி , போன்ற ஏடுகளில் தொடர்ந்து ரிக்ஷாக்காரன் . படப்பிடிப்பு மற்றும் காட்சிகள்ற்றி வெளியிட்டார்கள் .
ரசிகர்களின் ஆர்வத்தை கேட்கவா வேண்டும் .பிரமாண்ட செட்டில் கனவு
பாடல்கள் , சண்டை காட்சிகள் ,அண்ணா நகரில் படமாக்கப்பட்ட ரிக்ஷா சைக்கிள் ரேஸ் , அண்ணா
நினைவிடத்தில் மற்றும் அண்ணா சிலை முன் மக்கள் திலகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டது
மேலும் ஆர்வத்தை தூண்டியது .


மக்கள் திலகத்தின் பெரும்பலான படங்கள் சித்ரா , பிளாசா , காஸினோ , பாரகன் , குளோப் வெலிங்டன் போன்ற குளிர் சாதன வசதி இல்லாத , 1000க்கும் குறைவான இருக்கைகள் மற்றும் குறைந்த கட்டணம் கொண்ட அரங்குகளில் வந்தது [மிட்லண்ட் A /C யில் ஒளிவிளக்கு என் அண்ணன் அடிமைப்பெண் -படங்கள் வந்தது ]. எங்க வீட்டு பிள்ளை 1965ல் காசினோ - பிராட்வே - மேகலா மூன்று அரங்கில் வெள்ளி விழா ஓடி வசூலில் சாதனை புரிந்தது .

பின்னர் வெளிவந்த அடிமைப்பெண் 1969 , மாட்டுக்கார வேலன் -1970 படங்கள் உருவாக்கிய சாதனைகள் ஏராளம் . ஏராளம் . சென்னை யில் புதியாதாக கட்டப்பட்ட ஏ .சி அரங்கமும் , அதிக இருக்கைகள் கொண்ட அரங்கமாக ''தேவி பாரடைஸ் '' 1970ல் திறக்கப்பட்டது .மக்கள் திலகத்தின் ''என் அண்ணன் '' இவ்வரங்கில் வெளிவருவதாக கூறப்பட்டது . பின்னர் ஏனோ வெளியாகவில்லை .
1970 தீபாவளி வெளியீடாக ''சொர்க்கம் '' வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . இதற்கிடையில் 1971 தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் நடந்ததால் தமிழ் புத்தாண்டில் ரிக்ஷாக்காரன் வெளிவரும் என்று விளம்பரங்கள் வந்தது . கடைசியாக மே 29.5.1971 அன்று சென்னை தேவி பாரடைஸ் . கிருஷ்ணா , சரவணா என்று விளம்பரம் வந்ததும் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .
மே முதல் நாளே தேவி பாரடைஸில் ரிக்ஷாக்காரன் ஸ்டிலஸ் வைக்கப்பட்டது . இதை தினமும் காண்பதற்கு ஏராளமான ரசிகர்களும் , மக்களும் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள் .பல விதமான வண்ணப்போஸ்டர்கள் .கண்ணுக்கு விருந்தாக இருந்தது . முன் பதிவு அன்று ஆயிரக்கனாக்கில் ரசிகர்கள் குவிந்தது திரு விழா போல் காட்சி அளித்தது 1212 இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸில் டிக்கெட் விலை ரூ 1.25 ரூ 2.00 ரூ 2.50 ரூ 3.00
http://i60.tinypic.com/3038brn.jpg
29.5.1971 திரு விழா
அன்றைய தமிழக முதல்வர் , திமுக தலைவர் திரு மு கருணாநிதி தலைமையில்அனைத்து மந்திரிகளும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு ரிக்ஷாகாரனின் பெருமைகளை பாராட்டி பேசினார்கள் .அனைத்துலக எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் கல்யாண சுந்தரம் அவர்கள் திருவல்லிக்கேணியிலிருந்து யானையை வர வழைத்து முதல்வருக்கும் , எம்ஜிஆருக்கும் மாலையிட செய்தார் .
ரிக்ஷாக்காரன் - முதல் முறையாக சென்னை நகர மிகப் பெரிய குளிர்சாதன அரங்கில் சிறந்த ஒலி
ஸ்டீரியோ இசையில் படத்தை பார்க்கும் போது எல்லையில்லா ஆனந்தம் அடைந்தோம் .
ஒரு பக்கம் டைட்டில் சூப்பர் இசை +ரிக்ஷா ரேஸ் + அங்கே சிரிப்பவர்கள் ..பாடல் + சைக்கிளில் இருந்தாவாறே போடும் சண்டை காட்சி http://i60.tinypic.com/30krr5f.jpg ....எம்ஜிஆர் ரசிகர்களும் மக்களும் பரவசமடைந்து
படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடினார்கள் .
மேஜர் சுந்தரராஜனுக்கு இந்த படத்தில் கிடைத்த கைதட்டல்கள் , வரவேற்பு வேறு எந்த நடிகர்கள் நடித்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று அவரே பெருமையுடன் கூறினார் .
இனி தேவி பாரடைஸ் சாதனை
முதல் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர்ந்து 163 காட்சிகள் நிறைந்து ஓடி முடிய
217 காட்சிகள் அரங்கு நிறைந்து 142 நாட்களில் வசூலில் ரூ 9 லட்சம் பெற்று ALL TIME RECORD
புரிந்தது .
ரிக்ஷாக்காரன் படத்தை தயாரித்த திரு ஆர்.எம் வீரப்பன் எம்ஜிஆரின் புகழை விண் முட்ட செய்தார் .இந்திய அரசாங்கமும் பாரத் -எம்ஜிஆர் என்று பட்டம் வழங்கி பெருமை சேர்த்தார்கள் .
ரிக்ஷாக்காரனின் சாதனைகளை , எம்ஜிஆர் நடிப்பை கண்டு உலகமே வியந்து பாராட்டியது

ainefal
28th May 2015, 03:46 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/28th%20May%202015_zpso76hv6ff.jpg

http://dinaethal.epapr.in/509040/Dinaethal-Chennai/28.05.2015#page/16/1

Russellzlc
28th May 2015, 04:37 PM
காவிரியை கமண்டலத்தில் அடக்கிய குறுமுனி அகத்தியர் போலே, நற்பண்புகளையும் உயர் குணங்களையும் தன்னுள் அடக்கியிருக்கும் பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th May 2015, 04:43 PM
அனைவருக்கும் வணக்கம்.

கடுமையான பணிகள், வெளியூர் பயணம் காரணமாக சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. தலைவர் நடித்த ரிக்க்ஷாக்காரன் படத்தின் 45 வது ஆண்டு நாளை தொடக்கம். குமார் சார் கூறியுள்ளபடி சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் 142 நாட்களில் ரூ.9 லட்சம் வசூல் செய்த வசூல் சக்கரவர்த்தியின், இன்று பார்த்தாலும் புதுப்படம் போலவே இருக்கும் ரிக்க்ஷாக்காரன் படத்தைப் பற்றிய எனது கருத்துக்களை முடிந்தால் இன்றோ அல்லது நாளையோ பதிவிடுகிறேன்.

குமார் சார், உங்களது ரிக்க்ஷாக்காரன் மலரும் நினைவுகள் சூப்பர். உங்கள் எழுத்து எங்களை அந்தக் காலத்துக்கே கொண்டு சென்று விட்டது.

இணையத்தில் இருந்து எடுத்து எஸ்.வி.சார் பதிவிட்ட பதிவுகளும் அருமை.

தந்தையை இழந்த துயரத்தில் இருந்து மன உறுதியுடன் மீண்டு, தலைவருக்கு மீண்டும் புகழ் மாலை சூட்ட வந்திருக்கும் சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
28th May 2015, 06:33 PM
திரு ராகவேந்திரன்
அவர்களுக்கு
இனிய பிறந்த
நன்னாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

ujeetotei
28th May 2015, 06:33 PM
I first watched Rickshawkaran in VHS way back in May 1990.

ujeetotei
28th May 2015, 06:35 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_51days_zpse053c15e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_51days_zpse053c15e.jpg.html)

ujeetotei
28th May 2015, 06:35 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_51_zps63792f28.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_51_zps63792f28.jpg.html)

ujeetotei
28th May 2015, 06:37 PM
My father had watched the Rickshaw race shooting, I remember only that part as I was not a Puratchi Thalaivar fan those days.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_100_zps76ea74f5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_100_zps76ea74f5.jpg.html)

ujeetotei
28th May 2015, 06:38 PM
Happy returns of the day Raghavendra Sir.

RAGHAVENDRA
28th May 2015, 08:13 PM
பிறந்தநாள் வாழ்த்துக்களில் தங்கள் அன்பைப் பொழிந்த அன்பு உள்ளங்கள்,
நெய்வேலி வாசுதேவன், பெங்களூர் பாலகிருஷ்ணன் சுந்தரபாண்டியன், சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், முத்தையன் அம்மு, ரவிகிரண் சூர்யா,
பார்த்தசாரதி, கலைவேந்தன், வரதகுமார் சுந்தரம், ரவிச்சந்திரன், எம்ஜிஆர் ரூப் கண்ணன், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறையருளால் தாங்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்.

Richardsof
28th May 2015, 08:20 PM
இனிய நண்பர திரு குமார் சார்

தங்களின் மலரும் நினைவுகள் - புதுமையாக இருந்தது .நானும் முதல் நாள் சென்னை - தேவிபாரடைஸ் அரங்கில்
சிறப்பு காட்சியை கண்டு மகிழ்ந்தேன் .அப்போது சைதையில் இயங்கி வந்த நம்நாடு எம்ஜிஆர் மன்றம் மூலம் ரூ 10
சிறப்பு கட்டணத்தில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது .மக்கள் திலகத்துடன் ரசிகர்கள் பட்டாளத்துடன் ரிக்ஷாக்காரனை பார்த்தது என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பாக்கியம் . மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பு, எழிலான தோற்றம் ,சாகச சண்டை காட்சிகள் , இனிய பிரமாண்ட பாடல்கள் ,ஆர்.கே சண்முகத்தின் துடிப்பான உரையாடல்கள் ,மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் , ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு, இயக்குனர் கிருஷ்ணன் அவர்களின் சிறந்த இயக்கம் . திரை உலகில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது .
மக்கள் திலகம் சிறந்த நடிகருக்கான பாரத் விருது
வசூலில் பிரமாண்டம்
காலத்தால் அழியாத வெற்றி காவியம் .

ainefal
28th May 2015, 09:08 PM
https://www.youtube.com/watch?v=ODaN7g0-0DU

ainefal
28th May 2015, 09:10 PM
https://www.youtube.com/watch?v=fCFARzYCEWI

ainefal
28th May 2015, 09:12 PM
https://www.youtube.com/watch?v=ysd0hg0KUJE

ainefal
28th May 2015, 09:13 PM
https://www.youtube.com/watch?v=q6E8rZXX1F8

Russellzlc
28th May 2015, 09:24 PM
http://i59.tinypic.com/beyr8w.jpg

அடக்கத்தின் எவரெஸ்ட்

ஏற்கனவே சொன்னபடி, இன்று ரிக்க்ஷாக்காரன் படத்தைப் பற்றி எழுத முடியவில்லை. நாளை எழுதுகிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக பாரத் விருது கிடைத்தது பற்றி காஷ்மீர் வானொலிக்கு தலைவர் அளித்த பேட்டியை மட்டும் இன்று குறிப்பிடுகிறேன்.

1972ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியன்று 1971-ம் ஆண்டில் ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான ‘பாரத்’ விருது அறிவிக்கப்பட்டது. இதுவே மிக தாமதமாக கிடைத்த விருது. ஏற்கனவே, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், நாளை நமதே படத்தில் ‘‘நான் நல்லோர்கள் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு செல்வாக்கை பெறுகின்றவன்’’ என்று தலைவர் பாடுவது போல, மக்களின் பாராட்டு, ஆதரவு ஆகியவற்றையே உயரிய விருதாக கருதும் தலைவர், இந்த விருதை எதிர்பார்த்தவர் அல்ல. பட்டங்களுக்கோ, பதவிகளுக்கோ அவர் என்றுமே ஆசைப்பட்டதில்லை.

பாரத் விருது அறிவிக்கப்பட்டபோது, இதயவீணை படப்பிடிப்புக்காக தலைவர் காஷ்மீரில் இருந்தார். காஷ்மீர் வானொலி அவரை பேட்டி கண்டது. அதில் முக்கியமாக பாரத் விருது பற்றி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியையும் அதற்கு தலைவர் அளித்த பதிலையும் அப்படியே கீழே தருகிறேன்.

கேள்வி: பாரத் பட்டம் அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

தலைவர் பதில்: நான் இதை எதிர்ப்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் நான் இருந்த காரணத்தால் அதை நம்புவதற்கே சிறிது நேரம் ஆகியது.

எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போய்விடுமானால், அதை தாங்கிக் கொள்ள இதயத்திற்கும் போதுமான வலிவு இல்லாமல் போய்விடுமானால், அது பெரும் ஏமாற்றமாகத்தான் முடியும். அதே சமயம் எதிர்பாராத ஒன்று கிடைத்தால் அது மனத்தை நிரப்பி பெரும் மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் அதுவே பெரும் அதிர்ச்சியாகவும் அமைந்து விடும்.

........ தலைவர் சொல்வதை பார்த்தீர்களா? இந்தப் பண்பும் பணிவும் அடக்கமும்தான் அவரை எவரும் எட்டாத உயரத்துக்கு எவரெஸ்டாக உயர்த்தின.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
29th May 2015, 12:09 AM
Dhina Ithazh 28/05/15

http://i59.tinypic.com/262wlxe.jpg
http://i58.tinypic.com/2eulibs.jpg
http://i60.tinypic.com/2em25ck.jpg
http://i58.tinypic.com/144b96r.jpg
http://i60.tinypic.com/rc31mp.jpg

fidowag
29th May 2015, 12:13 AM
http://i62.tinypic.com/e03fhe.jpg
http://i62.tinypic.com/mbr2mq.jpg
http://i62.tinypic.com/ibxs84.jpg
http://i62.tinypic.com/mrd450.jpg
http://i58.tinypic.com/2w49zqv.jpg

fidowag
29th May 2015, 12:18 AM
http://i60.tinypic.com/sq4j6o.jpg
http://i57.tinypic.com/2wheelw.jpg

Russelldvt
29th May 2015, 11:28 AM
http://i62.tinypic.com/2rr13x3.jpg

Russelldvt
29th May 2015, 11:29 AM
http://i58.tinypic.com/33upvkj.jpg

Russelldvt
29th May 2015, 11:30 AM
http://i62.tinypic.com/35k60k7.jpg

Russelldvt
29th May 2015, 11:31 AM
http://i58.tinypic.com/2s1m648.jpg

Russelldvt
29th May 2015, 11:31 AM
http://i59.tinypic.com/2v3t2k9.jpg

Russelldvt
29th May 2015, 11:32 AM
http://i60.tinypic.com/do4goo.jpg

Russelldvt
29th May 2015, 11:38 AM
http://i57.tinypic.com/10h9lc2.jpg

Russelldvt
29th May 2015, 11:39 AM
http://i62.tinypic.com/23t2p3b.jpg

Russelldvt
29th May 2015, 11:40 AM
http://i61.tinypic.com/2469hzl.jpg

Russelldvt
29th May 2015, 11:41 AM
http://i62.tinypic.com/2u60228.jpg

Russelldvt
29th May 2015, 11:41 AM
http://i58.tinypic.com/2czohnd.jpg

Russelldvt
29th May 2015, 11:42 AM
http://i60.tinypic.com/149tq2f.jpg

Russelldvt
29th May 2015, 11:43 AM
http://i60.tinypic.com/5mh6gx.jpg

Russelldvt
29th May 2015, 11:43 AM
http://i57.tinypic.com/w9gr5s.jpg

Russelldvt
29th May 2015, 11:44 AM
http://i59.tinypic.com/qsnk3c.jpg

Russelldvt
29th May 2015, 11:44 AM
http://i59.tinypic.com/259e3on.jpg

Russelldvt
29th May 2015, 11:45 AM
http://i61.tinypic.com/32zpg1j.jpg

Russelldvt
29th May 2015, 11:46 AM
http://i62.tinypic.com/2zimyq9.jpg

Russelldvt
29th May 2015, 11:46 AM
http://i59.tinypic.com/w2iteu.jpg

Russelldvt
29th May 2015, 11:49 AM
http://i59.tinypic.com/2dj6q6c.jpg

http://i60.tinypic.com/oriexv.jpg

http://i57.tinypic.com/2qurg3b.jpg

http://i62.tinypic.com/qqscpg.jpg

Russelldvt
29th May 2015, 11:51 AM
http://i62.tinypic.com/5brbie.jpg

Russelldvt
29th May 2015, 11:53 AM
http://i62.tinypic.com/w7cyvm.jpg

Russelldvt
29th May 2015, 11:54 AM
http://i60.tinypic.com/8y9k5i.jpg

Russelldvt
29th May 2015, 11:54 AM
http://i59.tinypic.com/2pov6tf.jpg

Russelldvt
29th May 2015, 11:55 AM
http://i59.tinypic.com/k2fr82.jpg

Russelldvt
29th May 2015, 11:55 AM
http://i57.tinypic.com/2lcy0ew.jpg

Russelldvt
29th May 2015, 11:56 AM
http://i61.tinypic.com/111mtjm.jpg

Russelldvt
29th May 2015, 11:57 AM
http://i61.tinypic.com/2mw9te1.jpg

Russelldvt
29th May 2015, 11:57 AM
http://i61.tinypic.com/2e0liec.jpg

Russelldvt
29th May 2015, 11:58 AM
http://i57.tinypic.com/2ivy440.jpg

Russelldvt
29th May 2015, 11:58 AM
http://i62.tinypic.com/6sck5v.jpg

Russelldvt
29th May 2015, 11:59 AM
http://i62.tinypic.com/2z9lfk3.jpg

Russelldvt
29th May 2015, 12:00 PM
http://i59.tinypic.com/2u41niu.jpg

Russelldvt
29th May 2015, 12:00 PM
http://i60.tinypic.com/1428z0l.jpg

Russelldvt
29th May 2015, 12:01 PM
http://i60.tinypic.com/21deyrs.jpg

Russelldvt
29th May 2015, 12:02 PM
http://i62.tinypic.com/6olq9i.jpg

Russelldvt
29th May 2015, 12:02 PM
http://i57.tinypic.com/ay6d1g.jpg

Russelldvt
29th May 2015, 12:03 PM
http://i60.tinypic.com/205cwvb.jpg

Russelldvt
29th May 2015, 12:04 PM
http://i60.tinypic.com/2ltfq0j.jpg

Russelldvt
29th May 2015, 12:06 PM
http://i62.tinypic.com/2rnzw47.jpg

http://i57.tinypic.com/255s5ll.jpg

http://i58.tinypic.com/ofwy78.jpg

http://i57.tinypic.com/2qwdehd.jpg

Russelldvt
29th May 2015, 12:07 PM
http://i57.tinypic.com/30vzxfk.jpg

Russelldvt
29th May 2015, 12:09 PM
http://i60.tinypic.com/2lbmhav.jpg

Russelldvt
29th May 2015, 12:10 PM
http://i58.tinypic.com/vq4206.jpg

Russellrqe
29th May 2015, 12:38 PM
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் .

ஒளிவிளக்கு - மனோகருடன் கார் ஷெட்டில் மோதும் காட்சி .கள்ளபார்ட் நடராஜன் ,மற்றும் நடராஜன் சண்டை காட்சிகள் .
அடிமைப்பெண் - மனோகர் மற்றும் ஜஸ்டினுடன் மோதும் காட்சிகள் .
நம்நாடு - கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஜஸ்டின் மற்றும் ரங்காராவ் -அசோகன் - தங்கவேலு கன்னையா - ராமதாசுடன் மோதும் காட்சிகள்
மாட்டுக்கார வேலன் - கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
என் அண்ணன் - ஜஸ்டின் சண்டை காட்சி
தேடிவந்த மாப்பிள்ளை - ஜஸ்டின் சண்டை காட்சி
எங்கள் தங்கம் - கிளைமாக்ஸ் சண்டை காட்சி
குமரி கோட்டம் - ஜஸ்டின் மற்றும் மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள்
ரிக்ஷாக்காரன் - சைக்கிள் ரிக்ஷா , மனோகர் , ஜஸ்டின் மற்றும் க்ரூப் சண்டை காட்சிகள் ..
நீரும் நெருப்பும் - மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சூப்பர் சண்டை காட்சி
ஒரு தாய் மக்கள் - நம்பியாருடன் மோதும் சண்டை காட்சி .
தொடரும் .....

Russellrqe
29th May 2015, 01:03 PM
MY FAVORITE MAKKAL THILAGAM STILL
http://i58.tinypic.com/2v1oh3p.jpg

Russellrqe
29th May 2015, 01:32 PM
http://i61.tinypic.com/o6wxtw.jpg

ainefal
29th May 2015, 01:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/29th%20May%202015_zpsluuzr8lz.jpg


http://dinaethal.epapr.in/509765/Dinaethal-Chennai/29.05.15#page/13/1

ainefal
29th May 2015, 02:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13gk_zps4t63k1of.jpg


http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13gk1_zpsovjwm8if.jpg



http://dinaethal.epapr.in/498188/Dinaethal-Chennai/13.05.15#page/9/1

Russellrqe
29th May 2015, 03:00 PM
முத்தையன் சார்
உங்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை . தாங்கள் பதிவிடும் ஸ்டில்ஸ் எல்லாமே நேரில் பார்க்கின்ற உணர்வை தருகிறது .உங்கள் உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும் நீங்கள் பதிவிடவுள்ள 5000 பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .திலகங்கள் ஆசீர்வாதம் தங்களுக்கு எப்போதும் உண்டு .

Russellwzf
29th May 2015, 09:40 PM
http://i60.tinypic.com/2nq408n.jpg

oygateedat
29th May 2015, 09:40 PM
http://s13.postimg.org/tjtduphvr/fddd.jpg (http://postimage.org/)

Russellwzf
29th May 2015, 09:41 PM
http://i58.tinypic.com/ev6eea.jpg

Russellwzf
29th May 2015, 09:41 PM
http://i59.tinypic.com/2ut3kp1.jpg

Russellwzf
29th May 2015, 09:42 PM
courtesy : Facebook
http://i59.tinypic.com/1689ypt.jpg

Russellwzf
29th May 2015, 09:42 PM
http://i62.tinypic.com/15evls0.jpg

oygateedat
29th May 2015, 09:51 PM
http://s13.postimg.org/js9jrehfr/vvvf.jpg (http://postimage.org/)

oygateedat
29th May 2015, 10:04 PM
http://s28.postimg.org/4bd3l03j1/vdddd.jpg (http://postimage.org/)

oygateedat
29th May 2015, 10:20 PM
http://s2.postimg.org/el87s2jeh/download.png (http://postimage.org/)

Russellwzf
29th May 2015, 10:50 PM
http://i60.tinypic.com/2r616b7.jpg

Russellwzf
29th May 2015, 11:40 PM
Rare & unseen pictures of Makkal Thilagam with V.N.Chidambaram (the proprietor of Kamala Theater).
http://i58.tinypic.com/10hvfq0.jpg

Russellwzf
29th May 2015, 11:42 PM
http://i60.tinypic.com/25zo3yd.jpg

Russellwzf
29th May 2015, 11:42 PM
http://i62.tinypic.com/2uz5oic.jpg

Russellwzf
29th May 2015, 11:44 PM
http://i62.tinypic.com/23jooyb.jpg

fidowag
29th May 2015, 11:55 PM
Dhina Ithazh 29/05/15

http://i60.tinypic.com/2hfqoth.jpg
http://i57.tinypic.com/5jwwo1.jpg
http://i57.tinypic.com/24wui60.jpg
http://i58.tinypic.com/erd5wm.jpg
http://i60.tinypic.com/2jaarrm.jpg

fidowag
29th May 2015, 11:59 PM
http://i61.tinypic.com/v5ct9k.jpg
http://i57.tinypic.com/2wrdopj.jpg
http://i62.tinypic.com/2vmec1w.jpg

fidowag
30th May 2015, 12:01 AM
http://i60.tinypic.com/11747cg.jpg
http://i59.tinypic.com/34pz489.jpg

fidowag
30th May 2015, 12:54 AM
சென்னை சரவணாவில் 29/05/15 முதல் நான் ஏன் பிறந்தேன் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் http://i61.tinypic.com/14dddhw.jpg

தகவல் உதவி ஓட்டேரி பாண்டியன்

mgrbaskaran
30th May 2015, 04:00 AM
17.1.2016
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/46_2-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/46_2-2-1.jpg.html)

மக்கள் திலகம் எம்ஜிஆர் 100வது ஆண்டு விழா பிரமாண்ட துவக்கம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூறாவது ஆண்டு சிறப்பு மலர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு விழாக்கள் , பட்டி மன்றம் , நிகழ்வுகள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அரசியல் , சினிமா , மனித நேயம் பற்றிய தொகுப்புகள்.
உலகளவில் எம்ஜிஆர் -100 விழா ஏற்பாடுகள் .
தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் வெளியிடுதல்.
எம்ஜிஆர் 100 -டாக்குமெண்டரி வெளியிடுதல் .
பல சிறப்பு நிகழ்சிகள் மக்கள் திலகத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு விரைவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் செய்வார்களா ?
மக்கள் திலகம் எம்ஜிஆர் 100 விழா - நண்பர்கள் தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் .
இன்னும் 249 நாட்களே உள்ளது .

super .................

hopefully Mgr fans can organise this

Richardsof
30th May 2015, 07:18 AM
மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' . 31.5.1952

இன்று 63 ஆண்டுகள் நிறைவு தினம் .

ராஜகுமாரி படம் தொடர்ந்து ராஜாராணி கதையம்சம் படங்களில் நடித்த மக்கள் திலகம் சமூக கதை யான
என்தங்கை படத்தில் பாசமிகு அண்ணனாக வாழ்ந்து காட்டினார் .அமைதியான , உருக்கமான ,யதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை வென்றார் .மறக்க முடியாத காவியம் .

Richardsof
30th May 2015, 07:22 AM
courtesy : Facebook
http://i59.tinypic.com/1689ypt.jpg

very nice still. thanks sathya .

Russellail
30th May 2015, 01:20 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உரைக்கும் முக்கிய சாராம்சம்/ கோட்பாடு / தத்துவம் எல்லாமே கடமை என்ற கருப்பொருள் ஆகும் / வழிதான் / வாழ்க்கைக்கு உரித்தான உலகில் எல்லா ஜீவன்களும் கடைபிடிக்க வேண்டிய நிமித்தம் / நியதி ஒன்றேதான், இறைவனை அடையும் சிறந்த நெறிமுறை. இதனையேதான் நமது மக்கள் திலகம் தன் வாழ்க்கையில் கடைபிடித்து வந்துள்ளார். ஒரு ஜீவன் பிறந்து நல்லவைகளை நினைத்து, நல்லவைகளை பேசியும், நல்லவைகளை செய்தும், நல்லவைகளையே நாடி, தனக்கும், தன் குடும்பத்திற்கும், மனித குலத்திற்கும், நாட்டிற்கும் எந்த ஜீவன் நல்லவைகளை செய்கிறதோ அந்த ஜீவன் உத்தம ஜீவன் / உத்தம கொள்கையாகும். அதாவது, கடமைகளை செய்வதில் பற்றுதலையும், பலனையும் தியாகம் செய்து வருபவன் உத்தமன் ஆவான். அது சாத்வீக தியாகம் என்று கருதப்படும். இந்த ஜீவனுக்கு, நாம் செய்ய வேண்டிய கடமை நல்ல எண்ணம், நல்ல உடல்நிலை பேணுதல், நல்லவைகளை செய்தல், இந்த உடலை எந்த தீய பழக்கத்திற்கும் ஆட்படுத்தாமல் பேணி காத்தல். அதன்பிறகு நம் குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், நல்லவைகள் சொல்லி, நன்மைகளை செய்து வருதல். அந்த ஜீவன் ஒன்றேதான் இறைவன் திருவடியை சென்று அடையும். இதைதான் மக்கள் திலகம் தன் வாழ்நாளில் கடைபிடித்தார். திரை உலகத்திலும், சொந்த வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகத்தில் வாழும், அணைத்து ஜீவன்களுக்கும் ஒரு உத்தம தலைவராய் வாழ்ந்தார்.

கடமை என்ற சொல்லினை எவ்வாறு தன்னுடைய திரை காவியங்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று இதோ பாருங்கள்


http://i60.tinypic.com/2nurdl5.jpg

1.
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

2. ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்.

3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

4. உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

5. மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்

6. பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

7. கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

8. போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் .

9. கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

10. நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்

http://i62.tinypic.com/33tjhpv.jpg

ainefal
30th May 2015, 01:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/30th%20May%202015_zpsrnko05pw.jpg

http://dinaethal.epapr.in/509961/Dinaethal-Chennai/29.05.2015#page/11/1

Russellrqe
30th May 2015, 02:00 PM
கடமை - மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகள் -அருமையான பதிவு நன்றி தெனாலி ராஜன் .
சத்யாவின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் எல்லாமே ஜொலிக்கிறது .
என்தங்கை - 63வது ஆண்டு நினைவூட்டலுக்கு நன்றி வினோத் சார் .

Russellrqe
30th May 2015, 02:04 PM
http://s28.postimg.org/4bd3l03j1/vdddd.jpg (http://postimage.org/)
super design. Makkal thilagam MGR looks very handsome. Thanks Ravichandran sir

Russellrqe
30th May 2015, 02:27 PM
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் .
சங்கே முழங்கு - கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
நல்ல நேரம் - சின்னப்பா தேவர் மற்றும் ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சி .
ராமன் தேடிய சீதை - அசோகனுடன் மோதும் காட்சி .
நான் ஏன் பிறந்தேன் - ஓட்டலில் நம்பியாருடன் மோதும் காட்சி .
அன்னமிட்ட கை - கம்பு சண்டை
இதய வீணை - மனோகருடன் மோதும் காட்சி .
உலகம் சுற்றும் வாலிபன் - மனோகர் - ஜஸ்டின் - அசோகன் - ஸ்கேடிங்
4 சண்டை காட்சிகள் .
நேற்று இன்று நாளை - நம்பியாருடன் மோதும் சண்டை காட்சி .
உரிமைக்குரல் - கிளைமாக்ஸ் சண்டை காட்சி
சிரித்து வாழ வேண்டும் - ஜஸ்டின் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
நினைத்ததை முடிப்பவன் - மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் காட்சி .
நாளை நமதே - க்ளைமாக்ஸ் சண்டை காட்சி .
இதயக்கனி - ஜஸ்டின் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
பல்லாண்டு வாழ்க - நம்பியார் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி
நீதிக்கு தலை வணங்கு - ராமதாசுடன் மோதும் காட்சி .
உழைக்கும் கரங்கள் - மான் கொம்பு சண்டை காட்சி .
மீனவ நண்பன் - நம்பியாருடன் மோதும் காட்சி .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - பி .எஸ். வீரப்பா , நம்பியார் , ஜஸ்டின் மூன்று சண்டை காட்சிகள் .

Russellrqe
30th May 2015, 03:02 PM
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி நிழற் படங்கள் .

http://i61.tinypic.com/a9trw4.jpg

Russellrqe
30th May 2015, 03:04 PM
http://i60.tinypic.com/k1qk2p.jpg

Russellrqe
30th May 2015, 03:05 PM
http://i57.tinypic.com/jgnod0.jpg

Russellrqe
30th May 2015, 03:06 PM
http://i57.tinypic.com/24ybckn.jpg

Russellrqe
30th May 2015, 03:07 PM
http://i57.tinypic.com/vpj4t2.png

Richardsof
30th May 2015, 07:37 PM
இனிய நண்பர் திரு குமார் சார்
உங்களுக்கு [எங்களுக்கும்] பிடித்த மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் லிஸ்ட் அருமை ..
திரு தெனாலி அவர்களின் கவிதை - இனிமை
திரு ரவிச்சந்திரன் வழங்கிய மக்கள் திலகம் ஸ்டில் - புதுமை

Richardsof
30th May 2015, 08:00 PM
MAKKAL THILAGAM SUPER DANCE SCENE . OLIVILAKKU . MELLISAI MANNAR MSV SUPERB MUSIC.
https://youtu.be/E9gFrOlgC9E

Russellisf
30th May 2015, 09:57 PM
" மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்." இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.
அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார். .
இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.
- திரு காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து

Russellisf
30th May 2015, 09:58 PM
நான் கண்ட தலைவன் 1985
என் சிறு வயதில் எங்க வீட்டில் தலைவரின் புகைப்படம் நிறைந்து இருக்கும் அதில் இருந்து எப்படியும் தலைவரை பார் க்க வேண்டும் என்ற ஆவல் ஆசை எனக்கு இருந்தது
எனக்கு இதய தெய்வத்தை கான வேண்டும் அதற்க்காக என் தந்தையுடன் நானும் எனது அண்ணன் எனது அத்தான் முவரும் சென்னை சென்றோம்
என் தந்தை சுற்றி பார்த்து விட்டு வாங்கள் என்றார் நான் தலைவரை தான் பாக்க வேண்டும் என்றேன்
என் தந்தையின் உடன் இருப்பவர் சட்டமன்றத்திற்க்கு கூட்டி சென்றார் காலரில் அமர்ந்து காத்து கொன்டு இருந்தேன் முதலில் மாண்புமிகு ப உ சன் முகம் வந்தார் அடுத்து நாவலர் வரும் போது அவை உறுப்பினர் எழுந்து நின்றனர் நானும் தலைவர் வந்து விட்டார் என்று கை தட்டினேன் அருகில் இருந்த என் அண்ணன் இல்லை என்றார்
சரி தலைவர் வரும் வரை காத்து இருந்தேன் அவை நடந்தது மக்கள் திலகம் வரவில்லை எனக்கு ஏமாற்றம் தான் பார்வை நேரம் முடிந்து விட்டது
மிகுந்த வருத்தம்
மாலை 5மணி இருக்கும் என் தந்தை கிளம்புங்கள் என்றார் தலைவரை பார்க்க கார் வந்தது ராமனின் அவதாரம் தலைவர் என்றால் தலைவனின தோட்டம் ராமா வர தோட்டம் சென்றோம் என் தேடல் தலைவர் பற்றியே இருந்தது
7மணி அளவில் பெரியவர் ஆர் எம் வி வந்தார் அடுத்து நான் தேடிய தலைவன் வந்தார் தெய்வத்தை கண்டது போல் இருந்தது உணவு உண்ட பிறகு புகைப்படம் எடுக்கபட்டது என்னை எனது தந்தை தங்க தலைவரிடத்தில் அறிமுகம் செய்தார் தலைவர் நான் பெயர் சூட்டிவன் தானே என்றார் இல்லை இரண்டாவது மகன் என்றார் 9ஆண்டுகளுக்கு முன் எனது அண்ணனுக்கு பெயர் சூட்டிய தை நிைவைு படுத்தினார்எனது அண்ணன் நான் எனது அத்தான் முவரும் புகைப்படம் எடுததோம் அது காண வில்லை தலைவரை பார்த்த நாபகம் மட்டும் மறையவில்லை
இந்த புகைப்படம் மட்டும் என் இல்லதை இன்றும் அலங்கரித்து கொண்டுள்ளது

ainefal
30th May 2015, 10:53 PM
https://www.youtube.com/watch?v=2rouBncyvlk

Richardsof
31st May 2015, 06:09 AM
எம்ஜிஆர் பாடல்கள் என்றென்றும் ...

உற்சாகம்
நேர்மறை சிந்தனை
எளிமையான வரிகள்
சமூக சீர் திருத்த கருத்துக்கள்
இனிமையான இசை
மனதில் ஊடுருவும் எம்ஜிஆர் பிம்பம
நினைவில் நிலைத்து நிற்கும் காட்சிகள் .

இப்படி பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம் . என்னதான் உயர்கல்வி பெற்று , உயர்ந்த இடத்தில இருந்தாலும்
வயது ஏறிக்கொண்டே போனாலும் ,,இயற்கை குணங்கள் ( ஆத்திரம் , வன்மன் , கோபம் , எரிச்சல் ,தூண்டுதல் } கொண்டோர்களை மக்கள் திலகம் தன்னுடைய பாட்டின் மூலம் அறிவுரை கூறியுள்ளார் . திருந்துபவர்கள் உணர்வார்கள் .திருந்தாத உள்ளங்கள் ?
கடவுள் செய்த பாவம் .....

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................

Russellisf
31st May 2015, 06:26 AM
தலைவரின் தனிப்பெரும் சாதனை
தலைவர் ஏழை மாணவர்கள் மீது தனி பற்று உடையவர் 1980 களில் கல்லூரில் பணகாரர் மட்டும் சேர்ந்து படிக்கும் காலம் அது தலைவரின் தனி பெரும் முயற்ச்சி போக்குவரத்து தொழிலளர் வீட்டு பிள்ளைகள் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு அதற்க்கு மேல் இளநிலை முது நிலை இவை களில் தான் சேர்வர்கள் ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகுவது சிரமம் அதனை போக்க என்ன?வழி என்று கவலை நம் காவியத்தலைவர்க்கு
தலைவர் அமைத்த பெருந்துறை போக்கு வரத்து தொழிலாளர் கல்லூரி இது தான் ஒரு பஸ்♦ நடததுனர் அல்லது ஒட்டுனர் வீட்டுபிள்ளை மருத்துவர் பொறியாளர் ஆகலாம் என்ற நிலை வந்து இக்கல்லூரி இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் செய்ய சாதனை
போக்கு வரத்து தொழிலாளர் அவரின் பிள்ளைய ♥மருத்துவரகவும ♥இன்ஞ்சினியராகவு @50% இடஒதுக்கட்டில் படிக்கலம் தொழிளாலர் வீட்டு மகனும் உயர் படிப்பு மருததுவராக இன்ஞ்சினியராக ஆகலாம் என்ற நிலை அடைய வழி செய்தார் அவர்கள் தொழிற் கல்வி கற்பிக்க பெருந்துறை அரசு பொறியல் மற்றும் மருத்துவ கலலூரி அமைத்து
ஏழையின் பிள்ளை கல்வி சிறப்பை அடைய செய்தவர் நம் பொன்மனச்செம்மல் அண்ணாவின்
இதயகனி ன் வரலாற்று சாதனை

oygateedat
31st May 2015, 09:58 AM
http://s11.postimg.org/kvhmglqur/image.jpg (http://postimage.org/)

Russellrqe
31st May 2015, 11:03 AM
1977 சட்டசபை தேர்தலில் சென்னை நகரில் 14 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே இடம்ராதாகிருஷ்ணா நகர் .வெற்றி பெற்றவர் நடிகர் ஐசரி வேலன் .மற்ற 13 தொகுதிகள் திமுகவின்கோட்டையாக இருந்தது .பின்னர் படிப்படியாக வெற்றிகள் பெற்று இன்றைய தினம் சென்னை நகரமே அதிமுகவின் கோட்டையாக மாறி இருப்பதன் மூலம் மக்கள் திலகத்தின் இயக்கம் மற்றும் இரட்டை இலை . மக்கள் திலகத்தின் புகழ் என்றென்றும் மாபெரும் சக்தியாக நிலைத்து விட்டது .

ainefal
31st May 2015, 02:03 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/31st%20May%202015_zpsb6y2je1g.jpg

http://dinaethal.epapr.in/511268/Dinaethal-Chennai/31.05.2015#page/13/1

Russellzlc
31st May 2015, 02:58 PM
http://i62.tinypic.com/2zimyq9.jpg

திரு.கோபால்,

நீங்கள் ‘கலை’ என்று குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை கூறுவது என்னைத்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களது குற்றச்சாட்டு அர்த்தமற்றது, அபத்தமானது, கற்பனையானது. கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்கள் கற்பனையைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் ராகவேந்திரா சாரை அவரது பிறந்த நாளுக்காக அவரது நற்குணத்தை குறிப்பிட்டு வாழ்த்தினேன். அது உங்களுக்குப் பொறுக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால்தான் ராகவேந்திரா சாரை நீங்கள் குறிப்பிடும்போது மிரட்டுகிறார் என்றும், அடைப்புகுறிக்குள் பண்பு சிகரம் என்றும் கிண்டலடிப்பதிலிருந்தே புரிகிறது. உங்களைக் கூட கடந்த வாரம் திருமண நாளுக்காக வாழ்த்தினேன். உங்களை மட்டுமே வாழ்த்த வேண்டும். உங்கள் எழுத்துக்களை மட்டுமே புகழ வேண்டும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?

‘கலை’யை ரசிக்கலாம், அதன் மீது பற்று இருக்கலாம். வாசு சார் கூறியது போல கலைப் பைத்தியமாக மாறிவிடக் கூடாது. அப்புறம் எதையும் ரசிக்க முடியாது. நல்ல ரசிகரை இழக்க நான் விரும்பவில்லை. ஏன் இப்படி என் மீது மூர்க்கத்தனமாக, சண்டை போடும் மனோநிலையில் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, பவுராணிகர்கள் பாஷையில் சொன்னால் என் ஜாதகம் போலும். ஆனாலும், ஒரு மகிழ்ச்சி. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் சாமானியனான என்னை நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களே?

‘நாக்கில் தேனையும் உள்ளே விஷத்தையும் வைத்துக் கொண்டு’ என்று ஏற்கனவே என்னைப் பற்றி குறிப்பிட்டீர்கள். இப்போதும் சொல்லியிருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகள், ரசனை மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக மற்றவர்களை வெறுக்கும் பழக்கமோ அல்லது கடுமையாக பேசும் பழக்கமோ எனக்கில்லை. எல்லாரிடமும்.... குறிப்பாக தீய குணமும் பொறாமையும் வயிற்றெரிச்சலும் கொண்டோரிடம் கூட அன்போடு பழகுபவன் நான்.

நானே கேட்க வேண்டும் என்றிருந்தேன்....உங்கள் மூத்த மகனின் திருமணம் குறித்து சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். திருமண ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போகிறது? நீங்கள் பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் அதிகம் வேலையிருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீர்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 03:03 PM
அனைவருக்கும் வணக்கம்.

ரிக்க்ஷாக்காரன் படத்தை பற்றிய எனது கருத்துக்களை வெள்ளிக்கிழமை எழுதுவதாக கூறியிருந்தேன். பணிச்சுமைகளால் 2 நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும். இன்று பதிவிடுகிறேன். வழக்கமாக நமது திரியை முழுமையாக படித்து விட்டு எல்லாரையும் பாராட்டுவேன். ஆனால், பணிகள் காரணமாக படிக்கக் கூட முடியவில்லை.இன்று முழுமையாக படித்துவிடுகிறேன். எல்லாருமே தலைவருக்கு சிறப்பாக புகழ் மாலை சூட்டுவீர்கள் என்று தெரியும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
31st May 2015, 04:29 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , விரைவில் வெளியாகிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு "


http://i60.tinypic.com/2r5x46g.jpg

தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
31st May 2015, 04:35 PM
சென்னை சரவணாவில் 29/05/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i58.tinypic.com/2vb0ra8.jpg

fidowag
31st May 2015, 04:57 PM
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
" எங்கள் தங்கம் " ஒளிபரப்பாகியது .
http://i57.tinypic.com/24lt2s5.jpg

fidowag
31st May 2015, 04:58 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அளிக்கும் " பெரிய இடத்து பெண் " ஒளிபரப்பாக உள்ளது.

http://i59.tinypic.com/2dv5t0g.jpg

Russellzlc
31st May 2015, 05:28 PM
http://i59.tinypic.com/2dj6q6c.jpg

http://i60.tinypic.com/oriexv.jpg

http://i57.tinypic.com/2qurg3b.jpg

http://i62.tinypic.com/qqscpg.jpg

திரு.முத்தையன்,

அவசர போலீஸ் படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி இது. தனது தங்கை வாழ்வை சீரழித்த நம்பியாரை தலைவர் தனது வீட்டுக்கு கூட்டி வருவார். அங்கு தலைவரின் தங்கையை பார்த்து விட்டு நம்பியார் அதிர்ச்சி அடைந்து நழுவப் பார்க்கும்போது அவரிடம் திருமணம் செய்து கொள்ளச் சொல்வார். அதற்கு மறுத்து தனது தங்கையை கேவலமாக பேசும் நம்பியாரைப் பார்த்து கோபம் கொள்ளும் தலைவர், காரியம் கெட்டுவிடக் கூடாது என்று நிலையை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் இருந்து மீண்டு இயல்பாகி, நம்பியாரைப் பார்த்து விஷயம் கலந்த சிரிப்போடு அவரை தட்டிக் கொடுத்து, சமாதானப்படுத்தி, தோளில் கைபோட்டு பேசுகிறார் பாருங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் தலைவரின் முகபாவம் ஒரே ஷாட்டில் காட்டப்பட்டிருக்கும். தலைவரின் அற்புதமான நடிப்புத் திறனுக்கு இந்தக் காட்சியே போதும். இந்தக் காட்சிகளை நீங்களும் ரசித்திருக்கிறீர்கள் என்பது அவற்றை தொகுத்து ஒரே பதிவாக போட்டிருப்பதில் இருந்தே தெரிகிறது. பாராட்டுக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 05:32 PM
http://s2.postimg.org/el87s2jeh/download.png (http://postimage.org/)

அருமை திரு.ரவிச்சந்திரன். தங்களின் உழைப்புக்கும் ரசனைக்கும் பாராட்டுக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
31st May 2015, 05:34 PM
தின இதழ் -30/05/2015
http://i61.tinypic.com/2hroa4h.jpg
http://i61.tinypic.com/24paoas.jpg
http://i58.tinypic.com/2remotv.jpg
http://i60.tinypic.com/20adks4.jpg
http://i58.tinypic.com/k99z50.jpg

fidowag
31st May 2015, 05:36 PM
http://i61.tinypic.com/14nk6yt.jpg
http://i62.tinypic.com/hs1ija.jpg

http://i62.tinypic.com/25s04n9.jpg
http://i60.tinypic.com/34ijx44.jpg

Russellzlc
31st May 2015, 05:38 PM
Rare & unseen pictures of Makkal Thilagam with V.N.Chidambaram (the proprietor of Kamala Theater).
http://i58.tinypic.com/10hvfq0.jpg

சென்னை கமலா தியேட்டர் அதிபரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தவருமான மறைந்த திரு.வி.என்.சிதம்பரம் அவர்கள், தலைவருடன் இருக்கும் அரிய புகைப்படங்களை பதிவிட்டதற்கு நன்றி திரு.வி.பி.சத்யா.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 05:42 PM
http://i60.tinypic.com/11747cg.jpg
http://i59.tinypic.com/34pz489.jpg

நாளிதழில் வெளியாகியுள்ள செய்திகளை இங்கு பதிவிடும் தங்களது பணி மூலம் தலைவரைப் பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
31st May 2015, 05:45 PM
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை
அருமையாக சித்தரித்து நடித்த "படகோட்டி " திரைப்பட கதையை அருமையாக
பிரசுரம் செய்துள்ளனர்.
http://i58.tinypic.com/2roj4hl.jpg
http://i61.tinypic.com/2qxrm85.jpg
http://i60.tinypic.com/v8kg01.jpg

http://i60.tinypic.com/2dlw182.jpg

http://i62.tinypic.com/256a04o.jpg

http://i61.tinypic.com/24g5a20.jpg