PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

Russellrqe
18th June 2015, 08:50 AM
http://i59.tinypic.com/2u4oq60.jpg

Russellrqe
18th June 2015, 08:51 AM
http://i59.tinypic.com/16ln56w.jpg

Russellrqe
18th June 2015, 08:54 AM
http://i57.tinypic.com/2r3ywlx.jpg

Russellrqe
18th June 2015, 08:55 AM
http://i59.tinypic.com/10xu1l4.jpg

Russellrqe
18th June 2015, 08:56 AM
http://i61.tinypic.com/2vdjspl.jpg

Russellrqe
18th June 2015, 08:57 AM
http://i59.tinypic.com/25831i0.jpg

Russellrqe
18th June 2015, 08:59 AM
http://i62.tinypic.com/21c8s40.jpg

தொடரும்

Russellrqe
18th June 2015, 09:06 AM
VATHIYAAR VATHIYAARTHAAN
https://youtu.be/XPf_R5U2l-o

eehaiupehazij
18th June 2015, 02:22 PM
கலாரசனை மிக்க மக்கள் திலகப் புகழார்வலர் கலைவேந்தர் எண்ணூறு பதிவுகளைக் கடந்தமைக்கு நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னரின் திரி சார்ந்த வாழ்த்துக்கள் !!
செந்தில்

ainefal
18th June 2015, 03:38 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=GJPJ_4Ks_Hs

ainefal
18th June 2015, 03:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/18th%20June%202015_zps9eeimpco.jpg


http://dinaethal.epapr.in/523831/Dinaethal-Chennai/18.06.15#page/14/1

ainefal
18th June 2015, 04:09 PM
In my knowledge Thalaivar was supposed to act in CNA's "Sivaji" drama. However, he had asked to make some changes in the dialogue, which CNA had no hesitation [ in fact he had appreciated that we require such rationalist lines]. However, Periyavar [MGC]was not aware of this [ CNA welcoming the comments by Thalaivar] and had screamed at Chinnavar [MT] as to how he can ask CNA to make changes. Further, he had informed him NOT to act in the Drama as of now.

Later NT acted in this stage play. But the fact is MT and NT were staying at opposite houses in Broadway/Parry's and NT used to spend most of his free time in Thalaivar's residence. MT and NT had very good relationship time till End December 1987. This is not just my comments but by many whom I knew very well, especially from NT's camp.

I just wanted to make clear the facts about CNA's stage play "Sivaji", that is all.

Russellzlc
18th June 2015, 04:31 PM
சென்னை மகாலட்சுமியில் - அடுத்த மாத வெளியீடு

மறுவெளி யீட்டில் வெள்ளிவிழா சாதனை புரிந்த

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலமே புகழும் "ஆயிரத்தில் ஒருவன்

http://i60.tinypic.com/1zz6iyu.jpg

தகவலுக்கு நன்றி திரு.லோகநாதன் சார். மறுவெளியிட்டில் வெள்ளிவிழா கண்ட ஆயிரத்தில் ஒருவன், தமிழகத்தின் ஏதாவது ஒரு தியேட்டரில் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறான். தங்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
18th June 2015, 04:40 PM
http://i59.tinypic.com/2u4oq60.jpg

வருங்கால ஜனாதிபதி ஆவதற்கு வாய்ப்பு உள்ளவருடன் தமிழகத்தின் ஜன அதிபதி.

பொக்கிஷங்களான புகைப்படத் தொகுப்புகளுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Russellzlc
18th June 2015, 04:43 PM
கலாரசனை மிக்க மக்கள் திலகப் புகழார்வலர் கலைவேந்தர் எண்ணூறு பதிவுகளைக் கடந்தமைக்கு நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னரின் திரி சார்ந்த வாழ்த்துக்கள் !!
செந்தில்

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சிவாஜி செந்தில் சார். ‘வி.சி.(ல்) கணேசரின் விசிலிசை ’பதிவை ரசித்தேன். நம் எல்லாருமே நமக்கு தெரிந்த வகையில் நம் அபிமான நாயகர்களின் புகழ் பாடுகின்றோம். என்றாலும் உங்கள் பாணியே தனி. எப்படி உங்களுக்கு விதவிதமாக தோன்றுகிறது என்று இன்னமும் எனக்கு வியப்புதான். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
18th June 2015, 04:47 PM
திரு.கோபால்,

‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.

//பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.

அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.

இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
18th June 2015, 04:50 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=sBIRy1hRAY8

Russellzlc
18th June 2015, 04:50 PM
சைலேஷ் சார்,

உன்னை விடமாட்டேன் பதிவுகள் அருமை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
18th June 2015, 04:51 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''பொற்கால '' ஆட்சி.

நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு .

http://i57.tinypic.com/346qs77.jpg
Nice stills. Thanks for uploading...

Sent from my HM NOTE 1LTEW using Tapatalk

Richardsof
18th June 2015, 07:23 PM
*என்றென்றும் எம்.ஜி.ஆர்!

‘நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் படத்தின் கதைகளை மாற்றினால் பணம் போட்டுப் படம் எடுப்பவர்களின் கதி என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு, ‘‘ஒன்றும் ஆகிவிடாது. என்னுடைய ஆலோசனையைக் கேட்டு எடுத்த படங்கள் நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ‘மதுரை வீரன்’ படத்திள்ள பல காட்சிகளுககும், கர்ண பரம்பரைக் கதைக்கும் சம்பந்தமில்லை. பழைய கதையில் வெள்ளையம்மாள் என்ற பாத்திரம் படுமோசமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் என் ஆலோசனைக்கு செவி சாய்த்தார். படம் வெற்றி பெற்றது. ‘மலைக்கள்ள’னிலும் இவ்வாற என் யோசனைக்கு மதிப்பு தந்தார்கள். ‘அலிபாபா’விலும் என்னுடைய யோசனைகள் உபயோகமாக இருந்தன. இதிலிருந்து என் அரசியல் கொள்கைகளை நான் நடிக்கும் படங்களில் திணிப்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். நான் முதலில் கலைஞன், பிறகுதான் மற்றவை என்ற ரீதியிலேயே இவற்றைக் கூறகிறேன். என் அனுபவத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறேன். அவ்வளவுதானே! (தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியிலிருந்து)

Russellzlc
18th June 2015, 07:26 PM
திரு.கோபால்,

‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.

//பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.

அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.

இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....

//கலைவேந்தன்,

அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)

ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
18th June 2015, 09:54 PM
https://www.youtube.com/watch?v=YWjCC9Eo0EE

Russellisf
18th June 2015, 09:59 PM
இவருடைய ஸ்டைலுக்கு நிகர் யாரும் இல்லை எப்போதும்..!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvjfr6mth.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvjfr6mth.jpg.html)

oygateedat
18th June 2015, 10:01 PM
http://s10.postimg.org/d9gnexhg9/eee.jpg (http://postimage.org/)

oygateedat
18th June 2015, 10:02 PM
http://s2.postimg.org/r15cblpo9/kkkk.jpg (http://postimage.org/)

oygateedat
18th June 2015, 10:09 PM
http://s2.postimg.org/6b0lf94xl/fff.jpg (http://postimage.org/)

Russellbpw
18th June 2015, 10:16 PM
In my knowledge Thalaivar was supposed to act in CNA's "Sivaji" drama. However, he had asked to make some changes in the dialogue, which CNA had no hesitation [ in fact he had appreciated that we required such rationalist lines]. However, Periyavar [MGC]was not aware of this [ CNA welcoming the comnets by Thalaivar] and had screamed at Chinnavar [MT] as to how he can ask CNA to make changes. Further, he had informed him NOT to act in the Drama as of now.

Later NT acted in this stage play. But the fact is MT and NT were staying at opposite hoses in Broadway/Parry's and NT used to spend most of his free time in Thalaivar's residence. MT and NT had very good relationship time till End December 1987. This is not just my comments but by many whom I knew very well, especially from NT's camp.

I just wanted to make clear the facts about CNA's stage play "Sivaji", that is all.

Dear Sir,

Not just the drama....The whole episode itself is a drama !

Whoever had given this information to you has given totally a misrepresentation of fact.

Periyar never had a dialogue with MT on this issue..!

Due to certain personal reasons, MT did not wanted to take it up and whether CNA sought the reason from MT or not, is still nobody can say about that.

Only Mr. Gopalapuram will be able to say that as of now.

Regards
RKS

ainefal
18th June 2015, 10:35 PM
Dear Sir,

Not just the drama....The whole episode itself is a drama !

Whoever had given this information to you has given totally a misrepresentation of fact.

Periyar never had a dialogue with MT on this issue..!

Due to certain personal reasons, MT did not wanted to take it up and whether CNA sought the reason from MT or not, is still nobody can say about that.

Only Mr. Gopalapuram will be able to say that as of now.

Regards
RKS

Periyavar means M.G.Chakrapani not EVR[ Periyar] and Chinnavar means MT.

ainefal
18th June 2015, 10:45 PM
Congrats Kumar sir for crossing the 700th milestone.

ainefal
18th June 2015, 10:46 PM
Congrats Kalaivendhan Sir for crossing 800th Milestone.

Russellbpw
18th June 2015, 11:21 PM
Periyavar means M.G.Chakrapani not EVR[ Periyar] and Chinnavar means MT.

oops....i read periyavar as periyar that's why i mentioned that periyaar did not converse.

my mistake in reading it wrong.. thanks for pointing out !

Regards
RKS

Russellisf
18th June 2015, 11:31 PM
நம்முடைய இதயதெய்வம்! இப்படிப்பட்டோரின் இதயங்களில்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsirtvuflh.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsirtvuflh.jpg.html)

Russellisf
18th June 2015, 11:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscupfiyei.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscupfiyei.jpg.html)

Russellisf
18th June 2015, 11:36 PM
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை/மதிய வணக்கம்.

மெல்போர்னில் தற்சமயம் மதியம் 02:45.

இன்று போல் என்றும் வாழ்க.

புரட்சி தலைவரின் 'தேடி வந்த மாப்பிள்ளை' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...

'வெற்றி மீது வெற்றி வந்து
என்னைச் சேரும்'

தலைவரின் படங்களில், திரைக்கதையின் உள்கருத்து, பாடல்கள், உரையாடல்கள், ஆகியவை positive thinkingயை மேம்படுத்துவதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் என்பதை, தலைவரின் அன்பர்கள் ஏறத்தாழ அனைவரும் அறிவார்கள்.

அதனால்தானோ என்னவோ, தலவர் மறைந்த பின் தோன்றிய தலைமுறையினர் உட்பட, அவரது படங்களை மனதின் அடித்தளத்திலிருந்து விரும்பிப் பார்க்கின்றனர்.

எத்தகைய மனநிலையில் இருந்தாலும் தலைவரை திரையில் கண்டவுடன் உற்சாகம் பொங்கி தம்மை தாமே புதுப்பிக்கும் நிலையை அடைந்து, வாழ்க்கை பயணத்தின் அடுத்த சவாலை எதிர்கொள்ளத் தயாராகிய உணர்வு பெற்று விடுகின்றனர்.

இந்த நிலை அவர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு சென்ற காலகட்டங்களிலிருந்து இன்று வரை எந்த படங்களிலும் இருந்ததாக தெரியவில்லை.

வேறு எந்த தனிமனிதராலும் இந்த அளவுக்கு மக்கள் நேசிக்கும் நிலையை அடையவில்லை என்பது எனது கணிப்பு, தவறாகயிருந்தால் கருத்தை தெரிவியுங்கள்.

பொதுவாக 1976/77 காலகட்டத்திற்குப் பின் வந்த தமிழ் படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை.

கடந்த 35 ஆண்டுகளில் எண்ணி 60 அல்லது 70 படங்கள் பார்த்திருப்பேன், அவ்வளவுதான்.

அதற்கு முக்கிய காரணம், பேசப்படும் தமிழில் சுத்தமின்மை, கட்டுக்கடங்காத அளவு மேல்நாட்டு வாழ்க்கை முறைகளின் இறக்குமதி, கண்கள் கூசும் அளவுக்கு காமிரா அசைவுகள், அளவுக்கு அதிகமாக மேல் நாட்டு பாணி கலந்த இசை மற்றும் நடனங்கள், சண்டைக்காட்சிகள், இப்படிப் பல.

அது போகட்டும் என்றால், வெளிவரும் படங்களில் positive thinkingயை மேம்படுத்துவதற்கென்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், தலைவரின் படங்களில் இருந்த ஒரு ஈர்ப்பு சக்தி வெளிவரும் படங்களில் இருப்பதாக தெரியவில்லை.

தலைவர் முதல்வராக இருந்த பொழுது ஒரு மேடைப்பேச்சில் மேற்க்கூறிய காரணங்களின் அடிப்படையில், தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

அந்த மேடைப்பேச்சின் clipயை youtubeல் காணலாம், பெயர் நினைவில்லை.

'...இப்பொழுது வெளியிடப்படும் படங்களைப் பார்க்கும் பொழுது, மனதிற்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருக்கிறது...எடுங்கள்...நல்ல படமாக எடுங்கள்...மக்களுக்குப் படிப்பினையைத் தரக்கூடிய தரமான படங்களாக எடுங்கள்...' என்று கூறியிருந்தார்.

அந்த மேடைப்பேச்சின் clipயை மறுபடியும் பார்க்க நேரந்தால் அன்பர்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

courtesy fb

Russellisf
18th June 2015, 11:36 PM
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.

மெல்போர்னில் தற்சமயம் மதியம் 12:45.

இன்று போல் என்றும் வாழ்க.

புரட்சி தலைவரின் 'இதயக்கனி' திரைப்படத்தில் வரும், மிக அருமையான கருத்துக்கள் நிறைந்த, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த, ஒரு பாடலிருந்து சில வரிகள்...

'உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி
சென்று நன்மை தேடுங்கள்

நதியைப்போல நாமும் நடந்து
பயன் தர வேண்டும்
கடலைப்போல விரிந்த இதயம்
இருந்திட வேண்டும்

வானம் போல பிறருக்காக
அழுதிட வேண்டும்

வாழும் வாழ்க்கை உலகில் எங்கும்
விளங்கிட வேண்டும்

...
நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற'

தலைவரின் பெயரால் அவரது வழி நடந்து பிறருக்கு தொண்டு செய்வது என்பது ஒரு மகத்தான சாதனை.

தொண்டு செய்வதற்கு பல வழிகள் உண்டு.

உடலால் உழைத்து, அல்லது பொருளால் உதவி, அன்பு காட்டி, இது போன்று விழுப்பணர்ச்சியை ஏற்படுத்தி நல் வாழ்வுக்கு வழி காட்டுவதும், தொண்டு செய்வதற்கு ஈடாகும்.

சில உதவிகளை தனிமனதராக நின்று செய்து விடலாம், சில தொண்டுகள் சிறியதொரு கூட்டணியின் உதவியை நாட வேண்டி வரும், சில சமுதாய முன்னேற்றங்களை செயலாக்க பல்லாயிரத்தினரை ஒன்று கூட்டி வழி நடத்த வேண்டிவரும், சில பொருளாதார அளவு முன்னேற்றங்களை அரசாங்கமும், மாபெரும் நிறுவனங்களுமே சாதிக்க இயலும்.

ஆயினும், இவையனைத்திற்கும் அடிப்படை, புரட்சி தலைவரின் 'புதியபூமி' திரைப்படப் பாடலில் வரும், 'ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும், உலகம் செழிப்பதுண்டு' எனும் வரிகள்.

தலைவரின் அன்பர்களாகிய நாம் 'விழிப்புணர்ச்சியை' ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி நல் வழி காட்டும் திறமை படைத்தவர்கள், என்பது எனது தாழ்மையான கருத்து.

ஒரு கால கட்டத்தில், புரட்சி தலைவரின் ரசிகர் மன்றங்களை, நற்பணி மற்றங்களாக தலைவர் மாற்றியமைத்ததாக கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஏன் 'உழைக்கும் தோழர்களை ஒன்று கூட்டக் கூடாது'?

ஏன், நாமெல்லோரும் 'உலகம் நமது என்று சிந்து பாடக்கூடாது', ஏன் வேற்றுமைகளை அகற்றக்கூடாது?

ஏன், அனைவரும் கூடி (அரசின் உதவியோடு) 'மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பார்க்கக்கூடாது', ஏன் செயலாக்க நமது திறனை பயன் படுத்தக் கூடாது?

இத்தகைய சாதனைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது, பாடலின் பிற்ப்பகுதியில் கூறியுள்ள வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பினை அடைந்து விடுகிறோம்.

பாடலின் வரிகளிலிருந்து கிடைக்கும் படிப்பினை...

முன்னேற்றம் என்பது அரசின் திட்டங்கள் உட்பட, பலரது முயற்சி, ஒத்துழைப்பினால், அடையக்கூடியது.

முகநூல் மற்றும் நாளிதழ்களில் வழியாக நாட்டின் நிலையைப்பற்றி அறியும் பொழுது, செல்ல வேண்டிய தூரம் பல உண்டு என்று தெரிகிறது.

பாரபட்சமின்றி நற்செயல்களை மேற்க்கொள்ள பலரது பங்களிப்பு தேவை என்பதும் விளங்குகின்றது.

எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது, எப்படி நற்பயணத்தை மேற்க்கொள்ளுவது, என்பவைகளே பதிலுக்குக் காத்திருக்கும் கேள்விகள்.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


courtesy net

Russellisf
18th June 2015, 11:41 PM
ஜப்பானியரையும் உள்ளம் கொள்ளை கொண்ட மக்கள் திலகம் .

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpssifybeds.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpssifybeds.jpg.html)

Russellisf
18th June 2015, 11:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsst37ffwq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsst37ffwq.jpg.html)

m g ramachandran
M G Ramachandran, popular Tamil actor and chief minister of Tamil Nadu, posing during a photo shoot, in New Delhi on July 02, 1973.
Image Id : 382775
Credit : (Source: The Times Of India Group)
© BCCL
Photograph Date: : 02/07/1973 (tentative)
Formats : JPG
File size : 0.19 MB
Dimension : 2048 px x 1511 px
Print Size : 28 inch x 20 inch
Resolution : 72 dpi

Russellisf
18th June 2015, 11:52 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscapxcnwn.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscapxcnwn.jpg.html)

Russellisf
18th June 2015, 11:55 PM
RAMZAN FASTING BEGIN


https://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo

ainefal
18th June 2015, 11:58 PM
Kalaivendhan Sir,

https://www.youtube.com/watch?v=t27SWCRF6Kc

This is how one person [ comedy piece] manages situation [not you], very brilliant!

Russellisf
19th June 2015, 12:00 AM
பெருமைத் திலகங்கள்!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsmbp75m3e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsmbp75m3e.jpg.html)

Russellisf
19th June 2015, 12:10 AM
CONGRATS KALAIVENTHAN SIR AND CS KUMAR SIR FOR REACHING 800 AND 700 POSTS RESPECTIVELY

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsxalkxqrl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsxalkxqrl.jpg.html)

Russellisf
19th June 2015, 12:14 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpswhe6btwa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpswhe6btwa.jpg.html)

ainefal
19th June 2015, 01:09 AM
https://www.youtube.com/watch?v=kt9YAsg8FLM

ainefal
19th June 2015, 01:14 AM
https://www.youtube.com/watch?v=QkRTp_mgASI

ainefal
19th June 2015, 01:18 AM
https://www.youtube.com/watch?v=_WPWqF9zhLw

ainefal
19th June 2015, 01:42 AM
https://www.youtube.com/watch?v=w3RtLBdNeog

Richardsof
19th June 2015, 05:09 AM
மதுரை திருப்பரகுன்றம் - லக்ஷ்மி அரங்கில் நேற்று முதல் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' நடை பெறுகிறது .
தகவல் திரு கே .சாமி - மதுரை

Russellisf
19th June 2015, 07:16 AM
MGR......உழைப்பால் உயர்ந்தவர்,,அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் கதைகள் எல்லாமே நல்ல கருத்துகளை கொண்டது...அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் ,திரைப்பட கதைகள் யாவுமே எழுத்தறிவு பெறாதவர்களை கூட இப்படிதான் வாழ வேண்டும் என்ற உண்மையான வாழ்க்கைக்கு வழிவகுத்தது...சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ..உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே .....கடவுள் இல்லை என்று தோன்றிய தி மு கவில் இருந்து வந்தாலும் எப்போதும் எந்த மதத்தினரையும் புண் படுத்தியதாக தெரியவில்லை.. அரசியலுக்கு வந்தபின் பலதரப்பட்ட சிந்தனைகளை உடைய அரசியல்வாதிகளை சமாளித்து அரசியல் நடத்தினார் அது அவருடைய திறமையாக தான் இருக்க முடியும்....திரைபடங்களில் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொடங்கி வெற்றி கண்டதும் அவருடைய ஆளுமையின் சிறப்பு தான்....தி மு க கட்சி ஆரம்பித்த அண்ணாதுரையின் மிகுந்த நம்பிக்கையுரியவராக திகழ்ந்தார் என்றால் மிகையாகாது....தமிழ்நாட்டு அரசியலில் ...காமராஜர் அண்ணாதுரை ராஜாஜி வரிசையில் இவரும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ..அவருடைய மறைவுக்கு பிறக்கு அந்த வரிசையில் யாரும் இல்லாதது துரதிர்ஷ்டமே ...விமரிசனகளுக்கும் ஆளானவர் ...பிற மொழியை தாய்மொழியை கொண்டவர் என்று அவர் தூற்றபட்ட போதும் நல்லவராக மக்களுக்கு அறியப்பட்டதால் தமிழ் மக்களால் போற்றபடுகிறார்...போற்றபடுவார். ..இலங்கை ...(.கண்டி...)தமிழ் மண்ணிலே பிறந்து,இந்திய தமிழ் மண்ணிலே வளர்ந்து வாழ்ந்து சாதனை படைத்து மறைந்தவர்

எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் மறையவில்லை. அவரது வசீகரமும், புன்னகை தவழும் முகமும், தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டும் என்றும் மறக்க இயலாது. மிக சிறந்த மனிதாபிமானி. அடுத்தவர் பசி பொறுக்காத மனித தெய்வம். தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டுக்காக பாடுபட்டவர். தனது திரைப்படங்கள் மூலம் நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு கூறியவர். அவரது ஒவ்வொரு செயலும் தமிழ் நாட்டு நலனை சார்ந்தே இருந்தது. அவரை போல் இன்னொரு மாமனிதர் தோன்றுவது மிக கடினம். அண்ணா திமுக இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் மங்கா புகழும் அவர் மீது மக்கள் இன்றும் வைத்திருக்கும் அன்பும்தான் காரணம்.
" வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி " மக்களின் மனதில் நின்றவர் யார் ? மறைந்து 25 வருடம் கழிந்தும் இன்றும் இப்படி ஒரு மனிதரை நெஞ்சில் நிறுத்தி கொண்டாடும் அளவுக்கு நன்மைகள் செய்துள்ளார் என்றல் அது மிக பெரிய விஷயம்.. தமிழர் நலனுக்காக உழைத்து இரவா புகழுடன் இன்றும் நம் மனதில் அரியாசனம் இட்டு அமர்ந்திருக்கும் நம் வள்ளலை பற்றி புகல வார்த்தைகளே இல்லை..நான் இந்த அற்புத மனிதரை கண்டது இல்லை..என் பிறப்பிற்கு முன்பே மறைந்து விட்டார்..அவரை காணாத சமுதாயமே இன்று கொண்டாடும் அளவுக்கு மா மனிதர்..நிச்சயம் இன்னும் என் பேரன்,கொள்ளு பேரன் தலைமுறை கூட இவரை கொண்டாடும்..இவரை கன்னல் காணாதது எங்கள் துர்பாக்கியம் ...வாழ்க மக்கள் திலகம்...

இன்றைக்கும் எனது மாமா வேலையில் போகும் போது mgr அவர்களின் புகை படத்தை கும்பிட்டு தான் போவார்... அவர் போட்ட பிச்சை தான் இந்த வாழ்கை என்று சொலுவார்...என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால்.. ஒரு மனிதன் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆனா பிறகும் இவ்ளோ அன்பு வைத்திருகிறார்கள் என்றால் அவர் எப்படி இருந்திருக்க வேண்டும்... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் குழந்தையாகி இருந்து விட்டோம்...நிச்சயம் we miss you sir ..

தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். உண்மை உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும். "பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா" நமது பொன்மனச் செம்மல் அவர்களுக்கு பொருத்தமான வரிகள். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி .... விவசாயி ... இந்த உண்மையான அருமையான வரிகள் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏற்படுத்த வேண்டிய தருணமும் கூட. நமது எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பது திண்ணம்.

மக்கள் திலகம் அவர்கள் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் பாண்டியன் ஹோடேலில் தங்குவார்கள். அங்கு இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும். அவர் கையில் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால் கூட போதும் அதனால் வாழ்வு வளம் பெரும் என்ற நம்பிக்கை. அந்த நமிக்கை வீண் போனதும் இல்லை. தொட்டால் பொன் மலரும் அல்லவா. மக்கள் தோழம இருக்கும் அறைக்கு பல தலைவர்கள் வீட்டில் இருந்து உணவு வரும். காலையில் தயிர் சாப்பிடுவார். அறைக்குள் உணவு பரிமாறும் ஊழியர்களை தன்னோடு அமர்த்தி அவர்களுக்கு உணவு பரிமாறுவார். அவர்களுடன் போட்டோ எடுத்துகொண்டு சரியாக சென்னை சென்றதும் அதை அந்த படங்களை தபாலில் அனுப்பி வைப்பார் அவர் உதவியாளர். மனித நேயம் ...மக்களிடம் அன்பு ..தாழ்மையான குணம் மின்னலென வந்து போகும் கோபம்....கருணை ..சாதாரண ஊழியர்களோடு தோளில் கைபோட்டு பேசும் இயல்பு. மறக்க முடியுமா மக்கள் திலகத்தை. எழுதலாம் பக்கங்கள் போதாது. வாழ்க புரட்சி தலைவரின் புகழ்.
10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுகொள்வார்கள் அவருடைய பொற்கால ஆட்சியை அதனால்தான் தமிழன்னை தொடர்ந்து மும்முறை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது அமரர் எம்.ஜி.ஆர். மட்டுமே மேல பட்டியலிட்ட ஒவ்வொன்றையும் விவரிக்க வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி புத்தகமே போட வேண்டி வரும்..... மிக முக்கியமான ஒன்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த கால கட்டம் (1977-1987) இந்திய நாடு மிக மிக ஏழை நாடு வறுமை பிடியில் சிக்கி தவித்த காலம். 1991 க்கு பிறகு தான் தாராளமயமாக்குதல் எனும் "உலகமயமாக்குதல்" (globalization) கொள்கை மூலமா இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் மூலமாக பல பில்லியன் டாலர் வரவு அரசு கஜானாவுக்கு வந்தது....... ஆனால் அன்று? இன்று ஆயிரம் ருபாய் கிடைக்குது ஆனா 100 பேர் தான் பயன் அடைகிறாங்க ஆனால் அன்று 100 ருபாய் தான் கிடைச்சுது ஆனால் ஆயிரம் பேர் பயன் அடைந்தாங்க...... அடைய வச்சவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஐநா சபையிலே அன்று வியந்து பாராட்டினாங்க எப்படி இந்தியா மாதிரி ஒரு ஏழை நாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திலே தினசரி 65 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சத்துணவு அளிக்க முடிகிறது..... இது எப்படி சாத்தியம்? வியப்புக்குரியவர் எம்.ஜி.ஆர்....
.. (தொடர்ச்சி) 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... 1) முல்லை பெரியாறு நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை 7) மாணவ மாணவியர்களுக்கு இலவச காலனி மிதிவண்டி 8) 108 ஆம்புலன்ஸ் 9) அரிசி விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 10) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 11) உலக தமிழ் மாநாடு 12) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 13) உலக தமிழ் சங்கம் 14) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 15) பெரியார் நூற்றாண்டு விழா 16) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் 17) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 18) கோயில் பூசாரி உதவி தொகை 19) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில உறவுகள் 23) மத்திய அரசு உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு...

"பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியிலே குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் – தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்"... தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்’ என்று வெறுமனே வாய் அசைக்காமல் தமிழ் மொழி காக்க ஆட்சிக்கு வந்தவுடன் அவர்தான், தஞ்சைத் தரணியிலே "தமிழ்ப் பல்கலைக்கழகம்" அமைத்தார். தமிழ் அறிஞர்கள் 100 ஏக்கர் தேவை என்றனர் ஆனால் எம்.ஜி.ஆர். தந்தது 1000 ஏக்கர் நிலம். "உலக தமிழ் சங்கம்" கண்டார், உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது "உலகத்தமிழ் மாநாட்டை" மகத்தான முறையில் நடத்திக் காட்டினார். பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தத்தை அரசு பள்ளிகூடங்கள் வழியாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்..........

Mgr அவர்கள் ஒரு நடிகராக மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான்,ஆனால் நடிகராக மக்களால் மட்டும் நினைத்துக்கொள்ளப்பட்டு இருப்பவர் அல்ல,mgr அவர்களை விட மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களை எல்லாம் மக்கள் இன்னும் நினைத்துகொண்டு இருக்கவில்லை, அந்த நடிகர்களின் ரசிகர்களே அந்த நடிகர்களை மறந்து விட்டார்கள். ஆனால் mgr அவர்கள் அப்படி மறக்கப்படவில்லை.ஆக,mgr அவர்களை மக்கள் மட்டும் பார்க்கவில்லை.mgr அவர்கள் அரசியல்வாதி என சொல்லப்பட்டார்.அவர் அரசியல்வாதி என்பதற்காக அவரை மக்கள் முதல்வராக ஆக்கவில்லை,ஏனன்றால்,அவர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட அரசியல் சாணக்கியம் அறிந்த அரசியல்வாதிகள் பலர் இருந்தார்கள்.ஆனால்,மக்கள் mgr அவர்களைத்தான் முதல்வராக்க விரும்பினார்கள்.ஆக,மக்கள் mgr அவர்களை நாட்டை காக்க வந்த அரசியல்வாதியாகவும் பார்த்து முதல்வராக்கவில்லை என்பதும் தெளிவு. இரண்டாவது முறையாக முதல்வர் ஆக மக்களால் ஆக்கப்பட்டதும்,அவர் முதல்முறை மாநிலத்தை மிக மிக சிறப்பாக ஆண்டார் என்பதற்காவும் அல்ல..ஆக, mgr அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகரல்ல,மிகச்சிறந்த அரசியல்வாதியும் அல்ல,ஆனால்,இன்றளவும்,மக்களால்,அரசியல்வாதிகளால ்,அவர ின் விரோதிகளால்,நண்பர்களால், ஏன் அவர் காலத்தில் வாழாத சந்ததியினர் கூட நினைவு கூறும் ஓர் " சக்தி" ஆக mgr அவர்கள் இருகின்றார் என்றால் அதுதான் mgr , அவர்தான் "மக்கள் திலகம்"


courtesy raja manavalan net

Russellrqe
19th June 2015, 09:49 AM
MAKKAL THILAGAM M.G.R.'S GOLDEN RULE.

http://i58.tinypic.com/2d6wgg1.jpg

Russellrqe
19th June 2015, 09:50 AM
http://i59.tinypic.com/rssol0.jpg

Russellrqe
19th June 2015, 09:53 AM
http://i61.tinypic.com/doaxzb.jpg

Russellrqe
19th June 2015, 09:54 AM
http://i60.tinypic.com/s0vdwo.jpg

Russellrqe
19th June 2015, 09:55 AM
http://i58.tinypic.com/10gfgvk.jpg

Russellrqe
19th June 2015, 09:56 AM
http://i62.tinypic.com/303k503.jpg

Russellrqe
19th June 2015, 09:57 AM
http://i59.tinypic.com/sw6a6c.jpg

Russellrqe
19th June 2015, 09:58 AM
http://i62.tinypic.com/2lviptc.jpg

Russellrqe
19th June 2015, 10:00 AM
http://i60.tinypic.com/2lt1s8m.jpg

Russellrqe
19th June 2015, 10:01 AM
http://i60.tinypic.com/a0c32t.jpg

Russellrqe
19th June 2015, 10:02 AM
http://i60.tinypic.com/24gndr8.jpg

Russellrqe
19th June 2015, 10:03 AM
http://i57.tinypic.com/281y6ut.jpg

Russellrqe
19th June 2015, 10:05 AM
http://i61.tinypic.com/21j0eiw.jpg

Russellrqe
19th June 2015, 10:06 AM
http://i62.tinypic.com/zu2rnp.jpg

Russellrqe
19th June 2015, 10:08 AM
http://i58.tinypic.com/2d02t2.jpg

Russellrqe
19th June 2015, 10:08 AM
http://i61.tinypic.com/ilg65f.jpg

Russellrqe
19th June 2015, 10:10 AM
http://i59.tinypic.com/209ltab.jpg

Russellrqe
19th June 2015, 10:11 AM
http://i61.tinypic.com/sv2wye.jpg

Russellrqe
19th June 2015, 10:14 AM
http://i58.tinypic.com/2q9c8zc.jpg

Russellrqe
19th June 2015, 10:15 AM
http://i62.tinypic.com/nmkns6.jpg

Russellrqe
19th June 2015, 10:16 AM
http://i58.tinypic.com/2ut2dlx.jpg

Russellrqe
19th June 2015, 10:21 AM
http://i57.tinypic.com/2emg4kg.jpg

Russellrqe
19th June 2015, 10:22 AM
http://i61.tinypic.com/saxi60.jpg

ainefal
19th June 2015, 11:15 AM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=-jkV9zhSL6E

ainefal
19th June 2015, 01:12 PM
https://www.youtube.com/watch?v=Z-ugh7Gey-U

ainefal
19th June 2015, 02:19 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடந்தது. அது கட்டபொம்மன்/நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை தான்! ஒரு விஷயம் தெளிவு ஆகிறது, நடிகர் திலகம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டினால் என்ன வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் கட்டினால் என்ன இரண்டும் ஒன்று தான். இனி வீரபாண்டிய கட்டபொம்மன் வரிவிலக்கு அளிப்பது விதிவிலக்கு [EXCEPTIONAL CASE] அடிபடையில் வழங்க வேண்டும்.

I am very satisfied that all goods things re. NT are happening during Super Cosmic Power's[புரட்சித்தலைவர்] AIADMK's Party rule only.. So was the case with KK, his memorial house was established during Thalaivar's regime only [ not before that].

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

ainefal
19th June 2015, 02:21 PM
https://www.youtube.com/watch?v=QJMQNL8frUE

Russellzlc
19th June 2015, 04:46 PM
http://i60.tinypic.com/2hnuc79.jpg

பெரிய சாதனை இல்லாவிட்டாலும் என்னை ஊக்கப்படுத்தும் முயற்சியாக எனது 800 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த நல்லிதயங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th June 2015, 04:48 PM
http://i57.tinypic.com/2hqb33q.jpg

இன்று திருமண நாள் விழா காணும் அருமை சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
19th June 2015, 05:08 PM
இன்று திருமண நாளை கொண்டாடும் இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்

Richardsof
19th June 2015, 05:18 PM
http://i58.tinypic.com/2ut2dlx.jpg

இனிய நண்பர் குமார் சார்

மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சியின் நிழற்படங்கள் மிகவும் அருமை . மக்கள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் கலந்து கொண்ட விழாக்கள் , மற்றும் வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிடும் படங்கள் எல்லாமே அருமை .
நேற்றும் இன்றும் உங்களின் மின்னல் வேக பதிவுகள் -பாராட்டுக்குரியது . மேலும் இது போன்ற பொக்கிஷங்களை
பத்திரமாக பாதுகாத்து திரியில் பதிவிடும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி சார் . பலரும் பார்த்திராத ஆவணங்கள் .

குமார் சார்

முக நூலில் தாங்கள் பதிவிட்ட உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் உரிமைக்குரல் வசூல் பட்டியல் எல்லோராலும் பாராட்டை பெற்று வருவதாக பல நண்பர்கள் தகவல் தெரிவித்தார்கள் .

fidowag
19th June 2015, 09:02 PM
தமிழக அரசியல் வார இதழில் வெளியான கேள்வி பதில்

http://i59.tinypic.com/2a0hpmt.jpg

oygateedat
19th June 2015, 09:06 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
19th June 2015, 09:10 PM
சென்னை சரவணாவில் இன்று முதல் (19/06/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் தேவரின் "தொழிலாளி " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இந்த முறை சற்று வித்தியாசமாக சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.

http://i59.tinypic.com/2kmv50.jpg

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.

fidowag
19th June 2015, 09:11 PM
http://i57.tinypic.com/21de8hd.jpg

fidowag
19th June 2015, 09:16 PM
http://i62.tinypic.com/20ti7ir.jpg

fidowag
19th June 2015, 09:18 PM
http://i59.tinypic.com/9sqfl3.jpg

fidowag
19th June 2015, 11:30 PM
தமிழ் இந்து -19/06/2015




மறைந்த பழம்பெரும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு
அந்தக் காலத்தில் மிகவும் நெருக்கமானவர்.

மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்டுவதற்கு, இவர் கேட்ட மாத்திரத்தில்
பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

fidowag
19th June 2015, 11:35 PM
டைம் பாஸ் -27/06/2015
http://i57.tinypic.com/a1h3dv.jpg

ainefal
19th June 2015, 11:44 PM
Please watch till 8:48:

https://www.youtube.com/watch?v=f6fjSETI5D0

This video should be watched by NT fans as well [ elsewhere there was a posting by one individual that we do not put the complete paper clipping ......., Puratchi Thalivar Devotees do not have any such intentions at any time.

ainefal
19th June 2015, 11:47 PM
டைம் பாஸ் -27/06/2015
http://i57.tinypic.com/a1h3dv.jpg

green mgr!!!!!

ainefal
20th June 2015, 12:18 AM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=eKLG5CqiYKY

Russellrqe
20th June 2015, 09:11 AM
நெல்லை நகர எம்ஜிஆர் மன்றம் வெளியிட்ட ''நீதிக்கு தலை வணங்கு '' இலவச சிறப்பு மலர்
18.3.1976

http://i57.tinypic.com/2qm3tlh.jpg

Russellrqe
20th June 2015, 09:12 AM
http://i62.tinypic.com/155h4b5.jpg

Russellrqe
20th June 2015, 09:13 AM
http://i60.tinypic.com/s67mmv.jpg

Russellrqe
20th June 2015, 09:15 AM
http://i57.tinypic.com/j93bj4.jpg

Russellrqe
20th June 2015, 09:17 AM
http://i61.tinypic.com/2gv53qo.jpg

Russellrqe
20th June 2015, 09:18 AM
http://i62.tinypic.com/97nxno.jpg

Russellrqe
20th June 2015, 09:19 AM
http://i62.tinypic.com/2qvf33t.jpg

siqutacelufuw
20th June 2015, 09:20 AM
http://i62.tinypic.com/2dlm0pg.png

சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களின் 800 பதிவுகளில், பெரும்பாலானவை, பல பொய்த்தகவல்களுக்கு விளக்கமுடன் அதே சமயத்தில் நகைச்சுவையுடன் அளித்த பதில்களும், ஒரு சிலர் மறந்து போன பழைய பதிவுகளை, தக்க சமயத்தில், மீண்டும் நினைவு படுத்தி, அவர்களை மவுனமாக்கிய பதில்களும் உள்ளடக்கியது.

சகோதரர் திரு. சி. எஸ். குமார் அவர்கள் அளித்த 700 பதிவுகளில் பல, முக்கிய, அரிய தகவல்களும், புகைப்படங்களும் அடங்கியது. போற்றி பாதுக்கக்க வேண்டிய பொக்கிஷம், !

இருவருக்கும் பாராட்டுக்களுடன் நன்றி !

Russellrqe
20th June 2015, 09:21 AM
http://i57.tinypic.com/23lno4.jpg

siqutacelufuw
20th June 2015, 09:23 AM
http://i57.tinypic.com/2hqb33q.jpg

இன்று திருமண நாள் விழா காணும் அருமை சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

எனது 38வது திருமண நாளையொட்டி, நேற்று, திரி வாயிலாகவும், அலைபேசி மூலமும், மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பியும், வாழ்த்துக்கள் தெரிவித்த திரியின் அன்பர்கள், அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்க உறுப்பினர்கள், மக்கள் திலகத்தின் ஏனைய அன்பர்கள் அனைவருக்கும், எனது பணிவான நன்றி !

Russellrqe
20th June 2015, 09:24 AM
http://i62.tinypic.com/21kw7zb.jpg

Russellrqe
20th June 2015, 09:25 AM
http://i59.tinypic.com/28upe9z.jpg

Russellrqe
20th June 2015, 09:26 AM
http://i59.tinypic.com/2myrtr6.jpg

siqutacelufuw
20th June 2015, 09:27 AM
இன்று முற்பகல் 11.00 மணிக்கு, சன்-லைப் தொலைக்காட்சியில், நம் எழில் வேந்தனின் "தாய் சொல்லை தட்டாதே" காவியம் ஒளி பரப்பாகிறது. .

http://i61.tinypic.com/29bzixj.jpg http://i60.tinypic.com/1ywqh0.jpg

http://i62.tinypic.com/2jc81i0.jpg http://i60.tinypic.com/xmodh1.jpg

Russellrqe
20th June 2015, 09:28 AM
பேராசிரியர் செல்வகுமார் சார்
உங்கள் இனிய திருமண நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . [ தாமதமாக இன்று சொல்கிறேன் ]

Russellbpw
20th June 2015, 10:15 AM
dear professor

though belated wishing you a very happy anniversary.

my special prayers for you to celebrate golden jubilee and beyond of your anniversary

rks

Russellrqe
20th June 2015, 10:30 AM
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .

அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .

''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.

''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.

அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.


நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்

அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.

உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.

ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.

சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.

ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .

வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்

''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !

RAGHAVENDRA
20th June 2015, 10:37 AM
பேராசிரியர் செல்வகுமார்,
தங்களுக்கு என் உளமார்ந்த மணநாள் நல்வாழ்த்துக்கள். தங்கள் இல்வாழ்வில் எல்லா நலனும் பெற்று வளமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

ainefal
20th June 2015, 03:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/19th%20June%202015_zpscvz9xh55.jpg

http://dinaethal.epapr.in/524523/Dinaethal-Chennai/19.06.15#page/6/1

ainefal
20th June 2015, 03:25 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/20th%20June%202015_zpssrec4gus.jpg

http://dinaethal.epapr.in/525268/Dinaethal-Chennai/20.06.15#page/8/1

siqutacelufuw
20th June 2015, 03:27 PM
பேராசிரியர் செல்வகுமார்,
தங்களுக்கு என் உளமார்ந்த மணநாள் நல்வாழ்த்துக்கள். தங்கள் இல்வாழ்வில் எல்லா நலனும் பெற்று வளமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

வாழ்த்துக்கள் தெரிவித்த

அன்பு சகோதரர்கள் திரு. ராகவேந்திரா அவர்களுக்கும், ரவி கிரண் சூரியா அவர்களுக்கும் மற்றும் அருமை சகோதரர் திரு. முரளி சீனிவாஸ் (அலை பேசி மூலம்) அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி !

Richardsof
20th June 2015, 07:50 PM
http://i62.tinypic.com/155h4b5.jpg

இனிய நண்பர் திரு குமார் சார்

நெல்லை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் சார்பாக வெளியிட்ட ''நீதிக்கு தலை வணங்கு '' சிறப்பு மலரில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் கருத்துக்கள் சூப்பர் . கவிதையும் அருமை

ainefal
20th June 2015, 08:20 PM
" வெற்றியையும் தோல்வியையும் எப்படி
எடுத்துக்கொள்ள வேண்டும்? "
" எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார்.

இந்த வாத்தியார் பாடம் போதுமே! "

fidowag
20th June 2015, 08:54 PM
நாளை (21/06/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "நம் நாடு " ஒளிபரப்பாக உள்ளது.

http://i59.tinypic.com/2zflh87.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

ainefal
20th June 2015, 09:15 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc

fidowag
20th June 2015, 09:43 PM
தின இதழ் 15/06/2015
http://i61.tinypic.com/dqowmc.jpg
http://i57.tinypic.com/2h33ew9.jpg
http://i57.tinypic.com/343n05s.jpg
http://i58.tinypic.com/nb3v3k.jpg
http://i59.tinypic.com/v8g95h.jpg
http://i58.tinypic.com/119sdts.jpg

fidowag
20th June 2015, 09:50 PM
http://i62.tinypic.com/4kte07.jpg

http://i60.tinypic.com/24ot0lj.jpg
http://i61.tinypic.com/voy6ic.jpg

http://i61.tinypic.com/vdgtn7.jpg

fidowag
20th June 2015, 09:54 PM
http://i60.tinypic.com/i6mcr6.jpg

http://i59.tinypic.com/24wuicm.jpg
http://i59.tinypic.com/15679ef.jpg
http://i59.tinypic.com/2m5hxkg.jpg
http://i60.tinypic.com/dpwzgi.jpg

fidowag
20th June 2015, 09:59 PM
தின இதழ் 16/06/2015
http://i60.tinypic.com/xanh4k.jpghttp://i61.tinypic.com/ffd1sp.jpg
http://i58.tinypic.com/15n6jpw.jpg
http://i59.tinypic.com/xqcl1l.jpg
http://i61.tinypic.com/5uhjwn.jpg
http://i59.tinypic.com/2a6uyif.jpg
http://i59.tinypic.com/30ucuvt.jpg

fidowag
20th June 2015, 10:01 PM
http://i58.tinypic.com/axbpu8.jpg

http://i62.tinypic.com/295y24x.jpg
http://i59.tinypic.com/11aeblt.jpg

http://i58.tinypic.com/2s7to4g.jpg

fidowag
20th June 2015, 10:04 PM
http://i58.tinypic.com/207rd78.jpg

http://i57.tinypic.com/1on7g6.jpg
http://i61.tinypic.com/1611dox.jpg
http://i62.tinypic.com/xdiiv6.jpg
http://i58.tinypic.com/24ypmyc.jpg

fidowag
20th June 2015, 10:09 PM
தின இதழ் 17/06/2015
http://i57.tinypic.com/2qi38lh.jpg
http://i57.tinypic.com/b6disy.jpg
http://i58.tinypic.com/290qxqx.jpg
http://i58.tinypic.com/2mxk02r.jpg

http://i60.tinypic.com/n183dw.jpg

fidowag
20th June 2015, 10:11 PM
http://i61.tinypic.com/70j70i.jpg
http://i61.tinypic.com/2j5i9g4.jpg

http://i62.tinypic.com/xlwmms.jpg

http://i59.tinypic.com/jrw6kl.jpg

Russellisf
20th June 2015, 10:12 PM
புரட்சி தலைவரின் 'தொழிலாளி' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...

'இருப்பதைக்கொண்டு
சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன், தொழிலாளி

உருக்குப் போன்ற
தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன், தொழிலாளி

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்

அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்

...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி'

இப்பாடலுக்கே உரித்தான சில சிறப்பு அம்சங்கள்...

முதலாவதாக, முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இசையமைக்கப்பட்டிருக்கும் ஒரு இனிமையான பாடல்.

குறிப்பாக, குறைந்தயளவு இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.

இரண்டாவதாக, நமது அன்பிற்குறிய, மறைந்த TMS அவர்கள், மிகவும் தாழ்ந்த சுருதியில் (Low Pitch) பாடிய பாடல்.

குறிப்பாக, TMS அவர்களின் பாடல்களை அவ்வளவு எளிதாக பாடிவிட முடியாது.

பாட்டில் எங்கேயாவது உயர்ந்து சுருதி (Hi Pitch) கலந்திருக்கும், நிச்சயம் பட முயற்சிப்பவரின் காலை வாரிவிடும்.

ஆனால் இந்த பாடலை எவர் வேண்டுமானாலும் பாட முயற்ச்சிக்கலாம்.

மூன்றாவதாக, தலைவர் மிகவும் அமைதியாக தரையில் அமர்ந்து பாடும் பாடல், அதுவும் ஒரு தத்துவப்பாடல்.

மிக எளிதாக, மிகவும் இயற்கையாக, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த உடலசைவுகளையும் காட்டியிருக்க மாட்டார்.

இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்களாக ஏன் ஒரு 'தொழிலாளி' மட்டும் இருக்க வேண்டும்?

மேல்மட்டத்தில் உள்ள துறைகளில் பணிபுரிபவர்கள், ஏன் இதை கடைபிடிக்கக் கூடாது?

மேல்மட்டத்துறைகளில் உள்ள நிறுவனங்களில், ஏன் இத்தனை ஆடம்பரம், விளம்பரங்கள்?

தேவையற்ற விஷயங்களுக்கு பொருளாதாரத்தையும், நேரத்தையும், ஏன் செலவிட வேண்டும்?

இவையெல்லாம் குறைந்தால், உருக்குப் போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்கும் தொழிலாளியின் வாழ்வு மலர, ஏன் வழி பிறக்காது?

இப்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால், கல்லை கனியாக மாற்றும் தொழிலாளியின் கவனம் ஒரு நாள் திரும்பும்.

அப்பொழுது (அதில்), நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும் நிலை உருவாகும்.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


courtesy venkat rao fb

fidowag
20th June 2015, 10:14 PM
இன்று காலை (20/06/2015) 6 மணிக்கு ஜெயா மூவிஸில் பொன்மனச் செம்மல்
எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " ஒளிபரப்பாகியது .

http://i62.tinypic.com/rvgaiv.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

Russellisf
20th June 2015, 10:21 PM
நேற்று இன்று நாளை படத்திலிருந்து அருமையான காட்சி... !! —

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsl2b5oizy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsl2b5oizy.jpg.html)

Russellisf
20th June 2015, 10:23 PM
குருடன் வேடம் போட்டு ஏமாற்றுபவனை திருத்தும் தலைவர்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps1rrlckwi.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps1rrlckwi.jpg.html)

Russellisf
20th June 2015, 10:43 PM
வாணிஸ்ரீ G .சகுந்தலாவுடன் தலைவர்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsrqlnnfxn.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsrqlnnfxn.jpg.html)

Russellisf
20th June 2015, 10:49 PM
தலைவரின் வெளிவராத படம் பவானி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsoqls7q1l.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsoqls7q1l.jpg.html)

Russellisf
20th June 2015, 10:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsvaxwtixr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsvaxwtixr.jpg.html)

Russellisf
20th June 2015, 10:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsidypzich.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsidypzich.jpg.html)

Russellisf
20th June 2015, 11:01 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/D_zpsu8tsfjtk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/D_zpsu8tsfjtk.jpg.html)

Russellisf
20th June 2015, 11:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsncpd0enc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsncpd0enc.jpg.html)

Russellisf
20th June 2015, 11:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsd671vdp4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsd671vdp4.jpg.html)

fidowag
20th June 2015, 11:40 PM
தின இதழ் 18/06/2015
http://i58.tinypic.com/adzz3a.jpg
http://i60.tinypic.com/xlmjva.jpg
http://i61.tinypic.com/28sy6mv.jpg
http://i57.tinypic.com/swakc8.jpg

http://i61.tinypic.com/31770hs.jpg

fidowag
20th June 2015, 11:42 PM
http://i62.tinypic.com/rawzz7.jpg
http://i59.tinypic.com/2e5p89d.jpg
http://i60.tinypic.com/mcavzk.jpg

http://i58.tinypic.com/9s9cop.jpg

fidowag
20th June 2015, 11:44 PM
http://i59.tinypic.com/2w1xna9.jpg

http://i62.tinypic.com/wilyet.jpg
http://i59.tinypic.com/ivwjtz.jpg

http://i57.tinypic.com/69jo6s.jpg

fidowag
20th June 2015, 11:47 PM
http://i59.tinypic.com/25jh08h.jpg
http://i59.tinypic.com/4scz7r.jpg
http://i58.tinypic.com/2872a8h.jpg

http://i61.tinypic.com/f3yow3.jpg

http://i60.tinypic.com/sg38yc.jpg

fidowag
20th June 2015, 11:51 PM
http://i58.tinypic.com/2iucebs.jpg
http://i60.tinypic.com/13yhrif.jpg
http://i62.tinypic.com/11ad1ex.jpg
http://i62.tinypic.com/2hdplbt.jpg
http://i61.tinypic.com/309oht0.jpg

ainefal
21st June 2015, 08:01 AM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=nhVztpWRldY

Russellrqe
21st June 2015, 09:40 AM
MAKKAL THILAGAM M.G.R'S GOLDEN RULE
http://i60.tinypic.com/t6bkab.jpg

Russellrqe
21st June 2015, 09:41 AM
http://i61.tinypic.com/vg4c53.jpg

Russellrqe
21st June 2015, 09:42 AM
http://i62.tinypic.com/5eiycn.jpg

Russellrqe
21st June 2015, 09:43 AM
http://i58.tinypic.com/az70cx.jpg

Russellrqe
21st June 2015, 09:44 AM
http://i59.tinypic.com/2q225va.jpg

Russellrqe
21st June 2015, 09:47 AM
http://i58.tinypic.com/2romdyq.jpg

Russellrqe
21st June 2015, 09:47 AM
http://i61.tinypic.com/17zpjn.jpg

Russellrqe
21st June 2015, 09:48 AM
http://i59.tinypic.com/2zjgft4.jpg

Russellrqe
21st June 2015, 09:49 AM
http://i58.tinypic.com/333blm0.jpg

Russellrqe
21st June 2015, 09:51 AM
MAKKAL THILAGAM WITH JAGAJEEVANRAMJI

http://i62.tinypic.com/14d1wno.jpg

Russellrqe
21st June 2015, 09:52 AM
http://i59.tinypic.com/15fr5oj.jpg

Russellrqe
21st June 2015, 09:56 AM
http://i58.tinypic.com/106nbs9.jpg

Russellrqe
21st June 2015, 09:56 AM
http://i58.tinypic.com/w02o8k.jpg

Russellrqe
21st June 2015, 09:58 AM
http://i61.tinypic.com/25r0b5t.jpg

Russellrqe
21st June 2015, 09:58 AM
http://i60.tinypic.com/famtl3.jpg

Russellrqe
21st June 2015, 09:59 AM
http://i62.tinypic.com/25855av.jpg

Russellrqe
21st June 2015, 10:00 AM
http://i57.tinypic.com/2u59fo6.jpg

Russellrqe
21st June 2015, 10:01 AM
http://i61.tinypic.com/4g16l0.jpg

Russellrqe
21st June 2015, 10:02 AM
http://i61.tinypic.com/5bnw4y.jpg

Russellrqe
21st June 2015, 10:04 AM
http://i62.tinypic.com/72956h.jpg

Russellrqe
21st June 2015, 10:05 AM
http://i61.tinypic.com/97rzx0.jpg

Russellrqe
21st June 2015, 10:06 AM
http://i60.tinypic.com/4rxfmb.jpg

Russellrqe
21st June 2015, 10:07 AM
http://i62.tinypic.com/2nqtlax.jpg

Russellrqe
21st June 2015, 10:17 AM
MAKKAL THILAGAM AND MUNUADHI
http://i61.tinypic.com/2nkqq6t.jpg
MUNU ADHI NINAIVU NAL -INDRU
Munu Adhi: Former Speaker Tamilnadu Assembly and 4 times MLA
Munu Adhi (Born 4 September 1926, Died 21 June 2005) born at Tambaram near Chennai - Tamilnadu.

Mr Munu Adhi started his political career as a member of the Socialist Party in 1945. He joined the DMK in 1953 and was elected to the Tamil Nadu Assembly for four consecutive terms, in 1962, 1967, 1971 and 1977.

Having begun his political career with the DMK, the four-time Member of the Legislative Assembly, switched his loyalty to the AIADMK in 1972 when M G Ramachandran founded the party, after breaking away from the DMK.

For the fourth time, he was elected to the state Assembly in 1977 when the AIADMK, headed by MGR, came to power for the first time and Munu Adhi was made the Speaker of the Assembly. He held that post till 1980.

He continued his loyalty with the AIADMK till 1996 after which he sided with S Thirunavukkarasu, a former AIADMK minister, who floated his own party which subsequently merged with the BJP.

The Adhi College of Engineering & Technology was established in the year 2008 on the name of former MLA and Speaker Mr. Adhi. The college is founded by the Chandra Munu Adhi Foundation.

Political career:

1962 MLA Saidapet Constituency Tamilnadu Assembly

1967 MLA Tiruporur Constituency Tamilnadu Assembly

1967 Tambaram Municipal Chairman

1971 MLA Tiruporur Constituency Tamilnadu Assembly

1977 MLA Tambaram Constituency Tamilnadu Assembly

1977 to 1980 Speaker Tamilnadu Legislative Assembly

1981 to 1988 Chairman Tamilnadu Agricultural High Level Committee

fidowag
21st June 2015, 01:21 PM
இன்று நண்பகல் 12 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
"அரச கட்டளை " ஒளிபரப்பாகி வருகிறது .

http://i60.tinypic.com/25sphef.jpg


தகவல் உதவி.: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
21st June 2015, 01:23 PM
தினகரன் - வெள்ளி மலர் -19/06/2015

பிரபல தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் கலைஞானத்தின் இயற்பெயர் பாலகிருஷ்ணன் . அவரது உறவினர் ஏ.வி.எம். செட்டியாருக்கு மிகவும் ராசியானவர்.
அவர் நாம் இருவர், வாழ்க்கை ஆகிய ஏ.வி. எம். படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "பராசக்தியில் " பூசாரி வேடம்
ஏற்றவர். திடீரென்று ஒரு நாள் அவர் இறந்து போனார். தெரிந்தவர்களிடம் எல்லாம்
தகவல் சொல்லிவிட்டு வந்தான் பாலகிருஷ்ணன் . குறிப்பாக
http://i59.tinypic.com/wa0ieg.jpg
http://i58.tinypic.com/10y26n4.jpg

பாலகிருஷ்ணன்.

fidowag
21st June 2015, 01:38 PM
இந்த வார பாக்யா இதழில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "தாயின் மடியில் " திரைப்பட கதை பிரசுரம் ஆகியுள்ளது.
http://i59.tinypic.com/2rzdso0.jpg

http://i59.tinypic.com/9zt7ys.jpg

http://i62.tinypic.com/34h6yhx.jpg

fidowag
21st June 2015, 01:40 PM
http://i61.tinypic.com/k1zc3s.jpg
http://i61.tinypic.com/2zriczt.jpg

http://i57.tinypic.com/abktj4.jpg

fidowag
21st June 2015, 01:54 PM
நக்கீரன் வார இதழ் -20/06/2015
http://i62.tinypic.com/2mdpiy9.jpg
http://i60.tinypic.com/9ar60j.jpg
http://i61.tinypic.com/k9yxec.jpg

Russellail
21st June 2015, 02:34 PM
அணுவுக்குள் அணுவாக அருள் அன்பானவன்
மகத்துக்குள் மகமாக மாசற்ற/மாசிலா மதுரை வீரன்
மக்களின் உள்ளமே கோயில் என்ற மன்னாதி மன்னன்
ஒளிக்குள் ஒளியான ஒப்பற்ற ஓங்கார ஒளிவிளக்கு
பிரபஞ்சத்தில் நிலையான, நிகரற்ற புகழ் தலைவன்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.


http://i62.tinypic.com/dz7ad4.jpg
http://i58.tinypic.com/m8nzit.jpghttp://i62.tinypic.com/2ccuntg.jpg

ainefal
21st June 2015, 03:39 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/21th%20June%202015_zpskb2dxcxc.jpg


http://dinaethal.epapr.in/525635/Dinaethal-Chennai/21.06.2015#page/16/1

Russellzlc
21st June 2015, 05:23 PM
MAKKAL THILAGAM WITH JAGAJEEVANRAMJI

http://i62.tinypic.com/14d1wno.jpg

அற்புதமான ஆவணப் பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
21st June 2015, 05:29 PM
http://i58.tinypic.com/2romdyq.jpg

அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் காட்டுவார்கள் என்று உட்கார்ந்து கொண்டிருக்காமல் (அவர் பேசாமல் அமர்ந்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?) ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு விமானத்தில் இருந்து வெள்ள பாதிப்புகளை தானே சுட்டிக்காட்டுவதிலிருந்தே பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் மீது ஏழைகளின் ஏந்தலுக்கு உள்ள அக்கறை தெரிகிறது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
21st June 2015, 05:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/D_zpsu8tsfjtk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/D_zpsu8tsfjtk.jpg.html)

நன்றி திரு. யுகேஷ்பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
21st June 2015, 05:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsncpd0enc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsncpd0enc.jpg.html)

எனது 800 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
21st June 2015, 05:39 PM
நக்கீரன் வார இதழ் -20/06/2015
http://i62.tinypic.com/2mdpiy9.jpg
http://i60.tinypic.com/9ar60j.jpg
http://i61.tinypic.com/k9yxec.jpg

சத்யா ஸ்டூடியோ பத்மநாபன் அவர்களைப் பற்றி படிக்கும்போது கண்களை நீர் மறைக்கிறது. தனது உயிருக்கும் மேலாக தலைவரை நேசித்தவர் அவர். தலைவர் எல்லாருக்கும் வாரி வழங்கும் வள்ளல் என்பதும் கொடுப்பதில் கணக்கு பார்க்க மாட்டார் என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை எந்த அளவுக்கு சரியான தகவல் என்பது தெரியவில்லை.

பதிவுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
21st June 2015, 05:42 PM
அணுவுக்கு அணுவான அன்பானவன்
மகத்துக்கு மகமான மக்கள் திலகம்
ஒளிக்கு ஒளியான ஒப்பற்ற தலைவன்
பிரபஞ்சத்தில் நிலையான புகழ் மன்னாதி மன்னன்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.


http://i62.tinypic.com/dz7ad4.jpg
http://i58.tinypic.com/m8nzit.jpghttp://i62.tinypic.com/2ccuntg.jpg

கவிஞர் திலகம் திரு.தெனாலிராஜன் சார், படங்களும் வடிவமைப்பும் கவிதையும் அற்புதம். நன்றி. ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகு சிரிப்பை பார்த்தால் எனக்கே கவிதை வரும்போல இருக்கிறது.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
21st June 2015, 05:46 PM
திரு.சைலேஷ் சாரின் வீடியோ பதிவுகள் சிந்திக்க வைக்கிறது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
21st June 2015, 06:35 PM
தின இதழ் -19/06/2015
http://i60.tinypic.com/21eamf8.jpg
http://i59.tinypic.com/bhd1n6.jpg
http://i57.tinypic.com/34zf0gj.jpg
http://i62.tinypic.com/106jzmf.jpg
http://i57.tinypic.com/mj6e77.jpg

fidowag
21st June 2015, 06:37 PM
http://i57.tinypic.com/9tesmh.jpg
வனையில் திரைஅரங்கமே அதிரும் வண்ணம் அற்புதமாக முழுமையான நகைச்சுவை வியக்கும்
http://i58.tinypic.com/jqiz9u.jpg
http://i58.tinypic.com/10opgr7.jpg

fidowag
21st June 2015, 06:39 PM
http://i58.tinypic.com/wwmbmg.jpg
http://i59.tinypic.com/2yjy3qd.jpg

http://i59.tinypic.com/168widg.jpg

fidowag
21st June 2015, 06:47 PM
தின இதழ் 20/06/2015
http://i57.tinypic.com/4m1b6.jpghttp://i62.tinypic.com/2pq5d85.jpg

http://i57.tinypic.com/33djh1g.jpg

http://i58.tinypic.com/14xyssw.jpg
http://i60.tinypic.com/30c7rzo.jpg
http://i57.tinypic.com/4tr8ch.jpg

http://i61.tinypic.com/2iscsr5.jpg

fidowag
21st June 2015, 06:50 PM
http://i58.tinypic.com/kf0hvn.jpg

http://i60.tinypic.com/6r2eko.jpg
http://i61.tinypic.com/2ijk96p.jpg
http://i60.tinypic.com/alq1br.jpg

fidowag
21st June 2015, 06:53 PM
http://i59.tinypic.com/55v6s.jpg
http://i59.tinypic.com/2qlei3q.jpg

http://i57.tinypic.com/a3krhg.jpg

ujeetotei
21st June 2015, 07:06 PM
MAKKAL THILAGAM M.G.R'S GOLDEN RULE
http://i60.tinypic.com/t6bkab.jpg

The fact behind 4777, thanks for posting C.S.Kumar Sir.

ujeetotei
21st June 2015, 07:08 PM
World Cinema Encyclopaedia.

http://mgrroop.blogspot.in/2015/06/world-cinema.html

ujeetotei
21st June 2015, 07:12 PM
http://i58.tinypic.com/333blm0.jpg

I was very fortunate in getting feed back from Mrs.Radha (seen in the middle) who is the interpreter (translator) who had sent some rare images when our Thalaivar visited Russian embassy.

The year that is given by Mrs.Radha in the below post is wrong.

http://mgrroop.blogspot.in/2008/08/mgr-and-leo-tolstoy.html

I thank you Sir.

ujeetotei
21st June 2015, 07:21 PM
http://i59.tinypic.com/2q225va.jpg

I remember this incident but not the year.

"November 8-12, 1977 Crossed Tamilnadu coast within 10 km to south of Nagapattinam early in the morning of 12th around 2230 UTC of 11th. Weakened into a cyclonic storm by that evening over interior parts of Tamilnadu and emerged into Laccadives off North Kerala coast on the morning of 13th as a deep depression.Maximum wind recorded about 120 KMPH ( 65 kt) on 12th mroning at Thanjavur , Tiruchirapalli and Podukottai.560 people died and 10 lakh people rendered homeless. 23,000 Cattle heads perished. Total damage to private and public property estemated to be Rs. 155 crores".

from Net.

ujeetotei
21st June 2015, 07:26 PM
Russian Post:

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/mgr_1_zps9fi51jpd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/mgr_1_zps9fi51jpd.jpg.html)


http://mgrroop.blogspot.in/2008/08/mgr-and-leo-tolstoy.html

ujeetotei
21st June 2015, 07:27 PM
Russian Post:

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/mgr_4_zps2wzqkt18.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/mgr_4_zps2wzqkt18.jpg.html)

Coffee was served but MGR asked for Milk, the Vice Consul Mr.Ivanov gives milk to our Thalaivar.


http://mgrroop.blogspot.in/2008/08/mgr-and-leo-tolstoy.html

Richardsof
21st June 2015, 08:12 PM
இனிய நண்பர்கள் திரு .குமார், திரு சைலேஷ் , திரு லோகநாதன் , திரு கலைவேந்தன் , திரு தெனாலி ராஜன் , திரு ரூப்குமார் அவர்களின் இன்றைய பதிவுகள் எல்லாமே அருமை .
4.4.77ல் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் திலகம் பதிவி ஏற்ற தினமும் அவருடைய அம்பா சிடர் காரின் எண்ணும்
பொருத்தமாக இருப்பது தெரியும் .

Russellzlc
21st June 2015, 08:35 PM
http://i58.tinypic.com/kf0hvn.jpg

http://i60.tinypic.com/6r2eko.jpg
http://i61.tinypic.com/2ijk96p.jpg
http://i60.tinypic.com/alq1br.jpg

1967-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை தொகுதியில் நின்று தலைவர் வென்றார் என்று கட்டுரையில் உள்ளது. அது பரங்கிப்பேட்டை அல்ல. பரங்கிமலை தொகுதி. 1980-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்று உள்ளது. 1980-தேர்தலில் அவர் வெற்றிபெற்ற தொகுதி மதுரை மேற்கு.

கடைசியாக, 1986-ல் அமெரிக்காவில் இருந்தபடியே இதே ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றும் உள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைவர் சாதனை படைத்தது உண்மைதான். ஆனால், தேர்தல் நடந்த ஆண்டு 1986 அல்ல, 1984.

பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டபோது அதை வேண்டாம் என்று மறுத்ததற்கு குறிப்பான காரணம் அவர் தரப்பில் இருந்து வரவில்லை என்ற தகவல் தவறு. அப்போதைய சூழ்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து பத்ம ஸ்ரீ விருதை தலைவர் மறுத்து விட்டார்.

வியாபார ரீதியாக அமைந்த ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக தலைவருக்கு எப்படி பாரத் விருது வழங்கப்படலாம்? என்று விமர்சனம் எழுந்ததற்காக அவர் பாரத் பட்டத்தை திருப்பி அளிக்கவில்லை. ‘‘நாங்கள்தான் பாரத் விருதை மத்திய அரசிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தோம்’’ என்று அப்போது திமுகவினர் கூறியதையடுத்து, பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பினார். எந்த பட்டத்துக்கும் பதவிக்கும் தலைவர் ஆசைப்பட்டதில்லை. யாரையும் விருது வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதில்லை. கொண்ட கொள்கைக்காக பத்ம ஸ்ரீ பட்டத்தை மறுத்தவர் தலைவர்.

பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பியது குறித்து இந்த பத்திரிகையில் வந்துள்ளபடி‘‘விருதுகளும் பட்டங்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக ஒருமனதுடன் அனைவராலும் ஏற்கப்பட்டால்தான் அது அதற்குரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறும்’’ என்று தலைவர் விளக்கம் அளித்தது உண்மையே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
21st June 2015, 08:54 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

தின இதழ் பத்திரிகையில் மக்கள் திலகத்தின் பல தவறான செய்திகள் இடம்பெற்று வருவதை முன்னிட்டு திரியில் அந்த செய்திகளை பதிவிடுவது பற்றி பரிசீலனை செய்யவும் .

ainefal
21st June 2015, 09:49 PM
" தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.

இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "


Again, we do not cut paper clipping etc to suit our requirements.

Thanks to Mr. Chandran Veerasamy, FB.

siqutacelufuw
21st June 2015, 10:11 PM
1967-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை தொகுதியில் நின்று தலைவர் வென்றார் என்று கட்டுரையில் உள்ளது. அது பரங்கிப்பேட்டை அல்ல. பரங்கிமலை தொகுதி. 1980-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்று உள்ளது. 1980-தேர்தலில் அவர் வெற்றிபெற்ற தொகுதி மதுரை மேற்கு.

கடைசியாக, 1986-ல் அமெரிக்காவில் இருந்தபடியே இதே ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றும் உள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைவர் சாதனை படைத்தது உண்மைதான். ஆனால், தேர்தல் நடந்த ஆண்டு 1986 அல்ல, 1984.

பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டபோது அதை வேண்டாம் என்று மறுத்ததற்கு குறிப்பான காரணம் அவர் தரப்பில் இருந்து வரவில்லை என்ற தகவல் தவறு. அப்போதைய சூழ்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து பத்ம ஸ்ரீ விருதை தலைவர் மறுத்து விட்டார்.

வியாபார ரீதியாக அமைந்த ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக தலைவருக்கு எப்படி பாரத் விருது வழங்கப்படலாம்? என்று விமர்சனம் எழுந்ததற்காக அவர் பாரத் பட்டத்தை திருப்பி அளிக்கவில்லை. ‘‘நாங்கள்தான் பாரத் விருதை மத்திய அரசிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தோம்’’ என்று அப்போது திமுகவினர் கூறியதையடுத்து, பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பினார். எந்த பட்டத்துக்கும் பதவிக்கும் தலைவர் ஆசைப்பட்டதில்லை. யாரையும் விருது வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதில்லை. கொண்ட கொள்கைக்காக பத்ம ஸ்ரீ பட்டத்தை மறுத்தவர் தலைவர்.

பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பியது குறித்து இந்த பத்திரிகையில் வந்துள்ளபடி‘‘விருதுகளும் பட்டங்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக ஒருமனதுடன் அனைவராலும் ஏற்கப்பட்டால்தான் அது அதற்குரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறும்’’ என்று தலைவர் விளக்கம் அளித்தது உண்மையே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


சகோதரர்கள் திரு. கலைவேந்தன் மற்றும் திரு. வினோத் அவர்கள் அறிவது,

இதற்கு முன்பு தின இதழில், அப்போது நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது, மறைதிரு. நாகி ரெட்டி அவர்கள் பேரன் திருமணம் விஜயா சேஷ மஹாலில் நடைபெற்றது எனவும், அந்த திருமணத்துக்கு முன் நாள் இரவு கூட்டம் எல்லாம் கலைந்து சென்ற பின், நம் மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்டார் என்றும் தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டது.

மேலும், நடிகர் திரு. ஏ. வி. எம். ராஜன், நடிகர் திரு. விஜயகுமார், திரு. தேங்காய் சீனிவாசன் மற்றும் மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து சொந்தப்படம் எடுத்து ,நஷ்டம் அடைந்ததாகவும், அதற்கு நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் உதவி புரிந்ததாகவும் தொடர்ந்து வந்த இதழ்களில் பிரசுரமானது.

இவையனைத்தும் உண்மையல்ல என்று நானும், திரு. சைதை ராஜ்குமார் அவர்களும், அப்போதே தின இதழ் பத்திரிகை ஆசிரியர் குழுவிடம் தொலைபேசியில் மறுப்பு தெரிவித்தோம்.

உண்மையில் மேற்கூறிய திருமணம் சென்னை ராயப்பேட்டை whites road ல் உள்ள ஒரு காலி மைதானத்தில், பந்தல்கள் போடப்பட்டு திருமணம் நடந்தது என்றும், புரட்சித்தலைவர் அவர்கள் எப்போதுமே மக்களிடையே ஒன்றிப்போவதுதான் வழக்கமேயன்றி, அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு சென்ற பின், பின்னிரவு நேரத்தில், செல்லவில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தோம். அப்போதெல்லாம், விஜயா சேஷ மஹால் திருமண மண்டபம் இல்லை என்றும் தெரிவித்தோம்.

மேலும், மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களுக்கு, தொடர்ந்து படம் எடுக்க முடியாத நிலையில்தான் தலைவர் அவர்கள் உதவி புரிந்தார் எனவும், நடிகை சாவித்திரி அவர்களுக்கு உதவி புரிந்தது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான் என்றும், விரிவாக எடுத்துக்கூறினோம்.

புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கிறோம் என்று நினைத்து தவறான செய்திகள் இடம் பெறக்கூடாது என்ற எங்கள் கருத்தை அழுத்தமாக நாங்கள் வலியுறுத்தினோம்.

1956ம் ஆண்டில் "மதுரை வீரன்' காவியம் மட்டும்தான் வெள்ளி விழா கண்டது என்றும்,. அலிபாபாவும் 40 திருடர்களும், தாய்க்குப்பின் தாரம் போன்ற காவியங்கள் வெற்றிப்படங்களேயன்றி வெள்ளி விழா படங்கள் அல்ல என்பதையும் உறுதி செய்தோம்.

இது போன்ற செய்திகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால், எங்களைப்போன்ற எம். ஜி. ஆர். ரசிகர்களையும், பக்தர்களையும் தொடர்பு கொண்டு, விசாரித்து, உண்மை செய்திகளை எழுதுமாறும் கேட்டுக்கொண்டோம்.

ainefal
21st June 2015, 10:45 PM
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/1_zps4v9nlwri.jpg

ainefal
21st June 2015, 10:49 PM
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/13_zpstljryzpr.jpg

siqutacelufuw
21st June 2015, 10:49 PM
" தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.

இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "


Again, we do not cut paper clipping etc to suit our requirements.

Thanks to Mr. Chandran Veerasamy, FB.

கலைஞர் கருணாநிதி அவர்கள், நம் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்தபோது, அந்த இயக்கத்தின் பெயரைக்கூட குறிப்பிட மாட்டார். அவரது கட்சியிலே, நடிகர்களை (புத்தூர் நடராஜன், குறிப்பிட்ட காலம் வரை எஸ். எஸ். ராஜேந்திரன் , பிந்தைய காலத்தில் டி. ராஜேந்தர்) வைத்துக்கொண்டே, நம் தலைவரின் இயக்கத்தை "நடிகர் கட்சி" என்று கேலி பேசினார். " ஒட்டு காங்கிரஸ் " என்று நையாண்டி புரிந்தார் (நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று 1980ல் தனது நிலையை மாற்றிக்கொண்டும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததும் தனிக்கதை) சத்த்சுனவு திட்டத்தை கேலி பேசிய திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே, பின்னர் 1989ல் அவரது ஆட்சி காலத்தில் அதை தொடர வேண்டிய தாயிற்று. புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்தான், பிறகு வந்த ஆட்சியாளர்களால்,, சிற்சில மாற்றங்களுடன் தொடர்கிறது, என்பது எவராலும், மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.

அதிகார துஷ்பிரயோகம் செய்து, நம் மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் வெளிவரக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தார். "நேற்று இன்று நாளை" காவியம் திரையரங்குகளில் ஓட விடாமல் செய்வதற்கு, தடைகள் பல, ஏற்பட காரணமாயிருந்தார். ஒரு காலத்தில், அப்படி காழ்ப்புணர்ச்சியுடன், அநாகரீகமாக நடந்து கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்களை, சட்டமன்றத்தில் மரியாதையுடன் நடத்தி, சபையின் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் காத்த, பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் வந்த நம் புரட்சித்தலைவருக்கு தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தனிப்பெரும் சிறப்பிடமும், பெருமையும் உண்டு.

கலைஞர் கருணாநிதி அவர்களே வெட்கப்படும் அளவுக்கு, தமிழக சட்டமன்றத்தில், புரட்சித்தலைவர் காலத்தில், அவருக்கு மரியாதை தரப்பட்டது. அவ்வளவு ஏன், 15-08-1977 சுதந்திர தினத்தன்று, கோட்டையிலே தேசக்கொடியை ஏற்றி உரையாற்றுகையில், மாநில முதல்வர்களுக்கு, இந்த கொடியேற்றும் அதிகாரத்தை பெற்று தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலே பகிரங்கமாக தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.

எனது தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பிறகு பெருந்தன்மை கொண்ட ஒரே தலைவர், நான் வணங்கும் தெய்வம், காலத்தை வென்ற காவிய நாயகன், புரட்சித்தலைவரே !

ainefal
21st June 2015, 10:50 PM
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/15_zps45hhzauy.jpg

ainefal
21st June 2015, 10:51 PM
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/16_zps7kbi4lsp.jpg

ainefal
21st June 2015, 10:52 PM
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/8_zpskfwlt8xn.jpg

ainefal
21st June 2015, 10:53 PM
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/7_zpsqe56cdcy.jpg

ainefal
21st June 2015, 10:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/11_zpsmzftvyto.jpg

ainefal
21st June 2015, 10:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MALAYSIA/2_zpsry9kbsn6.jpg

eehaiupehazij
21st June 2015, 11:02 PM
My sincere thanks to Mr Kalaivendhan Sir for his generosity in extending his postings domain to GG thread!


தங்கள் வரவு நல்வரவாகட்டும் மதிப்புக்குரிய மக்கள் திலகப் புகழார்வலர் கலைவேந்தன் சார் !
ஜெமினிக்காக தாங்கள் பதிந்துள்ளவை எதிர்பாராத மகிழ்ச்சியலைகளை முகிழச்செய்து விட்டது
இத்திரியின் ஜாம்பவான்கள் ராகவேந்தர் வாசு கோபால் மற்றும் சின்னக் கண்ணன் அணியில் உங்களின் அற்புதமான எழுத்துநடையில் அமைந்த இக் கட்டுரையும் ஒரு கல்வெட்டுப் பதிவாக எக்காலமும் காதல் மன்னருக்கு பெருமை சேர்க்கட்டும்!
தமிழ்த்திரை மூவேந்தர் புகழார்வலப் பணியில் நானும் ஒரு அணிலாக உங்கள் அணியின் அடியொற்றி என் கடமையை தொடருகிறேன் நன்றிகள்

வணக்கத்துடன் செந்தில்

siqutacelufuw
21st June 2015, 11:59 PM
http://i57.tinypic.com/2ed6zx4.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
22nd June 2015, 12:02 AM
http://i57.tinypic.com/3176u8o.jpg

Courtesy : Facebook

Jeev
22nd June 2015, 04:39 AM
Ayirathil Oruvan at CAPITOL theatre Colombo (Friday June 19, 2015
http://i60.tinypic.com/2cnywjc.jpg

ainefal
22nd June 2015, 07:09 AM
JAYA MOVIE - NOW SHOWING - EN KADAMAI

https://www.youtube.com/watch?v=7jeYj_MOmL8

Russellrqe
22nd June 2015, 09:04 AM
http://i59.tinypic.com/2q0rnr4.jpg
http://i62.tinypic.com/aeru5w.jpg

Russellrqe
22nd June 2015, 09:07 AM
GEMINI GANESAN ABOUT MAKKAL THILAGAM M.G.R
http://i62.tinypic.com/6hnb50.jpg

Russellrqe
22nd June 2015, 09:08 AM
http://i60.tinypic.com/29xvokp.jpg

Russellrqe
22nd June 2015, 09:14 AM
http://i62.tinypic.com/2jbtemf.jpg

Russellrqe
22nd June 2015, 09:16 AM
http://i58.tinypic.com/5y860j.jpg

Russellrqe
22nd June 2015, 09:18 AM
http://i62.tinypic.com/4zycnm.jpg

Russellrqe
22nd June 2015, 09:25 AM
happy news to all our millions of makkal thilagam m.g.r fans all over the world.

''M.G.R A LIFE''

book written by
former u.n.o - political adviser era .kannan
Will be published on the eve of makkal thilagam mgr century year.

oygateedat
22nd June 2015, 01:30 PM
happy news to all our millions of makkal thilagam m.g.r fans all over the world.

''M.G.R A LIFE''

book written by
former u.n.o - political adviser era .kannan
Will be published on the eve of makkal thilagam mgr century year.



Very Good information. Thank u Kumar sir.

Richardsof
22nd June 2015, 01:37 PM
Dear Kumar Sir
Thanks for the information about Makkal Thilagam MGR's new book by prominent person .

Richardsof
22nd June 2015, 01:39 PM
Ayirathil Oruvan at CAPITOL theatre Colombo (Friday June 19, 2015
http://i60.tinypic.com/2cnywjc.jpg
Thanks Jeev

ainefal
22nd June 2015, 03:36 PM
Since the News paper is very old, I had to place it [ Nadoodo Mannan Ad.] next to other ads:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Presentation1_zpsysjvmkro.jpg

ainefal
22nd June 2015, 03:39 PM
News paper details as it is:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Presentation1_zpskfed1soi.jpg

ainefal
22nd June 2015, 03:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/22nd%20June%202015_zpscthffcqv.jpg


http://dinaethal.epapr.in/526610/Dinaethal-Chennai/22.06.15#page/6/1

Russellisf
22nd June 2015, 04:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpszjpy3fgy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpszjpy3fgy.jpg.html)




பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா” வை மீண்டும் ஒருமுறை , ஒரு சமீப ஞாயிறில் பார்க்க நேர்ந்தது...
ரஜினி பேசும்போது கருணாநிதியைப் பார்த்து கேட்டார்...

“அரசியல்ல இருக்கிறவங்க இரும்பு மனசும் , வைர நெஞ்சும் கொண்டவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது , இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி தேம்பி அழுதிங்களே.... இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க?”

# கருணாநிதி இதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை...
ஆனால்...இந்த வேளையில் , எம்.ஜி.ஆரின் இளகிய மனம் பற்றி படித்த ஒரு செய்தி நினைவுக்கு வந்தது..

“அன்பே வா” சமயத்தில் நடந்ததாம் இது...
சிம்லாவில் ஷூட்டிங் முடிந்து திரும்பும்போது எம்.ஜி.ஆர்.சொன்னாராம்...

''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்..''

சொன்னது போலவே முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்கினாராம் எம்.ஜி.ஆர்....பின்னர் சமாதியை ஒருமுறை வலம் வந்து , மௌனமாக உட்கார்ந்து , சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஆழ்ந்தாராம் .... உணர்ச்சிப் பெருக்கினால் எம்.ஜி.ஆரின் கண்களில் நீர் பெருகி வழிய..... நெடு நேரம் மௌனமாக இருந்தாராம்..

# எம்.ஜி.ஆரின் இளகிய மனதுக்கு இன்னும் கூட எத்தனையோ சாட்சிகள் உண்டு...!

# சரி..இளகிய மனம் கொண்ட இவர்களால் எப்படி அரசியலில் இவ்வளவு சாதிக்க முடிந்தது..?

Russellisf
22nd June 2015, 04:47 PM
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "


courtesy jv

Russellisf
22nd June 2015, 05:46 PM
மக்கள் திலகத்தை கவுரவிக்கும் பாரதிராஜா, விஜயகாந்த்.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsppv74die.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsppv74die.jpg.html)

ainefal
22nd June 2015, 09:29 PM
மக்கள் திலகத்தை கவுரவிக்கும் பாரதிராஜா, விஜயகாந்த்.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsppv74die.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsppv74die.jpg.html)

Yukesh Babu Sir,

Bharathi Raja is correct but the person towards the right is not " right" may be it is Gangai Amaran, not sure.

ainefal
22nd June 2015, 10:20 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=Ma410RAP4nM

Russellrqe
23rd June 2015, 08:06 AM
மந்திரிகுமாரி (1950)

1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.

கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு.

அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.

தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.

பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.

ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.

வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.

அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.

""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.

ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.

நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.

அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.

அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.

அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.

வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.

ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.

கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.

தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.

நடிக, நடிகையர்

எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.

திரைக்குப்பின்னால்...

கதை வசனம் : மு. கருணாநிதி

இசை : ஜி. ராமநாதன்

தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்

டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,

எல்லிஸ். ஆர்.டங்கன்.

courtesy - cinema express

Russellrqe
23rd June 2015, 08:12 AM
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கலைஞர் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கலைஞர் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கலைஞர் பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கலைஞர் எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்*ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கலைஞரின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கலைஞர் கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கலைஞர் கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

(நன்றி : மாலைமலர்)

Russellrqe
23rd June 2015, 08:16 AM
எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். 'பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். 'நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் 'மறுபிறவி.' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

'மறுபிறவி' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, 'தேர்த்திருவிழா' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.'

courtesy - பேராசிரியர் முத்தையன்

Russellrqe
23rd June 2015, 08:21 AM
‘மந்திரிகுமாரி’(1950).

ஆட்சியாளர்களை மதவாதிகள் எப்படி ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதுதான் கதை. கலைஞரின் வசனத்தில் எம்.ஜி.ஆர். ‘வீரமோகன்’ என்ற தளபதி பாத்திரத்தில் நடித்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார். இந்தப் படத்திலும் கலைஞரின் வசனங்கள் வரவேற்பைப் பெற்றன. “அரண்மனை நாயே.. அடக்கடா வாயை…” என்பது மந்திரிகுமாரியின் வசனத் தெறிப்புகளில் ஒன்று.



நாட்டு நடப்பை புராண-இதிகாச-காப்பியங்கள் அடிப்படையிலான திரைப்படங்களிலும் திறமையாக வெளிப்படுத்தும் கலைஞரின் ஆற்றல் இதிலும் வெளிப்பட்டது. கொள்ளைக்கூட்டத் தலைவன் வெளியே சென்றிருக்கும் சமயத்தில், குகையில் உள்ள அவனுடைய கூட்டத்துக்குத் தற்காலிகத் தலைவனாக ஒருவன் உருவாகிவிடுவான். மற்றவர்கள் அவனை எதிர்த்ததும், எதிர்ப்பவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பதவி கொடுத்து சரிகட்டுவான். “நீ நிதி மந்திரி.. நீ உணவு மந்திரி..’ எனப் பதவிகள் வழங்கப்படும். அப்போது ஒருவன், “எனக்கு எதுவும் கிடையாதா? நீங்க போன்னா போறதுக்கும் வான்னா வரதுக்கும் நான்தான் ஆளா?” எனக் கோபப்படுவான். உடனே அந்த தற்காலிகத் தலைவன், “போன்னா போறே.. வான்னா வர்றே.. நீதான்டா போக்குவரத்து மந்திரி” என்பான். அந்த நேரத்தில், கொள்ளைக்கூட்டத் தலைவன் திரும்பி வந்துவிடுவான். குகையில் இருந்தவர்கள் தற்காலிகப் பதவிகளை மறந்து, வழக்கம்போல கொள்ளைக்கூட்டத் தலைவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். அப்போது ஒருவன் மெல்லிய குரலில், “என்னடா மந்திரி பதவி வந்ததும் தெரியலை.. போனதும் தெரியலை…” என்பான். திரையரங்கம் சிரிப்பால் அதிரும். இன்றைய நிலையிலும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வசனம் இது.

ainefal
23rd June 2015, 03:45 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/23rd%20June%202015_zpsl7zwzr8h.jpg


http://dinaethal.epapr.in/527348/Dinaethal-Chennai/23.06.15#page/8/1

Richardsof
23rd June 2015, 07:41 PM
கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள் 24.6.2015
மக்கள் திலகத்தின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்
கண்ணதாசன் வசனம் எழுதிய மக்கள் திலகம் படங்கள் .
மதுரை வீரன் - 1956
மகாதேவி -1957
நாடோடி மன்னன் - 1958
ராஜா தேசிங்கு - 1960
மன்னாதி மன்னன் - 1960
திருடாதே - 1961
ராணி சம்யுக்தா -1962

அரசியல் ரீதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் - கண்ணதாசன் நட்பில் விரிசல் இருந்தாலும் காலபோக்கில் மாறுதல்
ஏற்பட்ட பின் கவியரசர் தமிழக ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் .

Richardsof
23rd June 2015, 07:46 PM
Music. Sound, Voice = M.S.V.

நவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.

அன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..

அப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால், தெய்வ அருளால், பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.. 24.6.2015 அன்று இனிய பிறந்த நாள் .

Richardsof
23rd June 2015, 07:55 PM
MELLISAI MANNARIN SUPERB TITLE MUSIC.

https://youtu.be/3HvyBAAopq0

Richardsof
23rd June 2015, 07:59 PM
RIKSHAKARAN
https://youtu.be/Bn0wV8MlbLY

Richardsof
23rd June 2015, 08:00 PM
RAMAN THEDIYA SEETHAI
https://youtu.be/ITPvlborXTU

Richardsof
23rd June 2015, 08:01 PM
NAAN ANIYITTAL

https://youtu.be/11J_ZchjLW4

Richardsof
23rd June 2015, 08:03 PM
CHANDROTHAYAM
https://youtu.be/LHUn0GKeJns

Richardsof
23rd June 2015, 08:04 PM
NAALAI NAMADHE
https://youtu.be/wHu4CHmzCaE

Richardsof
23rd June 2015, 08:06 PM
NAM NADU
https://youtu.be/Bn5AzC514yU

siqutacelufuw
23rd June 2015, 09:20 PM
http://i58.tinypic.com/2q1drnp.jpg

Courtesy : Facebook

ainefal
23rd June 2015, 09:28 PM
https://www.youtube.com/watch?v=ouxjApv92XA

ainefal
23rd June 2015, 09:29 PM
https://www.youtube.com/watch?v=QL1rW-2WsJA

siqutacelufuw
23rd June 2015, 10:09 PM
The following image was posted at the request of my dear Brother and Co-Hubber Mr. M.G.C. PRADEEP BAALU.

http://i62.tinypic.com/scc01k.jpg

In this Picture, it is his Grandfather Palagummi Padmaraju (Writer/Novelist/Director) & Makkal Thilagam

This image was taken on June 20-1976 on his parents wedding day.

Thank you my dear brother M.G.C.Pradeep for the opportunity given to me to post this rare image.

ainefal
23rd June 2015, 10:43 PM
https://www.youtube.com/watch?v=ZIZdfICyBho

ainefal
23rd June 2015, 10:48 PM
https://www.youtube.com/watch?v=OgxbMqQvnFU

ainefal
23rd June 2015, 10:57 PM
உன்னை விடமாட்டேன்

https://www.youtube.com/watch?v=pIvC8CKwMUU

ainefal
23rd June 2015, 11:06 PM
TODAY AT 12:00 NOON [ INDIA] - ORU THAI MAKKAL

https://www.youtube.com/watch?v=pJGOfcgrWUw