PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russellzlc
19th April 2015, 09:06 PM
ரிக்ஷாக்காரன் படத்துக்காக தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதான "பாரத்" விருதைப் பெற்ற மக்கள் திலகம், விருதுடன்...

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11149461_1460190970939791_3590825709457909661_n.jp g?oh=582f4f48f7a325928c9e84f882a55a54&oe=55E05F85

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

நன்றி திரு. சுந்தரராஜன் சார்,

சகோதரர் திரு.முத்தையன் அம்மு போலவே கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்களும் பல பதிவுகள் போடுகிறீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
19th April 2015, 09:09 PM
The Trinity of Tamil Screen : MT, NT and GG!

ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

பகுதி 4 :ஒப்பனை சொப்பனங்கள் : தமிழ் திரை மூவேந்தர்களின் பசுமரத்தாணி திரைத் தோற்ற மனப்பதிவுகள்!!

ஒப்பனை இல்லாத ஒரு திரைப்படம் என்பது சாத்தியமற்றதே

வாழக்கையில் நம்மால் சாதிக்க முடியாததை நமது ஆதர்ச கதாநாயகர் திரையில் சாதிப்பது ஒப்பனைகளின் மூலமே


https://www.youtube.com/watch?v=Mu9oQL3d31A


https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo


https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo

Senthil Sir,

"Sorgam" song reminds me of 1970's. In madras [ Poonamalee High Road] there is RBI Staff and Offiers quarters, next to EGA. There is RBI Prepratory school with open auditorium. They used to screen one movie per month. 90% NT movies, balance GG movie and religious movies. Many movies I have seen many a times! The simple reason it in those days it used to rain. So If it rains, the same movie will be screened the following week. Sorgam was screen nearly 4 times before they managed to screen the complete movie. Generaly RBI staff/their family and children used to come; some with chair, some with carpet[jamakalam] and reserve the place. Even persons, not staying in the quarters, from the same locality used to be present. The Open ground and all the surrounds used to be full. I can recall Sorgam/Ooty varai uravu/thangaikkaga/raja/enga mama/saraswathi sabatham being screened many times because of rain. As regards GG movie, it was Santhi Nilayam/Ramu which was screen more than three time again because of rain.

Yes, one may wonder why I have not mentioned about MT movies. Yes, they screened MT movie only once, that day no idea from where the rush came it was something like a public meeting, the staff members who were staying right opp to the auditorium were fortunate because they watched from their residence. There was no place left blank including behind the screen. They decided NOT to screen MT movies thereafter.

All things changed after 1975 [ Doordarshan TV came] and they stopped screening movies like before.

Could I request you to post the same Sorgam Video but Ponmagal Vandhal - KJ Yesudas Version please.

oygateedat
19th April 2015, 10:57 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரி பாகம் 15 துவங்கி இருக்கும் நண்பர் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சார்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t34.0-12/11156779_743093829144801_1804927438_n.jpg?oh=025ce 3e033fa8087b7ecf20d69177b7c&oe=5535C0EA&__gda__=1429602058_9ad1355b1cf36d9e0cb32ab7dcfdd34 9

To

Mr.Sundarrajan Avl.

Thank you for your wishes.

Regards,

S.Ravichandran.

idahihal
19th April 2015, 11:41 PM
தூத்துக்குடி திரையரங்கம் ஏற்படுத்திய கின்னஸ் சாதனை அதனைத் தொடர்ந்த விழாச் செய்திகளை அழகுறப் பதிவு செய்த அருமைச் சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள். தங்களது பதிவு ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
https://www.youtube.com/watch?v=uGDqJH4hfPc

idahihal
19th April 2015, 11:52 PM
மக்கள் திலகம் நாட்டியப் பேரொளி பற்றிய கட்டுரைக்கு நன்றி. ஆனால் அதில் ஏற்கனவே இந்தத் திரியில் நான் சுட்டிக் காட்டிய தவறு மறுபடியும் மேலும் பல தவறுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தசாவதாரப் பாடல் காட்சி இடம் பெற்ற படம் மதுரைவீரன் அல்ல. ராஜாதேசிங்கு. மதுரைவீரன் படத்தில் ஆடல் காணீரோ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது . மக்கள் திலகம் அதற்கு மறுப்பேதும் சொல்ல வில்லை. ராஜாதேசிங்கு படத்தில் நாட்டியப் பேரொளி இஸ்லாமியப் பெண்மணி. கதைக்குச் சம்பந்தமே இல்லாத , பொருத்தமும் இல்லாத தசாவதாரப் பாடல் படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை. எனவே தான் இடைவேளையின் போதும் சில திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் திரையிடப்பட்டன. மக்கள் திலகத்தின் நடனத் திறன் பற்றி பலரும் பல விதமாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிருந்த கோவில் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு நடனமாட எம்.ஜி.ஆர் பயந்தார் என ஒரு கதையும், மக்கள் திலகமாவது பயப்படுவதாவது அந்தப் பாடலில் என்னை உடனாட தேர்வு செய்ததோடு அருமையாக ஆடி அசத்தியவர் எம்.ஜி.ஆர் என்று விஜயலட்சுமி.எல். அவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கு நான் தான் நடன அமைப்பு செய்தேன் என்று ரகுராம் முதல் புலியூர் சரோஜா வரை அனைவருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீமுருகன் படத்திலேயே மூன்று அருமையான நடனங்கள் இடம் பெற்றதென்றும் அதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் முறையாக பரதநாட்டியம் பயின்றதாகவும் மக்கள் திலகம் அவர்களே பதிவு செய்திருக்கிறார். வீரதீரமாக கதாநாயகன் நளினமாக நடனமாடுவது கம்பீரமாக இருக்காது என்ற எண்ணத்தில் சில படங்களில் நடனக் காட்சிகளை தவிர்த்தார். ஆனால் தேவைப் படும் காட்சிகளில் நடனத்தில் நம்மை கட்டிப் போட்டு வைத்தது என்றுமே மறக்க இயலாதது.

Richardsof
20th April 2015, 05:58 AM
இனிய நண்பர் திரு சுந்தராஜன் அவர்களின் பதிவுகள் அருமை .நன்றி .

இனிய நண்பர்திரு முத்தையனின் ''விவசாயி '' ஸ்டில்ஸ் மிகவும் அருமை .

நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்ட இனிய நண்பர்திருஜெய்சங்கர் அவர்களை
அன்புடன் வரவேற்கிறேன் . தொடர்ந்து திரியில் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .

Richardsof
20th April 2015, 06:06 AM
கலைவேந்தன் சார்

மக்கள் திலகம் அல்லது எம்ஜிஆர் என்ற பெயரை எழுதவோ அல்லது உச்சரிக்கவோ தயங்கும் ஒரு சில நண்பர்கள் இருக்கிறார்கள் . ஆனால் நம்மைவிட உள்ளுக்குள் அதிமாக எம்ஜிஆர் நினைவில் வாழ்பவர்கள் அவர்கள் .விட்டு விடுங்கள் கலைவேந்தரே .உங்கள் அழைப்பு அவருக்கு வலையாக தெரிகிறது .உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .

fidowag
20th April 2015, 08:03 AM
தின இதழ் -20/04/2015
http://i60.tinypic.com/2luyowp.jpg

http://i61.tinypic.com/2nrfv9i.jpg
http://i60.tinypic.com/33ateea.jpg

fidowag
20th April 2015, 08:04 AM
http://i59.tinypic.com/288b795.jpg
http://i58.tinypic.com/2vuis8k.jpg

http://i59.tinypic.com/6iws92.jpg

fidowag
20th April 2015, 08:06 AM
http://i61.tinypic.com/2zdr7fp.jpg
http://i60.tinypic.com/2w68nr9.jpg
http://i60.tinypic.com/2h588x4.jpg

ainefal
20th April 2015, 08:28 AM
മനസിലായെ! In English understood.

Russellrqe
20th April 2015, 09:24 AM
வினோத் சார்
எனக்கு நினைவு தெரிந்தவரை காஞ்சிபுரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் 1967 முதல் 1977 வரை தீவிரமாக இருந்துள்ளேன் .அதே போல் என்னுடைய நண்பர்கள் சிலர் சிவாஜி மன்றத்தில் ரசிகராக இருந்தார்கள்.மறந்து கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதே போல் நாங்கள் கூட சிவாஜி பேரை சொல்ல மாட்டோம் .இரு சாராரும் அடை மொழியில் பெயரை கூறுவோம். காவல்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 11 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வெளியான நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் திருவிழாவாகவே காட்சி தந்தது . சிவாஜி ரசிகர்கள் நம் படத்தை பல் வேறு கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்கள் படம் வந்த நேரத்தில் விமர்சனம் செய்தோம் . சில சமயங்கள் நாகரீகம் எல்லை மீறி போனதுண்டு .


காலங்கள் மாறியது

மக்கள் திலகமும் முதல்வரானார் .எல்லா துறையிலும் புகழுடன் வாழ்ந்து பல சரித்திர சாதனைகள்
புரிந்து தெய்வமாகி விட்டார் .மக்கள் திலகமும் சிவாஜியின் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இருவரும் மேடையில் அண்ணன் - தம்பி என்று பாச மழையில் நனைந்தார்கள் .மக்கள் திலகம் உடல் நலன் குன்றிய போது சர்வ மத பிராத்தனையில் திரு சிவாஜி கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த மக்கள் திலகத்தை சந்தித்தார். இதுதான் அன்பு . இருவரும் பரஸ்பர உறவில் தங்களை அடையாளம் காட்டிய போது ஒரு சில ரசிகர்கள் இரண்டு பக்கமும் இன்னும் அந்த கால கட்டத்தில் நிறப்து வியப்பாக உள்ளது .

நகைச்ச்சுவை என்ற பெயரால் நாமும் பல உதாரணங்களை கூறலாம்.கிண்டல்செய்யலாம்.நமக்கு அது தேவை இல்லை .திரு கோபால் அவர்கள் திரியில் அவருடைய அபிமான திரு சிவாஜி படங்களை
தோற்றத்தை ,கருப்பு தினம் ,குப்பை படங்கள் , என்று கூறியதை போல் நம் ரசிகர்கள் ஒரு நாளும் கூற மாட்டார்கள் .எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து கோபாலுக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இருப்பது வியப்பில்லை.அவர் 50 ஆண்டுகள் பின் நோக்கியே வாழ்கிறார் .அப்படியே இருந்து போகட்டும்.

siqutacelufuw
20th April 2015, 10:27 AM
வினோத் சார்
எனக்கு நினைவு தெரிந்தவரை காஞ்சிபுரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் 1967 முதல் 1977 வரை தீவிரமாக இருந்துள்ளேன் .அதே போல் என்னுடைய நண்பர்கள் சிலர் சிவாஜி மன்றத்தில் ரசிகராக இருந்தார்கள்.மறந்து கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதே போல் நாங்கள் கூட சிவாஜி பேரை சொல்ல மாட்டோம் .இரு சாராரும் அடை மொழியில் பெயரை கூறுவோம். காவல்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 11 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வெளியான நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் திருவிழாவாகவே காட்சி தந்தது . சிவாஜி ரசிகர்கள் நம் படத்தை பல் வேறு கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்கள் படம் வந்த நேரத்தில் விமர்சனம் செய்தோம் . சில சமயங்கள் நாகரீகம் எல்லை மீறி போனதுண்டு .


காலங்கள் மாறியது

மக்கள் திலகமும் முதல்வரானார் .எல்லா துறையிலும் புகழுடன் வாழ்ந்து பல சரித்திர சாதனைகள்
புரிந்து தெய்வமாகி விட்டார் .மக்கள் திலகமும் சிவாஜியின் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இருவரும் மேடையில் அண்ணன் - தம்பி என்று பாச மழையில் நனைந்தார்கள் .மக்கள் திலகம் உடல் நலன் குன்றிய போது சர்வ மத பிராத்தனையில் திரு சிவாஜி கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த மக்கள் திலகத்தை சந்தித்தார். இதுதான் அன்பு . இருவரும் பரஸ்பர உறவில் தங்களை அடையாளம் காட்டிய போது ஒரு சில ரசிகர்கள் இரண்டு பக்கமும் இன்னும் அந்த கால கட்டத்தில் நிறப்து வியப்பாக உள்ளது .

நகைச்ச்சுவை என்ற பெயரால் நாமும் பல உதாரணங்களை கூறலாம்.கிண்டல்செய்யலாம்.நமக்கு அது தேவை இல்லை .திரு கோபால் அவர்கள் திரியில் அவருடைய அபிமான திரு சிவாஜி படங்களை
தோற்றத்தை ,கருப்பு தினம் ,குப்பை படங்கள் , என்று கூறியதை போல் நம் ரசிகர்கள் ஒரு நாளும் கூற மாட்டார்கள் .எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து கோபாலுக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இருப்பது வியப்பில்லை.அவர் 50 ஆண்டுகள் பின் நோக்கியே வாழ்கிறார் .அப்படியே இருந்து போகட்டும்.



You are very correct my Dear Brother C.S. Kumar.

To my knowledge, in my School Days, few colleagues
identified themselves as Sivaji Fans, purposely criticize our beloved God M.G.R. starred movies, in order to find faults, which warranted unnecessary, despite the great success of our MT Films and acceptance by the Tamil Cine Fans. We, the majority MGR fans, offend them in several ways and made them to keep quiet.

After quitting out by our Great M.G.R. from the Tamil Cine Field, in the year 1977, to assume office as CM of Tamil Nadu, some of these few colleagues (Sivaji Fans) turned out to be the sympathizers of our beloved God M.G.R., in Politics and started seeing Thalaivar Films many times and appreciated his natural acting.

I can quote even name of these colleagues.

We cannot correct persons, born with inborn qualities of Refusal to think, Broad-mindedness, and not accepting the Golden Words Phrase / Idiom / Slogan, quite often, quoted by our beloved Great Peraringar Anna "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"

siqutacelufuw
20th April 2015, 10:30 AM
சட்டமன்ற நிகழ்வு - 1982

பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் 1982ம் வருடம் ஜூலை மாதம், உலகமே போற்று வியந்த "சத்துணவு" திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சத்துணவு திட்டமானது, பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த "மதிய உணவு" திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம் புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய "சத்துணவு" திட்டத்தின் படி, தமிழகமெங்குமுள்ள ஏழை குழந்தைகள், ஆண்டு முழுவதும் பயன் பெறுவர். இதற்காக, அப்போது தமிழக வரவு - செலவு திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இது குறித்த மான்ய கோரிக்கை விவாதம் நடந்த போழ்து, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமரி அனந்தன் அவர்கள், (1980 சட்டமன்ற தேர்தலில், இவர் தோற்றுவித்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு, நம் புரட்சித்தலைவரின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர்) எழுந்து, இந்த சத்துணவு திட்டம் தேவையற்றது, இதற்கு ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். உடனே, நம் பொன்மனம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள், தனக்கே உரிய பெருந்தன்மையுடன், எழுந்து, "குமரி அனந்தன் அவர்களே ! தாங்கள் சொன்னபடி தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் ? என்று வினவினார்.

"எப்படியும் ஆயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்" என்று பதிலுரைத்தார் திரு. குமரி அனந்தன்.

மீண்டும், நம் இதய தெய்வம், புன்னகை வேந்தன் புரட்சித்தலைவர் அவர்கள், சிரித்துக்கொண்டே, "தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் ஒரு மையத்துக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர், அவர்களுக்கு உதவியாக 2 சமையல் செய்யும் ஆயாக்கள், என மொத்தம் 60,000 பேர், அதுவும் பெண்கள், வேலை பார்க்கிறார்கள் தெரியுமா" என்று புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்ததை கூறியதும், அமைதியாய் அமர்ந்து விட்டார் அனந்தன் அவர்கள்.

அன்று சட்டமன்றத்தில், சத்துணவு திட்டத்தை திரு. குமரி அனந்தன் போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் குறை கூறினார். ஆனால், திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே பின்னாளில் முதல்வராக (அதுவும் புரட்சித்தலைவர் மறைந்த பிறகுதான்) பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ஒரு முட்டையுடன் இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்தார்.

இதை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் -

தற்போது நடைமுறையில் இருக்கும் பல மக்கள் நல திட்டங்கள், தீர்க்க தரிசனத்துடன், நம் தமிழ் நாடாண்ட மன்னவனாம், மக்கள் நலத்தையே குறிக்கோளாக கொண்டு, ஓய்வே கொள்ளாத ஒப்பற்ற தெய்வமாய், மக்கள் என்றும் போற்றும் மக்களின் முதல்வரான நம் பொன்மனச்செம்மல் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருக்குப்பின் வந்தவர்களால் கைவிடப்படாத அளவுக்கு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

Russellbpw
20th April 2015, 01:07 PM
திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !

ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !

siqutacelufuw
20th April 2015, 01:44 PM
திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !

ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !

Thank you my dear brother Ravi Kiran Surya - for the Information. If you have any related photograph you can post in our M.T.Thread.

ainefal
20th April 2015, 01:45 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/20th%20april%202015_zpsgtlocrkf.jpg

http://dinaethal.epapr.in/483433/Dinaethal-Chennai/20.04.2015#page/13/1

ainefal
20th April 2015, 02:04 PM
https://www.youtube.com/watch?t=188&v=kbHbRtEzYkk

Thanks AB Sir, for referring to both the Thilagams.

Russellrqe
20th April 2015, 02:34 PM
M.G.R

கடந்த நூற்றாண்டின் அதிசயம். எழுபதாண்டு கால வாழ்க்கை.வெறும் இருபத்தைந்தாயிரத்து ஐநூறு நாட்கள் வாழ்ந்த, குறைந்த மனித வாழ்நாளின் அதிக பட்ச, உச்ச சாதனைகளை புன்னைகை மாறாமல் நிகழ்த்தி, புன்னகை மாறாமல் மறைந்து விட்ட அதிசயம்.
கை வைத்த இடத்தையெல்லாம் பொன்னாகவும், கால் வைத்த இடத்தையெல்லாம் இமயமாகவும் மாற்றிக் காட்டிய ஆச்சர்யம்.
சிறுவயதில் வாசித்த படக் கதைகளில் வரும் சாகாசக் கார கதாநாயகர்களின் பிம்பம் கலையாமல் தமிழ் மக்கள் மனத்தை வசியம் செய்த பேராளுமை…
வாழ்நாள் முழுதும் அள்ளிக் கொடுப்பதையே முழுநேரமாய் செய்திருந்தால் கூட இத்தனை கதைகள் இவரைப் பற்றி சாத்தியமா என்பது விடையற்றதொரு வினா…
சரித்திர கால தமிழ் இளவரசனாக திரையில் தோன்றி நாம் கண்களுக்குள் நிறைந்த வீரம்…
சமகால மன்னனாக தமிழ் மனங்களை நிறைத்த கம்பீரம்…
சேரனுக்கு உறவெனினும், செந்தமிழர் நிலவு என என்றென்றும் தமிழ் வானில் உலவும் பவுர்ணமி…

1980 களின் தொடக்கம். கடலூர் கமலம் திரை அரங்கம். ஒரு மாலை வேளை. பஞ்சாமிர்தம் குச்சி ஐஸ் விரல் இடுக்குகளில் பிசு பிசுத்து, முழங்கை வரை வடிகிற பதினோரு வயது சிறுவனாக பெருங்கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன்.அப்பா எப்படியும் படம் பார்க்க டிக்கட் வாங்கி விடுவாரா?? மனம் பதைக் கிறது… வரும் போது அப்பா எதிர் காற்றில் சைக்கிள் மிதித்தவாறே ” படம் வந்து பதினெட்டு வருசமாகுது… நாலாவது தடவையா இங்க போட்டிருக்காங்க…” அப்பா.. வாத்தியாரின் மிகப் பெரிய ரசிகர்.தலைக்கு மேல் பதாகையில் நெற்றியில் புரளும் சுருள் முடி துலங்க மக்கள் திலகம் புன்னகை செய்கிறார். மாலை நேரக் கடற்காற்றில் பதாகை மெல்ல அலையென அசைய புரட்சித் தலைவரின் புன்னகை தீர்க்கமாக மனத்தில் வந்தமர்கிறது.
“சசி… வா போகலாம்” அப்பா முகத்தில் ஏமாற்றம்.

“அப்பா…டிக்கட்…????”
“…ம்ம்… நாளைக்கு வரலாம் டிக்கட் கெடைக்கல..”

தொண்டை அடைக்க…”அப்பா…ட்ரை பண்ணிப் பாருங்கப்பா…” பதாகையில் நாகேஷின் முகம் அஷ்ட கோணல் காட்டி அலைக் கழிக்க அப்பா…”வாடா படம் பாக்க போகலாம்…” சட்டைப் பையிலிருந்து கைகளில் டிக்கெட் எடுத்து சிரிக்கிறார்.”தியேட்டர் மேனேஜர் தெரிஞ்சவர் தான்…டிக்கட் வாங்கிட்டேன்”
சந்தோஷம் பொங்க அண்ணாந்து பார்க்கிறேன்…

“ஆயிரத்தில் ஒருவன்”

பதாகையில் மக்கள் திலகம் கண்சிமிட்டி சிரிக்கிறார்… எனக்கு மட்டும் பிரத்தியேகமாக… அப்பா கையைபிடித்து அவசரப் படுத்துவதையும் தாண்டி நின்று பார்க்கிறேன்… அண்ணாந்து பார்க்கிறேன்…

பார்க்கிறேன்… அன்று தொடங்கி கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அலுக்காமல், ஆச்சர்யம் கலையாமல், ஆர்வம் குலையாமல் குழந்தையாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாழ்வின் கால வெளியில் எத்தனையோ பழையன கழிந்தும், புதியன புகுந்தும், நினைவுகள் உதிர்ந்தும், உறவுகள் மலர்ந்தும் இருந்தாலும், mgr என்ற தனி மனிதனின் நினைவுகளும்,அவர் பற்றிய வியப்பும், அவர் அளித்த நம்பிக்கைகளும் என்னைத் தொடந்து கொண்டிருப்பது அவர் மீது கொண்ட ஈர்ப்பைத் தாண்டிய நேசம்.

வாசித்த இலக்கியமும், புதினங்களும், பின் நவீனத்துவமும், மாய யதார்த்த புனைவுகளும், புதுமைப் பித்தன், லா.ஸா.ரா, தி.ஜா, கு.பா.ரா, நா.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்….இரா.முருகன்… இன்னபிற இலக்கிய ஆளுமைகளின் தாக்கமும், mgr ஐ என்னிலிருந்து விலக்கவேயில்லை. எழுத்தாளர் கலாப்ரியா ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் தன்னை நெல்லை mgr ரசிகர் மன்றத்தில் செயல்பட்ட ஒரு அடிப்படை ரசிகனாகவே முன்னிறுத்தியிருந்ததைப் போல, mgr என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் என்னை என்றும் குழந்தையாகவே உணரச் செய்கிறது. கடந்த பதினைந்து வருட காலத்தில் உலக சினிமா மெல்ல அறிமுகமாகி, எனக்கு திரைப்படத்தின் வெவ்வேறு ரசனைச் சாளரங்களைத் திறந்து விட்டபோதிலும்,

“நேத்துப் பூத்தாளே ரோஜாமொட்டு… பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு…”

என அறுபது வயது mgr, பஞ்சகஜம், சிலுக்கு ஜிப்பாவில் லதாவைச் சுற்றி உரிமைக்குரல் கொடுப்பது தொலைக்காட்சியில் ஒலிப்பதை நின்று ரசித்து, மகிழாமல் இன்றுவரை என்னால், தாண்டிப் போக முடிந்ததே இல்லை.

“தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாகக் கொடுத்தே பழக்கப் பட்டவன் இந்த மணிமாறன்”
–என்ற குரல் கேட்கும் போதெல்லாம் போகிற போக்கில், லட்சம் நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துச் செல்கிறது.

“புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ?
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?”

–என்ற அறைகூவல் ஒலிக்கும் போதும், தூண்களுக்கு இடையில் தாவி அவர் எதிரிகளை தாக்கும் போதும் மனசு குழந்தையென இன்று வரை குதூகலித்து மகிழ்கிறது.

வருடங்களைத் தாண்டி என்றும் தொடர்கிற இந்த நம்பிக்கை, இந்த மகிழ்ச்சி, இந்த குதூகலம்… இது என்ன வகை ஈர்ப்பு? என்ன வகை ரசனை? என்ன வகை உளவியல்? என்னைப் போன்ற கோடிக் கணக்கான தமிழ் மனங்களை வென்றெடுத்து சிறைப் படுத்தி வைத்திருப்பது எது?


courtesy- vallamai
thiru sasikumar

Russellrqe
20th April 2015, 02:38 PM
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதராக நிலைத்த, பேச்சாற்றலும், சொலல் வல்லனுமாகிய கலைஞரை சோர்வுறச் செய்து எளிதாய் இகல் வெல்ல வைத்த — இவரின் ஆற்றல் எது?

நாடகத் தன்மைக் குறைந்த இயல்பான நடிப்பா?

பட்டுக்கோட்டை, கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளும், tms -ன் குரலும், அதற்கேற்ற இவரின் அசைவுகளும் காட்சியமைப்புமா?

திட்டமிட்டு, அளந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் முன்னேறிய நேர்த்தியா?
தான் ஈடுபட்ட திரைத்துறையில் சகலமும் கற்றுத் தெளிந்த ஈடுபாடா?
தான் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் கொண்டிருந்த கண்டிப்பான ஆளுமையா?
எல்லா இடங்களிலும் வெற்றி பெற விழைந்து செயல்படுத்திய மதிநுட்ப ராஜ வியூகமா?
தனது குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே வெளிப் படுத்திய லாவகமான தலைமைக்குண தந்திரமா?
இவை அனைத்தும் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
இவற்றைத் தாண்டிய ஒரு தகுதி…
இவற்றுக்கும் மேலான ஒரு உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான தகுதி…
எது?
அன்பு…
தன்னிலை மறந்த பேரன்பு…
…சக மனிதரிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா பேரன்பு…

நான்கைந்து வருடங்களுக்கு முன்… mgr -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது… ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்… தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக… மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்… மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது… ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த mgr, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல…மெல்ல..நெருங்கி mgr அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே,புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். Mgr அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன… கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் mgr -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன… அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன… மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன… சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்… கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற mgr…

உடல் முழுக்க சிலிர்க்கிறது… அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
மரபு தாண்டிய பேரன்பு… தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்…. ஈழம் மலர உதவிக் கரம் நீட்டிய மாண்பில் தழைத்திருந்த மனித நேயம்…

மனித நேயமும், அன்பும் தான் அவர் வாழ்ந்த நாட்களின் கடைசி நாள் வரை தமிழ் மக்களின் மன்னாதி மன்னனாக வலம் வரச் செய்தது. மறைந்தாலும் மக்கள் மனங்களில்… பேரரசனாக இன்றும் தொடர காரணம் மனிதர்களிடத்தில் அவர் கொண்ட பேரன்பைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?

“பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்”

–என்ற பாடல் வரிகள் ஒலிக்க படத் தொகுப்பு நிறைவுற்று நெடுநேரமாகியும்… எழுந்து சென்று பணிகளைத் தொடர இயலாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
மனசுக்குள் நினைவுகள் கலவைகளாக புரண்டன…



courtesy- vallamai
thiru sasikumar

Russellrqe
20th April 2015, 03:04 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய போட்டி கட்டுரைகள் சமீபத்தில் வல்லமை இணைய தளத்தில் வெளிவந்த தொகுப்பினை நான் திரியில் பதிவிட்டேன் .இன்று வல்லமை இணைய தளத்தில் திரு சசிகுமார் , துபாய் எழதிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது .
காலம் கடந்தாலும் கடல் தாண்டி வாழும் தமிழ் உள்ளங்கள் இன்றும் நம் மக்கள் திலகத்தை பற்றி நினைவு கூர்வது மகிழ்ச்சியான செய்தியாகும்.வல்லமை இணைய தளத்திற்கும் , திரு சசிகுமார் அவர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்வோம் .

Russellrqe
20th April 2015, 03:23 PM
திருச்சி -கெயிட்டி அரங்கில் அன்பே வா படம் பற்றிய தகவலை வழங்கிய திரு ரவிகிரண் அவர்களுக்கு நன்றி .

Russellrqe
20th April 2015, 03:53 PM
FROM MY PIC FILE

http://i59.tinypic.com/2qklz89.png

Russellrqe
20th April 2015, 03:56 PM
FROM MY PIC FILE

http://i62.tinypic.com/30krdef.png

Russellrqe
20th April 2015, 03:58 PM
http://i59.tinypic.com/313j146.png

Russellbpw
20th April 2015, 04:28 PM
இரு திலகங்களின் படம் ஒரு செயற்கையான பேட்டிக்காக ( for formality purpose )வைத்த ஒரு இடை சொருகலாகவே தெரிகிறது.




from my pic file

http://i59.tinypic.com/2qklz89.png

Russellzlc
20th April 2015, 04:45 PM
മനസിലായെ! In English understood.

திரு.சைலேஷ் சார், நீங்கள் பல மொழிகள் அறிந்தவர். சத்தியமாக எனக்கு மலையாளம் தெரியாது. என்ன இது?


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th April 2015, 04:47 PM
திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !

ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !

தகவலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th April 2015, 04:53 PM
சட்டமன்ற நிகழ்வு - 1982

பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் 1982ம் வருடம் ஜூலை மாதம், உலகமே போற்று வியந்த "சத்துணவு" திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சத்துணவு திட்டமானது, பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த "மதிய உணவு" திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம் புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய "சத்துணவு" திட்டத்தின் படி, தமிழகமெங்குமுள்ள ஏழை குழந்தைகள், ஆண்டு முழுவதும் பயன் பெறுவர். இதற்காக, அப்போது தமிழக வரவு - செலவு திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இது குறித்த மான்ய கோரிக்கை விவாதம் நடந்த போழ்து, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமரி அனந்தன் அவர்கள், (1980 சட்டமன்ற தேர்தலில், இவர் தோற்றுவித்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு, நம் புரட்சித்தலைவரின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர்) எழுந்து, இந்த சத்துணவு திட்டம் தேவையற்றது, இதற்கு ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். உடனே, நம் பொன்மனம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள், தனக்கே உரிய பெருந்தன்மையுடன், எழுந்து, "குமரி அனந்தன் அவர்களே ! தாங்கள் சொன்னபடி தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் ? என்று வினவினார்.

"எப்படியும் ஆயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்" என்று பதிலுரைத்தார் திரு. குமரி அனந்தன்.

மீண்டும், நம் இதய தெய்வம், புன்னகை வேந்தன் புரட்சித்தலைவர் அவர்கள், சிரித்துக்கொண்டே, "தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் ஒரு மையத்துக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர், அவர்களுக்கு உதவியாக 2 சமையல் செய்யும் ஆயாக்கள், என மொத்தம் 60,000 பேர், அதுவும் பெண்கள், வேலை பார்க்கிறார்கள் தெரியுமா" என்று புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்ததை கூறியதும், அமைதியாய் அமர்ந்து விட்டார் அனந்தன் அவர்கள்.

அன்று சட்டமன்றத்தில், சத்துணவு திட்டத்தை திரு. குமரி அனந்தன் போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் குறை கூறினார். ஆனால், திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே பின்னாளில் முதல்வராக (அதுவும் புரட்சித்தலைவர் மறைந்த பிறகுதான்) பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ஒரு முட்டையுடன் இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்தார்.

இதை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் -

தற்போது நடைமுறையில் இருக்கும் பல மக்கள் நல திட்டங்கள், தீர்க்க தரிசனத்துடன், நம் தமிழ் நாடாண்ட மன்னவனாம், மக்கள் நலத்தையே குறிக்கோளாக கொண்டு, ஓய்வே கொள்ளாத ஒப்பற்ற தெய்வமாய், மக்கள் என்றும் போற்றும் மக்களின் முதல்வரான நம் பொன்மனச்செம்மல் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருக்குப்பின் வந்தவர்களால் கைவிடப்படாத அளவுக்கு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.


நன்றி திரு.செல்வகுமார் சார். சத்துணவு திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என்றவர்களே பின்னர், அத்திட்டத்தை தங்கள் ஆட்சியில் தொடர்ந்தனர்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
20th April 2015, 05:59 PM
திரு.சைலேஷ் சார், நீங்கள் பல மொழிகள் அறிந்தவர். சத்தியமாக எனக்கு மலையாளம் தெரியாது. என்ன இது?


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

MANASILAAYE.......means...Purindhukonden ! :)

Russellzlc
20th April 2015, 06:05 PM
MANASILAAYE.......means...Purindhukonden ! :)

நன்றி திரு.ஆர்.கே.எஸ். உங்களுக்கு மலையாளம் தெரியும் என்பதை புரிந்து கொண்டேன். இருந்தாலும் இதை எதற்கு சொன்னார் என்பதை திரு.சைலேஷ் சார் சொன்னால்தான் புரியும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
20th April 2015, 06:32 PM
http://i59.tinypic.com/263kbk1.jpg

Russelldvt
20th April 2015, 06:33 PM
http://i58.tinypic.com/15czhmp.jpg

Russelldvt
20th April 2015, 06:34 PM
http://i58.tinypic.com/xqjmmf.jpg

Russelldvt
20th April 2015, 06:35 PM
http://i62.tinypic.com/125ktpc.jpg

Russelldvt
20th April 2015, 06:36 PM
http://i58.tinypic.com/2ikvzfl.jpg

Russelldvt
20th April 2015, 06:37 PM
http://i57.tinypic.com/2dtualv.jpg

eehaiupehazij
20th April 2015, 06:38 PM
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 6 :மூவேந்தர்களின் காதல் குதிரை சவாரி!


குதிரையேற்றம் என்பது அந்த காலகட்டத்தில் ஒரு சிறந்த பொழுது போக்கான உடல் பேணுதல் பயிற்சியாக இருந்தது
குதிரை சவாரியும் குதிரையிலமர்ந்து வாள்வீச்சும் இல்லாத ராஜாராணி படங்கள் அரிதே !
சமூக கதையமைப்பிலும் காதல் ரசனை கூடிய குதிரை சவாரி காட்சிகளில் நமது மூவேந்தர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் !!

உன்னையறிந்தால் ....இந்த உலகத்தில் போராடலாம்,,,,
காதலியின் மனதை நிலைப் படுத்துகிறார் மக்கள் திலகம் ...குதிரை மீதமர்ந்து.....

https://www.youtube.com/watch?v=EEpWqnX9rv4

வந்தாலும் வந்தானடி ராஜா .....
காதலியை சிலையாக பிரமிக்க வைக்க குதிரை சாகசம் செய்கிறார் நடிகர்திலகம் ....

https://www.youtube.com/watch?v=uckFlXsmneU

பாட்டுப் பாடவா ...... பார்த்து பேசவா ......
கண் நிறைந்த காதலனை காணவில்லையா...... இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசையில்லையா
வலைவிரிக்கிறார் காதல் மன்னர் ! குதிரை மீதமர்ந்து
https://www.youtube.com/watch?v=9Gl2EqJlp6E

Russelldvt
20th April 2015, 06:40 PM
http://i59.tinypic.com/2qtbreo.jpg

Russelldvt
20th April 2015, 06:41 PM
http://i61.tinypic.com/eagrgz.jpg

Russelldvt
20th April 2015, 06:45 PM
http://i58.tinypic.com/2ntl1ds.jpg

Russelldvt
20th April 2015, 06:46 PM
http://i60.tinypic.com/2a607lz.jpg

Russelldvt
20th April 2015, 06:47 PM
http://i57.tinypic.com/28s0x84.jpg

Russelldvt
20th April 2015, 06:48 PM
http://i61.tinypic.com/24fxnie.jpg

Russelldvt
20th April 2015, 06:50 PM
http://i60.tinypic.com/2j1swpl.jpg

Russelldvt
20th April 2015, 06:51 PM
http://i60.tinypic.com/2wfk0up.jpg

Russelldvt
20th April 2015, 06:52 PM
http://i59.tinypic.com/2u5vpxk.jpg

Russelldvt
20th April 2015, 06:52 PM
http://i62.tinypic.com/3305nwp.jpg

Russellzlc
20th April 2015, 06:55 PM
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 6 :மூவேந்தர்களின் காதல் குதிரை சவாரி!



உன்னையறிந்தால் ....இந்த உலகத்தில் போராடலாம்,,,,
காதலியின் மனதை நிலைப் படுத்துகிறார் மக்கள் திலகம் ...குதிரை மீதமர்ந்து.....

https://www.youtube.com/watch?v=EEpWqnX9rv4

வந்தாலும் வந்தானடி ராஜா .....
காதலியை சிலையாக பிரமிக்க வைக்க குதிரை சாகசம் செய்கிறார் நடிகர்திலகம் ....

https://www.youtube.com/watch?v=uckFlXsmneU

பாட்டுப் பாடவா ...... பார்த்து பேசவா ......
கண் நிறைந்த காதலனை காணவில்லையா...... இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசையில்லையா
வலைவிரிக்கிறார் காதல் மன்னர் ! குதிரை மீதமர்ந்து
https://www.youtube.com/watch?v=9Gl2EqJlp6E

நன்றி திரு.சிவாஜி செந்தில் அவர்களே,

நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சித்ரா பவுர்ணமி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா....’ இது குறித்து ஒரு மாதத்துக்கு முன் திரு.முரளி அவர்களுடன் மதுரகானம் திரியில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டேன். மூவேந்தர்கள் என்பதற்கேற்ப அவர்கள் குதிரை சவாரி செய்யும் பாடல்களை தரவேற்றியதற்கும் தங்களின் வியத்தகு ரசனைக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th April 2015, 06:57 PM
http://i60.tinypic.com/2j1swpl.jpg

தலைவரின் டெலிபோன் கான்செப்ட் அருமை. நன்றி திரு.முத்தையன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
20th April 2015, 08:34 PM
தொலைப் பேசியுடன் மக்கள் திலகம் தோன்றும் நிழற் படங்கள் - சூப்பர் முத்தைய்யன் சார் .

இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களின் மூவேந்தர்களின் குதிரை பாடல்கள் கான்செப்ட் அருமை .

வல்லமை - இணைய தளத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய திரு சசிகுமார் அவர்களின் கட்டுரை
அபாரம் .நன்றி திரு குமார் சார் .

பேராசிரியர் திரு செல்வகுமாரின் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சத்துணவு பற்றிய கட்டுரை - அருமை .

கலைவேந்தன் சார் ..நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் . திரு :pink::pink::pink::pink::pink::pink::pink:கோபாலின் இதயத்தில் முழுவதுமாக நிறைந்து தினமும் அவர் உங்கள் நினைவாகவே அந்நிய மண்ணில் வாழ்வது பெருமை தருகிறது .

Russellzlc
20th April 2015, 08:55 PM
.

கலைவேந்தன் சார் ..நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் . திரு :pink::pink::pink::pink::pink::pink::pink:கோபாலின் இதயத்தில் முழுவதுமாக நிறைந்து தினமும் அவர் உங்கள் நினைவாகவே அந்நிய மண்ணில் வாழ்வது பெருமை தருகிறது .

திரு.எஸ்.வி. சார், என் மேல் உங்களுக்கென்ன கோபம்? உடனே திரு.கோபால், ‘அனைத்து கிறிஸ்துவர்களும் சாத்தானை நினைத்தே வாழ்கின்றனர்’ என்று கூறுவார். தேவையா இது? மன மாற்றத்துக்கு வேண்டுமானால் நான் காரணமாக இருப்பேனே தவிர, மத மாற்றத்துக்கு காரணமாக இருக்க விரும்பவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
20th April 2015, 11:33 PM
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 7
திரிஷா இல்லேன்னா நயன்தாரா ! .......குதிரை கிடைக்கலேன்னா மூவேந்தர் சாய்ஸ் யானையே!

யானைகளை அடக்கி ஆள்வதிலும் வீரம் வெளிப்படுத்திய நமது திரையுலக மூவேந்தர்கள் !!


நல்ல காரியங்களுக்கு சுழி காட்டும் பிள்ளையாரின் அம்சமான யானைகள் கூட மக்கள்திலகத்தின் வழி காட்டுதலில் என்ன குஷியாக வித்தை காட்டுகின்றன! கணேசரின் தும்பிக்கையை நம்பிக்கையோடு பற்றும் மக்கள் திலகம் !

https://www.youtube.com/watch?v=eq5djoaELRI

கணேசர் Vs கணேசன் !
காதல் தளபதி ஜெமினி கணேசன் ஏவிய யானை கால் தூக்கி துவம்சம் செய்ய தயாராக அந்த யானையையே சக்தி வாய்ந்த வசனமழையில் வசியம் செய்து பின்னோட வைக்கும் நடிப்பு வித்யாபதி சிவாஜி கணேசன் !!

https://www.youtube.com/watch?v=YIPFopNqSos


ஜெமினி கணேசனின் காதல் சர்கஸில் யானைத் தாவல்கள்! காதல் என்பது எதுவரை!?

https://www.youtube.com/watch?v=c-4N8WDcOOs

Richardsof
21st April 2015, 05:40 AM
COURTESY - MGR REMEMBERED PART 25- NET

1960: number of movies released 3 – Bhagdad Thirudan (Thief of Bagdad), Raja Desingu

(Raja Desingu) and Mannathi Mannan (King of Kings)

1961 April 9: E.V.K. Sampath and Kannadasan quit DMK party to form Tamil Nationalist Party (TNP).

1961: number of movies released 5 – Arasilankumari (The Princess), Thirudathe (Don’t Steal), Sabash Mapillai (Greetings Bridegroom), Nallavan Vazhvan (Good One will Live) and Thai Sollai Thattathe (Don’t reject Mother’s Words).

1962 Feb.25: death of second wife Sadhanandavathi.

1962: nominated as the DMK Member of Legislative Council (MLC) of Madras State.

1962: number of movies released 6 – Rani Samyukta (Queen Samyuktha), Maada Pura (Balcony Pigeon), Thayai Kaatha Thanayan (The Son who saved the Mother), Kudumba Thalaivan (Leader of the Family), Paasam (Love), and Vikramathithan (King Vikramathithan).

1963: First of the two years, in which a maximum number of 9 movies were released. These were, Pana Thottam (Money Garden), Koduthu VaithavaL (The Blessed Lady), Dharmam Thalai Kaakkum (Order will Save Life), Kalai Arasi (Artistic Queen), Periya Idaththu Penn (High Society Woman), Ananda Jyothi (Happy Flame), Neethiku In Paasam (Love after Justice), Kanchi Thalaivan (Leader of Kanchi), Parisu (The Prize).

1964 March: resignation of MLC nominated position.

1964 July: at a birthday felicitation function, creating a stir among DMK party cadres by calling Congress Party leader Kamaraj as his ‘leader’ and mentor Anna as his ‘guide’.

1964: number of movies released 7 – Vettaikaran (The Hunter), En Kadamai (My Duty), Panakkara Kudumbam (The Rich Family), Theiva Thai (Divine Mother), ThozhilaLi (The Laborer), Padakotti (Fisherman), and Thayin Madiyil (In the Lap of Mother)

1965 Oct: first and only trip to his birth place Ceylon.

1965: number of movies released 7 – Enga Veetu Pillai (Our House Child), Panam Padaithavan (Rich Man), Ayirathil Oruvan (One in a Thousand), Kalankarai ViLakkam (The Light House), Kanni Thai (Virgin Mother), Thazhampoo (Pandanus flower), and Asai Mugam (Lovely Face).

1966: Again, a maximum number 9 movies were released. These were, Anbe Vaa (Come here Love), Naan Anaiyittal (If I Ordered), Nadodi (Vagabond), Chandrodayam (Rising Moon), Mugarasi (Luck of Face), Thali Bhagyam (Luck of Thali thread), Thani Piravi (Exceptional One), Parakkum Paavai (The Flying Lady), Petraal Thaan Pillaiya (difficult to translate this title!)

1967 Jan.12: shooting incident at his house, by actor M.R. Radha.

1967 Feb.: Elected as the DMK Member of the Legislative Assembly for St. Thomas Mount constituency.

1967: number of movies released 4 – Thaiku Thalaimagan (Eldest son of Mother), Arasa Kattalai (Order from Kingdom), Kavalkaran (Protector), Vivasayee (Farmer).

Richardsof
21st April 2015, 05:47 AM
Actress Vyjayantimala Bali on MGR

Between 1948 and 1970, actress-dancer Vyjayantimala (born 1932) acted in only 64 movies (majority in Hindi). Only 10 of her movies were in Tamil. Among these 10 Tamil movies, she was the heroine for 4 of Gemini Ganesan movies, 2 of Sivaji Ganesan movies and one of MGR movie. That one movie, released in 1960, was Bhagdad Thirudan (Thief of Bagdad). Later, Vyjayantimala became a politician and represented the South Chennai constituency as a Congress Party MP at the Lok Sabha. In her 2007 memoirs (20 years after MGR’s death), Vyjayantimala had written the following. She mentions one Yagamma , her maternal grandmother and guardian.

“Then, coming face to face with the screen idol, M.G. Ramachandran, I was totally lost to begin with. One had grown with his larger than life image, right from childhood to youth. What all I had heard about him, but when I met him, he came across as a normal person so modest and smiling all the time. He didn’t seem conscious of the stature he enjoyed, for it didn’t show. There was no sense of superiority considering he was put on a pedestal. In Bhagdad Thirudan (Thief of Baghdad), I had to play a lively, spontaneous dancer, who’s sold and taken as a slave. MGR rescues me. It was also a good-humoured film with a lot of comic sequences.

One memorable scene was where he had to pick me up, and after lifting me throw me on a couch. Look at the maryada [note by Sachi: respect] they had at that time, anybody else would have just done it. But sought Yagamma’s due permission and she as usual kept at it, ‘Oh, my child should not get hurt. Be very careful.’ She went on giving all her instructions. He did it so graciously after it was enacted by the director’s assistant. All this came naturally to MGR, for he really knew how to behave with his leading ladies. It spoke very high of him. He was so decent and gracious, very gentle and quiet. He wouldn’t talk much and would speak up only when the shot was ready and followed the director. He would even extend the courtesy of asking me, ‘Shall I start?’ And I would just nod my head. It was all very cute.

MGR was the most loved person, for whatever he did on the screen was lapped up. He came up tops. He was a stalwart, for he looked the role, though unlike Sivaji [Ganesan] he had a more swashbuckling style. Besides, he also brought in his party ideology through cinema. People would even prostrate, as he was an idol for the masses in Tamil Nadu. No wonder, he was known as Makkal Thilagam (People’s King).”

The expressed opinion of Vyjayantimala do not differ from that of many of MGR’s other heroines, but does differ from the characterization of some of MGR’s rivals and critics such as M. Karunanidhi, journalist Cho Ramasamy and writer D. Jayakanthan. There is no necessity for Vyjayanthimala to offer pleasing sentiments on MGR, 20 years after his death, unless she was touched by his attributes.

Richardsof
21st April 2015, 06:04 AM
https://youtu.be/aM1adZVzcFQ

Richardsof
21st April 2015, 06:09 AM
Actress Vyjayantimala Bali on MGR

https://youtu.be/E32iz8OLjM4

Russelldvt
21st April 2015, 06:35 AM
*** TODAY 11.00AM WATCH SUNLIFE TV SABASH MAPPILE

http://i62.tinypic.com/2duczsp.jpg

Russellrqe
21st April 2015, 08:12 AM
http://i59.tinypic.com/5m9swn.jpg

fidowag
21st April 2015, 01:26 PM
தின இதழ் -21/04/2015

http://i58.tinypic.com/14y1lpf.jpg
http://i61.tinypic.com/106f0hu.jpg

http://i59.tinypic.com/2q8ro8k.jpg
http://i62.tinypic.com/2exx88z.jpg
http://i59.tinypic.com/o543sh.jpg
http://i58.tinypic.com/20l1l3s.jpg

fidowag
21st April 2015, 01:28 PM
http://i59.tinypic.com/rjjyvl.jpg

வழக்கமாக கலகலப்பாக பேசியபடி வரும் அவர், அன்று எதையோ தீவிரமாக யோசித்தபடி மவுனமாக இருந்தார். திரைப்பட அரங்கின் வாசலிலேயே மாணவர்கள் ஒன்று திரண்டு கோலாகலமாக அவரை வரவேற்றார்கள்.ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது . எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல் .
http://i57.tinypic.com/35b8nfd.jpg

fidowag
21st April 2015, 01:32 PM
http://i59.tinypic.com/15gzb88.jpg

http://i60.tinypic.com/24zlpbo.jpg

http://i58.tinypic.com/f084tx.jpg
http://i58.tinypic.com/23jhojm.jpg

ainefal
21st April 2015, 01:51 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/21st%20april%202015_zpsfccktvk8.jpg

http://dinaethal.epapr.in/484121/Dinaethal-Chennai/21.04.2015#page/13/1

fidowag
21st April 2015, 02:07 PM
குங்குமம் -27/04/2015
http://i59.tinypic.com/wiad6w.jpg
http://i59.tinypic.com/2q8obv7.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 137

http://i60.tinypic.com/250nlhc.jpg

Russellrqe
21st April 2015, 02:58 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் முதலாக 1967 தேர்தலில் போட்டியிட்ட பரங்கிமலை

1967 சட்ட சபை தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணிக்கை நடந்த நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
வெற்றி பெறுவாரா? அல்லது தோல்வியை தழுவுவாரா? என்ற விவாதம் தொடங்கியது .மருத்துவமனையில் இருந்து சிகிச்ச்சை பெற்று வரும் புரட்சி நடிகர் எம்ஜிஆர் மீண்டும் பழைய குரலுடன் வருவாரா? அல்லது திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா ? என்ற கேள்விகளுடன்
பல கட்சி பிரமுகர்களும் , திரைப்பட ரசிகர்களும் தங்களுடைய வாதங்களை கூறி கொண்டு வந்தார்கள் .
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே இருந்த டீ கடையில் , பல இடங்களில் இருந்த திமுக மன்றங்களில் ,ரசிகர்களும் , மக்களும் குழுமியிருந்தார்கள் .அன்றைய காலத்தில் வானொலியில்
மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது .ஒட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்ற செய்தி கிடைத்தவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களும் பொது மக்களும் ஆரவாரத்துடன் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் .

பிற்பகல் 12 மணி அளவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரங்கிமலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை விட 3000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் என்ற செய்தி வானொலியில் வந்தவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .பட்டாசுகள் வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் .பின்னர் ஒட்டு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் மக்கள் திலகத்தின் வாக்குகள் வித்தியாசம் முன்னேறி கொண்டே வந்தது .இரவு 10 மணியளவில் மக்கள் திலகம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை கடந்து முன்னேறி கொண்டு வந்தார் . நள்ளிரவில் அதிகார பூர்வமாக தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (27,674) மக்கள் திலகம் எம்ஜிஆர் வெற்றி என்ற செய்தியினை கேட்டதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை மறக்க முடியாத நாள் ..என்னை போன்றே தமிழகமெங்கும் இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினார்கள் .

Russellrqe
21st April 2015, 03:11 PM
1967 தேர்தல் முடிவுகள் வெளிவந்து திமுக தலைவர் பேரறிஞர் அண்ணாவின் அரசு அமைந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மருத்துவமனையில் வெற்றி வீரராக சட்ட மன்ற உறுப்பினாராகஇருந்தார் . தாய்க்கு தலைமகன் படம் தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பூர்ண குணமடைந்த பின்னர் அரசகட்டளை , காவல்காரன் படங்களில் நடித்தார் .1966ல் தயாரிப்பில் இருந்த ஒரு தாய் மக்கள் , புதிய பூமி , குடியிருந்த கோயில் , குமரிகோட்டம் , ரகசிய போலீஸ் 115,அடிமைப்பெண் ,அன்னமிடகை படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது .மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்து படைக்க மக்கள் திலகம்
தயாரானார் .

Russellisf
21st April 2015, 08:00 PM
நமது கழகத்திற்கு அதிமுக என்ற பெயரை
வைத்தவர் யார் தெரியுமா?
அனகாபுத்தூர் ராமலிங்கம் ...
1969 இல் பேரறிஞர் அண்ணாவின்
மறைவுக்குப்பின் நாவலர்
நெடுஞ்செலியன்தான்
திராவிட முன்னேற்றக் கழகதிற்கு தலைமை
வகித்திருக்க வேண்டும்.. ஆனால்
கருணாநிதி
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின்
காலில்
விழுந்து கெஞ்சியதால் புரட்சி தலைவர்
எம்ஜியார்
அவர்களுக்கு இருந்த கட்சியின்
செல்வாக்கால்
கருணாநிதி திமுக தலைவராகவும்
தமிழ்நாட்டின்
முதல்வராகவும் ஆனார்.
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதுதான்
கருணாநிதிக்கு கைவந்த கலையாயிற்றே ...
கட்சியை தன் குடும்ப சொத்தாக மாற்ற
முயன்ற
கருணாநிதிக்கு புரட்சி தலைவர் எம்ஜியார்
முட்டுக்கட்டை போட்டார் .. அதன்
விளைவு
கட்சியின் பொருளாளராக இருந்த புரட்சி
தலைவர்
எம்.ஜி.ஆர். 1972 இல் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டார்.
புதிய கட்சி தொடங்க புரட்சி தலைவர்
எம்ஜியார்
விரும்பவில்லை .. அரசியலை விட்டு
விலகியிருந்து திரைப்படங்களில்
நடிப்பதையே
விரும்பினார் .. ஆனால் ரசிகர்கள் அவரை
விடவில்லை .. பேரறிஞர் அண்ணாவின்
கட்சியை
கொடியவர்களிடம் இருந்து மீட்டு மக்களை
காக்கும் வல்லமை புரட்சி தலைவர்
எம்ஜியார்
அவர்களுக்கு மட்டுமே உண்டு என
பெரும்பாலான திமுக தொண்டர்களும்
மற்றும்
ரசிகர்களும் புரட்சி தலைவர் எம்ஜியார்
பின்னே
அணி திரண்டனர் ..
புரட்சி தலைவர் எம்ஜியார் அரசியல் கட்சி
பெயர்
அறிவிக்கும் முன்னே அனகாபுத்தூர்
ராமலிங்கம்
என்ற ஒரு ரசிகர் "அதிமுக" என்ற பெயரில்
கட்சி
எம்ஜியாரால் தொடங்கப்பட்டுள்ளதாக
பதிவும்
செய்துவிட்டார் ..
இதையறிந்த எம்.ஜி.ஆர் அப்போது
அனகாபுத்தூர்
ராமலிங்கம் என்ற ‘ஒரு சாதாரணத்
தொண்டன்
தொடங்கிய கட்சியில் என்னை நான்
மகிழ்ச்சியோடு இணைத்து கொள்கிறேன்"
என
அறிவித்தார் ...
பிற்காலத்தில் ராமலிங்கத்துக்கு மேல்சபை
உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும்
அளித்தும்
கவுரவித்தார்...
இப்படி நாட்டு மக்கள் எண்ணம் எதுவோ
அதையே
தன் வண்ணமாக கொண்டு வாழ்ந்து மக்கள்
மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் நம்
பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர்
எம்ஜியார்
அவர்கள்...
கருணாநிதி போல் தன் வீட்டு மக்களுக்காக
பல
வண்ணம் கொண்ட பகல்வேஷ
வேடதாரியாய்
புரட்சிதலைவர் எம்ஜியார் வாழ்ந்ததே
இல்லை ...
அதனால்தானே கவியரசு கண்ணதாசன்
அன்றே சொன்னார்...
எம்ஜியார் ஒரு மணக்கும் சந்தனம் .
கருணாநிதி ஒரு நாற்றமடிக்கும் சாக்கடை
என்று !!!!


courtesy net

Russellisf
21st April 2015, 08:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zpsxibqapyt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zpsxibqapyt.jpg.html)

Russellisf
21st April 2015, 08:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsyuetzvku.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsyuetzvku.jpg.html)

Russellisf
21st April 2015, 08:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpssr3ytdls.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpssr3ytdls.jpg.html)

Russellisf
21st April 2015, 08:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps368kdvk7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps368kdvk7.jpg.html)

Russellisf
21st April 2015, 08:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpszwkvtq8n.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpszwkvtq8n.jpg.html)

uvausan
21st April 2015, 09:59 PM
கண்ணன் என் காதலன்


இந்த பதிவை NT திரிக்கு வந்து பதிவிடும் அருமை நண்பர்களுக்கும் , வர எண்ணியுள்ள தோழர்களக்கும் , வந்தால் வருவேன் என்று இன்னும் முடிவு எடுக்காத சகோதர்களுக்கும் , எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக வருவேன் என்று தீர்மானம் எடுத்துள்ள நல்ல இதயங்களுக்கும் காணிக்கையாக்குகின்றேன் .........

அன்று மழைத்துளிகள் நிறைந்த மாலைப்பொழுது - கரும் மேகங்கள் சூழ்ந்த வானம் வெகுவாக அழ தன்னை தயார் படுத்திகொண்டிருந்தது - ஒருபுறம் காற்று தன் நண்பர்களாகிய புழுதிகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தது - வானத்தில் தோன்றிய மின்னல்கள் தொடர்ந்து பூமியை புகைப்படம் (தனது whatsapp இல் போட) எடுத்துக்கொண்டே இருந்தது . விண்ணுலகில் யாருக்கோ திருமணம் போல - மேள தாளங்களை விட அதிகமான சத்தத்தில் இடி முழங்கிக்கொண்டே இருந்தது . நெஞ்சில் நிறைந்த அந்த மாலை பொழுதை , மனதில் ஆழமாக நிறைந்துள்ள நல்ல சில படங்களை பார்ப்பதன் மூலம் அருமையாக செலவழிக்கலாமே என்று நினைத்தேன் - அப்படி நினைத்ததின் பலன் உடனே கையில் கிடைத்தது - எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு

கதை : தெரிந்த கதைதான் ஆனால் தெரிந்து கொள்ள முடியாத முடிவு . கண்ணன் ஒரு அநாதை (MGR )- கண்ணன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ !!- தன்னை வளர்த்து வரும் கேப்டனிடம் தன் உயிரையே வைத்து இருந்தான் - பியானோ கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு பியானோ வாசிப்பதில் சிறந்தவனாக இருக்கும் கண்ணனிடம் தன் உறவினர் மகள் மல்லிகாவை (JJ ) இசையை கற்றுக்கொள்ள வைக்கிறார் கேப்டன் ... கண்ணனின் அழகிலும் , பண்பிலும் , இசையிலும் தன் இதயத்தை பறி கொடுக்கின்றாள் மல்லிகா - கண்ணனிடம் சொல்லாமல் ... கண்ணனின் இதயமோ மாலதியிடம் -( வாணிஸ்ரீ ) கண்ணன் மல்லிகாவை தன் உடன் பிறந்தவளாகத்தான் கருதுகிறான் அதனால் அவளின்பால் மனம் அவனுக்கு செல்லவில்லை . கண்ணனுக்கும் மாலதிக்கும் திருமணம் நிச்சியக்கபடுகின்றது - அந்த சமயத்தில் மல்லிகா கண்ணன் ஓட்டிவந்த காரில் அடிபடுகிறாள் - விளைவு அவள் தன் கால்களில் இருக்கும் உணர்ச்சியை இழக்கிறாள் - சுந்தர் ( முத்துராமன் ) கேப்டன்னின் மகன் மல்லிகாவை நொண்டி என்று திட்டி அவளை மணக்க மறுக்கிறான் - மல்லிகாவிற்கு வாழ்வே வெறுத்து விடுகின்றது - தன் கனவுகளை எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிவிடுகின்றாள் - முடிவு - மாலதியின் தியாகம் , மல்லிகாவின் கழுத்தில் கண்ணனின் மூலம் மூன்று முடிச்சாக விழுகின்றது . இதன் நடுவில் குடும்ப மருத்துவருக்கு ( அசோகன் ) மாலதியின் மீது ஒரு கண் - அதை புரிந்துகொண்ட கண்ணன் மாலதியையும் காப்பற்றுகின்றான் - மருத்துவர் வேடத்தில் நல்லவனாக வரும் நயவஞ்சகன் கண்ணனை தீர்த்து கட்ட முயலும் போது குறிதவறி அது மல்லிகாவின் உயிரை குடித்து விடுகின்றது - மல்லிகாவின் கால்களில் ஒரு பழுதும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது , சுந்தரின் பிடியில் இருந்து தப்பிக்கவே மல்லிகா ஆடிய நாடகம் என்றும் தெரிய வருகின்றது -- தான் செய்த தவறு , மாலதிக்கு செய்த துரோகம் இவைகளே தனக்கு எமனாக வந்ததை எண்ணி வருந்தி , மாலதியை கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் மல்லிகா - படம் மாலதி கண்ணன் திருமணத்துடன் முடிவடைகிறது

நடிப்பு : கண்ணன் - ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு - பல இசைக்கருவிகளை வாசித்து அசத்தி தள்ளுவார் . இரு பெண்களை கருவாக கொண்ட கதையானாலும் , தன் வழியை தனி வழியாக்கிகொண்டு நடிப்பார் . முத்துராமனிடம் நிதானம் , அசோகனிடம் கிண்டல் , வளர்ப்பு தந்தையுடன் பாச பிணைப்பு - காதலிலே நளினம் இப்படி பியானோ வாசித்துக்கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுவார் .

முத்துராமன் - குடுத்த வேடம் குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்கின்றவர் .

வாணிஸ்ரீ - இன்னும் பல MGR படங்களுடன் நடித்திருக்கலாம்

JJ - உணர்ச்சிகளை அழகாக வெளிபடுத்துகின்றார் - நடனமும் வெகு அழகு

பலர் இருந்தும் வேறு எவர் நடிப்பும் சொல்லும் படியாக இல்லை - சிங் காக வரும் அசோகன் இப்படி தமிழை கொலை செய்திருக்கவேண்டாம் - வெறுப்பு வரும் அளவிற்கு பேசுவார் .

படத்தில் சில குறைகள் :

1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன

பாடல்கள் : எல்லா பாடல்களுமே மிகவும் அருமை - குறிப்பாக - பாடுவோர் பாடினால் ---- சிரித்தாள் தங்கபதுமை ---

இனிய மாலையில் கன்னணனின் பியானோ வில் மயங்கி அடுத்த நாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற வெறுப்பில் எழுந்தேன்

அன்புடன்
ரவி

ainefal
21st April 2015, 10:26 PM
Just now came to know about the problem re. "to be released movie". MT created social awareness among people [பல புனித நூல்கள் சொல்ல நினைத்த கருத்துக்களை மக்கள் திலகம் பாமரமக்களை சென்றுஅடைய செய்தார்]. NT தனது படங்கள் முலமாக குடும்ப பாசம், பக்தி இது போல பல நல்ல கருத்துக்களை பரப்பினார். Both of them did not face any such problem with any religion/caste/censor Board.

Russellwzf
22nd April 2015, 01:35 AM
Dear Friends, is there any update on the Ulagam Suttrum Valiban digital re-release ?
http://i62.tinypic.com/2rnx0rk.jpg

Russellwzf
22nd April 2015, 01:37 AM
A Tribute to MGR mother - Sathyabama (Antha Thai Illamal Naan Illai song from Adimai Penn)
https://www.youtube.com/watch?v=BVvW4N7AedQ&feature=youtu.be

eehaiupehazij
22nd April 2015, 04:01 AM
EARTH DAY 2015!


இன்று உலக பூமி தினம் 2015
உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!
மக்கள் திலகத்தின் தொலை நோக்குப் பார்வையில் நம் உலகத்தின் சிறப்புக்கள்
இந்த உலகம் பிறந்தது இவருக்காக ..இதில் ஓடும் நதிகளும் இவருக்காகவே!!
https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY
பொன்மனச் செம்மலின் உலகம் பற்றிய கருத்துக் கணிப்பு : அழகுக் கலைகளின் சிகரம்!
https://www.youtube.com/watch?v=SXcf1djh2DE

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் நமக்காக

https://www.youtube.com/watch?v=QIcZIM8GLQg

Richardsof
22nd April 2015, 05:42 AM
short & sweet

இனிய நண்பர் திரு ரவி சார்
25.4-1968ல் வெளியான கண்ணன் என் காதலன் படம் 47 ஆண்டுகள் நிறைவு பெறும் நேரத்தில் தங்களின் விமர்சனம் பாராட்டுக்குரியது .2000 வார்த்தைகளில் சொல்வதை விட 200 வார்த்தைகளில் நச்சென்று நீங்கள் பதிவிட்டு இருப்பது சிறப்பாகும்.நன்றி நண்பரே .

Richardsof
22nd April 2015, 05:48 AM
dear friends, is there any update on the ulagam suttrum valiban digital re-release ?
http://i62.tinypic.com/2rnx0rk.jpg

expecting in the month of may -2015

Richardsof
22nd April 2015, 06:07 AM
https://youtu.be/XRpNpE5wPvs

Richardsof
22nd April 2015, 06:13 AM
EARTH DAY 2015

https://youtu.be/XObyqQ50I1c

Russellwzf
22nd April 2015, 08:04 AM
expecting in the month of may -2015

Thank you Esvee sir.

Russellrqe
22nd April 2015, 08:23 AM
கண்ணன் என் காதலன்


எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு

திரு ஹைதராபாத் ரவி

கண்ணன் என் காதலன் - உங்கள் பாணியில் மிகவும் ரசித்து , நடு நிலையோடு விமர்சனம் எழதிய உங்களுக்கு என் அன்பு பாராட்டுகளை தெரிவிக்கிறேன் . ராமபிரானின் ஆசீர்வாதம் தங்களுக்குஎப்போதும் உண்டு .

Russellrqe
22nd April 2015, 08:27 AM
மதுரை - ராம் திரை அரங்கில் தற்போது

மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' நடை பெறுகிறது .

தகவல் - திரு கே. சாமி . மதுரை

Russellrqe
22nd April 2015, 08:55 AM
http://i61.tinypic.com/205bhbo.png

Russellrqe
22nd April 2015, 08:56 AM
http://i59.tinypic.com/2h6rpyh.png

fidowag
22nd April 2015, 10:23 AM
தின இதழ் -22/04/2015


http://i59.tinypic.com/2e6h8ok.jpg
http://i60.tinypic.com/11jaf6e.jpg
http://i60.tinypic.com/6xu8lk.jpg

fidowag
22nd April 2015, 10:25 AM
http://i60.tinypic.com/1z23zv5.jpg

http://i62.tinypic.com/34gk75v.jpg

http://i59.tinypic.com/hsrozd.jpg

fidowag
22nd April 2015, 10:26 AM
http://i58.tinypic.com/5mydma.jpg

http://i61.tinypic.com/2mhg579.jpg

siqutacelufuw
22nd April 2015, 12:54 PM
சகோதரர் திரு. ஹைதராபாத் ரவி அவர்களுக்கு,

மக்கள் திலகத்தின் காவியம்

http://i62.tinypic.com/902175.jpg

http://i58.tinypic.com/23pv6r.jpg




"கண்ணன் என் காதலன்" பற்றிய தங்களின் தொகுப்பு வெகு அருமை.

1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி யன்று வெளியான இந்த காவியத்துக்காக, அப்போது சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த நானும், என் நண்பர்கள் திருவாளர்கள் எம். ரங்கராஜன் (DPI யில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்), ரவிக்குமார், ( சொந்த ஊர் குடியாத்தம்), கே. என். ரங்கராஜன் ( IOB யில் பணியாற்றியவர்) பார்த்தசாரதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மீர்சாகிப்பேட்டை பகுதியில், சொந்த தொழில் செய்து வரும் டி. சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான STAR ஒன்றை மூங்கில் பத்தைகள் மற்றும் வண்ணத்தாட்கள் கொண்டு உருவாக்கி அதில், அதற்கு முன்பு வந்த "குடியிருந்த கோயில்" காவியத்தில், பொன்மனச்செம்மல் தோன்றும் வண்ண, கருப்பு-வெள்ளை STILL களை ஒட்டி, அதனை "ஸ்டார்" திரையரங்கில் கட்டி தொங்கவிட்டு அழகு பார்த்த அற்புத காட்சி நினைவுக்கு வருகிறது. மேலும், மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்கள் பலர் தோரணம் கட்டி, கையால் வரையப்பட்ட அக்கால பேனர்களில், வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். உருவத்துக்கு மாலையலங்காரம் செய்த பணிகளில் அவர்களுக்கு உதவியாக இருந்ததும் என்னை அசை போட வைக்கிறது.

"நடிக மன்னன்" எம். ஜி. ஆர். அவர்களின் வண்ண மற்றும் கருப்பு-வெள்ளை STILL கள் அப்போது வெளியான "பொம்மை", "பேசும் படம்", ஆகிய மாத பத்திரிகைகளிருந்தும், "திரை உலகம்" பத்திரிகையிலிருந்தும் CUT செய்து சேகரித்து வைப்போம்.

பள்ளியில் படிக்கும் போதே, "எம். ஜி. ஆர். ரசிகர்கள் பட்டாளம்" ஒன்றை, எங்களுக்குள் ஏற்படுத்தி, அவரது சாதனைகளை சொல்லி மகிழ்வோம்.

இன்றும் என் பள்ளி நண்பர்கள் பலருடன் என் தொடர்பு இருந்து வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன். இந்த தொடர்பில் மேலும் சில பள்ளி தோழர்கள் (இதில் பெரும்பாலனவர்கள் எம். ஜி. ஆர். ரசிகர்கள் மற்றும் பக்தர்களே) இணைந்து, தற்போது, இந்த நட்பு வட்டாரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து, மக்கள் திலகத்தின் படங்களுக்காக உழைத்ததை பெரும் பாக்கியமாக கருதி, அந்த நாள் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேரின்பம் அடைவோம். நண்பன் பார்த்தசாரதி மட்டும் இல்லையே என்ற கவலை, எங்கள் கலந்துரையாடலில் இருக்கும்.

இனிய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தமைக்கு நன்றி !

மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தங்களின் அடுத்த தொகுப்பினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.


பின் குறிப்பு :

படத்தில் சில குறைகள் என்று

1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன

என்று கூறியுள்ளீர்கள்.

1. குடும்ப மருத்துவராக நடிக்கும் அசோகனை முழுமையாக நம்பிய காரணத்தினால், மல்லிகாவை கண்ணன் வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை.

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுப்பது உண்மைதான். ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

siqutacelufuw
22nd April 2015, 01:03 PM
கண்ணன் என் காதலன்


இந்த பதிவை NT திரிக்கு வந்து பதிவிடும் அருமை நண்பர்களுக்கும் , வர எண்ணியுள்ள தோழர்களக்கும் , வந்தால் வருவேன் என்று இன்னும் முடிவு எடுக்காத சகோதர்களுக்கும் , எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக வருவேன் என்று தீர்மானம் எடுத்துள்ள நல்ல இதயங்களுக்கும் காணிக்கையாக்குகின்றேன் .........

அன்று மழைத்துளிகள் நிறைந்த மாலைப்பொழுது - கரும் மேகங்கள் சூழ்ந்த வானம் வெகுவாக அழ தன்னை தயார் படுத்திகொண்டிருந்தது - ஒருபுறம் காற்று தன் நண்பர்களாகிய புழுதிகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தது - வானத்தில் தோன்றிய மின்னல்கள் தொடர்ந்து பூமியை புகைப்படம் (தனது whatsapp இல் போட) எடுத்துக்கொண்டே இருந்தது . விண்ணுலகில் யாருக்கோ திருமணம் போல - மேள தாளங்களை விட அதிகமான சத்தத்தில் இடி முழங்கிக்கொண்டே இருந்தது . நெஞ்சில் நிறைந்த அந்த மாலை பொழுதை , மனதில் ஆழமாக நிறைந்துள்ள நல்ல சில படங்களை பார்ப்பதன் மூலம் அருமையாக செலவழிக்கலாமே என்று நினைத்தேன் - அப்படி நினைத்ததின் பலன் உடனே கையில் கிடைத்தது - எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு

கதை : தெரிந்த கதைதான் ஆனால் தெரிந்து கொள்ள முடியாத முடிவு . கண்ணன் ஒரு அநாதை (MGR )- கண்ணன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ !!- தன்னை வளர்த்து வரும் கேப்டனிடம் தன் உயிரையே வைத்து இருந்தான் - பியானோ கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு பியானோ வாசிப்பதில் சிறந்தவனாக இருக்கும் கண்ணனிடம் தன் உறவினர் மகள் மல்லிகாவை (JJ ) இசையை கற்றுக்கொள்ள வைக்கிறார் கேப்டன் ... கண்ணனின் அழகிலும் , பண்பிலும் , இசையிலும் தன் இதயத்தை பறி கொடுக்கின்றாள் மல்லிகா - கண்ணனிடம் சொல்லாமல் ... கண்ணனின் இதயமோ மாலதியிடம் -( வாணிஸ்ரீ ) கண்ணன் மல்லிகாவை தன் உடன் பிறந்தவளாகத்தான் கருதுகிறான் அதனால் அவளின்பால் மனம் அவனுக்கு செல்லவில்லை . கண்ணனுக்கும் மாலதிக்கும் திருமணம் நிச்சியக்கபடுகின்றது - அந்த சமயத்தில் மல்லிகா கண்ணன் ஓட்டிவந்த காரில் அடிபடுகிறாள் - விளைவு அவள் தன் கால்களில் இருக்கும் உணர்ச்சியை இழக்கிறாள் - சுந்தர் ( முத்துராமன் ) கேப்டன்னின் மகன் மல்லிகாவை நொண்டி என்று திட்டி அவளை மணக்க மறுக்கிறான் - மல்லிகாவிற்கு வாழ்வே வெறுத்து விடுகின்றது - தன் கனவுகளை எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிவிடுகின்றாள் - முடிவு - மாலதியின் தியாகம் , மல்லிகாவின் கழுத்தில் கண்ணனின் மூலம் மூன்று முடிச்சாக விழுகின்றது . இதன் நடுவில் குடும்ப மருத்துவருக்கு ( அசோகன் ) மாலதியின் மீது ஒரு கண் - அதை புரிந்துகொண்ட கண்ணன் மாலதியையும் காப்பற்றுகின்றான் - மருத்துவர் வேடத்தில் நல்லவனாக வரும் நயவஞ்சகன் கண்ணனை தீர்த்து கட்ட முயலும் போது குறிதவறி அது மல்லிகாவின் உயிரை குடித்து விடுகின்றது - மல்லிகாவின் கால்களில் ஒரு பழுதும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது , சுந்தரின் பிடியில் இருந்து தப்பிக்கவே மல்லிகா ஆடிய நாடகம் என்றும் தெரிய வருகின்றது -- தான் செய்த தவறு , மாலதிக்கு செய்த துரோகம் இவைகளே தனக்கு எமனாக வந்ததை எண்ணி வருந்தி , மாலதியை கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் மல்லிகா - படம் மாலதி கண்ணன் திருமணத்துடன் முடிவடைகிறது

நடிப்பு : கண்ணன் - ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு - பல இசைக்கருவிகளை வாசித்து அசத்தி தள்ளுவார் . இரு பெண்களை கருவாக கொண்ட கதையானாலும் , தன் வழியை தனி வழியாக்கிகொண்டு நடிப்பார் . முத்துராமனிடம் நிதானம் , அசோகனிடம் கிண்டல் , வளர்ப்பு தந்தையுடன் பாச பிணைப்பு - காதலிலே நளினம் இப்படி பியானோ வாசித்துக்கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுவார் .

முத்துராமன் - குடுத்த வேடம் குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்கின்றவர் .

வாணிஸ்ரீ - இன்னும் பல MGR படங்களுடன் நடித்திருக்கலாம்

JJ - உணர்ச்சிகளை அழகாக வெளிபடுத்துகின்றார் - நடனமும் வெகு அழகு

பலர் இருந்தும் வேறு எவர் நடிப்பும் சொல்லும் படியாக இல்லை - சிங் காக வரும் அசோகன் இப்படி தமிழை கொலை செய்திருக்கவேண்டாம் - வெறுப்பு வரும் அளவிற்கு பேசுவார் .

படத்தில் சில குறைகள் :

1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன

பாடல்கள் : எல்லா பாடல்களுமே மிகவும் அருமை - குறிப்பாக - பாடுவோர் பாடினால் ---- சிரித்தாள் தங்கபதுமை ---

இனிய மாலையில் கன்னணனின் பியானோ வில் மயங்கி அடுத்த நாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற வெறுப்பில் எழுந்தேன்

அன்புடன்
ரவி

அருமையான வார்த்தைகள் கோடானு கோடி நன்றிகள் !

ainefal
22nd April 2015, 01:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/22nd%20april%202015_zpsvh9goman.jpg[/URL]

http://dinaethal.epapr.in/484223/Dinaethal-Chennai/22.04.2015#page/13/1

Russellzlc
22nd April 2015, 04:35 PM
[QUOTE=sivajisenthil;1220565]ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 7
திரிஷா இல்லேன்னா நயன்தாரா ! .......குதிரை கிடைக்கலேன்னா மூவேந்தர் சாய்ஸ் யானையே!

யானைகளை அடக்கி ஆள்வதிலும் வீரம் வெளிப்படுத்திய நமது திரையுலக மூவேந்தர்கள் !!



திரு.சிவாஜி செந்தில் சார்,

குதிரை கிடைக்கலேன்னா யானை என்பதற்கு நீங்கள் பயன்படுத்தியிருக்கும் உதாரணத்தை ரசித்து சிரித்தேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd April 2015, 04:38 PM
குங்குமம் -27/04/2015
http://i59.tinypic.com/wiad6w.jpg
http://i59.tinypic.com/2q8obv7.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 137

http://i60.tinypic.com/250nlhc.jpg

என்ன கொடுமை இது திரு.லோகநாதன் சார்? ஆனால், இதில் சில படங்களின் டிவிடி கிடைப்பது ஆறுதல்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd April 2015, 04:43 PM
[QUOTE=Varadakumar Sundaraman;1220639]மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் முதலாக 1967 தேர்தலில் போட்டியிட்ட பரங்கிமலை

பிற்பகல் 12 மணி அளவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரங்கிமலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை விட 3000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் என்ற செய்தி வானொலியில் வந்தவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .பட்டாசுகள் வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் .பின்னர் ஒட்டு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் மக்கள் திலகத்தின் வாக்குகள் வித்தியாசம் முன்னேறி கொண்டே வந்தது .இரவு 10 மணியளவில் மக்கள் திலகம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை கடந்து முன்னேறி கொண்டு வந்தார் . நள்ளிரவில் அதிகார பூர்வமாக தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் [SIZE=6](27,674) மக்கள் திலகம் எம்ஜிஆர் வெற்றி என்ற செய்தியினை கேட்டதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை மறக்க முடியாத நாள் ..என்னை போன்றே தமிழகமெங்கும் இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினார்கள் .


தங்களின் மலரும் நினைவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd April 2015, 04:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zpsxibqapyt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zpsxibqapyt.jpg.html)

நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd April 2015, 04:47 PM
கண்ணன் என் காதலன்


இந்த பதிவை NT திரிக்கு வந்து பதிவிடும் அருமை நண்பர்களுக்கும் , வர எண்ணியுள்ள தோழர்களக்கும் , வந்தால் வருவேன் என்று இன்னும் முடிவு எடுக்காத சகோதர்களுக்கும் , எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக வருவேன் என்று தீர்மானம் எடுத்துள்ள நல்ல இதயங்களுக்கும் காணிக்கையாக்குகின்றேன் .........

அன்று மழைத்துளிகள் நிறைந்த மாலைப்பொழுது - கரும் மேகங்கள் சூழ்ந்த வானம் வெகுவாக அழ தன்னை தயார் படுத்திகொண்டிருந்தது - ஒருபுறம் காற்று தன் நண்பர்களாகிய புழுதிகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தது - வானத்தில் தோன்றிய மின்னல்கள் தொடர்ந்து பூமியை புகைப்படம் (தனது whatsapp இல் போட) எடுத்துக்கொண்டே இருந்தது . விண்ணுலகில் யாருக்கோ திருமணம் போல - மேள தாளங்களை விட அதிகமான சத்தத்தில் இடி முழங்கிக்கொண்டே இருந்தது . நெஞ்சில் நிறைந்த அந்த மாலை பொழுதை , மனதில் ஆழமாக நிறைந்துள்ள நல்ல சில படங்களை பார்ப்பதன் மூலம் அருமையாக செலவழிக்கலாமே என்று நினைத்தேன் - அப்படி நினைத்ததின் பலன் உடனே கையில் கிடைத்தது - எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு

கதை : தெரிந்த கதைதான் ஆனால் தெரிந்து கொள்ள முடியாத முடிவு . கண்ணன் ஒரு அநாதை (MGR )- கண்ணன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ !!- தன்னை வளர்த்து வரும் கேப்டனிடம் தன் உயிரையே வைத்து இருந்தான் - பியானோ கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு பியானோ வாசிப்பதில் சிறந்தவனாக இருக்கும் கண்ணனிடம் தன் உறவினர் மகள் மல்லிகாவை (JJ ) இசையை கற்றுக்கொள்ள வைக்கிறார் கேப்டன் ... கண்ணனின் அழகிலும் , பண்பிலும் , இசையிலும் தன் இதயத்தை பறி கொடுக்கின்றாள் மல்லிகா - கண்ணனிடம் சொல்லாமல் ... கண்ணனின் இதயமோ மாலதியிடம் -( வாணிஸ்ரீ ) கண்ணன் மல்லிகாவை தன் உடன் பிறந்தவளாகத்தான் கருதுகிறான் அதனால் அவளின்பால் மனம் அவனுக்கு செல்லவில்லை . கண்ணனுக்கும் மாலதிக்கும் திருமணம் நிச்சியக்கபடுகின்றது - அந்த சமயத்தில் மல்லிகா கண்ணன் ஓட்டிவந்த காரில் அடிபடுகிறாள் - விளைவு அவள் தன் கால்களில் இருக்கும் உணர்ச்சியை இழக்கிறாள் - சுந்தர் ( முத்துராமன் ) கேப்டன்னின் மகன் மல்லிகாவை நொண்டி என்று திட்டி அவளை மணக்க மறுக்கிறான் - மல்லிகாவிற்கு வாழ்வே வெறுத்து விடுகின்றது - தன் கனவுகளை எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிவிடுகின்றாள் - முடிவு - மாலதியின் தியாகம் , மல்லிகாவின் கழுத்தில் கண்ணனின் மூலம் மூன்று முடிச்சாக விழுகின்றது . இதன் நடுவில் குடும்ப மருத்துவருக்கு ( அசோகன் ) மாலதியின் மீது ஒரு கண் - அதை புரிந்துகொண்ட கண்ணன் மாலதியையும் காப்பற்றுகின்றான் - மருத்துவர் வேடத்தில் நல்லவனாக வரும் நயவஞ்சகன் கண்ணனை தீர்த்து கட்ட முயலும் போது குறிதவறி அது மல்லிகாவின் உயிரை குடித்து விடுகின்றது - மல்லிகாவின் கால்களில் ஒரு பழுதும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது , சுந்தரின் பிடியில் இருந்து தப்பிக்கவே மல்லிகா ஆடிய நாடகம் என்றும் தெரிய வருகின்றது -- தான் செய்த தவறு , மாலதிக்கு செய்த துரோகம் இவைகளே தனக்கு எமனாக வந்ததை எண்ணி வருந்தி , மாலதியை கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் மல்லிகா - படம் மாலதி கண்ணன் திருமணத்துடன் முடிவடைகிறது

நடிப்பு : கண்ணன் - ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு - பல இசைக்கருவிகளை வாசித்து அசத்தி தள்ளுவார் . இரு பெண்களை கருவாக கொண்ட கதையானாலும் , தன் வழியை தனி வழியாக்கிகொண்டு நடிப்பார் . முத்துராமனிடம் நிதானம் , அசோகனிடம் கிண்டல் , வளர்ப்பு தந்தையுடன் பாச பிணைப்பு - காதலிலே நளினம் இப்படி பியானோ வாசித்துக்கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுவார் .

முத்துராமன் - குடுத்த வேடம் குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்கின்றவர் .

வாணிஸ்ரீ - இன்னும் பல MGR படங்களுடன் நடித்திருக்கலாம்

JJ - உணர்ச்சிகளை அழகாக வெளிபடுத்துகின்றார் - நடனமும் வெகு அழகு

பலர் இருந்தும் வேறு எவர் நடிப்பும் சொல்லும் படியாக இல்லை - சிங் காக வரும் அசோகன் இப்படி தமிழை கொலை செய்திருக்கவேண்டாம் - வெறுப்பு வரும் அளவிற்கு பேசுவார் .

படத்தில் சில குறைகள் :

1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன

பாடல்கள் : எல்லா பாடல்களுமே மிகவும் அருமை - குறிப்பாக - பாடுவோர் பாடினால் ---- சிரித்தாள் தங்கபதுமை ---

இனிய மாலையில் கன்னணனின் பியானோ வில் மயங்கி அடுத்த நாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற வெறுப்பில் எழுந்தேன்

அன்புடன்
ரவி

அன்புக்குரிய திரு.ரவி அவர்களுக்கு,

எனக்கு மிகவும் பிடித்த கண்ணன் என் காதலன் படத்தை பற்றிய தங்களின் விமர்சனம் பிரமாதம். நறுக்குதெறித்தாற்போல் அமைந்த நல்லதொரு அலசல். கதையையும் ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். மக்கள் திலகமும் வாணிஸ்ரீயும் பாடும் ‘கண்கள் இரண்டும்...’ நான் மிகவும் ரசிக்கும் பாடல்.

இனிய மாலைப் பொழுது பற்றிய தங்களின் வர்ணனையும் அட்டகாசம். (whatsapp இல் போட )நவீனத்தோடு இணைந்த வளமான கற்பனை. சிறந்த கலைஞர்களை மட்டுமல்ல, இனிய இயற்கையையும் ரசிக்கும் தேர்ந்த ரசிகர் என்பதை காட்டிவிட்டீர்கள்.
தங்களின் உயர்ந்த ரசனைக்கும் அருமையான விமர்சனத்துக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd April 2015, 04:51 PM
சகோதரர் திரு. ஹைதராபாத் ரவி அவர்களுக்கு,

மக்கள் திலகத்தின் காவியம்

http://i62.tinypic.com/902175.jpg

http://i58.tinypic.com/23pv6r.jpg




"கண்ணன் என் காதலன்" பற்றிய தங்களின் தொகுப்பு வெகு அருமை.

1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி யன்று வெளியான இந்த காவியத்துக்காக, அப்போது சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த நானும், என் நண்பர்கள் திருவாளர்கள் எம். ரங்கராஜன் (DPI யில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்), ரவிக்குமார், ( சொந்த ஊர் குடியாத்தம்), கே. என். ரங்கராஜன் ( IOB யில் பணியாற்றியவர்) பார்த்தசாரதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மீர்சாகிப்பேட்டை பகுதியில், சொந்த தொழில் செய்து வரும் டி. சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான STAR ஒன்றை மூங்கில் பத்தைகள் மற்றும் வண்ணத்தாட்கள் கொண்டு உருவாக்கி அதில், அதற்கு முன்பு வந்த "குடியிருந்த கோயில்" காவியத்தில், பொன்மனச்செம்மல் தோன்றும் வண்ண, கருப்பு-வெள்ளை STILL களை ஒட்டி, அதனை "ஸ்டார்" திரையரங்கில் கட்டி தொங்கவிட்டு அழகு பார்த்த அற்புத காட்சி நினைவுக்கு வருகிறது. மேலும், மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்கள் பலர் தோரணம் கட்டி, கையால் வரையப்பட்ட அக்கால பேனர்களில், வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். உருவத்துக்கு மாலையலங்காரம் செய்த பணிகளில் அவர்களுக்கு உதவியாக இருந்ததும் என்னை அசை போட வைக்கிறது.

"நடிக மன்னன்" எம். ஜி. ஆர். அவர்களின் வண்ண மற்றும் கருப்பு-வெள்ளை STILL கள் அப்போது வெளியான "பொம்மை", "பேசும் படம்", ஆகிய மாத பத்திரிகைகளிருந்தும், "திரை உலகம்" பத்திரிகையிலிருந்தும் CUT செய்து சேகரித்து வைப்போம்.

பள்ளியில் படிக்கும் போதே, "எம். ஜி. ஆர். ரசிகர்கள் பட்டாளம்" ஒன்றை, எங்களுக்குள் ஏற்படுத்தி, அவரது சாதனைகளை சொல்லி மகிழ்வோம்.

இன்றும் என் பள்ளி நண்பர்கள் பலருடன் என் தொடர்பு இருந்து வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன். இந்த தொடர்பில் மேலும் சில பள்ளி தோழர்கள் (இதில் பெரும்பாலனவர்கள் எம். ஜி. ஆர். ரசிகர்கள் மற்றும் பக்தர்களே) இணைந்து, தற்போது, இந்த நட்பு வட்டாரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து, மக்கள் திலகத்தின் படங்களுக்காக உழைத்ததை பெரும் பாக்கியமாக கருதி, அந்த நாள் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேரின்பம் அடைவோம். நண்பன் பார்த்தசாரதி மட்டும் இல்லையே என்ற கவலை, எங்கள் கலந்துரையாடலில் இருக்கும்.

இனிய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தமைக்கு நன்றி !

மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தங்களின் அடுத்த தொகுப்பினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.


பின் குறிப்பு :

படத்தில் சில குறைகள் என்று

1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன

என்று கூறியுள்ளீர்கள்.

1. குடும்ப மருத்துவராக நடிக்கும் அசோகனை முழுமையாக நம்பிய காரணத்தினால், மல்லிகாவை கண்ணன் வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை.

2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுப்பது உண்மைதான். ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.


பேராசிரியர் திரு.செல்வகுமார் சார்,

கண்ணன் என் காதலன் படம் வந்தபோது உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் அற்புதம். நீங்களும் திரு.ரவி சாரும் என்னையும் பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள். தலைவரின் ரசிகர்களான பல நண்பர்களோடு சேர்ந்து படம் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கால ஓட்டத்தில், வாழ்க்கையில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், ஒருவரோடொருவர் தொடர்புகள் விட்டுப் போய் பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. நானும் உங்களோடு சேர்ந்து தியேட்டரில் தோரணங்கள் கட்டியது போல ஒரு உணர்வு. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
22nd April 2015, 05:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsmk4apapm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsmk4apapm.jpg.html)

Russellisf
22nd April 2015, 05:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsr0yscvsm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsr0yscvsm.jpg.html)

Russelldvt
22nd April 2015, 06:25 PM
http://i57.tinypic.com/fwj3iu.jpg

Russelldvt
22nd April 2015, 06:26 PM
http://i57.tinypic.com/2dvu9zd.jpg

Russelldvt
22nd April 2015, 06:27 PM
http://i57.tinypic.com/2nlbpyb.jpg

Russelldvt
22nd April 2015, 06:28 PM
http://i57.tinypic.com/54ykqb.jpg

Russelldvt
22nd April 2015, 06:29 PM
http://i61.tinypic.com/2jcztc6.jpg

Russelldvt
22nd April 2015, 06:29 PM
http://i61.tinypic.com/sp7inb.jpg

Russelldvt
22nd April 2015, 06:31 PM
http://i58.tinypic.com/2hyv5aw.jpg

Russelldvt
22nd April 2015, 06:31 PM
http://i59.tinypic.com/axoejb.jpg

Russelldvt
22nd April 2015, 06:32 PM
http://i61.tinypic.com/bjfo7k.jpg

Russelldvt
22nd April 2015, 06:33 PM
http://i57.tinypic.com/2dwdoyd.jpg

Russelldvt
22nd April 2015, 06:34 PM
http://i59.tinypic.com/2z7k7wm.jpg

Russelldvt
22nd April 2015, 06:35 PM
http://i62.tinypic.com/vf88s5.jpg

Russelldvt
22nd April 2015, 06:36 PM
http://i62.tinypic.com/65dhg5.jpg

Russelldvt
22nd April 2015, 06:38 PM
http://i61.tinypic.com/mmg6ls.jpg

Russelldvt
22nd April 2015, 06:39 PM
http://i59.tinypic.com/2uduk2o.jpg

Russelldvt
22nd April 2015, 06:39 PM
http://i57.tinypic.com/2i8dsep.jpg

Russelldvt
22nd April 2015, 06:40 PM
http://i60.tinypic.com/25s4ro5.jpg

Russelldvt
22nd April 2015, 06:41 PM
http://i61.tinypic.com/skzx2x.jpg

Russelldvt
22nd April 2015, 06:42 PM
http://i57.tinypic.com/2q8ptsl.jpg

Russelldvt
22nd April 2015, 06:42 PM
http://i61.tinypic.com/2gw5mvr.jpg

Russelldvt
22nd April 2015, 06:45 PM
http://i62.tinypic.com/8wijyu.jpg

Russelldvt
22nd April 2015, 06:45 PM
http://i61.tinypic.com/2z7pjfc.jpg

Russelldvt
22nd April 2015, 06:46 PM
http://i58.tinypic.com/sv3mds.jpg

Russelldvt
22nd April 2015, 06:47 PM
http://i58.tinypic.com/27xfiaa.jpg

Russelldvt
22nd April 2015, 06:48 PM
http://i59.tinypic.com/2ptuk47.jpg

Russelldvt
22nd April 2015, 06:49 PM
http://i61.tinypic.com/21d4dwo.jpg

Russelldvt
22nd April 2015, 06:50 PM
http://i57.tinypic.com/15h26xh.jpg

Russelldvt
22nd April 2015, 06:50 PM
http://i60.tinypic.com/6qjll4.jpg

Russelldvt
22nd April 2015, 06:51 PM
http://i59.tinypic.com/98wwld.jpg

Russelldvt
22nd April 2015, 06:52 PM
http://i59.tinypic.com/2n8a735.jpg

Russelldvt
22nd April 2015, 06:52 PM
http://i62.tinypic.com/148xkz.jpg

Russelldvt
22nd April 2015, 06:53 PM
http://i61.tinypic.com/68tuuh.jpg

Russelldvt
22nd April 2015, 06:54 PM
http://i58.tinypic.com/seyphw.jpg

Russelldvt
22nd April 2015, 06:55 PM
http://i60.tinypic.com/jskilz.jpg

Russelldvt
22nd April 2015, 06:56 PM
http://i61.tinypic.com/2zqu7bp.jpg

Russelldvt
22nd April 2015, 06:56 PM
http://i59.tinypic.com/2qdagjd.jpg

Russelldvt
22nd April 2015, 06:57 PM
http://i59.tinypic.com/166hyqx.jpg

Russelldvt
22nd April 2015, 06:58 PM
http://i61.tinypic.com/2dt7wi1.jpg

Russelldvt
22nd April 2015, 06:59 PM
http://i57.tinypic.com/v60x2t.jpg

Russelldvt
22nd April 2015, 07:00 PM
http://i58.tinypic.com/npnlzc.jpg

Russelldvt
22nd April 2015, 07:01 PM
http://i60.tinypic.com/2dm8mya.jpg

Russelldvt
22nd April 2015, 07:01 PM
http://i61.tinypic.com/k4gyzr.jpg

Russelldvt
22nd April 2015, 07:03 PM
http://i59.tinypic.com/34r9fh0.jpg

Russelldvt
22nd April 2015, 07:03 PM
http://i60.tinypic.com/21epwch.jpg

Russelldvt
22nd April 2015, 07:04 PM
http://i57.tinypic.com/2h3nbpk.jpg

siqutacelufuw
22nd April 2015, 10:34 PM
http://i57.tinypic.com/14j18o3.jpg

When our beloved PURATCHITHTHALAIVAR M.G.R. was in Office as CM of Tamil Nadu, Amitab Bachchan met him and donated some amount towards the Welfare of Sri Lanka Tamilians.

Courtesy : Facebook

Russelldvt
23rd April 2015, 06:44 AM
*** TODAY 1.30PM WATCH KALAIZAR TV ****

http://i62.tinypic.com/2vb53k5.jpg

fidowag
23rd April 2015, 08:37 AM
தின இதழ் -23/04/2015
http://i61.tinypic.com/atbax.jpg

http://i62.tinypic.com/212uadc.jpg
http://i61.tinypic.com/dmqqzb.jpg
http://i60.tinypic.com/f24ox2.jpg

fidowag
23rd April 2015, 08:39 AM
http://i58.tinypic.com/e9vgjt.jpg
http://i59.tinypic.com/npq92b.jpg

http://i57.tinypic.com/2n04lk0.jpg
http://i60.tinypic.com/2u7qfxd.jpg

fidowag
23rd April 2015, 08:41 AM
http://i58.tinypic.com/o5nitt.jpg
http://i58.tinypic.com/34obrt2.jpg

http://i60.tinypic.com/33f4uuc.jpg

fidowag
23rd April 2015, 08:42 AM
http://i57.tinypic.com/o7jecz.jpg
http://i58.tinypic.com/eqnk3n.jpg
http://i57.tinypic.com/2pt4hl0.jpg

Russellrqe
23rd April 2015, 12:58 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருடாதே - நிழற் படங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து .நன்றி திரு முத்தையன் .
23.4.2015 இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பணக்கார குடும்பம் - 51 ஆண்டுகள் நிறைவு .
24.4.1964 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் . மக்கள் திலகத்தின் நவரச நடிப்பு நம்மை எல்லோரையும் மயக்கியது .
கவியரசரின் வரிகள் ''என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே ''- 1964ல் ஒலித்த குரல் .....1967 முதல் இன்று வரை 48 ஆண்டுகளாக ...
தொடர்ந்து ஒலிக்கபோகும் பாடல் . என்ன நிதர்சனமான உண்மை .
கவியரசர் எழுதினார்
மெல்லிசை மன்னர்கள் இசையில்
பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
மக்கள் திலகம் - மணி மாலா பாடி நடித்தார்கள் .
மக்கள் திலகம் வாழ்ந்து காட்டினார் .
நம் திராவிட ஆட்சி தொடர்ந்தது .... தொடர்கிறது ... தொடரும் ...
அதுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

uvausan
23rd April 2015, 12:58 PM
திரு கலை வேந்தன் - இதோ உங்களுக்கு பிடித்த பாடல் ( எனக்கும் தான் ) கண்ணன் என் காதலனில் எல்லா பாடல்களுமே அருமையாக இருப்பதினால் நீங்கள் விரும்பும் இந்த பாடலை குறிப்பிட்டு சொல்ல மறந்துவிட்டேன் - மன்னிக்கவும் .

https://www.youtube.com/watch?v=KSFTdt6I1n8

என்ன வரிகள் சார்!! - காதலின் மென்மையை எவ்வளவு தெளிவாக சொல்லும் வரிகள் - கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கின்றது . கண்கள் இரண்டும் விழி விளக்காக ,கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக , கைகள் இரண்டும் தொட்ட சுகமாக கலந்திருப்போமே யுகமாக யுகமாக !! இப்படி இருந்தால் திருமண வாழ்வு முறிவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை . இப்பொழுது நடக்கும் கூத்துக்களை பார்த்தால் , இந்த வரிகள் இறந்து போய் பல யுகங்கள் ஆகி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது . புறாக்கள் வரும் இரண்டு பதிவுகளை NT திரியில் போட்டவுடன் மீண்டும் இந்த பாடலில் புறாக்களை சந்திப்பது மனதிற்கு இதமாக உள்ளது .

அன்புடன்
ரவி

Russellrqe
23rd April 2015, 01:10 PM
கவியரசரும் வாலியும் போட்டி போட்டு கொண்டு மக்கள் திலகத்தின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தார்கள் .
1964ல் வெளிவந்த தெய்வத்தாய் படத்தில் ''மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் '' பாடல் ...
உலகம் உள்ளவரை இந்த வைர வரிகள் வாழும் ....

Russellrqe
23rd April 2015, 01:25 PM
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..


உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று பணிக்க.. மெல்லிசை மன்னரும் தன் திறம் முழுக்கச் செலுத்தி ஒவ்வொரு பாடலாக உருவாக்கித் தருகிறார். காலை முதல் மாலைவரை நடந்திடும் அப்பணியை மாலையிலே வந்து கேட்டு கருத்து வழங்கிய மக்கள் திலகம்.. ஒவ்வொரு பாடலையும்.. எதிர்பார்த்த அளவு சரியாக வரவில்லை.. என்று சொல்ல, மெல்லிசை மன்னரோ.. சரி.. அப்படியென்றால் நாளைக்கு இதே பாடலுக்கு வேறு மெட்டுக்கள் அமைத்துக் காட்டுகிறேன் என்பாராம். எம்.ஜி.ஆரோ.. சரி.. விடுங்க.. அடுத்த பாடலையாவது இன்னும் நல்லா பண்ணுங்க என்று விடைபெறுவாராம்.

அப்படியே படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் தினசரி கருத்தின்படி பரவாயில்லை ரகமாகவே அமைந்திட மெல்லிசை மன்னருக்கு.. மனம் திருப்தியாக இல்லை.. எனவே கடைசிப் பாடலை இசையமைத்துவிட்டு.. இதோ பாருங்க.. இந்தப் பாடலும் உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால்.. நான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல.. கடைசிப்பாடலையும் கேட்டபின் பொன்மனச் செம்மல் புகன்றிட்ட பாராட்டுகள் எத்தனை தெரியுமா? எம்.எஸ்.வி.. உங்கள் இசையை வேறு எவரும் குறை சொல்லக் கூடாது.. நான் மட்டும்தான் அந்த உரிமை பெற்றவன்.. மேலும் ஒவ்வொரு பாடலையும் நீங்கள் வித்தியாசமான முயற்சி செய்து புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என்றார். அது தவிர.. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பாடல்கள் அனைத்தும் காலங்களை வென்று நிற்கும் கானங்களாகும் என்றே அன்றே உறுதிபட தெரிவித்து உள்ளத்து மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்கு மேலே பல மடங்கு மெல்லிசை மன்னருக்கு வழங்கிய வள்ளலின் இசை ரசனை என்றைக்காவது சோடை போனதுண்டா?

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என்கிற முதல் பாடல் முதல் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ்பேசும் மக்கள் அனைவரின் விருப்பப் பாடல்களானதை மறுக்க முடியுமா? இதோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ .. வாலிபக் கவிஞர் வாலியின் கைவண்ணம்.. மக்கள் திலகத்தோடு தாய்லாந்து நாட்டு கதாநாயகி இணைசேர.. கற்பனை வானம் திறக்கிறது.. கன்னித்தமிழ் மணக்கிறது.. இன்பத்தேன் வழிகிறது.. இதயம்வரை நனைகிறது.. அதற்கு முன்னரோ.. பின்னரோ.. வந்த எந்த இசையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னரே என்று நிரூபிக்கும் தரமான இசை.. மேலைநாட்டு சங்கீதத்தை தன் கற்பனையாலே கேள்வி ஞானத்தாலே மீட்டெடுத்துத் தருகின்ற வித்தைக்காரர்.. இதைவிட சிறந்ததொரு இசை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கிடைத்திடுமா?
https://youtu.be/Tk9JS0zTZ5A
டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் அமைந்த இன்னிசை ஸ்வரமாலை..
இதோ.. மெல்லப் பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ……………

திரைப்படம்:உலகம் சுற்றும் வாலிபன்.
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் வாலி

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும்
தேவன் மகள் நீயோ ?
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ (பொன்னின்)

தத்தை போலத் தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு
வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ (பச்சை)

பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா (பச்சை)
பல்லவி முதல் சரணங்கள் வரை பாடலில் இனிமை..இளமை.. புதுமை!!

courtesy
கவிஞர் காவிரிமைந்தன்

Russellrqe
23rd April 2015, 02:03 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8c5fc3d8-5aa8-4aec-aeff-fa4eb8065be0_zps47ekivt8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8c5fc3d8-5aa8-4aec-aeff-fa4eb8065be0_zps47ekivt8.jpg.html)

Russellrqe
23rd April 2015, 02:15 PM
மக்கள் திலகம்
40 ஆண்டுகள் கலைப்பயணம் .
34 ஆண்டுகள் அரசியல் பயணம் .
134 மொத்தம் நடித்த படங்கள் .
115 படங்களில் கதாநாயகன் .
10 படங்கள் ஒரு கோடிக்கு மேல் வசூலாகி சாதனை .
22 லட்சம் அதிக பட்ச ஊதியம் - மீனவ நண்பன்
3 முறை தொடர்ந்து தமிழக முதல்வர் .
27,674 வாக்குகள் வித்தியாசத்தில் 1967 தேர்தலில் வெற்றி .
1962ல் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் .
1971ல் மீண்டும் பரங்கிமலை தொகுதியில் வெற்றி .
1977ல் தமிழக முதல்வர் .
1980ல் மீண்டும் முதல்வர்
1985ல் மூன்றாம் முறை முதல்வரானார் .
1991ல் இரட்டை இலை வெற்றி
2001ல் இரட்டை இலை வெற்றி
2011ல் இரட்டை இலை வெற்றி
2014ல் 37/39 பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை வெற்றி

முக நூலிலிருந்து

ainefal
23rd April 2015, 02:23 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/23rd%20april%202015_zpsytishiuv.jpg

http://dinaethal.epapr.in/485406/Dinaethal-Chennai/23.04.2015#page/13/1

Russellzlc
23rd April 2015, 02:38 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8c5fc3d8-5aa8-4aec-aeff-fa4eb8065be0_zps47ekivt8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8c5fc3d8-5aa8-4aec-aeff-fa4eb8065be0_zps47ekivt8.jpg.html)

கண்கள் இரண்டும்... பாடலை தரவேற்றியதற்கு மிக்க நன்றி திரு.ரவி சார். தங்களின் 800வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

நேற்று நடிகர்திலகம் திரியில் எல்லாருக்கும் பிடித்தமானவர் என்ற வரம் எனக்கே கிடைக்கவில்லையே? என்று கடவுள் கேட்ட கதையை கூறியிருந்தீர்கள். ரசித்தேன். ஆனால், எனக்குத் தெரிந்து எல்லாருக்கும் பிடித்த ஒரு சிலரை கடவுள் படைத்திருக்கிறார். அதில் முக்கியமான ஒருவரின் பெயர்.... ஐதராபாத் ரவிக்குமார்.

வாழ்த்துக்கள் சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

uvausan
23rd April 2015, 02:48 PM
திரு குமார் - மிகவும் நன்றி - எண்ணிக்கையை நான் பார்ப்பதில்லை - போடும் பதிவுகள் மக்கள் திலகம் பாடல்களை போல நல்ல கருத்துக்களை தர வேண்டும் , நடிகர் திலகத்தின் நடிப்பை போல சிறந்து விளங்க வேண்டும் , உங்கள் எல்லோருடைய நல்ல உள்ளங்கள் போல உயர்ந்து நிக்க வேண்டும் . இதில் நான் வெற்றி கண்டது 1% க்கும் கீழே - செல்ல வேண்டிய இடமும் தூரம் - கற்க வேண்டிய பாடங்களும் இன்னும் ஏராளம் - இந்த பிறவிக்குள் எல்லாம் அடைவது என்பது அசாதாரணம் .

அன்புடன்
ரவி

Russellzlc
23rd April 2015, 02:53 PM
‘தமிழர் தலைவர்’

என் தாயார் பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுபவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர், பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை தமிழ்நாடு மக்களும், அயல்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

----- இன்றைய தினஇதழ் நாளிதழில் புரட்சித் தலைவரின் கருத்து.


படிக்கும்போதே கண்களை நீர் மறைக்கிறது. மக்கள் திலகத்தை தமிழர்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் மூன்று முறை முதல்வராக்கினர். செய்தியை பதிவிட்ட திரு.லோகநாதன் சார், திரு.சைலேஷ் சார் ஆகியோருக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

uvausan
23rd April 2015, 03:04 PM
நன்றி திரு கலைவேந்தன் - நீங்கள் என் பதிவை படித்தீர்கள் என்பதை விட - அங்கு வருகிண்டீர்கள் என்பதை அறிய மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியை அடைகிறது - ஒன்றுமே பிடிக்காது ஒருவரிடம் என்று யாருமே இருக்க முடியாது சார் - எல்லோரிடமும் குறிப்பிடும் படி சில நல்ல குணங்கள் கண்டிப்பாக இருக்கும் -- நாம் சரியாக தேடினால் கிடைத்து விடும் - அப்படி உங்களுக்கும் கிடைக்க வேண்டும் - அங்கு பதிவுகள் போட வேண்டும் என்பது தான் என் அவா . நிறைவேற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் அறிவேன் .

அன்புடன்
ரவி

ainefal
23rd April 2015, 03:14 PM
Congrats Ravi Sir for crossing the 800th milestone.

eehaiupehazij
23rd April 2015, 03:17 PM
Wish you reach the milestone of 1K postings soon!! congratulations Ravi Sir, on your progress path!!
senthil

Richardsof
23rd April 2015, 03:52 PM
800 - postings . Congratulations Ravikumar sir

eehaiupehazij
23rd April 2015, 03:55 PM
ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க! குறுந்தொடர்
பகுதி 8 :மூவேந்தர்களின் சம்மரலங்காரம் !


வாட்டி வதைக்கப் போகும் சம்மர் தகிக்க வைக்கும் கோடைகாலம் விரைவில் நெருங்குகிறது!!
அக்னி நட்சத்திர அனலை எப்படி சமாளிப்பது என்று மாற்றி யோசியுங்கள் நண்பரே வழிகாட்டுகிறார்கள் நமது மூவேந்தர்கள் !

முதன்மை தீர்வு : குறைந்த பட்ச ஆடைகள் அல்லது நோ சட்டை!! கூலாக இருக்கலாம்....கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கலாம்!!

அசத்தலான கம்பீரமான குறைந்த பட்ச ஆடை அலங்காரத்தில் மின்னும் மக்கள் திலகம் !! கோடை வெப்பம் தணித்திட ஆயிரம் குளிர்நிலவுகள் தேவை
என்று வரவேற்கிறார் !!
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
சிம்பிளான ஆடையில் பசுமரம் பட்டமரம் தத்துவ குத்தாட்டத்தில் கோடையின் வெப்பத்தையும் குளிர்விக்கும் நடிகர்திலக ஈசனார் !!!
https://www.youtube.com/watch?v=U0viOT5Gowg
இந்த சம்மருக்கு வஞ்சிக்கோட்டை வாலிபனாக மாறுவதே மனதை குளிர்விக்கும் என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் காதல் மன்னர்!!
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

மாற்றுத் தீர்வு கோடை மழையில் நனைவதே !!
ஆனந்த மழையில் நனைந்து மெய் மறக்கும் ஜோடிகள் நடிகர்திலகம் மாலினியுடன் !
https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y
காதலி கைபட்டதும் மழையில் நனைந்து நினைந்து குதூகலிக்கும் காதல் மன்னர் !
https://www.youtube.com/watch?v=DlCWtGjOvfc
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை ....மழையில் மயங்கும் மக்கள் திலகம் அபிநய சரசுவதியுடன்!!
https://www.youtube.com/watch?v=0vfk2Xa424s

கோடை மழையை வரவேற்று தொடர் நிறைவு பெறுகிறது

uvausan
23rd April 2015, 04:19 PM
அன்புள்ள திரு சைலேஷ் , திரு வினோத் , திரு செந்தில் - மிக்க நன்றி - சாதனையாளர் திரியில் சாதனைகள் பல படைத்த நீங்கள் வாழ்த்து சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் , அந்த பாராட்டல்களுக்கு நான் உண்மையில் தகுதி உடையவனா என்ற அச்சமும் கூடவே எழுகின்றது .

அன்புடன்
ரவி

Russellisf
23rd April 2015, 05:42 PM
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் "
எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர் . அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர்
தன் மகள் கல்யாணத்தின் போது சிலையாக நின்றிருந்தார்....
இல்லை , இல்லை ! "எம் ஜி ஆர் " உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் .
...
--- t a மதுரம் அம்மா ( 1965 ல் 'உயிரொளி' தியாகராஜன் எழுதிய பேட்டிக் கட்டுரையிலிருந்து ....)

Russellzlc
23rd April 2015, 06:09 PM
[QUOTE=sivajisenthil;1220975]ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க! குறுந்தொடர்
பகுதி 8 :மூவேந்தர்களின் சம்மரலங்காரம் !



முதன்மை தீர்வு : குறைந்த பட்ச ஆடைகள் அல்லது நோ சட்டை!! கூலாக இருக்கலாம்....கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கலாம்!!

[/COLOR]

திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

மூவேந்தர்களை வைத்து தாங்கள் தேர்ந்தெடுக்கும் கருப்பொருள்கள் வித்தியாசமாக உள்ளன. அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் படித்திருக்கிறேன். வார்த்தைகள் சில பல்லை உடைக்கும். முருகனை அவர் அழகிய தமிழால் அலங்கரிக்கும் பாடல்கள். முருகனின் பெயர் கொண்ட தாங்கள், ‘சம்மரலங்காரம்’ என்ற புதிய சொல்லாட்சியை உருவாக்கி வீட்டிர்கள். கோடையை விரட்டும் வகையில் உங்கள் பாடல்கள் ‘ஜில்’. பாராட்டுக்கள், நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
23rd April 2015, 06:14 PM
திரு ரவி சார் அவர்களே தங்களுடைய 800 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய 800 பதிவுகள் 8 இலட்சம் பதிவுகளுக்கு சமம் சார் . உங்களுடைய எழுத்துக்கள் எல்லோரையும் திருப்தி அடைய வைக்கிறது







அன்புள்ள திரு சைலேஷ் , திரு வினோத் , திரு செந்தில் - மிக்க நன்றி - சாதனையாளர் திரியில் சாதனைகள் பல படைத்த நீங்கள் வாழ்த்து சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் , அந்த பாராட்டல்களுக்கு நான் உண்மையில் தகுதி உடையவனா என்ற அச்சமும் கூடவே எழுகின்றது .

அன்புடன்
ரவி

Russellisf
23rd April 2015, 06:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsor88imfl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsor88imfl.jpg.html)

Russellzlc
23rd April 2015, 09:00 PM
http://i59.tinypic.com/2n8a735.jpg

‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி ’

தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்...’ பாடல் பற்றி இன்று எழுதலாம் என்று தோன்றிவிட்டது. காரணம் பிறகு சொல்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் இந்தப் பாடலை நமது திரியில் தரவேற்றியிருந்தார்.

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்...

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?....

மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?.....

இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...

இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.

இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா.... ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.

குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.

சரி... இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ..........இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல....

‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)

அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.

கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.

அதன்படி, மக்களை, ஏழைகளை... தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்

அதாவது.....

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி.

இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.

‘அஹம் பிரம்மாஸ்மி’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
23rd April 2015, 09:15 PM
http://s7.postimg.org/iergvkrbv/ggf.jpg (http://postimg.org/image/wl77qt26v/full/)

oygateedat
23rd April 2015, 09:21 PM
http://s10.postimg.org/g5s5bhyt5/fee.jpg (http://postimg.org/image/q3364k6et/full/)

siqutacelufuw
23rd April 2015, 09:34 PM
http://i61.tinypic.com/2n9hqp5.jpg

800 பதிவுகள் கடந்த சகோதரர் திரு. ரவி அவர்களுக்கு நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் ஆசியுடன், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

siqutacelufuw
23rd April 2015, 09:57 PM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

நமது பொன்மனச்செம்மலின் "வேட்டைக்காரன்" வெற்றிக்காவியத்தில் இடம் பெற்ற "உன்னை அறிந்தால்" பாடலை நன்கு அலசி மக்கள் திலகத்தின் பெருமையை பறை சாற்றியதற்கு நன்றி !

http://i58.tinypic.com/2iurqio.jpg

பாடலை தரவேற்றம் செய்த திரு. சிவாஜி செந்தில் அவர்களுக்கும் நன்றி !

siqutacelufuw
23rd April 2015, 10:13 PM
http://s10.postimg.org/g5s5bhyt5/fee.jpg (http://postimg.org/image/q3364k6et/full/)

கோவை மாநகரில், மக்கள் திலகத்தின் காவியங்களை தொடர்ந்து திரையிடும் டிலைட், சண்முகா, ராயல் மற்றும் நாஸ் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பில் நன்றியை இத்திரியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை மாநகர செய்திகளை சளைக்காமல் பதிவிடும் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !

siqutacelufuw
23rd April 2015, 10:24 PM
http://i61.tinypic.com/2mqkeh5.jpg

siqutacelufuw
23rd April 2015, 11:02 PM
http://i57.tinypic.com/206xve1.jpg

" குடியிருந்த கோயில் ' காவியத்துக்கான ஒப்பனையில் உள்ள நம் மக்கள் திலகத்துடன் தோற்றமளிப்பது .... இளம் வயது சுப வீர பாண்டியன்.

Courtesy : Facebook

ainefal
23rd April 2015, 11:03 PM
Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema - Chiranjeevi

My sincere request to STAR VIJAY is please do not make the same blunder which Indian Government did with NT. There are many deserving persons NTR, ANR, Dr.Rajkumar. If the intention is to give the award only to the Living Legends why not Manorama/MSV. What Indian Government did to NT should never be the case from Tamil Nadu.

Chiranjeevi, deserves the award, but can wait. First we need to respect our own Legends, why not make a good start from now on?

I am sorry If the above is going to hurt anyone, but facts are facts.

ainefal
23rd April 2015, 11:08 PM
http://i60.tinypic.com/sngifq.jpg
http://i61.tinypic.com/2lbl380.jpg

WORLD BOOK DAY

oygateedat
23rd April 2015, 11:30 PM
http://i57.tinypic.com/206xve1.jpg

" குடியிருந்த கோயில் ' காவியத்துக்கான ஒப்பனையில் உள்ள நம் மக்கள் திலகத்துடன் தோற்றமளிப்பது .... இளம் வயது சுப வீர பாண்டியன்.

courtesy : Facebook

thanks to prof selvakumar sir - thiru subha veera pandian - film director thiru s p muthuraman's brother.

uvausan
23rd April 2015, 11:50 PM
‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி ’

தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்...’ பாடல் பற்றி இன்று எழுதலாம் என்று தோன்றிவிட்டது. காரணம் பிறகு சொல்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் இந்தப் பாடலை நமது திரியில் தரவேற்றியிருந்தார்.

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்...

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?....

மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?.....

இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...

இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.

இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா.... ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.

குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.

சரி... இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ..........இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல....

‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)

அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.

கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.

அதன்படி, மக்களை, ஏழைகளை... தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்

அதாவது.....

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி.

இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.

‘அஹம் பிரம்மாஸ்மி’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு எல்லா பதிவுகளையும் போல இனிமையாகவும் , அழுத்தமாகவும் இருந்தது . இந்த பதிவை படிக்கும் போது , ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரர்க்குள் நுழைத்து அதன் மூலம் , அத்வைதியத்தை வெளிக்கொண்டுவந்து அதை பரமாத்மாவுடன் இணைத்து , இரண்டும் வேறு அல்ல என்பதை எவ்வளவு ஆழமாக , சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள் - hats off - உங்கள் இந்த பதிவு ஒரு அலசலுடன் முடிந்து விடக்கூடாது . இன்னும் தொடர வேண்டும் என்பதனால் என்னுடைய கருத்துக்களையும் உங்கள் பதிவுடன் இணைக்க விரும்புகிறேன் - உங்கள் அனுமதியுடன் ..

"நீ உன்னை அறிந்தால் " மிகவும் நெஞ்சை தொடும் பாடல் - இப்படி பட்ட பாடல்களை நாம் சுவைக்கும் போது , அந்த அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து , பிறகு மறந்து விடுகிறோம் - நமக்காக அவர்கள் பாடிய பாடல்கள் - 1000 புத்தகங்கள் சொல்ல முடியாத தத்துவங்களை கண்ணதாசனும் , வாலியும் சில வரிகளில் சுலபமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர் - ஒரு சின்ன உதாரணம் : " ஒருவரது துடிப்பினில் வருவது கவிதை ; இருவரது துடிப்பினில் வருவது மழலை " இதை விட ஒரு தாம்பத்தியத்தை அழகாக விளக்க முடியுமா அருவருப்பு இல்லாமல் ???

ஆதிசங்கரரை நினைவு கூறும் இந்த நாளில் உங்களுக்கு இன்னுமொரு சம்பவத்தை சொல்ல ( உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ) விரும்புகிறேன் .

ஒருமுறை அவர் , தன்னுடைய சீடர்களுடன் அடுத்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் - இடையே ஒரு காட்டுவாசி , கிழிந்த உடைகளுடன் , சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்பவனாக , தனது நான்கு நாய்களுடன் அவர் நடுக்கும் பாதையில் எதிராக வந்து கொண்டிருந்தான் - இவரின் சீடர்கள் அவனை ஓரம் போக சொன்னார்கள் - ஆதி சங்கரரும் தன் நிலையை மறந்து அவனை சற்று தள்ளி செல்லும்படி சொன்னார் - அந்த காட்டுவாசி வினவினான் " யாரை தள்ளி போக சொல்கிண்டீர்கள் , நானாகிய ஜீவாத்மாவையா அல்லது என்னுள் இரண்டற கலந்துள்ள பரமாத்மாவையா ? " பொறி தட்டியது ஆதிசங்கரருக்கு , ஒன்றும் சொல்லாமல் அவன் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் - என்னை மன்னித்து விடு , அறியாமை இன்றுடன் என்னை விட்டு அகன்றது " என்றார் - அந்த காட்டுவாசி சிரித்துவிட்டு மறைந்து விட்டான் - " நீ உன்னை அறிந்தால் " இதில் இந்த கதையும் அடக்கம் !!

இப்படிப்பட்ட பொன்னான வரிகள் நடிகர் திலகம் பாட்டுக்களிலும் உண்டு - " தூங்கும் கண்களில் ஒளி இல்லை ; துள்ளி நடந்தால் வலி இல்லை " ; " உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும் !. இந்த வரிகளுக்கான ஒரு குட்டி கதை இராமாயணத்தில் இருந்து ( இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும் )

ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் தனது பள்ளியறையில் கால்களில் அணித்துள்ள காலணிகளை கழட்டாமல் உறங்க சென்று விட்டார் - இத பார்த்து கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் , அந்த காலணிகளை பார்த்து கேலி செய்ததாம் " என்ன திமிரு உனக்கு - நீ இருக்க வேண்டிய இடம் அறைக்கு வெளியே - அவர் மறந்து உன்னை கழட்டாமல் வந்து விட்டார் - உனக்கு எங்கே போனது புத்தி - எப்படி எங்களுக்கு சமமாக படுக்கை அறைக்குள் வருவாய் ? " இப்படி மனதை நோக வைக்கும் வார்த்தைகளால் அந்த காலனிகளை வசை மாறி திட்டினவாம் .. காலணிகள் அழுவதை தவிர ஒன்றும் தெரியாமல் முழித்தன . இறைவன் எல்லாம் அறிந்தும் அறியாதவனைப்போல எழுந்தவுடன் , சங்கையும், சக்கரத்தையும் பார்த்து சொன்னான் " நான் இன்னும் சில நாட்களில் இராம அவதாரம் எடுக்க போகிறேன் - நீங்கள் இருவரும் எனக்கு தம்பிகளாக வருவீர்கள் , ஆதிசேஷனும் எனக்கு ஒரு தம்பியாக வருவான் "

இதைக்கேட்டு விட்டு சங்கிர்க்கும் சக்கரத்திற்கும் தலை கால் புரியவில்லை , காலணிகளை இன்னும் எப்படி நோக வைக்கலாம் என்று திட்டம் போட்டன . காலணிகள் இறைவன் பாதத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டு அழுதன .. இறைவன் சிரித்தான் --

சங்கு பரதனாகவும் , சக்கரம் சத்ருகரனாகவும் வளர்ந்தன - இராமன் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றான் - பரதன் அங்கு சென்று அவனை மீண்டும் அயோத்திக்கு வரும்படி கெஞ்சினான் - கடைசியில் அண்ணன் தந்த பாதுகைகளை தன் தலையில் சுமந்துகொண்டு அயோத்திக்கு எடுத்து வந்து அவைகளை இராமன் அமரும் சிம்மாசனத்தில் வைத்து 14 வருடங்கள் பூஜித்து வந்தான் . ஒருமுறை காலணிகளை கேவலமாக பேசினதிர்க்காக 14 வருடங்கள் அவைகளை பூஜிக்கும் நிலைக்கு இரண்டு சகோதர்களும் ஆளானார்கள் - இந்த பெரிய தத்துவத்தை ஒரே வரியில் கண்ணதாசன் நடிகர் திலகம் மூலம் சொல்வார் - உயரும் போது பணிவும் வர வேண்டும் என்பதை - இல்லையென்றால் இந்த உலகம் உன்னை திரும்பி கூட பார்க்காது .

இராவணனை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் , மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டவன் என்பதே - அதனால் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்பவர்கள் பலர் -அவன் செய்தது மாபெரும் தவறு தான் - இருந்தாலும் அவனிடம் இருந்த ஒழுக்கங்கள் , பண்புகள் , உண்மையான பக்தி , பிறருக்கும் உதவும் குணம் இவைகள் அவன் உயிரை வேலி போட்டு காத்து நின்றன - கடவுளே , நேரில் மனிதனாக வந்த பின் தான் அவனை கொல்ல முடிந்தது - தூங்கும் அவன் கண்களிலிருந்து ஒளியை எடுத்தவனும் இறைவனே - அந்த ஒளியை முதலில் அவனுக்கு தந்தவனும் அந்த இறைவனே .

ஒவ்வொரு தத்துவ பாடல்களையும் உங்களை போல ஆராய முயன்றால் எவ்வளவு புதைந்து கிடக்கும் உண்மைகள் , பிறருக்கு உதவியாக இருக்கும் தத்துவங்கள் வெளியே கொண்டு வர முடியும் ! - இந்த இரு திலகங்களின் பாடல்கள் மூலமே 100க்கும் மேலாக திரிகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கலாம் - சாரி சார் - என் பகுதி என்னையும் அறியாமல் சற்றே நீண்டு விட்டது . பொறுமையுடன் படித்த எல்லோருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .

" Where there is righteousness in the heart , there is beauty in character "

அன்புடன்
ரவி

uvausan
23rd April 2015, 11:59 PM
திரு ரவி சார் அவர்களே தங்களுடைய 800 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய 800 பதிவுகள் 8 இலட்சம் பதிவுகளுக்கு சமம் சார் . உங்களுடைய எழுத்துக்கள் எல்லோரையும் திருப்தி அடைய வைக்கிறது

மிக்க நன்றி திரு யோகேஷ் - நீங்கள் அங்கு வந்து பதிவுகளை போடுவது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தை தருகின்றது - கூடவே ஒரு இனம் தெரியாத பயமும் வருகின்றது - இந்த நட்பு எந்த சுறாவளிக்கும் பழுது ஆகாமல் , கண் படாமல் இருக்க வேண்டும் - மனம் ஆரோக்கியமாக இருந்தால் , அதிலிருந்த வெளி வரும் வார்த்தைகளும் ஆரோக்கியமாகவே இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து . உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியா பாலைத்தான் தருவீர்கள் என்பது என் எண்ணம் - சரி தானே ?

அன்புடன்
ரவி

uvausan
24th April 2015, 06:29 AM
http://i61.tinypic.com/2n9hqp5.jpg

800 பதிவுகள் கடந்த சகோதரர் திரு. ரவி அவர்களுக்கு நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் ஆசியுடன், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

மிகவும் நன்றி சார் - சின்ன சாதனைகளைகூட பெரிய மனது பண்ணி பாராட்டும் இந்த திரியில் பங்கு கொள்வதற்கு , என் கருத்துக்களை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் . இன்னும் நான் , உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது முதல் படிக்கட்டில் தான் நின்று கொண்டுருக்கிறேன் . அண்ணாந்து பார்க்கும் ( கழுத்து வலிக்கின்றது சார்) உயரத்தில் நிற்கும் உங்கள் எல்லோரையும் வந்து அடைய - திரு கலைவேந்தனுக்கும் , எனக்கும் , மற்றும் எல்லோருக்கும் பிடிக்கின்ற - கண்கள் இரண்டும் --- பாடலில் வரும் யுகம் யுகமாக , பல யுகங்கள் நான் கடக்க வேண்டியிருக்கும் .

அன்புடன்
ரவி

joe
24th April 2015, 08:08 AM
Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema - Chiranjeevi

My sincere request to STAR VIJAY is please do not make the same blunder which Indian Government did with NT. There are many deserving persons NTR, ANR, Dr.Rajkumar. If the intention is to give the award only to the Living Legends why not Manorama/MSV. What Indian Government did to NT should never be the case from Tamil Nadu.

Chiranjeevi, deserves the award, but can wait. First we need to respect our own Legends, why not make a good start from now on?

I am sorry If the above is going to hurt anyone, but facts are facts.

நான் இந்த கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்.

எம்.எஸ்.வி , இளையராஜா , மனோரமா போன்ற ஜாம்பவான்களுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும்.

Russellrqe
24th April 2015, 08:41 AM
DR. RAJKUMR'S BIRTH DAY 24.4.2015
http://i60.tinypic.com/fng5eo.jpg

siqutacelufuw
24th April 2015, 09:40 AM
கன்னட எம்.ஜி.ஆர். என்றழைக்கப்படும் மறைதிரு. ராஜ்குமார் அவர்களின் பிறந்த தினமாகிய இன்று அவரை கவுரவப்படுத்தும் விதமாக - நம் மக்கள் திலகத்துடன் தோன்றும் சில நிழற்படங்கள் :

http://i60.tinypic.com/2z8xgdy.png

http://i62.tinypic.com/1625hxt.jpg

http://i57.tinypic.com/10dy6c6.jpg

ainefal
24th April 2015, 10:38 AM
கன்னட எம்.ஜி.ஆர். என்றழைக்கப்படும் மறைதிரு. ராஜ்குமார் அவர்களின் பிறந்த தினமாகிய இன்று அவரை கவுரவப்படுத்தும் விதமாக - நம் மக்கள் திலகத்துடன் தோன்றும் சில நிழற்படங்கள் :

http://i60.tinypic.com/2z8xgdy.png

http://i62.tinypic.com/1625hxt.jpg

http://i57.tinypic.com/10dy6c6.jpg

https://www.youtube.com/watch?v=3ecwV_9NpjE

The above song used to broadcast by AIR during 1970's between 3:30 to 4:30 very frequently in the afternoon [ two songs from each language].

May appear to have see this song. Yes NT's Thirisoolam [Malar koduthen]:

https://www.youtube.com/watch?v=ahrse8PphQw

eehaiupehazij
24th April 2015, 11:07 AM
Birthday remembrance of MGR of Kannada film industry DrRajkumar
Dear Sailesh sir.

Though DrRajkumar is hailed as the MGR of Kannada screen, he was also the NT's performer in many movies as there was virtually no NT for Kannada movie world even as good actors like Vishnuvardhan were emerging. Rajkumar had given outstanding performances in movies like Sanathi(Shenoy)Appanna in line with Thillaanaa Mohanaambal, the movie acclaimed by Makkal Thilagam endorsing the acting histrionics of NT many times...

https://www.youtube.com/watch?v=1euHDlC5m20

ainefal
24th April 2015, 11:31 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/24th%20april%202015_zpsnv4hx9ou.jpg

http://dinaethal.epapr.in/486107/Dinaethal-Chennai/24.04.2015#page/13/1

fidowag
24th April 2015, 12:03 PM
Dhina Ithazh 24/04/15
http://i60.tinypic.com/ajv53d.jpg

fidowag
24th April 2015, 12:05 PM
http://i57.tinypic.com/312g4ed.jpg

fidowag
24th April 2015, 12:06 PM
http://i62.tinypic.com/2v2vd3l.jpg

fidowag
24th April 2015, 12:07 PM
http://i57.tinypic.com/2vmtsar.jpg

fidowag
24th April 2015, 12:08 PM
http://i62.tinypic.com/1zbxsee.jpg

fidowag
24th April 2015, 12:08 PM
http://i59.tinypic.com/ncnvcx.jpg

fidowag
24th April 2015, 12:09 PM
http://i57.tinypic.com/1r66gl.jpg

fidowag
24th April 2015, 01:09 PM
http://i59.tinypic.com/mkjdb6.jpg

oygateedat
24th April 2015, 01:38 PM
Congrats Mr.Ravi sir for crossing 800 postings.

fidowag
24th April 2015, 01:39 PM
http://i57.tinypic.com/2mxeq1u.jpg

fidowag
24th April 2015, 01:40 PM
http://i61.tinypic.com/34r9g7c.jpg

fidowag
24th April 2015, 01:41 PM
http://i58.tinypic.com/16c5469.jpg

fidowag
24th April 2015, 01:42 PM
http://i59.tinypic.com/6f8nsy.jpg

fidowag
24th April 2015, 01:43 PM
http://i60.tinypic.com/24xdzyx.jpg

Russellzlc
24th April 2015, 03:07 PM
http://i57.tinypic.com/206xve1.jpg

" குடியிருந்த கோயில் ' காவியத்துக்கான ஒப்பனையில் உள்ள நம் மக்கள் திலகத்துடன் தோற்றமளிப்பது .... இளம் வயது சுப வீர பாண்டியன்.

Courtesy : Facebook

அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு நன்றி திரு.செல்வகுமார் சார். சகோதரர் திரு.ரவிச்சந்திரன் கூறியிருப்பது போல, சுப.வீரபாண்டியன் அவர்கள் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் இளைய சகோதரர். திராவிட இயக்க தமிழர் பேரவை என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இவரது தந்தையார் அமரர் காரைக்குடி ராம.சுப்பையா அவர்கள் திராவிட இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th April 2015, 03:19 PM
திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு எல்லா பதிவுகளையும் போல இனிமையாகவும் , அழுத்தமாகவும் இருந்தது . இந்த பதிவை படிக்கும் போது , ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரர்க்குள் நுழைத்து அதன் மூலம் , அத்வைதியத்தை வெளிக்கொண்டுவந்து அதை பரமாத்மாவுடன் இணைத்து , இரண்டும் வேறு அல்ல என்பதை எவ்வளவு ஆழமாக , சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள் - hats off - உங்கள் இந்த பதிவு ஒரு அலசலுடன் முடிந்து விடக்கூடாது . இன்னும் தொடர வேண்டும் என்பதனால் என்னுடைய கருத்துக்களையும் உங்கள் பதிவுடன் இணைக்க விரும்புகிறேன் - உங்கள் அனுமதியுடன் ..

"நீ உன்னை அறிந்தால் " மிகவும் நெஞ்சை தொடும் பாடல் - இப்படி பட்ட பாடல்களை நாம் சுவைக்கும் போது , அந்த அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து , பிறகு மறந்து விடுகிறோம் - நமக்காக அவர்கள் பாடிய பாடல்கள் - 1000 புத்தகங்கள் சொல்ல முடியாத தத்துவங்களை கண்ணதாசனும் , வாலியும் சில வரிகளில் சுலபமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர் - ஒரு சின்ன உதாரணம் : " ஒருவரது துடிப்பினில் வருவது கவிதை ; இருவரது துடிப்பினில் வருவது மழலை " இதை விட ஒரு தாம்பத்தியத்தை அழகாக விளக்க முடியுமா அருவருப்பு இல்லாமல் ???

ஆதிசங்கரரை நினைவு கூறும் இந்த நாளில் உங்களுக்கு இன்னுமொரு சம்பவத்தை சொல்ல ( உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ) விரும்புகிறேன் .

ஒருமுறை அவர் , தன்னுடைய சீடர்களுடன் அடுத்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் - இடையே ஒரு காட்டுவாசி , கிழிந்த உடைகளுடன் , சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்பவனாக , தனது நான்கு நாய்களுடன் அவர் நடுக்கும் பாதையில் எதிராக வந்து கொண்டிருந்தான் - இவரின் சீடர்கள் அவனை ஓரம் போக சொன்னார்கள் - ஆதி சங்கரரும் தன் நிலையை மறந்து அவனை சற்று தள்ளி செல்லும்படி சொன்னார் - அந்த காட்டுவாசி வினவினான் " யாரை தள்ளி போக சொல்கிண்டீர்கள் , நானாகிய ஜீவாத்மாவையா அல்லது என்னுள் இரண்டற கலந்துள்ள பரமாத்மாவையா ? " பொறி தட்டியது ஆதிசங்கரருக்கு , ஒன்றும் சொல்லாமல் அவன் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் - என்னை மன்னித்து விடு , அறியாமை இன்றுடன் என்னை விட்டு அகன்றது " என்றார் - அந்த காட்டுவாசி சிரித்துவிட்டு மறைந்து விட்டான் - " நீ உன்னை அறிந்தால் " இதில் இந்த கதையும் அடக்கம் !!

இப்படிப்பட்ட பொன்னான வரிகள் நடிகர் திலகம் பாட்டுக்களிலும் உண்டு - " தூங்கும் கண்களில் ஒளி இல்லை ; துள்ளி நடந்தால் வலி இல்லை " ; " உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும் !. இந்த வரிகளுக்கான ஒரு குட்டி கதை இராமாயணத்தில் இருந்து ( இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும் )

ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் தனது பள்ளியறையில் கால்களில் அணித்துள்ள காலணிகளை கழட்டாமல் உறங்க சென்று விட்டார் - இத பார்த்து கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் , அந்த காலணிகளை பார்த்து கேலி செய்ததாம் " என்ன திமிரு உனக்கு - நீ இருக்க வேண்டிய இடம் அறைக்கு வெளியே - அவர் மறந்து உன்னை கழட்டாமல் வந்து விட்டார் - உனக்கு எங்கே போனது புத்தி - எப்படி எங்களுக்கு சமமாக படுக்கை அறைக்குள் வருவாய் ? " இப்படி மனதை நோக வைக்கும் வார்த்தைகளால் அந்த காலனிகளை வசை மாறி திட்டினவாம் .. காலணிகள் அழுவதை தவிர ஒன்றும் தெரியாமல் முழித்தன . இறைவன் எல்லாம் அறிந்தும் அறியாதவனைப்போல எழுந்தவுடன் , சங்கையும், சக்கரத்தையும் பார்த்து சொன்னான் " நான் இன்னும் சில நாட்களில் இராம அவதாரம் எடுக்க போகிறேன் - நீங்கள் இருவரும் எனக்கு தம்பிகளாக வருவீர்கள் , ஆதிசேஷனும் எனக்கு ஒரு தம்பியாக வருவான் "

இதைக்கேட்டு விட்டு சங்கிர்க்கும் சக்கரத்திற்கும் தலை கால் புரியவில்லை , காலணிகளை இன்னும் எப்படி நோக வைக்கலாம் என்று திட்டம் போட்டன . காலணிகள் இறைவன் பாதத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டு அழுதன .. இறைவன் சிரித்தான் --

சங்கு பரதனாகவும் , சக்கரம் சத்ருகரனாகவும் வளர்ந்தன - இராமன் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றான் - பரதன் அங்கு சென்று அவனை மீண்டும் அயோத்திக்கு வரும்படி கெஞ்சினான் - கடைசியில் அண்ணன் தந்த பாதுகைகளை தன் தலையில் சுமந்துகொண்டு அயோத்திக்கு எடுத்து வந்து அவைகளை இராமன் அமரும் சிம்மாசனத்தில் வைத்து 14 வருடங்கள் பூஜித்து வந்தான் . ஒருமுறை காலணிகளை கேவலமாக பேசினதிர்க்காக 14 வருடங்கள் அவைகளை பூஜிக்கும் நிலைக்கு இரண்டு சகோதர்களும் ஆளானார்கள் - இந்த பெரிய தத்துவத்தை ஒரே வரியில் கண்ணதாசன் நடிகர் திலகம் மூலம் சொல்வார் - உயரும் போது பணிவும் வர வேண்டும் என்பதை - இல்லையென்றால் இந்த உலகம் உன்னை திரும்பி கூட பார்க்காது .

இராவணனை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் , மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டவன் என்பதே - அதனால் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்பவர்கள் பலர் -அவன் செய்தது மாபெரும் தவறு தான் - இருந்தாலும் அவனிடம் இருந்த ஒழுக்கங்கள் , பண்புகள் , உண்மையான பக்தி , பிறருக்கும் உதவும் குணம் இவைகள் அவன் உயிரை வேலி போட்டு காத்து நின்றன - கடவுளே , நேரில் மனிதனாக வந்த பின் தான் அவனை கொல்ல முடிந்தது - தூங்கும் அவன் கண்களிலிருந்து ஒளியை எடுத்தவனும் இறைவனே - அந்த ஒளியை முதலில் அவனுக்கு தந்தவனும் அந்த இறைவனே .

ஒவ்வொரு தத்துவ பாடல்களையும் உங்களை போல ஆராய முயன்றால் எவ்வளவு புதைந்து கிடக்கும் உண்மைகள் , பிறருக்கு உதவியாக இருக்கும் தத்துவங்கள் வெளியே கொண்டு வர முடியும் ! - இந்த இரு திலகங்களின் பாடல்கள் மூலமே 100க்கும் மேலாக திரிகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கலாம் - சாரி சார் - என் பகுதி என்னையும் அறியாமல் சற்றே நீண்டு விட்டது . பொறுமையுடன் படித்த எல்லோருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .

" Where there is righteousness in the heart , there is beauty in character "

அன்புடன்
ரவி

பாராட்டுக்கு நன்றி திரு.ரவி சார்.

உங்களின் உயர்ந்த கருத்துக்களை அருமையான கதைகள் மூலம் விளக்கியுள்ளீர்கள். நீங்கள் கூறுவது உண்மைதான் சார். பழைய பாடல்களை, அவற்றில் பொதிந்துள்ள கருத்துக்களை ஆராயப் புகுந்தால் 100க்கும் மேற்பட்ட திரிகள் தேவைப்படும். உங்கள் பதிவு நீண்டு விட்டதாக கூறுகிறீர்கள். அதற்குள் முடித்து விட்டீர்களே என்றுதான் தோன்றுகிறது. நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th April 2015, 03:26 PM
செவாலியே சிவாஜி கணேசன் விருது தொடர்பாக திரு.சைலேஷ் பாசு அவர்களின் கருத்துக்களை ஆதரித்து நமது திரியில் தனது கருத்தை பதிவு செய்துள்ள நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
24th April 2015, 04:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpseqoutclk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpseqoutclk.jpg.html)

Russellisf
24th April 2015, 04:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpskck6kj65.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpskck6kj65.jpg.html)

Russellisf
24th April 2015, 04:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsn409zawq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsn409zawq.jpg.html)

Russelldvt
24th April 2015, 06:11 PM
http://i60.tinypic.com/vza54o.jpg

Russelldvt
24th April 2015, 06:12 PM
http://i57.tinypic.com/14w7uaw.jpg

Russelldvt
24th April 2015, 06:13 PM
http://i61.tinypic.com/2w2olyw.jpg

Russelldvt
24th April 2015, 06:13 PM
http://i59.tinypic.com/30mb8f6.jpg

Russelldvt
24th April 2015, 06:15 PM
http://i60.tinypic.com/143qphd.jpg

Russelldvt
24th April 2015, 06:15 PM
http://i62.tinypic.com/2qa74o2.jpg

Russelldvt
24th April 2015, 06:16 PM
http://i59.tinypic.com/34ywx6t.jpg

Russelldvt
24th April 2015, 06:17 PM
http://i60.tinypic.com/nchvyp.jpg

Russelldvt
24th April 2015, 06:18 PM
http://i61.tinypic.com/qo86xy.jpg

Russelldvt
24th April 2015, 06:19 PM
http://i61.tinypic.com/2vwcsud.jpg

Russelldvt
24th April 2015, 06:20 PM
http://i60.tinypic.com/wi3lok.jpg

Russelldvt
24th April 2015, 06:20 PM
http://i57.tinypic.com/359mvwo.jpg

Russelldvt
24th April 2015, 06:21 PM
http://i62.tinypic.com/27ybcyq.jpg

Russelldvt
24th April 2015, 06:22 PM
http://i62.tinypic.com/2mwct1f.jpg

Russelldvt
24th April 2015, 06:23 PM
http://i62.tinypic.com/2mi436d.jpg

Russelldvt
24th April 2015, 06:24 PM
http://i60.tinypic.com/uof1s.jpg

Russelldvt
24th April 2015, 06:25 PM
http://i62.tinypic.com/20at3mb.jpg

Russelldvt
24th April 2015, 06:26 PM
http://i61.tinypic.com/epqdld.jpg

Russelldvt
24th April 2015, 06:27 PM
http://i57.tinypic.com/29kvqqc.jpg

Russelldvt
24th April 2015, 06:27 PM
http://i59.tinypic.com/k9f890.jpg

Russelldvt
24th April 2015, 06:29 PM
http://i60.tinypic.com/e6ps7d.jpg

Russelldvt
24th April 2015, 06:30 PM
http://i62.tinypic.com/27y6cd5.jpg

Russelldvt
24th April 2015, 06:31 PM
http://i61.tinypic.com/qz4ym0.jpg

Russelldvt
24th April 2015, 06:31 PM
http://i60.tinypic.com/2rf61og.jpg

Russelldvt
24th April 2015, 06:32 PM
http://i57.tinypic.com/16lhhs9.jpg

Russelldvt
24th April 2015, 06:33 PM
http://i62.tinypic.com/1674ema.jpg

Russelldvt
24th April 2015, 06:34 PM
http://i59.tinypic.com/vqgufm.jpg

Russelldvt
24th April 2015, 06:35 PM
http://i58.tinypic.com/2j3h99t.jpg

Russelldvt
24th April 2015, 06:36 PM
http://i61.tinypic.com/33vhpqf.jpg

Russelldvt
24th April 2015, 06:36 PM
http://i59.tinypic.com/zkhb91.jpg

Russelldvt
24th April 2015, 06:37 PM
http://i58.tinypic.com/263geio.jpg

Russelldvt
24th April 2015, 06:38 PM
http://i61.tinypic.com/14t7cb7.jpg

Russelldvt
24th April 2015, 06:39 PM
http://i58.tinypic.com/2iag8yf.jpg

Russelldvt
24th April 2015, 06:40 PM
http://i57.tinypic.com/k4v3bs.jpg

Russelldvt
24th April 2015, 06:40 PM
http://i62.tinypic.com/24npowg.jpg

Russelldvt
24th April 2015, 06:41 PM
http://i61.tinypic.com/27wt72b.jpg

Russelldvt
24th April 2015, 06:43 PM
http://i57.tinypic.com/esvuyh.jpg

Russelldvt
24th April 2015, 06:43 PM
http://i58.tinypic.com/29xg51i.jpg

Russelldvt
24th April 2015, 06:44 PM
http://i61.tinypic.com/mx2g3o.jpg