PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

Russellrqe
8th June 2015, 09:05 AM
https://youtu.be/4kpxYK-dxNo

Russellrqe
8th June 2015, 09:12 AM
மதுரை - கோவை இரண்டு நகரகங்களிலும் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' படம் தற்போது ஓடிக்கொண்டு வருவது சாதனை .தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
திருச்சியில் மக்கள் திலகத்தின் ''தாயை காத்த தனயன் ''- தகவல் தந்த திரு rks அவர்களுக்கு நன்றி .

Russellrqe
8th June 2015, 09:22 AM
JULY -1972- BOMMAI
http://i57.tinypic.com/lf6h3.jpg

Russellrqe
8th June 2015, 09:29 AM
http://i58.tinypic.com/2vmvc4g.jpg

Russellrqe
8th June 2015, 09:36 AM
http://i61.tinypic.com/11b4u3m.jpg
நண்பர்களே
நாளை 9.6.1980 நான் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற தினம் .நீங்கள் எல்லாம் சென்னைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டது பற்றி அறிவேன். பசுமையான நினைவுகள்.35 ஆண்டுகள் சென்று விட்டதே.நாளை மீண்டும் உங்களது அனுபவங்களை எண்ணி பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன் .

Russellisf
8th June 2015, 11:08 AM
குண்டு காந்தியை கொன்றது
குண்டு இந்திரா காந்தியை கொன்றது
குண்டு கென்னடியை கொன்றது
இன்னும் பலரை கொன்றது
ஆனால் நீலகண்டன் தொண்டையில்
விஷம் நின்று உலகம் கண்டது
அதுபோல் பாய்ந்தஂகுண்டின் கடமை
கொல்வது துளைத்தபின் கண்டது
பொன்மனசெம்மல் எனஂநின்றது
ஸ்தம்பித்தது தொண்டையில் .
குண்டு தோற்றது எம் ஜி ஆர் ரிடம்


courtesy fb

Russellisf
8th June 2015, 11:11 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsma6zxpt4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsma6zxpt4.jpg.html)

Russellzlc
8th June 2015, 04:51 PM
நிலைக்க முடியாத அதிகாரம்

கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் செயல்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன் பின்னணியில் அரசியல் சாயம் இருப்பதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோன்று அரசியல் சாயம் இருக்கக் கூடாது என்றால் எந்த மாணவர் அமைப்புமே அரசியல் சாயம் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு சில அரசியல் சாயம் உள்ள அமைப்புகள் மட்டும் இருக்கலாம். வேறு சில அமைப்புகள் இருகக் கூடாது என்பது பாரபட்சம்.

சென்னை ஐ.ஐ.டி. அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. இங்கும் சில மாணவர் அமைப்புகள் உண்டு. அதில் ஒன்று அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம். இந்த அமைப்பு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவையடுத்து தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், மத்திய பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் உட்பட சில செயல்பாடுகள், அரசின் முடிவுகள் குறித்து இந்த அமைப்பு விமர்சித்ததாம். அதற்காக தடை விதித்துள்ளனர். (தடை செய்யப்படவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஐஐடி இயக்குநர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல். ஆனால் இயக்குநர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால் போராட்டம் ஏன் நடக்கப் போகிறது?) இதை எதிர்த்து மாணவர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.

அதே ஐ.ஐ.டி.யில் பா.ஜ.மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னனி கொண்ட மாணவர் அமைப்பும் செயல்படுகிறது. அதுவும் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசின் கொள்கைகளை விமர்சித்திருக்கிறது. பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அந்த அமைப்பின் சார்பில் ஐ.ஐ.டி வளாகத்துக்கு அழைக்கப்பட்டு கூட்டங்களில் பேசியுள்ளனர். காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போதைய அரசை ஆதரித்தும் தீர்மானங்கள் போட்டுள்ளனர். அப்போதெல்லாம் பா.ஜ.ஆதரவு மாணவர் அமைப்பு தடை செய்யப்படவில்லை.

இப்போது, பா.ஜ. அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்காக அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்வது ஜனநாயகமற்ற செயல். படிக்கும் மாணவர்களுக்கு அரசியல் எதற்கு? என்றால் எல்லா அமைப்புகளையுமே தடை செய்யலாமே? அம்பேத்கர் - பெரியார் (தடைக்கு இந்தப் பெயர்களும் ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது) வாசிப்பு வட்டத்தை மட்டுமே தடை செய்வது என்ன நியாயம்?

ஒரு அரசை குறிப்பிட்ட கட்சி ஆளலாம். ஆனால், அரசு எல்லாருக்கும் பொதுவானது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பையோ, பிரிவையோ பாரபட்சமாக நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக மக்கள் திலகத்தை கைது செய்து சர்வாதிகாரியாக நடிக்கும் திரு.மனோகரின் தர்பாருக்கு அழைத்து வருவார்கள். கையில்லாத ரோஸ் நிற பனியன் போன்ற அங்கியில் தலைவரின் அழகை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

‘எந்தக் குற்றமும் செய்யாத நான் நிரபராதி’ என்று தலைவர் ஆக்ரோஷமாக கூறுவார். தலைவர் கூறும் சமாதானங்களை ஏற்க மறுக்கும் திரு.மனோகர், ‘நிலைத்து நிற்கும் என் அதிகாரத்தின் வலிமை புரியாமல் பேசுகிறாய்’ என்று கூறுவார்.

ஸ்டைலாக தோள்களை குலுக்கி லேசான புன்சிரிப்புடன் தலைவர் சொல்லும் பதிலால் அரங்கமே அதிரும். இதை கடந்த ஆண்டுகூட பார்த்த அனுபவம் நமக்கு உண்டு. தலைவரின் பதில்....

‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’

சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதானே? ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். ஆனால், ஆட்சியாளர்கள் இதை மறந்து விடுவது வேடிக்கை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலே உள்ள பதிவை போட்டிருந்தேன். அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஐஐடி நிர்வாகம் நேற்று நீக்கிவிட்டதாக செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

இதை சொல்லாமல் இருந்தால் விஷயம் முழுமை பெறாதே என்பதற்காக இதைத் தெரிவிக்கிறேன். தடை நீக்கம் பற்றிய செய்திக்கான இணையதள இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன்.

மறுவெளியீட்டில் கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தலைவர் கூறுவது போல, சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதான் என்பதற்கு இந்நிகழ்ச்சியும் சாட்சி.

http://www.newindianexpress.com/cities/chennai/IIT-M-Revokes-Ban-on-Study-Circle/2015/06/08/article2855208.ece

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
8th June 2015, 08:10 PM
17.2.1980
எம்ஜிஆர் அரசியல் வாழ்வு இத்துடன் முடிந்து விட்டது .
எம்ஜிஆர் செல்வாக்கு சரிந்துவிட்டது .
எம்ஜிஆர் -எதிர் காலமே இல்லை .

இப்படி ஆரூடம் கூறியவர்களின் ஆனந்தம் 100 நாட்கள் கூட நிலைக்க வில்லை . மக்கள் திலகம் மக்களை நம்பினார் .மக்களை சந்தித்தார் .மக்கள் திலகம் எம்ஜிஆரை மீண்டும் ஆட்சியை அமைக்க பல தொகுதிகள் காத்திருந்தாலும் கொடுத்து சிவந்த கரங்களின் திரைப்படங்கள் வெள்ளி விழாக்களையும் , நூறு நாட்களையும் , வசூலில் சாதனைகள் படைத்த மதுரை மேற்கு தொகுதி மக்கள் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று தங்கள் வாக்குகளை அள்ளி தந்து வெற்றி பெற செய்து சென்னை கோட்டைக்கு ''மீண்டும் முதல்வராக '' அனுப்பி வைத்தார்கள் நம் மதுரை மக்கள் .

மதுரை மக்களுக்கு மக்கள் திலகத்தின்
http://i60.tinypic.com/dcsqds.jpg

Richardsof
8th June 2015, 08:35 PM
Madurai district has never been indecisive in making its choice. In all the elections, it has decisively voted for the party that came to power.

The popularity of the Congress in the 1950s and 1960s could be seen from the way the party swept the polls in Madurai district between 1951 and 1962.

The rise of the Dravida Munnetra Kazhagam in 1967 had a significant impact here in the 1967 and 1971 elections. Then came M. G. Ramachandran's Anna Dravida Munnetra Kazhagam in 1977 (which was later rechristened as All India Anna Dravida Munnetra Kazhagam).

From 1977 to 1984, Madurai has overwhelmingly voted for the AIADMK. It returned MGR, the Chief Minister, from Madurai West in 1980.
courtesy - the hindu

Richardsof
8th June 2015, 08:42 PM
குறும்படம் நிறைவுற்றபிறகு, சதாகர் தனது நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணச் சீட்டிற்கு ஏற்பாடு செய்தார். இரவு 10.30 மணிக்குப் புறப்படும் மலைக் கோட்டை விரைவு வண்டியில் நால்வருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகள் கிடைத்தன. இரவுதான் புறப்பட வேண்டும், இன்னும் பல மணி நேரமிருக்கிறது, எங்கு செல்லலாம் என்ற பேச்சு வந்தபொழுது, சுதாகர் உடனே கூறினார், எம்.ஜி.ஆர், அவர்களின் நினைவு இல்லம் இதே தி.நகரில்தான் இருக்கிறது அங்கு செல்வோம்.


தியாகராய நகர், ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த வீடு இது. இக்குறுகிய தெருவிலா எம்.ஜி.ஆர், அவர்களின் அலுவலகம் இருந்தது? நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.


வீட்டின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது. வீட்டின் வலது புறம், வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, ஒரு அழகிய சிறிய மண்டபத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை, எங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறது.


வீட்டினுள் நுழைகிறோம். TMX 4777 என்ற எண்ணுள்ள எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பச்சை நிற அம்பாசிடர் கார், கூடத்தின் நடுவே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது. எத்துனையோ வெளிநாட்டுக் கார்கள், இந்திய மண்ணில் தடம் பதித்த பிறகும், கடைசி வரை எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது இந்த அம்பாசிடர் காரைத்தான்.


அறை முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், கேடயங்கள் நிரம்பி வழிந்தன. மெதுவாக மாடிப் படியேறினோம். மாடியில் விசாலமான அறையின் நடுவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி சாதனங்கள். மரத்தினால் ஆன கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் ஐந்து இருந்தன.அவற்றின் உயரத்தினையும், பருமனையும் பார்த்தால் இரண்டு கைகளால் தூக்குவதற்கே கடினமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒரே கையால் தூக்கி தலையைச் சுற்றி சுற்றி பயிற்சி செய்ய வேண்டிய உடற்பயிற்சி சாதனமாகும் அது. எம்.ஜி.ஆர் அவர்களின் கரம் எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கும் என்பது கரலாக் கட்டையை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. எம்.ஜி.ஆர் அணிந்த உடைகள், தொப்பி, கண்ணாடி, கடிகாரம் முதலிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அறையின் ஒரு ஓரத்தில் ஆறடி உயர கண்ணாடிப் பெட்டியில் கம்பீரமாய் ஒரு சிங்கம். என்ன சிங்கமா?, ஆம் சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா? கேள்வி எழுவது இயற்கைதான். இது எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம்.


வீட்டில் நாய் வளர்ப்பார்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வளர்த்ததோ சிங்கங்கள். ஒன்றல்ல இரண்டு சிங்கக் குட்டிகளை எம்.ஜி.ஆர் வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் வளர்த்தார். ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்கள். வீட்டிலேயே கூண்டு இருக்கும். அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும்.

அடிமைப் பெண் திரைப்படத்தில் நடித்தது இந்த ராஜா என்கிற சிங்கம்தான். ராணி அதற்கு முன்னரே இறந்து விட்டது. அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்ததும், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக வழங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு பல ஆண்டுகள் காலத்தை கழித்த ராஜா,வயது முதிர்வின் காரணமாக இறந்தபின், தகுந்த அனுமதியோடு, ராஜாவின் உடலைப் பெற்று, அச்சிங்கம் உயிரோடு இருப்பது போலவே பாடம் செய்து, ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நினைவு இல்லத்திற்கு இச்சிங்கம் மாற்றப்பட்டது.


அருகில் இருந்த மற்றோர் அறைக்குச் சென்றோம். புத்தகங்கள் நிரம்பியிருந்தன. ஒரு நாற்காலியில் மாவுக்கட்டு. 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதை நாடறியும். அப்போது கழுத்தில் பாய்ந்த குண்டு அறுவைசி கிச்சையின் மூலம் அகற்ற பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு கழுத்தில் மாவுக் கட்ட போட்டார்கள் அல்லவா, அந்த மாவுக்கட்டு இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த மாவுக்கட்டு. வியப்புடன் அந்த மாவுக்கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அடுத்த அறை எம்.ஜி.ஆர் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை. மூலையில் ஒரு தொலைக் காட்சிப் பெட்டி. அதற்கு அடுத்த அறை எம்.ஜி.ஆர் அவர்களின் அலுவலக அறையாகும்.

மீண்டும் தரைத்தளத்திற்கு வந்தோம். மாடிப் படியினை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்தோம். எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, அ.தி.மு.க வில் இணைந்த முதல் பன்னிரண்டு பேர் கையொப்பமிட்ட உறுப்பினர் படிவம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த அறையில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெயர் பட்டியலும், ஒவ்வொரு படத்தில் இருந்து, ஒரு புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் படம் சதிலீலாவதி, நடித்த ஆண்டு 1935. எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ஆண்டு 1978. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரையிடப்பட்ட 1978 ஆம் ஆண்டு முதல் 1987 இல் அமரத்துவம் எய்தும் வரை எம்.ஜி.ஆர் அவர்களே தமிழக முதல்வர்.

எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்தில் நுழைந்த நிமிடத்தில் இருந்தே, கரந்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் என் மனக் கண்ணில் மாறி மாறி சுழன்று கொண்டேயிருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய உமாமகேசுவரனாரின் உணர்வுக்கு உயிர் கொடுத்தவரல்லவா எம்.ஜி.ஆர்.

உமாமகேசுவரனார் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் வரலாம். உண்மையில் உமாமகேசுவரனாரின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்றினை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.


தமிழ் மொழிக்கு எனத் தனியே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார். சரியாக 60 அண்டுகள் கழித்து, 1981 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவி, உமாமகேசுவரனாரின் கனவினை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.

உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமா, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையினையும் வழங்கிய வள்ளல் அல்லவா.

எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.


தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.

தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.

நூறு முறையாவது சென்னைக்குச் சென்றிருப்போம். ஆனால் இதுவரை எந்தவொரு சென்னைப் பயணத்திலும் கிடைக்காத ஓர் நிறைவினை, மகிழ்வினை இப்பயணத்தில் உணர முடிந்தது.

நண்பர் சுதாகர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
courtesy - karanthai jaikumar.

ainefal
8th June 2015, 10:01 PM
When Mrs. Gandhi returned to power as the PM in 1980, she disassociated herself from Thalaivar, dismissed the AIADMK Government in Tamil Nadu and imposed President's rule in the state in 1980.

If Mrs. Gandhi has any visions of wresting the state from under Thalaivar's hands she was sadly mistaken. After President's rule was imposed, a few police officers went to Ramavaram residence to remove the wireless instruments and sirens from the car. When they were about th remove the AIADMK emblem from the car Thalaivar told them calmly, "Don't. I'll be back soon". When the state went to the polls again in June 1980, Thalaivar returned to power once again.

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

ainefal
8th June 2015, 10:43 PM
நாங்கள் என்ன தவறு செய்தோம்?

தலைவர் ஆட்சியில் நடந்த சாதனைகளை பட்டியலிட்டு "இது தவறா" "இது தவறா" என்று கேட்டது மக்கள் மததியில் நல்ல அதிர்வுகளை என்படுத்தியது. தமிழ் மக்களே நாடாளுமன்றத் தேர்வில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றல், அதை இப்போது திருத்தி எழுதுங்கள்.

முடிவு: தீ.மு.க 38 காங்கிரஸ் 30 முச்லிம் லீகுக்கு ஒரு இடம்!

ஆதிமுக வெற்றிக்கு தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பிற்கும், மதிர்ப்புக்கும் அடையாளமாகும். அவரது நாணயமான, நேர்மையான, லஞ்ச உழலற்ற ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நர்சான்றிதழ். மக்கள் திலகத்தை பற்றி "எங்களுக்கு தெரியும்" என்று தமிழ் மக்கள் கூறுவது போல அமைந்தது தேர்தல் முடிவு. எதிர்கட்சிகள் மற்றும் அவர்களது அபாண்டமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தோல்வி அடைந்தது.

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி......

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/aiadmkimages_zpsrl0oaysq.jpg

ainefal
8th June 2015, 11:39 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/8th%20June%202015_zpsbp0vbsd8.jpg

http://dinaethal.epapr.in/516790/Dinaethal-Chennai/08.06.2015#page/14/1

Richardsof
9th June 2015, 06:06 AM
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு 1977-ல் முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோதும், கூட்டணி அமைத்தே களம் கண்டார். காங்கிரஸ் கட்சியுடன் அணி அமைத்து, 20 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் அதிமுக வென்றது.

அதன்பிறகு, 1980-ல் ஜனதா கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட அதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி கூட்டணி அமைத்தே மக்களவைத் தேர்தலை சந்தித்து வந்தன.

முதல்முறையாக தனித்துப் போட்டி

திராவிட கட்சிகளின் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த மக்களவைத் தேர்தலில்தான் அதிமுக தன் பலத்தை மட்டுமே நம்பி தனித்துப் போட்டியிட்டது. இதில், 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்ற திரா விடக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்று சாதனை படைத் துள்ளது. அதுவும், நாடு முழுவதும் வீசிய மோடி அலையைக் கடந்து அதிமுக வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்

Richardsof
9th June 2015, 06:08 AM
தேர்தலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்- அதை
வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்

என்று தன் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வெற்றியைக் காணிக்கையாக்கிய எம்ஜிஆரின் தேர்தல் வரலாறு சுவையானது.

முதன்முதலாக அவர் மக்களை கடந்த 1962ல் திமுக கட்சியின் சார்பில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் திமுக தலைவர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1967ல் பரங்கிமலைத் தொகுதியில் வேட்பாளர் ஆனார்.

அந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை ஐந்தரை மணியளவில் பிரச்சாரத்திற்குக் கிளம்பிகொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்தித்த எம்.ஆர். ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆரின் சுவரொட்டிகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

1972ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அங்கு நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.

அதிமுகவை எதிர்த்து நின்று நான்கு முக்கிய கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. எம்ஜிஆர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க விரும்பி இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேரும்போது நாடாளுமன்றத்துக்கு 2:1 என்று தொகுதிப் பங்கீடு செய்வார்.

இதுவே சட்டமன்றத்தேர்தல் என்றால் தமக்கு இரண்டு பங்கும் கூட்டணிக் கட்சிக்கு ஒரு பங்கும் பிரித்துக்கொள்வார். தனது வெற்றி பெரும்பான்மையான வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

கிறிஸ்தவ மதம் வலுவாக இருக்கும் சாத்தான் குளத்திலும், இசுலாமியர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கருதப்படும் வாணியம்பாடியிலும் இந்து வேட்பாளரை நிறுத்தி தனது செல்வாக்கால் வெற்றிப்பெறச் செய்வார். 1985ல் அவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

தொடர்ந்து மூன்றுமுறை சட்டசபை தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தன் ஆயுட்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் இவர் ஒருவரேயாவார்.

Richardsof
9th June 2015, 06:15 AM
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக கவனம் செலுத்தி படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.

அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால்தான் அவர் இன்றளவும், “மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் பங்காளன்” என அழைக்கப்படுகிறார்.

courtesy - dinamalar

Richardsof
9th June 2015, 06:18 AM
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.
courtesy - the hindu tamil

Richardsof
9th June 2015, 06:33 AM
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு

இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்

Russellrqe
9th June 2015, 08:22 AM
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்

17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது.

மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.

முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)

ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.

உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் காலைத்தொட்டு கும்பிட்டு எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார்.

விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மேல்-சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் நீதிபதிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள் வந்து இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் அண்ணா சாலைக்குச் சென்று பெரியார் சிலைக்கும் பின்னர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

அண்ணா சிலை அருகே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேடையில் ஏறி எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:-

அமரர் அண்ணா சொன்னதுபோல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் உங்கள் முன்னால் தொண்டர்களாகிய நானும் என் நண்பர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்த தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள் மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளிக்கின்றோம்.

1) தேர்தலின்போது அ.தி.மு.க.வின் சார்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம். 2) வறுமை கோட்டின் கீழே உள்ள மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். 3) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களை காப்பாற்றி அவர்களை மேம்படுத்த பாடுபடுவோம். 4) சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளும், நலன்களும் எல்லா வகையிலும் காப்பாற்றப்படும். 5) விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியோரின் உரிமைகளும், நலன்களும் பேணப்படும்.

அண்ணாவின் கொள்கைகள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையான தமிழ் மொழி ஆக்கம், தமிழர் உணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு, மாநில உரிமைகள், ஏழை-எளிய மக்களின் ஏற்றம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை, சாதி மத வேறுபாடற்ற முறையில் அனைவருக்கும் வாழ்வளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி அளிக்கிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி நல்லுணர்வோடு அரவணைத்து அன்புடன் பாதுகாப்பு கொடுப்போம். எங்களை வாழவைக்கும் தெய்வங்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

siqutacelufuw
9th June 2015, 09:18 AM
http://s1.postimg.org/9de7tcypr/IMG_20150607_WA0003.jpg (http://postimage.org/)

மதுரை சென்ட்ரல் அரங்கில் நம் மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம் "நம் நாடு" திரையிடப்பட்டு வசூல் மழை பொழிந்து வருகிறது. குறுகிய இடைவெளியில், பல முறை திரையிடப்பட்ட இந்த காவியம் 05-06-15 வெள்ளிக்கிழமை முதல் நாள் வசூலித்த தொகை ரூபாய் 17,800/-.

07-06-15 ஞாயிறு அன்று மாலைக்காட்சியில் 20 ரூபாய் நுழைவு சீட்டில் 360 நபர்களும், 30 ரூபாய் நுழைவு சீட்டில் 260 நபர்களும், கண்டு களித்தனர்.

இதே ரீதியில், சென்றால், மதுரை மாநகரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரை காவியங்களில் " அடிமைப்பெண்" நிகழ்த்திய சாதனையை "நம் நாடு" காவியமும் எட்டலாம். என்று கருதப்படுகிறது.

மதுரை மாநகர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும், வசூல் சாதனை என்றால், அது நம் பொன்மனச்செம்மல் நடித்த காவியங்களால் மட்டுமே முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. !

siqutacelufuw
9th June 2015, 09:31 AM
நாங்கள் என்ன தவறு செய்தோம்?

தலைவர் ஆட்சியில் நடந்த சாதனைகளை பட்டியலிட்டு "இது தவறா" "இது தவறா" என்று கேட்டது மக்கள் மததியில் நல்ல அதிர்வுகளை என்படுத்தியது. தமிழ் மக்களே நாடாளுமன்றத் தேர்வில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றல், அதை இப்போது திருத்தி எழுதுங்கள்.

முடிவு: தீ.மு.க 38 காங்கிரஸ் 30 முச்லிம் லீகுக்கு ஒரு இடம்!

ஆதிமுக வெற்றிக்கு தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பிற்கும், மதிர்ப்புக்கும் அடையாளமாகும். அவரது நாணயமான, நேர்மையான, லஞ்ச உழலற்ற ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நர்சான்றிதழ். மக்கள் திலகத்தை பற்றி "எங்களுக்கு தெரியும்" என்று தமிழ் மக்கள் கூறுவது போல அமைந்தது தேர்தல் முடிவு. எதிர்கட்சிகள் மற்றும் அவர்களது அபாண்டமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தோல்வி அடைந்தது.

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி......

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/aiadmkimages_zpsrl0oaysq.jpg

1980ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், சட்டமன்றத்தை கலைத்த பல மாநிலங்களில், தமிழகத்தில் மட்டுமே நம் பொன்மனச்செம்மல், அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதல்வரானார். இந்திரா காந்தி அவர்களின் தமிழக சட்டப்பேரவை கலைப்பு முடிவு சரியல்ல என்று மக்கள் தீர்ப்பு வழங்கி, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவரின் தலைமையில் நம்பிக்கை வைத்து அவருக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்திய துணைக்கண்டம் முழுவதற்கும் அப்போதுதான் புரிந்தது மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியும், அசைக்க முடியாத மாபெரும் மக்கள் செல்வாக்கும்.


வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தி செய்திகள் பதித்த சகோதரர்கள் திரு. சைலேஷ் பாசு, திரு. வினோத் மற்றும் திரு. வரதகுமார் சுந்தராமன் ஆகியோருக்கு நன்றி !

siqutacelufuw
9th June 2015, 09:43 AM
தேர்தலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்- அதை
வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்

என்று தன் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வெற்றியைக் காணிக்கையாக்கிய எம்ஜிஆரின் தேர்தல் வரலாறு சுவையானது.

முதன்முதலாக அவர் மக்களை கடந்த 1962ல் திமுக கட்சியின் சார்பில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் திமுக தலைவர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1967ல் பரங்கிமலைத் தொகுதியில் வேட்பாளர் ஆனார்.

அந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை ஐந்தரை மணியளவில் பிரச்சாரத்திற்குக் கிளம்பிகொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்தித்த எம்.ஆர். ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆரின் சுவரொட்டிகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

1972ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அங்கு நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.

அதிமுகவை எதிர்த்து நின்று நான்கு முக்கிய கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. எம்ஜிஆர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க விரும்பி இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேரும்போது நாடாளுமன்றத்துக்கு 2:1 என்று தொகுதிப் பங்கீடு செய்வார்.

இதுவே சட்டமன்றத்தேர்தல் என்றால் தமக்கு இரண்டு பங்கும் கூட்டணிக் கட்சிக்கு ஒரு பங்கும் பிரித்துக்கொள்வார். தனது வெற்றி பெரும்பான்மையான வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

கிறிஸ்தவ மதம் வலுவாக இருக்கும் சாத்தான் குளத்திலும், இசுலாமியர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கருதப்படும் வாணியம்பாடியிலும் இந்து வேட்பாளரை நிறுத்தி தனது செல்வாக்கால் வெற்றிப்பெறச் செய்வார். 1985ல் அவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

தொடர்ந்து மூன்றுமுறை சட்டசபை தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தன் ஆயுட்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் இவர் ஒருவரேயாவார்.

1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், சாதகமாக அமையாததால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த பேரியக்கமாம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன், பி. டி. சரஸ்வதி, பி. சவுந்திர பாண்டியன், எட்மண்ட் போன்றோர் விலகினர். நம் புரட்சித்தலைவருக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கப்படும்படி மக்கள் சரியான தீர்ப்பினை 1980 சட்டமன்ற தேர்தல் மூலம் வழங்கினர்.

நம் புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிப்போரையும், அவரது செல்வாக்கை குறைக்க முயற்சிப்பவர்களையும் எந்த காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை !

ujeetotei
9th June 2015, 10:11 AM
MGR's election speech in 1980.


https://www.youtube.com/watch?v=uRqJ5ZDdKxs

Russellrqe
9th June 2015, 12:06 PM
திருநெல்வேலி என்றதும் பெரும்பாலனவர்களுக்கு '' அல்வா '' நினைவு வரும் .சிலருக்கு நெல்லை
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் நினைவிற்கு வரும் .

என்னை பொருத்தவரை நெல்லை என்றதும் நினைவிற்கு வருவது மக்கள திலகம் எம்ஜிஆர் அவர்களின் உரிமைக்குரல் வெள்ளிவிழா - நெல்லை லக்ஷ்மியில் கொண்டாடியதும் , உலகம் சுற்றும் வாலிபன் , நேற்று இன்று நாளை நூறு நாட்களை கடந்து வெற்றி பெற்றதும் , எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் நிறைந்த நெல்லை மாவட்டம் மற்றும் அரசியல் களத்தில் 1977 பாராளுமன்ற
தேர்தலில் ஆலடி அருணா வெற்றியும் , 1977,1980, 1984 மூன்று முறை நடந்த சட்டசபை தேர்தலில்
அதிமுக பெரும்பாலான கைப்பற்றியதும் நினைவிற்கு வருகிறது .
மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் 1991.2001,2011 ல் நடந்த சட்ட சபை தேர்தலிலும் , 2014 பாராளுமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றிகளை கண்டது .

இன்னும் பல பெருமைகளை மக்கள் திலகத்திற்கு வழங்கிய நெல்லை பூமி பற்றி தகவல்கள் இருந்தால் நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் .

Russellrqe
9th June 2015, 12:22 PM
AWAITING EAGARLY OUR PAMMALAR'S MALAR MALAI -2 AT THE EARLIEST.
http://i57.tinypic.com/25rjm21.jpg

Russellrqe
9th June 2015, 01:13 PM
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் …

அன்பே வா திரைப்படத்தில் அனைத்துப்பாடல்களும் அற்புத வகையைச் சார்ந்தவை. மெல்லிசை மன்னரும் கவிஞர் வாலியும் இணைந்து தந்த இன்ப நாதங்கள்! ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஒரு காதல் கதை சுகமாக பின்னப்பட்டிருக்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் இணைந்து நடித்த இன்னொரு காவியம். அலுப்பில்லாமல் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமெனில் அன்பே வா என்று அடித்துச் சொல்லலாம்! கண்ணைக் கவரும் அழகு எண்ணம் முழுவதையும் கொள்ளையடித்துவிடும்! நகைச்சுவைப் பகுதியை நாகேஷும் மனோரமா ஆச்சியும் கொட்டிக் குவித்திருக்கிறார்கள்.

அன்பில் உயிர்க்கும் காதல் இன்பம் தருவது சரிதான்… ஆனால், ஒருவரையொருவர் புரிதல் அடிப்படையாக வேண்டுமன்றோ? இங்கே இவர்தம் புரிதல் இணைந்து நடக்கத் தவற … ஒருவர் புரிந்துகொள்ளும்போது மற்றொருவர் புரிந்துகொள்ளத் தவறுகிறார். இதுதான் கதையின் போக்காக… அதிலே வரும் பாடல்கள் பொழியும் தேனாக… டி. எம். சௌந்தரராஜன் அவர்களுடன் பி.சுசீலா குரல்கள் இணைய இனிய பாடல் ஒலிக்கிறது.

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

பாடலின் காட்சி அமைப்பும்… ஈர்க்கும் இருவர் நடிப்பும்… இன்னும் இன்னும் இந்தப் பாடலை நமக்கு சொந்தம் செய்யச் செய்கிறது. திரைப்படத்திற்காக எழுதப்பட்டு இருந்தாலும்… அட… கவிஞன் எழுதிய ஒரு கவிதை இசையைப் பெற்றது போலிருக்க… இயல்பான வார்த்தைகள் அரங்கேறுகின்ற அழகுதான் வாலி அவர்களின் கைவண்ணம் காட்டுகிறது.

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்

காதல் கொண்ட உள்ளங்கள் அனைத்திற்கும் பொருந்தும் கவிதைதான்… இன்பத்தேர் இதயம் நோக்கி நகர்வதைப்போல் ஒரு பாடல் பதிவாகி நம் மனதில் பதிந்திருக்கிறது. புரட்சித் தலைவரின் பாடல்கள் வெற்றியின் விளிம்பைத் தொடுபவை என்பதற்கு இந்தப் பாடலும் சத்திய சாட்சியாய்…

courtesy -
கவிஞர் காவிரிமைந்தன்.

ainefal
9th June 2015, 02:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/9th%20June%202015_zps4yvuazkr.jpg

http://dinaethal.epapr.in/517510/Dinaethal-Chennai/09.06.15#page/14/1

Russellisf
9th June 2015, 04:40 PM
என் இருபதாண்டு கால நண்பர்: கருணாநிதியை வாழ்த்தும் எம்.ஜி. ஆர்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.
அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.
கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.
கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படி பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்.
கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒருபோதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.
ஒருதடவை பாண்டிச்சேரியில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தபோது அவரை தெருவில் தள்ளி அடித்து சாக்கடையில் வீசிவிட்டுப் போனார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து போய் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த வீட்டுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் யார் தெரியுமா?

அவரை அடிப்பதற்கு யார் ஆட்களை அனுப்பினார்களோ அவர்களே உள்ளே இருந்தார்கள். அங்கிருந்து தப்புவதற்கு அவர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை விளக்க வேண்டியதில்லை.
இப்படியெல்லாம் அடிபட்டுத் தொல்லைகள் மிகத் தாங்கியவர் கலைஞர். கல்லக்குடி போராட்டத்தில் உயிரை வெல்லமாக நினைக்காமல் தண்டவாளத்தில் முதலில் படுத்தவர் கலைஞர்.
இந்தத் தியாகம் மிகுந்த அனுபவங்களை எல்லாம் பெறும்போது அவர் இப்படி ஒருநாள் தமிழகத்தின் முதல்வராக ஆகப் போகிறோம் என்று அப்படியெல்லாம் தொல்லைப்பட்டவரல்ல.

தமிழ் காக்க வேண்டும்; தமிழ்மானம் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பல்லாண்டு காலம் ஓயாது உழைத்துச் செய்த தியாகத்தின் பலனாக இன்று அவரைத்தேடிப் பதவி கிடைத்திருக்கிறது.
சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகிவிடுகிறது. ஆனால் நமது கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. ஏழை எளியவரின் நம்பிக்கை எல்லாம் அவரது விழிகளை நோக்கி உயர்கின்றன.
கலைஞர் பெற்றுள்ள நல்ல அனுபவம், திறமை, செயலாற்றல், அறிவுணர்வுகள் எல்லாம் இந்தத் தமிழ் மண் நலம் பெறும்படி பரிமளிக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புகளையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள் எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது. எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் அவர்.
கட்சியின் ஒவ்வொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார்.
தமிழகத்தின் முதல்வர் என்னும் முறையில் நல்ல நிர்வாகத் திறமையோடு கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கத்தை நடத்திச் செல்கிறார் கலைஞர். எல்லாத் தரப்பினருக்கும் தேவையான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.
எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங்களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்றலுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் அவருக்கு இப்போதுள்ள முதல்வர் பதவி மட்டும் போதாது. இன்னும் உயரிய பதவிகள் எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும்.

- எம்.ஜி.ஆர்
(1971 ஆம் ஆண்டு பரங்கிமலைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது)
Source : http://www.vikatan.com/news/article.php?aid=47426

Russellisf
9th June 2015, 04:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsnie9ec6x.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsnie9ec6x.jpg.html)

Russellisf
9th June 2015, 04:56 PM
புரட்சி தலைவரின் 'விவசாயி' திரைப்பட பாடலிருந்து சில வரிகள்...

'கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
...
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து

பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
...
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்'

இப்பாடலின் வரிகளை மட்டுமே கொண்டு, நாளிற்கு ஒரு பதிவு என்று ஒரு வருடம் முழுவதும், 365 நாட்கள், எழுவதற்கு வேண்டிய கருத்துக்கள் அடங்கியுள்ளது.

அத்தனை விஷயங்கள் இவ்வொரு பாடலில் மட்டுமேயுள்ளது.

'கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து'

வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள 'கட்டுப்பாடு' எவ்வளவு அவசியம் என்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறது இப்பாடலின் வரிகள்.

'கட்டுப்பாடு' எனும் பொழுது, 'சுய' கட்டுப்பாட்டை குறிக்கிறது, பிறரால் கட்டாயப்படுத்தப்படும் கட்டுப்பாட்டையல்ல, அத்தகைய கட்டுப்பாடு நிலைக்காது.

குறிப்பாக, 'கன்னியற்க்கும், காளையற்கும்' எனும் பொழுது, அந்த பருவத்தில்தான் அறிவு முதிற்ச்சி பெற பக்குவமடையும் தொடக்க நிலையை அடைய தொடங்குகிறது.

அதே சமயம், சூழ்நிலைக்கு எளிதில் வயப்படும் நிலையையும் எதிர் கொள்கிறது.

சுய கட்டுபாட்டை வேறூன்றி நட்டுவிட்டால் கவலையில்லை.

கன்னி மற்றும் காளைப்பருவம் வருவதற்கு முன்னரே, அதாவது பிள்ளைப் பருவத்திலே வேறூன்றி நடுவது மிகவும் அவசியம், 'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது' என்கிற பழமொழிக்கேற்ப.

வேறூன்றி நடுவதன் பொறுப்பு, அன்னை தந்தையினறது, என்பதை அடுத்த வரிகள் அழகாக எடுத்துரைக்கிறது.

'அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து

பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து'

பெற்றோர்கள், 'இதை செய்யாதே', 'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று வற்புருத்தத் தேவையில்லை, அது நிலைப்பதில்லை என்பது அனுபவத்தில் பலரறிந்த உண்மை.

கொண்ட படிப்பினையையும், பெற்ற அனுபவத்தையும் 'பகிர்ந்து' கொண்டு பிள்ளைகளை வளர்க்கும் பொழுது, நல்லது கெட்டதை பற்றி அறிந்து முடிவெடுக்கும் திறனையும், அதற்கு தேவையான அறிவு வளர்ச்சிக்கு 'வேறூன்றி நடும்' வாய்ப்பினை பெறுகிறார்கள், பெற்றோர்கள்.

இத்தகைய நல்வழிகளை பின்பற்றும் பொழுது, 'பின் வரும் சந்ததியினர்' ஏன் போற்றத்தக்கவர்களாக இருக்க மாட்டார்கள்?

பாடலின் வரிகளிலிருந்து கிடைக்கும் படிப்பினை...

பின் வரும் போற்றத்தக்க சந்ததியினரை 'சுய கட்டுப்பாடுடன்' உருவாக்குவதில் பெற்றோர்களின் பொறுப்பு பெரும்பொறுப்பு.

'நெருப்பு சுட்டால், தானாக புரியும்' எனும் முறையை கையாளும் பொழுது, ஏற்கனவே பெற்ற அனுபவத்திற்கு வேலையில்லாமல் போய்விடும்.

இத்தகைய சந்ததியினரை உருவாக்கும் பணியை, மனித வாழ்வின் தொடக்க காலகட்டத்திலிருந்தே தொடங்க வேண்டுமேயோழிய, காலம் கடந்த பின்னர் அல்ல.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


courtesy venkat rao fb

Russellisf
9th June 2015, 06:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpstrlnwmdv.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpstrlnwmdv.jpg.html)


அரசியலும் திரையுலும் ஒரே முதல்வர் எங்கள் புரட்சி தலைவரே நமது சாதனைகள் கல்வெட்டில் பதிக்கப்பட்டு வரும் தலைமுறைகள் நமது தெய்வத்தின் சாதனைகளை வரலாற்றில் படித்து தெய்வத்தின் மகத்துவத்தை தெரிந்து கொள்வார்கள் . மற்றவர்களை போல் குறிபெடுகளில் சொந்தமாக எழுதி கொள்ளும் சாதனைகள் இல்லை..

மூன்று முறை தொடர்ந்து முதல்வர் - 1977-1987 இந்த சாதனை எந்த நடிகருக்கு அமையும் இது குறிப்பேடு சாதனை இல்லை வரலாற்று சாதனை

படுத்து கொண்டே வெற்றி கண்ட ஒரே நடிகர் 1967,1984 இந்த சாதனை இது குறிப்பேடு சாதனை இல்லை சரித்திர சாதனை

உலகம் சுற்றும் வாலிபன் மறு வெளியீடு சாதனைக்கு முன்னால் (1973- இன்று வரை ) எந்த ஒரு நடிகனின் மறு வெளியீடு படங்கள் தொடமுடியாத சாதனை சென்னையில் உள்ள அனைத்து திரையரங்கில் வெற்றி பவனி வந்த சாதனை யாராலும் நெருங்கமுடியாத சாதனை

Russelldvt
9th June 2015, 06:49 PM
http://i61.tinypic.com/2z84xsj.jpg

Russellzlc
9th June 2015, 07:27 PM
மதுரை சென்ட்ரல் அரங்கில் நம் மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம் "நம் நாடு" திரையிடப்பட்டு வசூல் மழை பொழிந்து வருகிறது. குறுகிய இடைவெளியில், பல முறை திரையிடப்பட்ட இந்த காவியம் 05-06-15 வெள்ளிக்கிழமை முதல் நாள் வசூலித்த தொகை ரூபாய் 17,800/-.

07-06-15 ஞாயிறு அன்று மாலைக்காட்சியில் 20 ரூபாய் நுழைவு சீட்டில் 360 நபர்களும், 30 ரூபாய் நுழைவு சீட்டில் 260 நபர்களும், கண்டு களித்தனர்.

இதே ரீதியில், சென்றால், மதுரை மாநகரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரை காவியங்களில் " அடிமைப்பெண்" நிகழ்த்திய சாதனையை "நம் நாடு" காவியமும் எட்டலாம். என்று கருதப்படுகிறது.

மதுரை மாநகர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும், வசூல் சாதனை என்றால், அது நம் பொன்மனச்செம்மல் நடித்த காவியங்களால் மட்டுமே முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. !


மதுரையில் ஏழைகளின் ‘துரை’ வசூலை வாரிக்குவிக்கும் தகவலை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th June 2015, 07:30 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg .html)

முடிசூடிய மன்னன்

எஸ்.வி. சார்,

நேற்று நீங்கள் 1980-ம் ஆண்டு தேர்தலில் மதுரை மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் தலைவர் வெற்றி பெற்றார் என்றும் மதுரை மக்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்த பதிவை சற்று முன்னர்தான் பார்த்தேன். இதையடுத்து, மதுரைக்கும் தலைவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து விட்ட சில சரித்திர நிகழ்வுகள் மனதில் தோன்றின. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் (அதற்கு முன் சில படங்கள் வெள்ளி விழா கண்டவை என்றாலும் அவற்றில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை) என்ற பெருமையை பெற்றது மதுரை வீரன். அந்தப் படத்தின் பெயரிலேயே மதுரை அமைந்திருப்பது சிறப்பு. பல ஊர்களில் மதுரை வீரன் 100 நாட்கள் ஓடினாலும் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது.

1958ம் ஆண்டு தமிழ் திரையுலகமே பெருமை கொள்ளத்தக்க நாடோடி மன்னனின் அசுர வெற்றி. கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்ததோடு அல்லாமல், படத்தை தயாரித்து இயக்கிய தலைவருக்கு பாராட்டு விழா நடந்த இடம் மதுரை. 16-10-1958ம் ஆண்டு 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியிலே மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்புகளுக்கும் இடையே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் தலைவர். விழா மேடையில் தலைவருக்கு தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. பலருக்கும் தெரிந்திருக்கும், 110 சவரனில் ஆனது அந்த தங்க வாள். இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ ரூ.22 லட்சம்.

மதுரையில் சினிப்ரியா தியேட்டர் திறக்கப்பட்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட படம் தலைவரின் உரிமைக்குரல். 200 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடி வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய படம். தலைவர் திரையுலகில் இருக்கும் வரை இந்த வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை.

தலைவரின் நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய இரண்டு படங்களும் 100 நாள் படங்கள் என்ற சிறப்பை (முறையே மீனாட்சி, நியூ சினிமா) கொடுத்தது மதுரை.

அதிமுகவை தொடங்கிய பின் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரை சென்ற தலைவரின் ரயில், மக்கள் ஆங்காங்கே அளித்த வரவேற்பால் 16 மணி நேரம் தாமதமானது வரலாற்றுச் சாதனை.

இன்றுவரை தொடரும் அதிமுகவின் வெற்றிக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திண்டுக்கல் மக்களவை தேர்தல் வெற்றி. அப்போது திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. எனவே, புரட்சித் தலைவர் தலைமையில் நம்பிக்கை வைத்து அதிமுகவின் முதல் எம்.பி.யை மக்கள் தேர்ந்தெடுத்த பெருமையும் மதுரைக்கே.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கூறிய மதுரை முத்துவை மன்னித்து ஏற்றுக் கொண்டார் தலைவர். அவரை மேயராக்கி சிறப்பித்தார் எதிரிகளையும் மன்னிக்கும் அந்த மனித தெய்வம். அதிமுகவுக்கு முதல் மேயரை கொடுத்த பெருமை மதுரை மண்ணுக்கே.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1980-ம் ஆண்டு தேர்தல் முடிந்த 6 மாதங்களில் (1981 ஜனவரியில்) உலகத் தமிழ் மாநாட்டை முதல்வராக இருந்த தலைவர் நடத்தினார்.

‘அதிமுக உடல் என்றால் எம்ஜிஆர் மன்றம் உயிர்’ என்று தலைவரே கூறியுள்ளார். அப்படி உயிரான எம்ஜிஆர் மன்றத்தின் மாநாடு ‘பார் சிறுத்ததோ படை பெருத்ததோ’ என்று பாரே வியக்கும் வகையில் 1986-ம் ஆண்டு நடந்த இடம் மதுரை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒன்று உண்டு. 1980-ம் ஆண்டு புரட்சித் தலைவரின் அரசு எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே (கோபிச்செட்டிபாளையம், சிவகாசி) பெற்றதால் இதோடு தலைவரின் அரசியல் வாழ்வு முடிந்தது என்று பத்திரிகைகள் ஆரூடம் கூறின. அப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளில், தான் போட்டியிடுவதற்காக தலைவர் தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு. அந்த அளவுக்கு மதுரை மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு வெற்றியை பரிசளித்ததன் மூலம் மக்களும் அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

இதில் ஒரு சிறப்பை கவனித்தீர்களா நண்பர்களே? தனது கணவன் பாண்டிய மன்னனால் அநியாயமாக கொல்லப்பட்டதற்காக கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை. அதனால்தானோ என்னவோ? தனது ஆட்சி ஜனநாயக படுகொலைக்கு பலியானதற்காக தலைவரும் மதுரையிலே நின்று நீதி கேட்டார்.

நேற்று கூட நான் குறிப்பிட்டதைப் போல, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் , ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’ என்று தலைவர் கேட்பாரே? அந்த நீதி கேட்ட கண்ணகி காவியத்தை கூறும் சிலப்பதிகார காதையை மனதில் கொண்டு, தலைவர் திட்டமிட்டே மதுரையில் நின்றாரா? எதேச்சையாக நடந்ததா? என்று தெரியவில்லை. அந்த தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், தலைவர் முதல்வர் ஆவதற்காக அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி அழகு பார்த்தது மதுரை.

அந்த வகையில், 80-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வீரனாக வெற்றி பெற்ற தலைவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராக முடிசூடி பதவியேற்று சரித்திரம் படைத்த நாள் இன்று .

இந்த நாளில் தலைவருக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆனந்த நினைவுகளை அசைபோட வைத்ததற்கு காரணமாக இருந்த எஸ்.வி.சாருக்கு நன்றி.

சொல்ல விட்டுவிட்டேன், 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, இழந்த ஆட்சியை மீட்டு தமிழகத்தை மீண்டும் ஆள வந்த தலைவர், கடைசியாக நடித்த திரைப்படம்... ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
9th June 2015, 07:39 PM
super posting kalai sir




http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg .html)

முடிசூடிய மன்னன்

எஸ்.வி. சார்,

நேற்று நீங்கள் 1980-ம் ஆண்டு தேர்தலில் மதுரை மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் தலைவர் வெற்றி பெற்றார் என்றும் மதுரை மக்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்த பதிவை சற்று முன்னர்தான் பார்த்தேன். இதையடுத்து, மதுரைக்கும் தலைவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து விட்ட சில சரித்திர நிகழ்வுகள் மனதில் தோன்றின. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் (அதற்கு முன் சில படங்கள் வெள்ளி விழா கண்டவை என்றாலும் அவற்றில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை) என்ற பெருமையை பெற்றது மதுரை வீரன். அந்தப் படத்தின் பெயரிலேயே மதுரை அமைந்திருப்பது சிறப்பு. பல ஊர்களில் மதுரை வீரன் 100 நாட்கள் ஓடினாலும் மதுரை நியூ சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது.

1958ம் ஆண்டு தமிழ் திரையுலகமே பெருமை கொள்ளத்தக்க நாடோடி மன்னனின் அசுர வெற்றி. கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்ததோடு அல்லாமல், படத்தை தயாரித்து இயக்கிய தலைவருக்கு பாராட்டு விழா நடந்த இடம் மதுரை. 16-10-1958ம் ஆண்டு 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியிலே மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்புகளுக்கும் இடையே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் தலைவர். விழா மேடையில் தலைவருக்கு தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. பலருக்கும் தெரிந்திருக்கும், 110 சவரனில் ஆனது அந்த தங்க வாள். இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ ரூ.22 லட்சம்.

மதுரையில் சினிப்ரியா தியேட்டர் திறக்கப்பட்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட படம் தலைவரின் உரிமைக்குரல். 200 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடி வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய படம். தலைவர் திரையுலகில் இருக்கும் வரை இந்த வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை.

தலைவரின் நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய இரண்டு படங்களும் 100 நாள் படங்கள் என்ற சிறப்பை (முறையே மீனாட்சி, நியூ சினிமா) கொடுத்தது மதுரை.

அதிமுகவை தொடங்கிய பின் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரை சென்ற தலைவரின் ரயில், மக்கள் ஆங்காங்கே அளித்த வரவேற்பால் 16 மணி நேரம் தாமதமானது வரலாற்றுச் சாதனை.

இன்றுவரை தொடரும் அதிமுகவின் வெற்றிக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திண்டுக்கல் மக்களவை தேர்தல் வெற்றி. அப்போது திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. எனவே, புரட்சித் தலைவர் தலைமையில் நம்பிக்கை வைத்து அதிமுகவின் முதல் எம்.பி.யை மக்கள் தேர்ந்தெடுத்த பெருமையும் மதுரைக்கே.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கூறிய மதுரை முத்துவை மன்னித்து ஏற்றுக் கொண்டார் தலைவர். அவரை மேயராக்கி சிறப்பித்தார் எதிரிகளையும் மன்னிக்கும் அந்த மனித தெய்வம். அதிமுகவுக்கு முதல் மேயரை கொடுத்த பெருமை மதுரை மண்ணுக்கே.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1980-ம் ஆண்டு தேர்தல் முடிந்த 6 மாதங்களில் (1981 ஜனவரியில்) உலகத் தமிழ் மாநாட்டை முதல்வராக இருந்த தலைவர் நடத்தினார்.

‘அதிமுக உடல் என்றால் எம்ஜிஆர் மன்றம் உயிர்’ என்று தலைவரே கூறியுள்ளார். அப்படி உயிரான எம்ஜிஆர் மன்றத்தின் மாநாடு ‘பார் சிறுத்ததோ படை பெருத்ததோ’ என்று பாரே வியக்கும் வகையில் 1986-ம் ஆண்டு நடந்த இடம் மதுரை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒன்று உண்டு. 1980-ம் ஆண்டு புரட்சித் தலைவரின் அரசு எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே (கோபிச்செட்டிபாளையம், சிவகாசி) பெற்றதால் இதோடு தலைவரின் அரசியல் வாழ்வு முடிந்தது என்று பத்திரிகைகள் ஆரூடம் கூறின. அப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளில், தான் போட்டியிடுவதற்காக தலைவர் தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு. அந்த அளவுக்கு மதுரை மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு வெற்றியை பரிசளித்ததன் மூலம் மக்களும் அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

இதில் ஒரு சிறப்பை கவனித்தீர்களா நண்பர்களே? தனது கணவன் பாண்டிய மன்னனால் அநியாயமாக கொல்லப்பட்டதற்காக கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை. அதனால்தானோ என்னவோ? தனது ஆட்சி ஜனநாயக படுகொலைக்கு பலியானதற்காக தலைவரும் மதுரையிலே நின்று நீதி கேட்டார்.

நேற்று கூட நான் குறிப்பிட்டதைப் போல, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் , ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’ என்று தலைவர் கேட்பாரே? அந்த நீதி கேட்ட கண்ணகி காவியத்தை கூறும் சிலப்பதிகார காதையை மனதில் கொண்டு, தலைவர் திட்டமிட்டே மதுரையில் நின்றாரா? எதேச்சையாக நடந்ததா? என்று தெரியவில்லை. அந்த தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், தலைவர் முதல்வர் ஆவதற்காக அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி அழகு பார்த்தது மதுரை.

அந்த வகையில், 80-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வீரனாக வெற்றி பெற்ற தலைவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராக முடிசூடி பதவியேற்று சரித்திரம் படைத்த நாள் இன்று .

இந்த நாளில் தலைவருக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆனந்த நினைவுகளை அசைபோட வைத்ததற்கு காரணமாக இருந்த எஸ்.வி.சாருக்கு நன்றி.

சொல்ல விட்டுவிட்டேன், 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, இழந்த ஆட்சியை மீட்டு தமிழகத்தை மீண்டும் ஆள வந்த தலைவர், கடைசியாக நடித்த திரைப்படம்... ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
9th June 2015, 09:03 PM
http://s3.postimg.org/lbnz42kmr/ggg.jpg (http://postimage.org/)

Russelldwp
9th June 2015, 09:10 PM
http://i58.tinypic.com/2vmvc4g.jpg


இன்று முதல் திருச்சி கெய்டியில் ஜூன் 9 திரையிடவேண்டிய இத்திரைப்படம் சில காரணங்களால் நாளை முதல் திரையிடப்படுகிறது.

Russellzlc
9th June 2015, 09:18 PM
நான் ஏன் பிறந்தேன் படம் நாளை முதல் திருச்சி கெயிட்டில் வெளியாகிறது என்ற தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி திரு. ராமச்சந்திரன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
9th June 2015, 10:34 PM
இது தான் ஏன் பதில்

என்னுடைய ஆட்சிநீக்கத்துக்கு படத்தின் முலமே பதில் சொல்ல ஔர் கதை. முதலவர் என்ற பெயர் ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும் உண்டு, காலேஜ் தலிவரை வைத்து கதை. அது தான் இது தான் ஏன் பதில்.

இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடல்கள் முத்துலிங்கம், இசை மெல்லிசை மன்னர்:

1) வண்ண பூஞ்சோலை:

https://www.youtube.com/watch?v=pW1t8gTzFlw


2) அன்பர்களே ஏன் அருமை நண்பர்களே : This song shall also be posted, soon.

இரண்டாவது முறையாக மக்கள் "எங்களுக்கு நீங்கள்" என்று முதல்வராக தேருந்து எடுத்து விட்டார்கள். பதிவி ஏற்ப்பு விழவிக்காக பல கலந்துரையாடல் நடந்தது. " இது அண்ணாவின் ஆட்சி, அவர் காலடியில் தான் பதவி ஏற்க போகிறேன்" என்று அன்ன சாலையிலே மேடை போடா சொன்னார் தலைவர்.

ainefal
9th June 2015, 10:56 PM
It was in June 1980 - Sanjay Gandhi's death in a plane crash. Despite of many "party persons" and "well wishers" efforts to stop him, Thalaivar went to Delhi, saw Mrs. gandhi and conveyed his heartfelt condolences.

He said to his party members politics is different and this is different. Mrs. gandhi is "தேசத் தாய்". How can we be happy while she is in deep sorrow.

ainefal
9th June 2015, 11:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrcapand%20glass_zpstvlosgit.jpg

Richardsof
10th June 2015, 05:58 AM
திருச்சி நகரில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் ''- தகவல் தந்த இனிய நண்பர் திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு . நன்றி . நான் ஏன் பிறந்தேன் 44வது ஆண்டிலும் தமிழகத்தில் பவனி வருவது பெருமையான விஷயம் .இன்றைய தினத்தந்தி தலையங்கம் பகுதியில் மக்கள் திலகத்தின் ''தர்மம்தலைகாக்கும் '' படம் வெளிவந்த 22.2.1963குறிப்பிட்டு அந்த படத்தில் இடம் பெற்ற தர்மம் தலைகாக்கும் பாடலை மேற்கோள் காட்டி தலைகவசத்தின் அவசியத்தை தெரிவித்து உள்ளார்கள் .

ainefal
10th June 2015, 08:18 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10th%20June%202015_zpsfxozz32d.jpg


http://dinaethal.epapr.in/517626/Dinaethal-Chennai/10.06.2015#page/13/1

Russellrqe
10th June 2015, 08:37 AM
கலைவேந்தன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மதுரை நகர சாதனைகளை விரிவாக பதிவிட்ட உங்களுக்கு என்னுடய மனமார்ந்த பாராட்டுக்கள் .

Russellail
10th June 2015, 09:18 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.
தலைவன் இருக்கிறான்
Kamal Haasan's Next 'Thalaivan Irukiran' Confirmed.

There have been news doing the rounds recently that Kamal Haasan’s next directorial is a Hindi film titled ‘Amar Hain’ with Saif Ali Khan and Kamal in the lead. Official sources have now confirmed that the film will be a bilingual with the Tamil title being ‘Thalaivan Irukiran’.

http://i61.tinypic.com/okxsn5.jpg

Russellrqe
10th June 2015, 09:24 AM
கல்யாண வளையோசை கொண்டு … ‘

உரிமைக்குரல்’ திரைப்படத்தில் ஒரு காதல் பாடல்.

கிராமத்துக் கதையென்பதால் இயற்கையின்
எழிலெல்லாம் ஆங்காங்கே பாய் விரிக்கும்!
வயல்களுடன் வரப்புகளும்
வகிடெடுத்து வைத்தது போலிருக்கும்!

பச்சை ஆடை கட்டிய பருவப் பெண்ணைப்போல
பார்க்குமிடமெல்லாம் பசுமை நிறைந்திருக்கும்!
வீசும் தென்றலுமே அங்கே விளையாட வந்திருக்கும்!
விழி பேசும் காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!
மொழி பேச நினைத்தாலோ காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!

வாலியின் பாட்டு நினைவுக்குள் வந்து நிற்கும்!
இசையோடு இணைந்து வந்து டி.எம்.சௌந்தரராஜன்
மற்றும் பி.சுசீலா குரல்கள் நம்மை வசப்படுத்தும்!
திருமணம் என்பது நிச்சயிக்கப்பட்ட வேளை
இரு மனங்களிலும் இன்பநதி ஓடும்!
இளமை சுகம் தேடும்! இனிமை நிறைந்தாடும்!

இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘உரிமைக்குரல்’ தந்து உள்ளம் தொடும் பாடல்! கிராமத்து மண்வாசனையோடு வயல்களிலே விளைந்திருக்கும் நெற்கதிர்கள் தலைசாய்த்தது கூட இந்தக் காதலர்கள் செய்கை பார்த்துதானோ? வாலி எண்ணத்தில் உழவு செய்து இன்பப்பயிர் விளைவித்திருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் நடிகை லதாவும் இணைசேர்ந்து நடிக்க மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ஆபரணம் பூட்ட, இதோ கல்யாணன் வளையோசை கேட்கிறது!



கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

மாமன் என் மாமன்
மாமன் என் மாமன்
கஞ்சி வரக் காத்திருக்க
கண்ணிரண்டும் பூத்திருக்க
வஞ்சி வரும் சேதி சொல்லு
வந்த பின்னால் மீதி சொல்லு

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய் வழிய
கண்ணோடு மை வழிய
அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ
ஆசை இருக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இங்கு
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு

ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
ஆஆ இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான நெல் மணிகள்
கண்ணே உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல்
தாவிச் சிரிக்காதோதாவிச் சிரிக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இன்று
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு

courtesy -கவிஞர் காவிரிமைந்தன்.

oygateedat
10th June 2015, 02:11 PM
எனக்கு மிக மிக பிடித்த பாடல் கல்யாண வளையோசை. தலைவரின் சுறுசுறுப்பும் அழகும் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும். இப்பாடல் பற்றி இணையத்தில் வந்த கருத்து தொகுப்பை பதிவிட்ட திரு குமார் அவர்களுக்கு நன்றி.

Russelldvt
10th June 2015, 04:31 PM
http://i61.tinypic.com/16lgshd.jpg

Russelldvt
10th June 2015, 04:32 PM
http://i57.tinypic.com/2ba03m.jpg

Russelldvt
10th June 2015, 04:33 PM
http://i58.tinypic.com/2jfaolh.jpg

Russelldvt
10th June 2015, 04:34 PM
http://i57.tinypic.com/qwwwhv.jpg

Russelldvt
10th June 2015, 04:35 PM
http://i57.tinypic.com/2vih8pd.jpg

Russelldvt
10th June 2015, 04:35 PM
http://i58.tinypic.com/333ljl5.jpg

Russelldvt
10th June 2015, 04:36 PM
http://i61.tinypic.com/vxnarb.jpg

Russelldvt
10th June 2015, 04:37 PM
http://i57.tinypic.com/349bbes.jpg

Russelldvt
10th June 2015, 04:38 PM
http://i60.tinypic.com/15mjjfd.jpg

Russelldvt
10th June 2015, 04:40 PM
http://i58.tinypic.com/25i9hfk.jpg

Russelldvt
10th June 2015, 04:42 PM
http://i57.tinypic.com/33kf2ad.jpg

Russelldvt
10th June 2015, 04:43 PM
http://i59.tinypic.com/2iigz61.jpg

Russelldvt
10th June 2015, 04:44 PM
http://i62.tinypic.com/2hy9mwp.jpg

Russelldvt
10th June 2015, 04:45 PM
http://i60.tinypic.com/2dumdnc.jpg

Russelldvt
10th June 2015, 04:46 PM
http://i62.tinypic.com/5dugqa.jpg

Russelldvt
10th June 2015, 04:47 PM
http://i61.tinypic.com/24y4bhl.jpg

Russelldvt
10th June 2015, 04:48 PM
http://i57.tinypic.com/2djun4i.jpg

Russelldvt
10th June 2015, 04:49 PM
http://i61.tinypic.com/2i228ok.jpg

Russelldvt
10th June 2015, 04:50 PM
http://i61.tinypic.com/2dhe1vp.jpg

Russelldvt
10th June 2015, 04:50 PM
http://i59.tinypic.com/29m4m5i.jpg

Russelldvt
10th June 2015, 04:51 PM
http://i61.tinypic.com/2dtvngo.jpg

Russelldvt
10th June 2015, 04:52 PM
http://i57.tinypic.com/2n7mold.jpg

Russelldvt
10th June 2015, 04:53 PM
http://i62.tinypic.com/10sf7ua.jpg

Russelldvt
10th June 2015, 04:54 PM
http://i59.tinypic.com/2me1jtd.jpg

Russelldvt
10th June 2015, 04:55 PM
http://i57.tinypic.com/15n7p5f.jpg

Russelldvt
10th June 2015, 04:56 PM
http://i59.tinypic.com/14judz8.jpg

Russelldvt
10th June 2015, 04:57 PM
http://i58.tinypic.com/2qjlh8z.jpg

Russelldvt
10th June 2015, 04:58 PM
http://i62.tinypic.com/3162m40.jpg

Russelldvt
10th June 2015, 04:59 PM
http://i60.tinypic.com/zisu37.jpg

Russelldvt
10th June 2015, 05:00 PM
http://i59.tinypic.com/90awdv.jpg

Russelldvt
10th June 2015, 05:01 PM
http://i62.tinypic.com/2uf6n1j.jpg

Russelldvt
10th June 2015, 05:02 PM
http://i61.tinypic.com/wa6gea.jpg

Russelldvt
10th June 2015, 05:03 PM
http://i58.tinypic.com/2nrcyog.jpg

Russelldvt
10th June 2015, 05:05 PM
http://i60.tinypic.com/6huiy0.jpg

Russelldvt
10th June 2015, 05:06 PM
http://i61.tinypic.com/aaxfuq.jpg

Russelldvt
10th June 2015, 05:07 PM
http://i62.tinypic.com/o88o0n.jpg

Russelldvt
10th June 2015, 05:08 PM
http://i61.tinypic.com/14acumq.jpg

Russelldvt
10th June 2015, 05:09 PM
http://i60.tinypic.com/34ytooi.jpg

Russelldvt
10th June 2015, 05:10 PM
http://i57.tinypic.com/312hedu.jpg

Russelldvt
10th June 2015, 05:11 PM
http://i59.tinypic.com/2cz917r.jpg

Russelldvt
10th June 2015, 05:12 PM
http://i59.tinypic.com/bflxjd.jpg

Russelldvt
10th June 2015, 05:13 PM
http://i59.tinypic.com/2im2xb6.jpg

Russelldvt
10th June 2015, 05:14 PM
http://i59.tinypic.com/s3q35j.jpg

Russelldvt
10th June 2015, 05:15 PM
http://i61.tinypic.com/20u5o44.jpg

Russelldvt
10th June 2015, 05:17 PM
http://i57.tinypic.com/334m9fd.jpg

Russelldvt
10th June 2015, 05:18 PM
http://i59.tinypic.com/2e3miw8.jpg

Russelldvt
10th June 2015, 05:19 PM
http://i62.tinypic.com/25iq2jk.jpg

Russelldvt
10th June 2015, 05:20 PM
http://i58.tinypic.com/29fa6vn.jpg

Russelldvt
10th June 2015, 05:22 PM
http://i60.tinypic.com/29mq1i0.jpg

Russelldvt
10th June 2015, 05:23 PM
http://i59.tinypic.com/143q6p0.jpg

Russelldvt
10th June 2015, 05:24 PM
http://i61.tinypic.com/16c6v4o.jpg

Russelldvt
10th June 2015, 05:25 PM
http://i57.tinypic.com/9k1nwi.jpg

Richardsof
10th June 2015, 06:44 PM
http://i62.tinypic.com/10sf7ua.jpg
idhyakkani- Makkal Thilagam Stills Superb.Thanks Muthayan Sir

Richardsof
10th June 2015, 07:22 PM
மதுரை - ராம் திரை அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் '' நல்ல நேரம் '' திரையிடப்பட்டுள்ளது .தகவல் திரு கே. சாமி - மதுரை .

Richardsof
10th June 2015, 07:33 PM
VETRAN ACTOR V.S.RAGAHAVAN ABOUT MAKKAL THILAGAM
https://youtu.be/94oGU4JP0MQ

Richardsof
10th June 2015, 07:58 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - குடியிருந்த கோயில் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய நடிப்பு முத்திரை , அனல் பறக்கும் சண்டை காட்சி களில் என்னமாய் பின்னி எடுக்கிறார் .
https://youtu.be/PxCjo3TpS6Y

fidowag
10th June 2015, 08:01 PM
Dhina Ithazh 06/06/15

http://i58.tinypic.com/fn7akw.jpg
http://i59.tinypic.com/30jr80w.jpg
http://i58.tinypic.com/30uy9v9.jpg
http://i60.tinypic.com/15fllb8.jpg
http://i59.tinypic.com/15883sx.jpg

fidowag
10th June 2015, 08:03 PM
http://i62.tinypic.com/xd6rn8.jpg
http://i61.tinypic.com/2m43w46.jpg
http://i59.tinypic.com/iejrc3.jpg
http://i60.tinypic.com/2a4pl3d.jpg
http://i61.tinypic.com/2ebh0zd.jpg

fidowag
10th June 2015, 08:04 PM
http://i59.tinypic.com/9vcd4p.jpg
http://i62.tinypic.com/juee6g.jpg
http://i59.tinypic.com/sc5hzt.jpg
http://i62.tinypic.com/vo31vq.jpg
http://i62.tinypic.com/2yz0f8l.jpg

fidowag
10th June 2015, 08:12 PM
Times Of India 09/06/15

http://i57.tinypic.com/vpw7yr.jpg

Richardsof
10th June 2015, 08:17 PM
https://youtu.be/xaY9_BD9lpA

Richardsof
10th June 2015, 08:23 PM
https://youtu.be/fCXwpPO7JOY

Richardsof
10th June 2015, 08:31 PM
https://youtu.be/w01Kk8hXo-8

fidowag
10th June 2015, 09:10 PM
DhinaIthazh 07/06/15

http://i57.tinypic.com/ipwoli.jpg
http://i61.tinypic.com/2ns7zoy.jpg
http://i59.tinypic.com/6zx28g.jpg
http://i59.tinypic.com/j97qdg.jpg
http://i59.tinypic.com/xgiofq.jpg

fidowag
10th June 2015, 09:11 PM
http://i59.tinypic.com/e7l3jb.jpg
http://i58.tinypic.com/30m0pad.jpg
http://i62.tinypic.com/fnr2qc.jpg
http://i59.tinypic.com/2mfnbkx.jpg

fidowag
10th June 2015, 09:14 PM
http://i57.tinypic.com/2010iva.jpg
http://i61.tinypic.com/21b6vli.jpg

ainefal
10th June 2015, 09:51 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13unnamed_zpsrzhpcxcl.jpg

fidowag
10th June 2015, 09:51 PM
Dhina Ithazh 08/06/15

http://i57.tinypic.com/2rdyqdc.jpg
http://i58.tinypic.com/29mvbjm.jpg
http://i59.tinypic.com/1052sd4.jpg
http://i59.tinypic.com/29yk01x.jpg
http://i60.tinypic.com/23su6wo.jpg

fidowag
10th June 2015, 09:56 PM
http://i60.tinypic.com/2uy5210.jpg
http://i61.tinypic.com/2yjy1xi.jpg
http://i62.tinypic.com/dcbssk.jpg
http://i61.tinypic.com/55l5c4.jpg
http://i59.tinypic.com/2a65hjc.jpg

fidowag
10th June 2015, 10:01 PM
Tamil Hindu 09/06/15

http://i57.tinypic.com/2vijymg.jpg

Richardsof
11th June 2015, 06:13 AM
எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.

வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.

கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.

மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.

இருந்த போது இழித்தோரும்—உயிர்
துறந்த போது பாடினர்.
இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.

மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!
courtesy
கொ.பெ.பி.அய்யா.

Russelldvt
11th June 2015, 07:22 AM
Tharmam thalaikakkum stills

http://i57.tinypic.com/67msnc.jpg

Russelldvt
11th June 2015, 07:23 AM
http://i59.tinypic.com/1zykgm.jpg

Russelldvt
11th June 2015, 07:23 AM
http://i61.tinypic.com/2mfdphj.jpg

Russelldvt
11th June 2015, 07:24 AM
http://i61.tinypic.com/1z53tlg.jpg

Russelldvt
11th June 2015, 07:25 AM
http://i60.tinypic.com/1zm1302.jpg

Russelldvt
11th June 2015, 07:26 AM
http://i59.tinypic.com/300zhg2.jpg

Russelldvt
11th June 2015, 07:27 AM
http://i62.tinypic.com/jgljqw.jpg

Russelldvt
11th June 2015, 07:28 AM
http://i60.tinypic.com/m7g9hg.jpg

Russelldvt
11th June 2015, 07:28 AM
http://i57.tinypic.com/2198nxh.jpg

Russelldvt
11th June 2015, 07:29 AM
http://i58.tinypic.com/ifu3ya.jpg

Russelldvt
11th June 2015, 07:31 AM
http://i61.tinypic.com/30s7ix4.jpg

Russelldvt
11th June 2015, 07:32 AM
http://i58.tinypic.com/33z4ef6.jpg

Russelldvt
11th June 2015, 07:32 AM
http://i57.tinypic.com/684f4n.jpg

Russelldvt
11th June 2015, 07:35 AM
http://i62.tinypic.com/2q2qq8x.jpg

Russelldvt
11th June 2015, 07:36 AM
http://i59.tinypic.com/14ak1ti.jpg

Russelldvt
11th June 2015, 07:37 AM
http://i62.tinypic.com/2465ptw.jpg

Russelldvt
11th June 2015, 07:38 AM
http://i61.tinypic.com/nnpn5t.jpg

Russelldvt
11th June 2015, 07:39 AM
http://i57.tinypic.com/2wduef9.jpg

Russelldvt
11th June 2015, 07:39 AM
http://i60.tinypic.com/bjgzuc.jpg

Russelldvt
11th June 2015, 07:40 AM
http://i58.tinypic.com/1jmed0.jpg

Russelldvt
11th June 2015, 07:58 AM
படம் : கணவன்
பாடல் காட்சி: மயங்கும் வயது

http://i61.tinypic.com/2wqhpv6.jpg

Russelldvt
11th June 2015, 08:00 AM
http://i59.tinypic.com/351xq11.jpg

Russelldvt
11th June 2015, 08:01 AM
http://i58.tinypic.com/16gg5na.jpg

Russelldvt
11th June 2015, 08:01 AM
http://i58.tinypic.com/2gwgy9t.jpg

Russelldvt
11th June 2015, 08:02 AM
http://i62.tinypic.com/2j2sqdu.jpg

Russelldvt
11th June 2015, 08:03 AM
http://i59.tinypic.com/11v1vna.jpg

Russelldvt
11th June 2015, 08:04 AM
http://i59.tinypic.com/20ih17c.jpg

Russelldvt
11th June 2015, 08:05 AM
http://i61.tinypic.com/1zf5251.jpg

Russelldvt
11th June 2015, 08:05 AM
http://i60.tinypic.com/2hrivwp.jpg

Russelldvt
11th June 2015, 08:06 AM
http://i57.tinypic.com/24yyg7n.jpg

Russelldvt
11th June 2015, 08:07 AM
http://i61.tinypic.com/wc0i07.jpg

Russelldvt
11th June 2015, 08:08 AM
http://i58.tinypic.com/11gu0sw.jpg

Russelldvt
11th June 2015, 08:09 AM
http://i58.tinypic.com/k0g0zq.jpg

ainefal
11th June 2015, 08:22 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/11th%20June%202015_zpsz9kdj6tg.jpg


http://dinaethal.epapr.in/518309/Dinaethal-Chennai/11.06.15#page/11/1

Russellrqe
11th June 2015, 09:03 AM
SUPER STAR M.G.R

The National Film Archive of India (NFAI), aided by the Chennai-based AVM Cine Lab, has restored 13 classics of Tamil cinema, making and storing 35 mm prints of each of these masterworks.

The majority of the films from this baker’s dozen set are from the 1940s and the 1950s and includes such famed titles as ‘Nandanar’ (1942), ‘Mayavathi’ (1949), renowned for its dance sequences, and ‘Nallathambi’ (1949).

‘Nandanar’ was directed by the pioneering Murugadasa (A. Muthuswami Iyer) and produced and cannily marketed by the iconic founder of Gemini Studios, S.S. Vasan.

The film, a 19th century folk myth about low-born farmhand’s devotion to Lord Nataraja, was made twice in 1933 and 1935.

‘Mayavathi’, directed by the czar of Modern Theaters’, T.R. Sundaram (popularly known as T.R.S.), is known for the dance sequences with two of the three Travancore sisters, Lalitha and Padmini.

‘Nallathambi,’ produced by famed actor N.S. Krishnan, who cast himself in the lead role alongside Bhanumathi, had the script penned by later Tamil Nadu Chief Minister C.N. Annadurai.

The film (albeit with substantial alterations) is a reworking of Frank Capra 1936 screwball classic ‘Mr. Deeds goes to Town’ with Gary Cooper and Jean Arthur essaying memorable lead roles.

The other notables to find their way into the NFAI vaults include 1954’s ‘Malaikkallan’, the Tamil version of the Zorro legend which catapulted M.G. Ramachandran (MGR) to the superstar category and ‘Gulebakavali’ (1955), another the MGR-starrer , based on the Arabian Nights and memorable for his extended fight with a tiger.

Fears of decaying negatives prompted the AVM Cine Lab to initiate preservation procedures at the NFAI.

“Each of these films is culturally significant and their creation resonates with famous anecdotes, so beloved to aficionados of Tamil cinema. Most of them are the products of filmmaking houses like AVM Productions, Gemini Studios and Modern Theatres. While prints of ‘Nandanar,’ ‘Mayavathi’ and ‘Nallathambi’ were prepared from dupe negatives, originals were sourced to make prints of the others,” said P. Vasanthan, public relations officer at AVM Cine Lab.

“Prints of these classics, most of whom feature icons like MGR, Gemini Ganesan, Sivaji Ganesan and Bhanumathi in the leads, were painstakingly made over three years. We appeal to the owners of these materials to deposit them with us as they are in dire need of preservation,” said Prakash Magdum, Director, NFAI.
COURTESY -THE HINDU

Russellrqe
11th June 2015, 09:11 AM
MGR, an actor-politician was the heartthrob of Tamil cinema, appearing in a string of blockbuster romance and action films. MGR won the National Award for Rickshawkaran and broke box office records with Ulagam Sutrum Vaalibhan, one of the early films to be shot abroad. MGR founded the AIADMK and served three terms as chief minister of Tamil Nadu.
PINKVILLA

Russellrqe
11th June 2015, 12:25 PM
https://youtu.be/-CixTImpLQs
THANKS ROOPKUMAR SIR

Russellrqe
11th June 2015, 12:26 PM
https://youtu.be/eUkP4RIgewY
THANKS ROOPKUMAR SIR

Russellrqe
11th June 2015, 12:30 PM
https://youtu.be/aEpBmg-npDE

oygateedat
11th June 2015, 02:04 PM
http://s12.postimg.org/clp4jeri5/IMG_20150611_WA0012.jpg (http://postimage.org/)

Russelldvt
11th June 2015, 02:14 PM
http://i61.tinypic.com/i3fpfc.jpg

Russelldvt
11th June 2015, 02:15 PM
http://i61.tinypic.com/hsrhqx.jpg

Russelldvt
11th June 2015, 02:16 PM
http://i58.tinypic.com/2z8q9sg.jpg

Russelldvt
11th June 2015, 02:25 PM
என்னுடைய 5000மாவது பதிவு இது என்னை இந்ததிரிக்கு அறிமுகம் செய்த நண்பர் வேலூர் ராமமூர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ஊக்கமளித்த நம் தலைவரின் பக்தர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறியகாலத்தில் இந்த பதிவுகளை செய்ததிற்கு உங்களது ஊக்குவித்தல் மட்டுமே.. வாழ்க தலைவரின் பக்தர்கள்.. வளர்க அவரின் புகழ்..

http://i60.tinypic.com/2hnuc79.jpg

Russellisf
11th June 2015, 04:39 PM
Congratulations muthaiyan sir for completed 5000 posts






http://i61.tinypic.com/hsrhqx.jpg

Russellzlc
11th June 2015, 05:36 PM
http://i61.tinypic.com/14acumq.jpg

சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,

மிகக் குறுகிய காலத்தில் 5,000 பதிவுகள் போட்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த அக்டோபரில் திரியில் உறுப்பினராக சேர்ந்து 8 மாதங்களில் 5,000 பதிவுகள் இட்டிருப்பது சாதாரண விஷயமல்ல. அதன் பின்னணியில் இருக்கும் நேரம் காலம் பார்க்காத கடும் உழைப்பு வியக்க வைக்கிறது.

இதுபோன்று மையம் திரியில் மிகக் குறுகிய காலத்தில் 5000 பதிவுகளை ஒருவர் இட்டு சாதனை படைப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் பதிவிட்ட நமது இதயத்துக்கு இதமான இதயக்கனி ஸ்டில்கள் சூப்பர்.

‘ஒற்றுமை பாலத்துக்கு’ நீங்கள் மேஸ்திரியாக செயல்படுவதற்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
11th June 2015, 05:49 PM
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
மிக குறுகிய நாட்களில் 5000 பதிவுகள் வழங்கி மையம் திரியில் சாதனை புரிந்த நம் சாதனை திலகம் எம்ஜிஆர் அவர்களின் அன்பு ரசிகராகிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .

uvausan
11th June 2015, 05:57 PM
திரு.முத்தையன் அம்மு

எறும்புகளையும் , தேனீக்களையும் பார்த்திருக்கிறேன் - சுறுசுறுப்புக்கு பெயர் போனவை இவைகள் . இவர்களுக்கு பதில் உங்கள் பெயரைத்தான் நாளைய உலகம் அறியக்கூடும் . கழுத்து வலிக்கிறது சார் உங்கள் சாதனையை அன்னாந்து பார்க்க - இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , ஆரோக்கியமான தேகத்தையும் கொடுக்கட்டும் - உங்கள் பதிவுகள் ந தி திரியிலும் இனியதாக தொடரட்டும் .

அன்புடன்
ரவி

siqutacelufuw
11th June 2015, 07:40 PM
தமிழ் திரையுலக வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் வெற்றிக்காவியங்களில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருக்கும் நமது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" பற்றி சில சாதனைத்தகவல்கள் :

1. 1973ம் வருடம் மே மாதம் 11ம் தேதி வெளியான இந்த மகத்தான காவியத்துக்கு விளம்பரம் ஏதும் செய்யப்படவில்லை.

2. அன்றைய ஆளும் கட்சியின் மிரட்டல்களை சந்தித்து, கட்சி ஆரம்பித்த மிக மிக குறுகிய காலத்தில், திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், இக்கட்டான சமயத்தில் வெளியானது. .

2. மூன்று நாட்கள் முன்னதாகத்தான் முன்பதிவு தொடங்கிற்று.

3. முன்பதிவிலேயே, 100 காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்று தீர்ந்தன.

4. முன்பதிவுக்கான கூட்டம் சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடங்கி வளைந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு வரை நீடித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

5. பிற தயாரிப்பாளரின் செலவில் வெளிநாடுகளுக்கு செல்லாமல், தன் சொந்த படமாகிய இக்காவியத்துக்கான படப்பிடிப்பிற்கு, மக்கள் திலகம் வெளி நாடு சென்றார்.

6. தூங்கா நகரம், தமிழ் சங்கம் வளர்ந்த நான் மாடக்கூடல் மதுரை மாநகர வரலாற்றிலேயே அதற்கு சற்று முன்பு வெளியான ஏனைய படங்களின் வெற்றியை தாண்டி, பிரம்மாண்டமான வெற்றி அடைந்து, அவைகள் பெற்ற வசூலையும் முறியடித்து, தனிப்பெரும் சாதனை படைத்தது.

6. மறு வெளியீடுகளில், விநியோகஸ்தர்களுக்கு வைரச் சுரங்கமாகவே விளங்கியது.

7. பூஜை போடப்பட்ட அன்று, ஒரு காட்சி கூட எடுக்காத சூழ்நிலையில், தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்கப்பட்ட அதிசயத்தை முதன் முதலில் நிகழ்த்திய காவியம்.

8. தமிழ் திரையுலகில், 30 அரங்குகளில் 100 நாட்கள் கண்ட காவியம் என்ற பெருமையை பெற்று 2வது இடத்தில் அங்கம் வகிக்கிறது. முதலிடத்தை வகிப்பதும் நம் மக்கள் திலகம் நடித்த "மதுரை வீரன்" காவியமே (மக்கள் திலகத்தின் ஒரு பட சாதனையை முறியடிக்க அவரது இன்னொரு படத்தால் மட்டுமே முடியும் என்பதற்கு சிறந்த சான்று இது.)

10. பதினைந்தே நாட்களில் 10 பாடல்கள் பதிவு செய்யப்பட காவியம் என்ற பெருமையையும் "உலகம் சுற்றும் வாலிபன்" , பெறுகிறது.

11. தமிழகத்தில் 4 திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்ட காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்"

12. மதுரை மீனாட்சி அரங்கில் தொடர்ந்து 301 காட்சிகள் அரங்கு நிறைந்து (அதாவது 100 நாட்கள் கொட்டகை நிறைந்த வரலாற்று சாதனை) மொத்தம் 217 நாட்கள் ஓடி, அந்த கால கட்டத்திலேயே சுமார் 6 லட்சத்து 85 ஆயிரத்து பதினெட்டு ரூபாய் வசூல் புரிந்து ஒரு புதிய புரட்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது.

http://i57.tinypic.com/2vxgk7k.jpg

http://i58.tinypic.com/14weyk1.jpg

13. மதுரை மாநகரில் இரண்டாம் வெளியீட்டில் மட்டும் மூவிலாண்ட் அரங்கில் 4 வாரம், மிட்லண்ட் அரங்கில் 4 வாரம், கணேசா 3 வாரம், சிட்டி சினிமா 5 வாரம் என்று மொ த்தம் 112 நாட்கள் ஓடி மற்றோர் புதிய அத்தியாயம் உருவாக்கியது. இரண்டாவதாக திகழ்ந்ததும் நம் பொன்மனச்செம்மல் நடித்த "உரிமைக்குரல்" காவியமே. இங்கும் நம் இதய தெய்வத்தின் ஒரு காவிய சாதனையை நெருங்கியது அவரது இன்னொரு காவியமாகிய "உரிமைக்குரல்".



இவ்வாறு சாதனைகளை அடுக்கிகொண்டே போகலாம். இந்த தகவல்கள் இப்போதைக்கு போதுமென்று கருதுகிறேன்.

ஒண்ணாயிருக்க கத்துக்கணும், உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ! .



அடுத்து தொடர்வது, நம் காவிய நாயகனின் "உரிமைக்குரல்" சாதனைகள் !

siqutacelufuw
11th June 2015, 07:42 PM
5000 பதிவுகள் கண்ட சகோதரர் திரு. முத்தையன் அம்முவுக்கு வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !

http://i57.tinypic.com/2hqb33q.jpg

oygateedat
11th June 2015, 09:09 PM
http://i59.tinypic.com/i3x66e.jpg

RAGHAVENDRA
11th June 2015, 09:26 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/mammugrtgsJune2015_zpsczf8z7ed.jpg

oygateedat
11th June 2015, 09:49 PM
http://i59.tinypic.com/10fcin4.jpg

oygateedat
11th June 2015, 09:50 PM
http://i61.tinypic.com/2cne1is.jpg

oygateedat
11th June 2015, 10:08 PM
http://i58.tinypic.com/2118op5.jpg

ainefal
11th June 2015, 10:27 PM
தமிழ் திரையுலக வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் வெற்றிக்காவியங்களில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருக்கும் நமது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" பற்றி சில சாதனைத்தகவல்கள் :

1. 1973ம் வருடம் மே மாதம் 11ம் தேதி வெளியான இந்த மகத்தான காவியத்துக்கு விளம்பரம் ஏதும் செய்யப்படவில்லை.

2. அன்றைய ஆளும் கட்சியின் மிரட்டல்களை சந்தித்து, கட்சி ஆரம்பித்த மிக மிக குறுகிய காலத்தில், திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், இக்கட்டான சமயத்தில் வெளியானது. .

2. மூன்று நாட்கள் முன்னதாகத்தான் முன்பதிவு தொடங்கிற்று.

3. முன்பதிவிலேயே தொடர்ந்து 100 காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்று தீர்ந்தன.

4. முன்பதிவுக்கான கூட்டம் சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடங்கி வளைந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு வரை நீடித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

5. பிற தயாரிப்பாளரின் செலவில் வெளிநாடுகளுக்கு செல்லாமல், தன் சொந்த படமாகிய இக்காவியத்துக்கான படப்பிடிப்பிற்கு, மக்கள் திலகம் வெளி நாடு சென்றார்.

6. தூங்கா நகரம், தமிழ் சங்கம் வளர்ந்த நான் மாடக்கூடல் மதுரை மாநகர வரலாற்றிலேயே அதற்கு சற்று முன்பு வெளியான ஏனைய படங்களின் வெற்றியை தாண்டி, பிரம்மாண்டமான வெற்றி அடைந்து, அவைகள் பெற்ற வசூலையும் முறியடித்து, தனிப்பெரும் சாதனை படைத்தது.

6. மறு வெளியீடுகளில், விநியோகஸ்தர்களுக்கு வைரச் சுரங்கமாகவே விளங்கியது.

7. பூஜை போடப்பட்ட அன்று, ஒரு காட்சி கூட எடுக்காத சூழ்நிலையில், தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்கப்பட்ட அதிசயத்தை முதன் முதலில் நிகழ்த்திய காவியம்.

8. தமிழ் திரையுலகில், 30 அரங்குகளில் 100 நாட்கள் கண்ட காவியம் என்ற பெருமையை பெற்று 2வது இடத்தில் அங்கம் வகிக்கிறது. முதலிடத்தை வகிப்பதும் நம் மக்கள் திலகம் நடித்த "மதுரை வீரன்" காவியமே (மக்கள் திலகத்தின் ஒரு பட சாதனையை முறியடிக்க அவரது இன்னொரு படத்தால் மட்டுமே முடியும் என்பதற்கு சிறந்த சான்று இது.)

10. பதினைந்தே நாட்களில் 10 பாடல்கள் பதிவு செய்யப்பட காவியம் என்ற பெருமையையும் "உலகம் சுற்றும் வாலிபன்" , பெறுகிறது.

11. தமிழகத்தில் 6 திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்ட காவியம் "உலகம் சற்றும் வாலிபன்"

12. மதுரை மீனாட்சி அரங்கில் தொடர்ந்து 301 காட்சிகள் அரங்கு நிறைந்து (அதாவது 100 நாட்கள் கொட்டகை நிறைந்த வரலாற்று சாதனை) மொத்தம் 217 நாட்கள் ஓடி, அந்த கால கட்டத்திலேயே சுமார் 6 லட்சத்து 85 ஆயிரத்து பதினெட்டு ரூபாய் வசூல் புரிந்து ஒரு புதிய புரட்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது.

http://i57.tinypic.com/2vxgk7k.jpg

http://i58.tinypic.com/14weyk1.jpg

13. மதுரை மாநகரில் இரண்டாம் வெளியீட்டில் மட்டும் மூவிலாண்ட் அரங்கில் 4 வாரம், மிட்லண்ட் அரங்கில் 4 வாரம், கணேசா 3 வாரம், சிட்டி சினிமா 5 வாரம் என்று மொ த்தம் 112 நாட்கள் ஓடி மற்றோர் புதிய அத்தியாயம் உருவாக்கியது. இரண்டாவதாக திகழ்ந்ததும் நம் பொன்மனச்செம்மல் நடித்த "உரிமைக்குரல்" காவியமே. இங்கும் நம் இதய தெய்வத்தின் ஒரு காவிய சாதனையை நெருங்கியது அவரது இன்னொரு காவியமாகிய "உரிமைக்குரல்".



இவ்வாறு சாதனைகளை அடுக்கிகொண்டே போகலாம். இந்த தகவல்கள் இப்போதைக்கு போதுமென்று கருதுகிறேன்.

ஒண்ணாயிருக்க கத்துக்கணும், உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ! .



அடுத்து தொடர்வது, நம் காவிய நாயகனின் "உரிமைக்குரல்" சாதனைகள் !

Professor Sir,

மே 11 1973 மவுண்ட் ரோட்டில் காலை முதல் மின்சாரம் இருந்ததா? தங்களுக்கு தெரியாதது இல்லை - அதையும் இங்கே பதிவு செய்யுங்கள் [If I am not wrong the special show was possible with the help of Generators]. அதேபோல, Devi Paradise 182 நாள் வசூல் [அப்போது] இந்திய திரைஉலகின் ஒரு சாதனை எனபது சரியா?

ainefal
11th June 2015, 11:02 PM
Congrats Muthian Ammu Sir for crossing 5000th milestone.

siqutacelufuw
11th June 2015, 11:06 PM
professor sir,

மே 11 1973 மவுண்ட் ரோட்டில் காலை முதல் மின்சாரம் இருந்ததா? தங்களுக்கு தெரியாதது இல்லை - அதையும் இங்கே பதிவு செய்யுங்கள் [if i am not wrong the special show was possible with the help of generators]. அதேபோல, devi paradise 182 நாள் வசூல் [அப்போது] இந்திய திரைஉலகின் ஒரு சாதனை எனபது சரியா?

அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :

நமது இதய தெய்வத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெற்றிக்காவியம்

http://i57.tinypic.com/20gisk7.jpg

திரையிடபட்ட பொழுது, அப்போதைய ஆட்சியாளர்களின் அடக்கு முறை உச்ச கட்டத்தில் இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். Film process சென்னையில் செய்ய முடியாமல் நெருக்கடிகளும், தொந்தரவுகளும், சிக்கல்களும் இருந்தன. இவற்றையெல்லாம் மீறி, தேவி பாரடைஸ் செட்டியார் அவர்கள், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை தைரியமாக தனது திரையரங்கில் திரையிட சம்மதித்தார். சீரான மின் விநியோகம் இல்லாத நிலையில், generator மூலம் சில காட்சிகள் தொடர்ந்தன. சென்னை விநியோகஸ்தர் துர்க்கா பிலிம்ஸ் நிறுவனத்தினர் உட்பட பல மாவட்டத்தில் விநியோகஸ்தர்கள் மிரட்டலுக்கு ஆளானார்கள்.

நமது புரட்சி தலைவர் அவர்கள் இந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, தமிழ் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கினார் என்று கூறினால் அது மிகையல்ல !

வசூல் சாதனையை பொறுத்த மட்டில், அப்போது இந்தியாவெங்கும் அதிக வசூலை குவித்த ஆங்கில படமான " MACKENNA's GOLD " சென்னையின் மிகப்பெரிய அரங்கமான தேவியில் நீண்ட நாட்கள் ஓடி, மொத்தம் ரூபாய் 12,85,358 வசூலித்தது. ஆனால், நம் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியம், அந்த வசூலை முறியடித்து 182 நாட்களில் 13,63,914 ரூபாய் அள்ளி குவித்தது.

1978 வரை இந்திய திரையுலகில் ஒரே திரையரங்கு மூலம் 182 நாளில் பெற்ற இந்த வசூல் சாதனை முறியடிக்கப்பட வில்லை என்பதே உண்மை.

பின் குறிப்பு : 1978 கால கட்டத்தில், நுழைவு சீட்டு கட்டணம் 1973 போல் குறைந்த கட்டணமாக இல்லை.

Richardsof
12th June 2015, 05:35 AM
இனிய நண்பர்திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனை பற்றிய பதிவிற்கு பாராட்டுக்கள் .
உலகம் சுற்றும் வாலிபன் -1973
உரிமைக்குரல் - 1974
இதயக்கனி - 1975
மூன்று வருடங்கள் தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் உருவாக்கிய பல சாதனைகள் ஏராளம் . அவர் திரை உலகை விட்டு விலகும் வரை திரை உலக முதல்வராகவே திகழ்ந்தார் .

Richardsof
12th June 2015, 05:36 AM
http://i61.tinypic.com/2cne1is.jpg

Thanks Ravichandran Sir

Richardsof
12th June 2015, 06:14 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.
http://i58.tinypic.com/21odavn.jpg
நெல்லை மாவட்டம் .ஒரு கண்ணோட்டம் .

காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்ட் நிறைந்த இந்த மாவட்டத்தில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தால் 1967-1971 தேர்தல்களில் திமுக மாபெரும் வெற்றி கண்டது . நெல்லை மாவட்டத்தில் இடம் பெற்று இருந்த சட்ட சபை தொகுதிகள் .
விளாத்திகுளம் - தூத்துக்குடி - திருசெந்தூர் -ஸ்ரீ வைகுண்டம் -சங்கரன் கோயில் -கடையநல்லூர் -தென்காசி -ஆலங்குளம் - திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் -பாளையங்கோட்டை - நாங்குநேரி- வாசுதேவநல்லூர் -ராதாபுரம் -ஓட்டபிடாரம் -கோவில்பட்டி .

1977-1984 மூன்று முறை நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தல்களில் அதிமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றார்கள் .அதே போல் அதிமுக கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்று இருந்தார்கள் . நெல்லை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பது வரலாறு பதிவு செய்துள்ளது .


மக்கள் திலகத்தின் அதிமுக 1991.2001 ,2011 ல் நடந்த சட்ட சபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று உள்ளது .

2014ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை , தென்காசி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது மக்கள் மனங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எந்த அளவிற்கு நிலைத்து விட்டார் என்பதை அறிய முடிகிறது .

அடுத்து தொடர்வது - கோவை மாவட்டம் -மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.

fidowag
12th June 2015, 09:21 AM
டைம் பாஸ் 20/06/15

http://i60.tinypic.com/2ls8m4m.jpg
http://i61.tinypic.com/30k6noi.jpg

fidowag
12th June 2015, 09:27 AM
தினகரன் 11/06/15

http://i61.tinypic.com/jrxmdc.jpg

fidowag
12th June 2015, 10:05 AM
தின இதழ் 09/06/15

http://i62.tinypic.com/2niz7zt.jpg
http://i59.tinypic.com/2qsnlti.jpg
http://i60.tinypic.com/2nk2dev.jpg
http://i61.tinypic.com/nt1kl.jpg
http://i61.tinypic.com/qpqamf.jpg

fidowag
12th June 2015, 10:07 AM
http://i58.tinypic.com/2cfdq8w.jpg
http://i61.tinypic.com/iop0te.jpg
http://i61.tinypic.com/xp8z75.jpg
http://i57.tinypic.com/25sqwqr.jpg

fidowag
12th June 2015, 10:39 AM
தின இதழ் 10/06/15

http://i62.tinypic.com/kx30o.jpg
http://i59.tinypic.com/106bo83.jpg
http://i61.tinypic.com/qoaded.jpg
http://i57.tinypic.com/120qwt3.jpg
http://i58.tinypic.com/2lsk4rn.jpg

fidowag
12th June 2015, 10:41 AM
http://i59.tinypic.com/qyj0bm.jpg
http://i61.tinypic.com/6dr9z7.jpg
http://i59.tinypic.com/164dx4.jpg
http://i59.tinypic.com/28jk0ti.jpg

fidowag
12th June 2015, 10:43 AM
http://i57.tinypic.com/kf42o8.jpg
http://i57.tinypic.com/fwhw8w.jpg

fidowag
12th June 2015, 10:47 AM
தின இதழ் 11/06/15

http://i61.tinypic.com/vevhc8.jpg
http://i62.tinypic.com/2gtxeh5.jpg
http://i60.tinypic.com/ne6tr4.jpg
http://i57.tinypic.com/ico96g.jpg
http://i62.tinypic.com/9hq9m9.jpg

fidowag
12th June 2015, 10:49 AM
http://i57.tinypic.com/akinut.jpg
http://i60.tinypic.com/2u3uvkz.jpg
http://i57.tinypic.com/ih46rd.jpg
http://i57.tinypic.com/34glzcl.jpg

ainefal
12th June 2015, 11:20 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12th%20June%202015_zpsw0rawwvk.jpg

http://dinaethal.epapr.in/519589/Dinaethal-Chennai/12.06.15#page/16/1

Russellrqe
12th June 2015, 11:30 AM
திரு லோகநாதன்
திரு சைலேஷ் - தினஇதழ் பத்திரிகையில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்டுரை .

திரு செல்வகுமாரின் - உலகம் சுற்றும் வாலிபன் சாதனைகள் .
திரு முத்தையன் அவர்களின் மக்கள் திலகம் ஸ்டில்கள் .
திரு வினோத் அவர்களின் நெல்லை மாவட்ட எம்ஜிஆர் வெற்றி சரித்திரம் .
திரு கலைவேந்தனின் கட்டுரைகள்
திரு ரூப் குமாரின் வீடியோ மற்றும் தகவல்கள்
நன்றி . நண்பர்களே , தொடர்ந்து பதிவுகளை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன்

Russellrqe
12th June 2015, 11:37 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரை பற்றி பிரபல இயக்குனர் திரு ஏ..சி திருலோகச்சந்தர் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் எழுதிய கட்டுரை தொகுப்பு .
http://i61.tinypic.com/2rgddkx.jpg

Russellrqe
12th June 2015, 11:38 AM
http://i59.tinypic.com/2ynoyf9.jpg

Russellrqe
12th June 2015, 11:40 AM
http://i58.tinypic.com/122dicy.jpg

Russellrqe
12th June 2015, 11:41 AM
http://i58.tinypic.com/iwixbo.jpg

Russellrqe
12th June 2015, 11:43 AM
http://i60.tinypic.com/29d8zuv.jpg

Russellrqe
12th June 2015, 11:44 AM
http://i57.tinypic.com/k9hssn.jpg

Russellrqe
12th June 2015, 11:46 AM
http://i59.tinypic.com/15rb6gn.jpg

Russellrqe
12th June 2015, 11:53 AM
http://i57.tinypic.com/qqbcex.jpg

Russellrqe
12th June 2015, 11:54 AM
http://i62.tinypic.com/v8j877.jpg

Russellrqe
12th June 2015, 12:01 PM
http://i61.tinypic.com/30j5vgi.jpg

M.G.R , B. Saroja Devi, T.R. Ramachandran, S.A. Asokan, Nagesh, Manorama, P.D. Sambandam, M.S.S. Bhagyam, S.V. Ramadas, T.P. Muthulakshmi and Madhavi

Come September is a popular Hollywood movie of 1963 featuring Rock Hudson and Gina Lollobrigida. This movie, directed by the noted filmmaker Robert Mulligan, was a hit around the world, including India where it had a successful run in places like Madras.

One of the contributing factors for its success was the popular title music, ‘Come September,’ and the long-playing record, rendered by the famous American musician Billy Vaughn, was a bestseller even in Madras city.

The movie narrated the tale of Robert (Rock Hudson), an American millionaire, who arrives early for his annual vacation at his luxurious Italian villa. His long-time girlfriend Lisa (Gina Lollobrigida) has given up waiting for him to “pop the question,” and has decided to marry another man. Meanwhile, his sneaky villa manager Maurice secretly converts the villa into a hotel when the boss is away. The current guests of the “hotel” are a group of young American girls trying to fend off a gang of oversexed boys, led by Tony (famed singer Bobby Darin in his movie debut).

This interesting storyline was brilliantly adapted into a Tamil film by the multifaceted writer-director-producer A.C. Thirulokachandar, who was then working for the House of AVM writing screenplays and also making movies. ‘ACT’ hails from an upper middle-class family of Madras and after qualifying himself with an MA degree he worked hard to appear for the Indian Administrative Service without thinking of a job.

Even as a student he wrote stories and articles and was a voracious reader. His close friend and classmate P. Balasubramaniam, son of the South Indian movie pioneer R. Padmanabhan, introduced him to his father and soon he joined RP as his assistant and learnt the ropes of moviemaking, especially screenplay writing. Then he moved to the AVM unit where he made his debut as a filmmaker…

Anbe Vaa was all about JB (MGR), a wealthy industrialist, who decides to take a break at his Simla home away from business concerns. He lands there to find that his caretaker (Sambandam) has rented his house to Geetha’s (Saroja Devi) family, taken the rent and left for Kasi with his wife. His daughter Manorama and brother-in-law Nagesh are left in charge of the house and the guests. JB decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. Nagesh takes the money and gives him JB’s room.

Balu keeps playing practical jokes on Geetha and they keep clashing. She brings her friends who are on a trip to Simla and tries to drive JB from the house. After he gets the friends on his side, she gets angry and tells her parents to get her married to Asokan, a relative and an Air Force pilot.

By the time Balu confesses his love for her, Geetha’s engagement is already fixed. Asokan turns out to be a school friend of JB, but he also agrees to play along with the trick. Asokan discovers that Balu and Geetha are actually in love with each other and steps aside. When Balu’s true identity is known, Geetha thinks that the wedding plans are yet another of his practical jokes and tries to run away. He finds her and all misunderstandings are cleared. The two get married.

The screenplay was brilliantly written by ACT. MGR’s performance as the rich man posing as a tenant was impressive. Nagesh was inimitable. Saroja Devi looked glamorous in her glossy make-up and costume.

One of the major plus points was its melodious music (composer M.S. Viswanathan working on his own after separating from his erstwhile partner T.K. Ramamurthi). Many songs became hits. The opening song, ‘Puthiya Vaanam Puthiya Bhoomi’ (lyrics: Vaali and voice: T.M. Soundararajan) filmed on MGR sporting a red and black striped coat in Simla and other areas, had a political touch. It was brilliantly photographed by master lens man S. Maruthi Rao. ‘Rajavin Paarvai’ (TMS and P. Suseela) is another hit number.

The film was produced by the sons of AV. Meiyappan — Murugan, Saravanan and Balasubramaniam.

With so many plus points, Anbe Vaa turned out to be a box office hit….
COURTESY - THE HINDU

ainefal
12th June 2015, 12:02 PM
டைம் பாஸ் 20/06/15

http://i60.tinypic.com/2ls8m4m.jpg
http://i61.tinypic.com/30k6noi.jpg

Thanks for the image file Loganathan Sir. புரட்சித்தலைவர் உண்மையாக மக்களுக்காக உழைத்தவர்

Russellrqe
12th June 2015, 12:20 PM
http://i62.tinypic.com/3447go0.jpg

Russellrqe
12th June 2015, 12:21 PM
http://i57.tinypic.com/2rnheop.jpg

Russellrqe
12th June 2015, 12:22 PM
http://i61.tinypic.com/sen4up.jpg

Russellrqe
12th June 2015, 12:22 PM
http://i62.tinypic.com/21lkcv4.jpg

Russellrqe
12th June 2015, 12:24 PM
http://i58.tinypic.com/52nsi0.jpg

Russellrqe
12th June 2015, 12:26 PM
http://i60.tinypic.com/k99pmv.jpg

Russellrqe
12th June 2015, 12:26 PM
http://i59.tinypic.com/2yybjaw.jpg

Russelldvt
12th June 2015, 01:17 PM
என்னை வாழ்த்தி ஊக்கபடுத்திய மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் பக்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

http://i60.tinypic.com/23rr1x5.jpg

Russellzlc
12th June 2015, 02:30 PM
அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :

நமது இதய தெய்வத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெற்றிக்காவியம்

http://i57.tinypic.com/20gisk7.jpg

திரையிடபட்ட பொழுது, அப்போதைய ஆட்சியாளர்களின் அடக்கு முறை உச்ச கட்டத்தில் இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். Film process சென்னையில் செய்ய முடியாமல் நெருக்கடிகளும், தொந்தரவுகளும், சிக்கல்களும் இருந்தன. இவற்றையெல்லாம் மீறி, தேவி பாரடைஸ் செட்டியார் அவர்கள், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை தைரியமாக தனது திரையரங்கில் திரையிட சம்மதித்தார். சீரான மின் விநியோகம் இல்லாத நிலையில், generator மூலம் சில காட்சிகள் தொடர்ந்தன. சென்னை விநியோகஸ்தர் துர்க்கா பிலிம்ஸ் நிறுவனத்தினர் உட்பட பல மாவட்டத்தில் விநியோகஸ்தர்கள் மிரட்டலுக்கு ஆளானார்கள்.

நமது புரட்சி தலைவர் அவர்கள் இந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, தமிழ் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கினார் என்று கூறினால் அது மிகையல்ல !

வசூல் சாதனையை பொறுத்த மட்டில், அப்போது இந்தியாவெங்கும் அதிக வசூலை குவித்த ஆங்கில படமான " MACKENNA's GOLD " சென்னையின் மிகப்பெரிய அரங்கமான தேவியில் நீண்ட நாட்கள் ஓடி, மொத்தம் ரூபாய் 12,85,358 வசூலித்தது. ஆனால், நம் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியம், அந்த வசூலை முறியடித்து 182 நாட்களில் 13,63,914 ரூபாய் அள்ளி குவித்தது.

1978 வரை இந்திய திரையுலகில் ஒரே திரையரங்கு மூலம் 182 நாளில் பெற்ற இந்த வசூல் சாதனை முறியடிக்கப்பட வில்லை என்பதே உண்மை.

பின் குறிப்பு : 1978 கால கட்டத்தில், நுழைவு சீட்டு கட்டணம் 1973 போல் குறைந்த கட்டணமாக இல்லை.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் வசூல் சாதனைகளை விளக்கமாகவும் துல்லியமான புள்ளி விவரங்களோடும், ஆதாரங்களோடும் பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உரிமைக்குரல் திரைப்படத்தின் சாதனை விவரங்களை குறிப்பிடப் போவதாக கூறியுள்ளீர்கள். அதையும் உங்களிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
12th June 2015, 02:34 PM
எம்.ஜி.ஆர் ஒரு இலை. நான் ஒரு இலை..

I am not saying so.

Russellzlc
12th June 2015, 02:35 PM
தலைவரின் அரசியல் சாதனைகளை பதிவிட்டுள்ள திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.

கோவையில் இன்று முதல் குடியிருந்த கோயில் திரைப்படம் வெளியாகும் தகவலை பதிவிட்டுள்ள திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

சம்சாரம் மின்சாரம் பட விழாவில் தலைவர் கலந்து கொண்ட அரிய புகைப்படங்களை பதிவிட்டுள்ள திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு நன்றி. வெள்ளிக் கோப்பையை தலைவரிடம் இருந்து வாங்கும் புகைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான விசுவின் அருகில் நிற்பது அவரது சகோதரர் கிஷ்முவா? மணல் கயிறு படத்தில் திருமதி.மனோரமாவின் கணவராக வருவாரே?

பத்திரிகைகளில் இருந்து தலைவர் பற்றிய செய்திகளை கடமையே கண்ணாக பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

திரு.லோகநாதன் அவர்கள் பணிகள் காரணமாக பதிவிட முடியாத நாட்களில் தினஇதழ் பத்திரிகையில் வெளியாகும் தலைவரின் கட்டுரைகளை பதிவிடுவதற்கும் அரிய வீடியோ காட்சிகளை பதிவிடுவதற்கும் திரு.சைலேஷ் சாருக்கு நன்றி.

1980ம் ஆண்டு தலைவரின் பேச்சு வீடியோ காட்சிகளை தரவேற்றிய திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி.

வித்யாசமான கற்பனைகளுடன் தலைவர் படங்களை வடிவமைத்து வெளியிடும் திரு.வி.பி.சத்யா அவர்களுக்கு நன்றி.

தலைவரின் அரிய புகைப்படங்களை அழகாகப் பதிவிடும் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

தலைவரின் ஸ்டில்களை அற்புதமாக பதிவிடும் திரு.முத்தையனுக்கு நன்றி.

திரு.முத்தையன் 5,000 பதிவுகள் கண்டதற்காக நமது திரிக்கு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சார், ராகவேந்திரா சார் ஆகியோருக்கு நன்றி.

எல்லாருக்கும் தேங்க்ஸ், லைக் போட்டு ஊக்குவிக்கும் திரு.சுஹராம் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
12th June 2015, 03:25 PM
MY POSTING ABOUT ULAGAM SUTRUM VALIBAN- URIMAIKURAL - THANGAPADHAKKAM COLLECTIONS REPORT
PUBLISHED BY M.G.R MANDRAM NOTICE. THIS IS ONLY FOR INFORMATION. NOT FOR CHALLENGE.
http://i57.tinypic.com/33elkxl.jpg

Russellrqe
12th June 2015, 03:26 PM
http://i58.tinypic.com/2aexffc.jpg

Russellrqe
12th June 2015, 03:28 PM
http://i59.tinypic.com/2w7p91z.jpg

Russellrqe
12th June 2015, 03:31 PM
http://i59.tinypic.com/2ekuctg.jpg

Russellrqe
12th June 2015, 03:33 PM
http://i61.tinypic.com/a407z8.jpg

Russellrqe
12th June 2015, 03:35 PM
http://i58.tinypic.com/257pykz.jpg

Russellrqe
12th June 2015, 03:37 PM
http://i59.tinypic.com/6icga0.jpg

Russellrqe
12th June 2015, 03:39 PM
http://i62.tinypic.com/2eamnfa.jpg

Russellrqe
12th June 2015, 03:41 PM
http://i57.tinypic.com/23use9j.jpg

Russellrqe
12th June 2015, 03:43 PM
http://i59.tinypic.com/oiur7l.jpg

Russellrqe
12th June 2015, 03:45 PM
http://i62.tinypic.com/2rfsk8n.jpg

Russellrqe
12th June 2015, 03:47 PM
http://i60.tinypic.com/33ygtvt.jpg

Russellrqe
12th June 2015, 04:06 PM
makkal thilagam mgr's box office records- till 1977 retained. It is true that tirisoolam - 1979 created record.

Russellbpw
12th June 2015, 04:51 PM
makkal thilagam mgr's box office records- till 1977 retained. It is true that tirisoolam - 1979 created record.

Dear Sir,
I think Thangapadhakkam collected over 1.75 crores in the very next year itself surpassing the earlier record created in Tamilnadu Box Office by USV though the margin was little only, as per Mr. Pammal Swaminathan's records.

I am writing whatever Mr.Pammalar told me not to invite any debate or argument. If Pammalar can respond to this, it would be great. But am sure, he would not want to comment anything ESPECIALLY NOW as he has turned out a businessman and not find time to read or react or respond.

May be Mr. Murali Srinivas can help me ..to get myself clarified.


Regards
RKS

Russellbpw
12th June 2015, 04:57 PM
http://i60.tinypic.com/33ygtvt.jpg

தேவி பரடிசே திரை அரங்கில் எதனை நாட்கள் ?
தேவி திரை அரங்கில் எத்தனை நாட்கள் ?

தேவி பரடிஸ் உசுவ 50 நாள் வசூல் மற்றும் வாணி ராணி 50 நாள் வசூல் பதிவு செய்ய முடியுமா சார் ?

Rks

Russelldvt
12th June 2015, 06:50 PM
: ரகசிய போலீஸ் 115
பாடல் காட்படம்சி : கண்ணே கனியே..

http://i59.tinypic.com/2yo74nr.jpg

Russelldvt
12th June 2015, 06:51 PM
http://i59.tinypic.com/29zapv8.jpg

Russelldvt
12th June 2015, 06:52 PM
http://i59.tinypic.com/2ntjxg4.jpg

Russelldvt
12th June 2015, 06:53 PM
http://i58.tinypic.com/axhkj.jpg

Russelldvt
12th June 2015, 06:54 PM
http://i60.tinypic.com/n65mit.jpg

Russelldvt
12th June 2015, 06:55 PM
http://i60.tinypic.com/2vmc0w0.jpg

Russelldvt
12th June 2015, 06:56 PM
http://i58.tinypic.com/1p80hi.jpg

Russelldvt
12th June 2015, 06:57 PM
http://i58.tinypic.com/2d7fvd0.jpg

Russelldvt
12th June 2015, 06:58 PM
http://i57.tinypic.com/2w326nc.jpg

Russelldvt
12th June 2015, 06:59 PM
http://i61.tinypic.com/2v1oj92.jpg

Russelldvt
12th June 2015, 06:59 PM
http://i62.tinypic.com/xkr9qs.jpg

Russelldvt
12th June 2015, 07:00 PM
http://i60.tinypic.com/2jcdnnt.jpg

Russelldvt
12th June 2015, 07:01 PM
http://i59.tinypic.com/103cr28.jpg

Russelldvt
12th June 2015, 07:02 PM
http://i58.tinypic.com/2gsrfp1.jpg

Russelldvt
12th June 2015, 07:03 PM
http://i59.tinypic.com/30ni39z.jpg

Russelldvt
12th June 2015, 07:04 PM
http://i58.tinypic.com/30svb6c.jpg

Russelldvt
12th June 2015, 07:05 PM
http://i60.tinypic.com/37nz4.jpg

siqutacelufuw
12th June 2015, 07:33 PM
makkal thilagam mgr's box office records- till 1977 retained. It is true that tirisoolam - 1979 created record.

Dear Brother Varadakukmar Sundaram,

It was omitted in your Remarks that - The movie "THIRISOOLAM" created Record in the year 1979, only after our beloved God M.G.R. left the Tamil Cine Field in the year 1977 on account of his assuming Office as Chief Minister of Tamil Nadu.

However, Thanks for your particular TRUE Statement of MAKKAL THILAGAM M.G.R.'s BOX OFFICE RECORDS - TILL 1977 RETAINED.

siqutacelufuw
12th June 2015, 07:47 PM
MY POSTING ABOUT ULAGAM SUTRUM VALIBAN- URIMAIKURAL - THANGAPADHAKKAM COLLECTIONS REPORT
PUBLISHED BY M.G.R MANDRAM NOTICE. THIS IS ONLY FOR INFORMATION. NOT FOR CHALLENGE.
http://i57.tinypic.com/33elkxl.jpg

Dear Brother Varadakumar Sundaram,

First of all, let me express my sincere thanks for having posted this old Notice, confirming the real collections.

Also appreciate your starting this post with specific words of 'NOT FOR CHALLENGE".

Please be informed that the contents of this Notice are very correct since there was no Dispute or Challenge raised at that time. Those Film Distributors have also confirmed the collections made by the respective movies.

Thank you once again.

Russelldvt
12th June 2015, 08:58 PM
சைலேஷ் பசு சார் ..நீங்கள் முகநூளில் இரட்டை இலையில் ஒரு இலை தலைவர்.. மற்ற இலை யார்தெருயுமா ? உங்கள் கேள்விக்கு பதில்..

http://i58.tinypic.com/s2wc46.jpg http://i58.tinypic.com/2vv6kox.jpg http://i59.tinypic.com/1e6ogy.jpg http://i57.tinypic.com/14b42vl.jpg http://i61.tinypic.com/29qjyhd.jpg http://i59.tinypic.com/20i9b1w.jpg http://i57.tinypic.com/33u60qg.jpg http://i60.tinypic.com/n3mexj.jpg http://i61.tinypic.com/2r3xeu9.jpg http://i62.tinypic.com/2i91hnd.jpg

இந்த ஏழைகள்தான் நண்பா..

Russellwzf
12th June 2015, 09:38 PM
http://i59.tinypic.com/34in3t3.jpg

Russellwzf
12th June 2015, 09:43 PM
Modern Cinema MGR DVD collections
http://i59.tinypic.com/23wkx9s.jpg