PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
24th April 2015, 06:45 PM
http://i59.tinypic.com/315fv5v.jpg

Russelldvt
24th April 2015, 06:45 PM
http://i62.tinypic.com/2lm46cn.jpg

Russelldvt
24th April 2015, 06:47 PM
http://i59.tinypic.com/55nxag.jpg

Russelldvt
24th April 2015, 06:47 PM
http://i61.tinypic.com/ildd14.jpg

Russelldvt
24th April 2015, 06:48 PM
http://i61.tinypic.com/29c5bbd.jpg

Russelldvt
24th April 2015, 06:49 PM
http://i62.tinypic.com/x1hssl.jpg

siqutacelufuw
24th April 2015, 07:08 PM
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.

http://i61.tinypic.com/2ahv2pf.jpg

sivaa
24th April 2015, 07:26 PM
1965 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது
யாழ்பாணம் பலாலி விமான நிலையத்தில் மக்கள் திலகம்
அன்ட் அபிநயசரஸ்வதி
http://i60.tinypic.com/2h3yij4.jpg

Russellzlc
24th April 2015, 07:38 PM
1965 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது
யாழ்பாணம் பலாலி விமான நிலையத்தில் மக்கள் திலகம்
அன்ட் அபிநயசரஸ்வதி
http://i60.tinypic.com/2h3yij4.jpg

இலங்கை பயணத்தின்போது எடுக்கப்பட்ட இதுவரை பார்த்திராத மக்கள் திலகத்தின் அரிய புகைப்படத்தை பதிவிட்ட அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

திரு.சிவா சார். நடிகர் திலகம் திரியில் நீங்கள் ஸ்டில்லை வெளியிட்டு என்ன படம் என்று கேட்டுள்ளீர்களே? அது மோகனப் புன்னகை படத்தின் ஸ்டில். ‘தலைவி.. தலைவி. என்னை நீராட்டும் ஆனந்த அருவி..’ என்ற அருமையான பாடல் அந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் திரிக்கு வந்து அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th April 2015, 07:40 PM
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.

http://i61.tinypic.com/2ahv2pf.jpg

தெலுங்கு கங்கை திட்ட விழா ஆந்திராவில் நடந்தபோது எடுக்கப்பட்ட அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th April 2015, 07:42 PM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

நமது பொன்மனச்செம்மலின் "வேட்டைக்காரன்" வெற்றிக்காவியத்தில் இடம் பெற்ற "உன்னை அறிந்தால்" பாடலை நன்கு அலசி மக்கள் திலகத்தின் பெருமையை பறை சாற்றியதற்கு நன்றி !

http://i58.tinypic.com/2iurqio.jpg

பாடலை தரவேற்றம் செய்த திரு. சிவாஜி செந்தில் அவர்களுக்கும் நன்றி !

பாராட்டுக்கு நன்றி திரு.செல்வகுமார் சார்.

பாடலைத் தரவேற்றிய திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு உங்களைப் போலவே நானும் நன்றி தெரிவிக்கிறேன்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th April 2015, 07:43 PM
http://i60.tinypic.com/uof1s.jpg

நன்றி திரு.முத்தையன் அம்மு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
24th April 2015, 08:19 PM
இனிய நண்பர்கள் திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு சி. எஸ். குமார் திரு .முத்தையன் ,திரு ரவி ,
திரு சிவாஜி செந்தில் ,திரு,சிவா . திரு ரவிச்சந்திரன் , திரு யுகேஷ் -உங்கள் அனைவரின் பதிவுகள் எல்லாமே அருமை .

siqutacelufuw
24th April 2015, 08:42 PM
1965 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது
யாழ்பாணம் பலாலி விமான நிலையத்தில் மக்கள் திலகம்
அன்ட் அபிநயசரஸ்வதி
http://i60.tinypic.com/2h3yij4.jpg

Thank you my dear Brother Sivaa for having posted my beloved God's Picture during the visit to Ceylon.

uvausan
24th April 2015, 08:51 PM
Congrats Mr.Ravi sir for crossing 800 postings.

மிகவும் நன்றி சார் - இது மிக சிறிய தூரமே
அன்புடன்
ரவி

uvausan
24th April 2015, 09:01 PM
திரு குமார் - இன்று உங்களுடனும் , திரு வினோத் அவர்களுடனும் போன் இல் பேசினது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது . 10 நிமிடம் , பேசினதில் நீங்கள் குறைந்தது 10,000 தடவையாவது மக்கள் திலகத்தை பற்றி , அவர் சாதனைகளை பற்றி பேசி இருப்பீர்கள் ( நான் கணக்கில் வீக்) - எண்ணிக்கை 10000 த்திற்கு மேலாகவும் இருக்கலாம் - உங்களிடம் இருக்கும் அந்த பக்தி என்னை அசர வைத்து விட்டது - உங்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் இன்னும் நிறைய உள்ளது என்பதையும் உணர்கிறேன் . மீண்டும் என் நன்றிகள்

அன்புடன்
ரவி

fidowag
24th April 2015, 09:23 PM
சென்னை சரவணாவில் தொடர்ந்து 3 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படம் . இன்று முதல் (24/04/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(புகழ் ) "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.

http://i57.tinypic.com/1zeq9h.jpg

10/04/2015 முதல் "ஊருக்கு உழைப்பவன் "
17/04/2015 முதல் "விவசாயி "
தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது.

fidowag
24th April 2015, 09:55 PM
தமிழ் இந்து -24/04/2015
http://i57.tinypic.com/15mxrgl.jpg

http://i60.tinypic.com/f3i1y0.jpg

http://i62.tinypic.com/25re911.jpg
http://i59.tinypic.com/2qk33mf.jpg
http://i62.tinypic.com/34t7b77.jpg

fidowag
24th April 2015, 09:58 PM
http://i57.tinypic.com/200cav.jpg
http://i57.tinypic.com/35let5u.jpg

http://i60.tinypic.com/xfqm3d.jpg

http://i58.tinypic.com/9fwoqq.jpg
http://i59.tinypic.com/14mgc5f.jpg

http://i61.tinypic.com/x2v6dy.jpg

fidowag
24th April 2015, 10:02 PM
http://i60.tinypic.com/2re04sp.jpg
http://i61.tinypic.com/29232xi.jpg

http://i59.tinypic.com/33zcqjo.jpg

uvausan
24th April 2015, 10:16 PM
மெதுவாக மறையும் "அந்த காலம் "

இந்த புதிய பகுதி ஒரு சின்ன மாறுதலுக்காகவும் , இரண்டு திரிகளுக்கும் சம்பந்தப்பட்ட , பொதுவான சமாசாரங்களைப் பற்றியும் , நம்முடன் மெதுவாக கரைந்து போய் கொண்டிருக்கும் அந்த இனிய நாட்களை பற்றியும் , மிக குறைந்த அளவில் , யாரையும் சம்பந்த்தப்படுத்தாத அரசியலை உடையதாகவும் அதே சமயத்தில் இன்றைய தலைமுறை எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை சரியாக புரிந்து கொள்வதற்காகவும் எனக்குள் எழுந்த சில எண்ண துளிகள் - கண்டிப்பாக யார் மனதும் புண் படுவதற்காக அல்ல - " நீ உன்னை அறிந்தால் " இதன் தழுவதலே இந்த பதிவு .

இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை செல்ல ஒரு வாய்ப்பு வந்தது - ஓவ்வொரு கால் இடைவெளிக்கும் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்ப்பு , சாதனை விளம்பரங்கள் , கட்டிடங்களை மறைத்து எழுப்பப்படும் , விண்ணை முட்டும் cut outs கண்களில் அகப்படவில்லை - மனதில் யாரோ ஐஸ் கட்டிகளை இறக்குவது போல இருந்தது - உதடுகளில் , கேட்க்காமலேயே புன்னகை வந்து குடிகொண்டது - என்னை கூட்டி சென்ற காரின் வேகத்தைக்காட்டிலும் , மனம் பல மடங்கு வேகமாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்த நேரத்தில் கண்களில் தென்பட்டன சில பெரிய விளம்பரங்கள் - cutouts - இதுவரை நான் பார்த்து ரசித்தது வெறும் ஸ்க்ரீன் சேவரைத்தானா ? - நிஜமான காட்சிகள் வேறா ??? ஐஸ் கட்டிகள் இறங்கின மனதில் நெருப்பில் நன்றாக காய்ச்சிய ஈட்டியை யாரோ சொருகுவதைப்போல இருந்தது . Cutouts யை தவறாக சொல்லவில்லை - அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் -- இந்திரனே ! சந்திரனே ! - கண்ணதாசனும் வாலியும் இப்பொழுது இருந்திருந்தால் அவர்களுக்கும் இப்படி வர்ணிப்பது ஒரு சவாலாகவே இருந்திருக்கும் - சில வாக்கியங்களை பார்க்கலாமா

1. எங்கள் உயிரே ! உயிருக்கு உயிர் தந்த உயிரே !! ( யாராவது விளக்க முடியுமா ?)

2. நீ எங்கள் சுவாசிக்கும் மூச்சு - நீ இல்லை என்றால் எங்களுக்கு ஏது பேச்சு ?

3. உன்னை ஒருநாள் எதிர்த்தது காலம் - இன்றோ உன்னிடம் தஞ்சம் புகுந்தது எதிர் காலம் .

4. நீ தான் எங்கள் உயிர் துடிப்பு ( நல்ல வேளை , வரவேற்க படுபவர் ,ஒரு மருத்துவ டாக்டர் அல்ல - இருந்திருந்தால் - வாசகங்கள் இப்படியும் இருந்திருக்கும் ---- " நீதான் எங்கள் பைபாஸ் சர்ஜெரி ; நீ தான் எங்கள் angiography !! "

5. ஏழைக்கு நீ தருவாய் பொருள் - நீ தானே எங்களுக்கு பரம்பொருள் ( திரு கலை வேந்தன் - இங்கே ஆதி சங்கரரும் தோற்று விடுவார் )

எண்ணங்கள் பின்னோக்கி செல்கின்றன -- சாதனைகள் படைத்தவர்கள் , தடம் படைத்தவர்கள் , சாகும் போதும் வங்கியில் ஒரு பைசா சேர்காதவர்கள் , ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டு , இறைவனாக ஆனவர்கள் , விளம்பரங்கள் என்ன விலை என்று கேட்டவர்கள் , புகழ்பவர்களை கண்டால் , விரோதிகளாக நினைத்தவர்கள் இப்படி பட்ட மனிதருள் மாணிக்கங்கள் இருந்து , வாழ்ந்த ,பிறரை வாழவைத்த மகான்கள் இருந்த தமிழ் நாடு இன்று சாதனைகளை வாசகங்கள் மூலம் , வார்த்தைகளின் வர்ண ஜாலங்கள் மூலம் வெளிப்படுத்தி தன் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கின்றது - நின்றால் அது ஒரு சாதனை - அடுத்த வீட்டுக்கு செல்ல நேரிட்டால் அது ஒரு சாதனை , பிறந்த நாள் வந்தால் அது ஒரு மிகப்பெரிய யாருமே சாதிக்க முடியாத சாதனை !! சாதனைகள் வேதனைகளாக சென்னையின் வீதிகளில் திரிந்து கொண்ருக்கும் அந்த பரிதாபமான காட்ச்சிகளை கண்கள் பார்க்க மறுத்தன - இங்குதான் பிறந்தோம் , இங்குதான் படித்தோம் - ஆனால் படித்தவைகள் தெருவின் ஓரம் நிற்க , படுத்துபவைகள் அலங்காரமாக வீதிகளை அழகு படுத்திக்கொண்டிருந்தன ---- புத்தன் , இயேசு , காந்தி பிறந்த இந்த நாட்டில் வெள்ளயனைப்போல நம்மை அரசாளும் இந்த வெட்டி விளம்பரங்கள் என்று நம்மை விட்டு வெளியேறும் ?? நினைப்பது ஒரு சாதனை அல்ல ! நினைப்பதை முடிப்பது தான் சாதனை - நீங்கள் செய்யும் உதவிகளில் நேர்மை இருந்தால் , பாராட்டுக்கள் தேடிவரும் விளம்பரம் இல்லாமல் .... திலங்களின் பாடல் வரிகள் மனதை சற்றே சாந்தபடுத்தின - சுமையை , துக்கத்தை சற்றே குறைத்தவண்ணம் ஊர் திரும்பினேன்

" நான் ஏன் பிறந்தேன் ? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ?"

https://youtu.be/m_d5bAbO0fM

" நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ?"

https://youtu.be/QoJ__lFYLGY

இந்த கேள்விகளுக்கு நம் தலை முறையில் விடை இருந்தது ; இந்த தலைமுறைக்கு விடை கிடைக்குமா ?? காலம்தான் பதில் சொல்லவேண்டும் .

அன்புடன்
ரவி

ainefal
24th April 2015, 10:31 PM
மெதுவாக மறையும் "அந்த காலம் "

இந்த புதிய பகுதி ஒரு சின்ன மாறுதலுக்காகவும் , இரண்டு திரிகளுக்கும் சம்பந்தப்பட்ட , பொதுவான சமாசாரங்களைப் பற்றியும் , நம்முடன் மெதுவாக கரைந்து போய் கொண்டிருக்கும் அந்த இனிய நாட்களை பற்றியும் , மிக குறைந்த அளவில் , யாரையும் சம்பந்த்தப்படுத்தாத அரசியலை உடையதாகவும் அதே சமயத்தில் இன்றைய தலைமுறை எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை சரியாக புரிந்து கொள்வதற்காகவும் எனக்குள் எழுந்த சில எண்ண துளிகள் - கண்டிப்பாக யார் மனதும் புண் படுவதற்காக அல்ல - " நீ உன்னை அறிந்தால் " இதன் தழுவதலே இந்த பதிவு .

இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை செல்ல ஒரு வாய்ப்பு வந்தது - ஓவ்வொரு கால் இடைவெளிக்கும் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்ப்பு , சாதனை விளம்பரங்கள் , கட்டிடங்களை மறைத்து எழுப்பப்படும் , விண்ணை முட்டும் cut outs கண்களில் அகப்படவில்லை - மனதில் யாரோ ஐஸ் கட்டிகளை இறக்குவது போல இருந்தது - உதடுகளில் , கேட்க்காமலேயே புன்னகை வந்து குடிகொண்டது - என்னை கூட்டி சென்ற காரின் வேகத்தைக்காட்டிலும் , மனம் பல மடங்கு வேகமாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்த நேரத்தில் கண்களில் தென்பட்டன சில பெரிய விளம்பரங்கள் - cutouts - இதுவரை நான் பார்த்து ரசித்தது வெறும் ஸ்க்ரீன் சேவரைத்தானா ? - நிஜமான காட்சிகள் வேறா ??? ஐஸ் கட்டிகள் இறங்கின மனதில் நெருப்பில் நன்றாக காய்ச்சிய ஈட்டியை யாரோ சொருகுவதைப்போல இருந்தது . Cutouts யை தவறாக சொல்லவில்லை - அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் -- இந்திரனே ! சந்திரனே ! - கண்ணதாசனும் வாலியும் இப்பொழுது இருந்திருந்தால் அவர்களுக்கும் இப்படி வர்ணிப்பது ஒரு சவாலாகவே இருந்திருக்கும் - சில வாக்கியங்களை பார்க்கலாமா

1. எங்கள் உயிரே ! உயிருக்கு உயிர் தந்த உயிரே !! ( யாராவது விளக்க முடியுமா ?)

2. நீ எங்கள் சுவாசிக்கும் மூச்சு - நீ இல்லை என்றால் எங்களுக்கு ஏது பேச்சு ?

3. உன்னை ஒருநாள் எதிர்த்தது காலம் - இன்றோ உன்னிடம் தஞ்சம் புகுந்தது எதிர் காலம் .

4. நீ தான் எங்கள் உயிர் துடிப்பு ( நல்ல வேளை , வரவேற்க படுபவர் ,ஒரு மருத்துவ டாக்டர் அல்ல - இருந்திருந்தால் - வாசகங்கள் இப்படியும் இருந்திருக்கும் ---- " நீதான் எங்கள் பைபாஸ் சர்ஜெரி ; நீ தான் எங்கள் angiography !! "

5. ஏழைக்கு நீ தருவாய் பொருள் - நீ தானே எங்களுக்கு பரம்பொருள் ( திரு கலை வேந்தன் - இங்கே ஆதி சங்கரரும் தோற்று விடுவார் )

எண்ணங்கள் பின்னோக்கி செல்கின்றன -- சாதனைகள் படைத்தவர்கள் , தடம் படைத்தவர்கள் , சாகும் போதும் வங்கியில் ஒரு பைசா சேர்காதவர்கள் , ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டு , இறைவனாக ஆனவர்கள் , விளம்பரங்கள் என்ன விலை என்று கேட்டவர்கள் , புகழ்பவர்களை கண்டால் , விரோதிகளாக நினைத்தவர்கள் இப்படி பட்ட மனிதருள் மாணிக்கங்கள் இருந்து , வாழ்ந்த ,பிறரை வாழவைத்த மகான்கள் இருந்த தமிழ் நாடு இன்று சாதனைகளை வாசகங்கள் மூலம் , வார்த்தைகளின் வர்ண ஜாலங்கள் மூலம் வெளிப்படுத்தி தன் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கின்றது - நின்றால் அது ஒரு சாதனை - அடுத்த வீட்டுக்கு செல்ல நேரிட்டால் அது ஒரு சாதனை , பிறந்த நாள் வந்தால் அது ஒரு மிகப்பெரிய யாருமே சாதிக்க முடியாத சாதனை !! சாதனைகள் வேதனைகளாக சென்னையின் வீதிகளில் திரிந்து கொண்ருக்கும் அந்த பரிதாபமான காட்ச்சிகளை கண்கள் பார்க்க மறுத்தன - இங்குதான் பிறந்தோம் , இங்குதான் படித்தோம் - ஆனால் படித்தவைகள் தெருவின் ஓரம் நிற்க , படுத்துபவைகள் அலங்காரமாக வீதிகளை அழகு படுத்திக்கொண்டிருந்தன ---- புத்தன் , இயேசு , காந்தி பிறந்த இந்த நாட்டில் வெள்ளயனைப்போல நம்மை அரசாளும் இந்த வெட்டி விளம்பரங்கள் என்று நம்மை விட்டு வெளியேறும் ?? நினைப்பது ஒரு சாதனை அல்ல ! நினைப்பதை முடிப்பது தான் சாதனை - நீங்கள் செய்யும் உதவிகளில் நேர்மை இருந்தால் , பாராட்டுக்கள் தேடிவரும் விளம்பரம் இல்லாமல் .... திலங்களின் பாடல் வரிகள் மனதை சற்றே சாந்தபடுத்தின - சுமையை , துக்கத்தை சற்றே குறைத்தவண்ணம் ஊர் திரும்பினேன்

" நான் ஏன் பிறந்தேன் ? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ?"

https://youtu.be/m_d5bAbO0fM

" நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ?"

https://youtu.be/QoJ__lFYLGY

இந்த கேள்விகளுக்கு நம் தலை முறையில் விடை இருந்தது ; இந்த தலைமுறைக்கு விடை கிடைக்குமா ?? காலம்தான் பதில் சொல்லவேண்டும் .

அன்புடன்
ரவி

Ravi Sir,

Neengal Athanaiperum - the 1st version, also fits, exactly, for many persons of today. They were able to foresee things in advance:

https://www.youtube.com/watch?v=SM2XQooMHqE

Richardsof
25th April 2015, 05:57 AM
''காணவில்லை ''

இனிய நண்பர் திரு ரவி உங்கள் பதிவான '' அந்த காலம் '' எனக்குள் ஒரு சிந்தனையை தூண்டிவிட்டது .
1970 களில் சென்னை அண்ணா சாலையில் கம்பீரமாக நின்று பல சாதனைகள் புரிந்த தமிழ் , ஆங்கிலம் இந்தி படங்கள் வெளிவந்த திரை அரங்கங்கள் சன் ,சபையர் .வீகம்சி எமரால்ட் .ப்ளூடயமன்ட் ஆனந்த் , லிட்டில் ஆனந்த் , வெலிங்டன் ,மிட்லண்ட் , பைலட் ,ஓடியன் ,குளோப் , ஸ்டார் ஜெமினி ஸ்டுடியோ , பிளா சா , சித்ரா , கெயிட்டி ,பராகன் ,நியூ எல்பிஸ் டோன் இன்று காணவில்லை .மாறாக புதிய அடையாளத்துடன் வணிக வளாகமாக மாறிவிட்டது .தற்போது அந்த பட்டியலில் சாந்தியும் இணைந்து விட்டது . தேவி பாரடைஸ் , காசினோ , சத்யம் மட்டும் இன்னும் நம் நினைவிற்கு சாட்சியாக உள்ளது .

oygateedat
25th April 2015, 06:06 AM
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.

http://i61.tinypic.com/2ahv2pf.jpg

Rare still. Thank you prof. Selvakumar sir for uploading.

Russelldvt
25th April 2015, 07:38 AM
**** TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i61.tinypic.com/msys0o.jpg

fidowag
25th April 2015, 08:46 AM
தின இதழ் -25/04/2015
http://i60.tinypic.com/b3r60x.jpg

http://i59.tinypic.com/ajxe0k.jpg

http://i57.tinypic.com/10rny34.jpg
http://i59.tinypic.com/1z50zlh.jpg

http://i62.tinypic.com/ixfmg5.jpg

fidowag
25th April 2015, 08:48 AM
http://i60.tinypic.com/1qpzyx.jpg
http://i57.tinypic.com/291p3r6.jpg

http://i60.tinypic.com/fau4ar.jpg
http://i57.tinypic.com/2n8n68n.jpg
http://i59.tinypic.com/b51l5f.jpg

fidowag
25th April 2015, 08:50 AM
http://i59.tinypic.com/3308gzn.jpg
http://i59.tinypic.com/2w3udg6.jpg

http://i57.tinypic.com/686bkw.jpg

fidowag
25th April 2015, 08:52 AM
http://i59.tinypic.com/261doqd.jpg
http://i58.tinypic.com/ejwzmb.jpg

uvausan
25th April 2015, 10:50 AM
உண்மை வினோத் சார் - சென்னை என் மனதில் இருந்து அகல நீங்கள் சொன்னவைகளும் ஒரு காரணம் . மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் , மாறாத நினைவுகளுடன் வாழ்வது போல வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் - நினைவுகளில் இன்னும் பகைமை என்ற ஊதுபத்தியைத்தானே ஏத்திக்கொண்டுருக்கின்றோம் - அதில் எப்படி நறுமணம் கிடைக்கும் ? விளக்கில் மறைந்திருக்கும் ஒரு கருமையைப்போல நம் பழைய தலைமுறை , சாதனைகள் படைத்து உறங்கிக்கொண்டிருக்கும் கல்லறைகளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது - மன்னிக்கவும் கொஞ்சம் philosophicalலாக எழுதினதற்கு
அன்புடன்
ரவி

uvausan
25th April 2015, 12:07 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpsxvfptyg4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Picture1_zpsxvfptyg4.jpg.html)

மலர்ந்தும் மலராத அந்த காலைப்பொழுதில் பத்திரிகை படிப்பதில் சற்றே கவனம் செலுத்தினேன் - மேலே உள்ள படம் என் மனதை கசக்கி பிழிந்தன - அடிக்கடி நடக்கும் விஷயங்கள் என்றாலும் - படிக்கும் போது வரும் கண்ணீரை தடுத்துக்கொள்ள முடியவில்லை . விவசாயத்தை பற்றியும் விவசாய்களின் முக்கியத்துவத்தை பற்றியும் எவ்வளவு பாடல்கள் – மக்கள் திலகத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஏழை விவசாயியை எழுப்பி நிறுத்தின - தன்னம்பிக்கையை ஊட்டின - பாடல்களை கேட்ட விவசாயி ஏரையும் , கலப்பையையும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான் - வாழ்வின் வளத்தை பெருக்கினான் - வாழ்வை முடித்துக்கொள்ள மரங்களை தேட வில்லை - கிருஷ்ணாயில் வீட்டில் இருந்தது அவன் உடம்பில் அல்ல ; தீக்குச்சிகள் அவன் வீட்டில் விளக்கேற்றி வெளிச்சத்தை தந்தன - அவன் உடலை ருசிக்க விரும்பவில்லை ... அன்று மரணம் அவன் அறியாத ஒன்று - தற்கொலைகளை அவன் விற்க விரும்பவில்லை - தன்மானத்தை பெருக்கிகொண்டான்

இந்த பாடல்களை கேட்டும் பொழுது - திருவள்ளவர் என் வீட்டில் நின்று "post " என்று கூறுவது காதில் விழுந்தது - அவர் போட்ட போஸ்டை பார்த்தேன் - எழுதின திருக்குறள் என்னை பார்த்து சிரித்து " துப்பார்க்கு துப்பாய ------ தூவும் மழை " - இந்த மழைக்கு ஏன் இன்னும் புரியவில்லை - அறுவடை சமயத்தில் வந்தால் , பலரின் வாழ்வுகள் துப்ப படும் என்று !! துப்பப்பட்ட உடல்களின் மீது மலர்கள் மலர முடியாமல் தவித்தன --- ஒரு விவசாயின் தற்கொலையில் பல அரசியல் வாதிகள் சிரிப்பதை கண்டேன் - அவன் சிரித்த பொது தெரிந்த தெய்வம் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது .

https://youtu.be/9ZXBTtDKkrU

https://youtu.be/iuZvG3cP0sI?list=PLKc4vx4hjpMRv4ovu8sTPcQcXdB9gPRW T


விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் அது விவசாயி பிரச்சனை :

ஆனால்

அடுத்த தலைமுறைக்கு விவசாயியே இல்லை என்றால் அது யார் பிரச்சனை ?

பழைய கஞ்சியை உண்டு பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி

அவனை அறுவடை செய்கின்ற காலம் மாறவேண்டும் - மாற்றுவோம் , மாறும் காலம் !!


மன வேதனையுடன்

ரவி

ainefal
25th April 2015, 02:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ANNA%20OU_zpsfyuccups.jpg

ainefal
25th April 2015, 02:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/25th%20april%202015_zpsgh94oddj.jpg

http://dinaethal.epapr.in/486874/Dinaethal-Chennai/25-04-2015#page/13/1

fidowag
25th April 2015, 03:25 PM
இந்த வார பாக்யா இதழில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "பரிசு " திரைப்பட
கதையை பிரசுரம் செய்துள்ளனர்.
http://i57.tinypic.com/w9jgpy.jpg

http://i61.tinypic.com/5o5zqv.jpg

http://i57.tinypic.com/2aeqj4x.jpg

http://i62.tinypic.com/2h2o1hy.jpg

fidowag
25th April 2015, 03:26 PM
http://i57.tinypic.com/a3mgl0.jpg

http://i62.tinypic.com/242scgz.jpg

uvausan
25th April 2015, 03:47 PM
அன்புள்ள Prof .திரு செல்வகுமார் அவர்களுக்கு - என்னுடன் நேரம் ஒதுக்கி பேசினதற்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை - ஒரு 1000 பக்கங்கள் உள்ள புத்தகத்தை 10 நிமிடங்களில் படித்து முடித்து விட்டால் , எப்படி மூச்சு வாங்குமோ அப்படி பட்ட நிலைமையில் இருக்கிறேன் - உங்கள் சாதனகளை கேட்டபின் உங்களை பற்றி அலசவே 100 திரிகள் வேண்டும் போல இருக்கின்றது - திரு கலைவேந்தன் சொன்னது நினைவிற்கு வருகின்றது - உங்கள் பெயரின் பக்கத்தில் A B C D யில் உள்ள 26 letter யை சேர்த்து போட்டாலும் நீங்கள் வாங்கியுள்ள படிப்பு அத்தாட்சிகளுக்கு போதாது என்று நினைக்கிறேன் - உங்களிடம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் மிகவும் அதிகம் - உங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டுதான் நன்றி மீண்டும் சொல்கிறேன் . இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்பதே என் அவா - இதில் உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை , முக்கியம் .

அன்புடன்
ரவி

fidowag
25th April 2015, 04:21 PM
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் விவசாயி, திருடாதே, பட்டிக்காட்டு பொன்னையா படப் பதிவுகள் அற்புதம்.


நண்பர் திரு. சி.எஸ்.குமார் அவர்களின் வல்லமை பதிவுகள், மலரும் நினைவுகள்,
(காஞ்சிபுரம்), மற்றும் முக நூல் பதிவுகள் அத்தனையும் அருமை.




நண்பர் திரு. ரவி. (ஹைதராபாத் ) அவர்கள் 800 பதிவுகள் முடித்து விரைவில் 1000 பதிவுகள் எனும் சிகரத்தை தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

தங்களின் கண்ணன் என் காதலன் திரைப்படம் பற்றிய விமர்சனம் , பாடல்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பு இசை, நடன அசைவுகள் பற்றிய கருத்துக்கள் ஆகிய
அனைத்தும் என்னைக் கவர்ந்தது.

மேலும் பல படங்களின் விமர்சனங்கள் தங்களின் பார்வையில் பட்டு , இத்திரியில் விரைவில் பதிவாகும் என்று நம்புகிறேன்.


நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் அரிய புகைப்பட பதிவுகள் கண்களுக்கு விருந்து.

நண்பர் திரு. சிவாஜி செந்தில் அவர்களின் மூவேந்தர் பட பாடல்களின் பதிவுகள்
வித்தியாசமானவை. ரசிக்கும்படி உள்ளன.


கொங்கு மண்டலத்தில், வெளியாகும் புரட்சி தலைவரின் படங்களை அவ்வப்போது
திரியில் பதிவிட்டு வரும் (தனிப்பிறவி - கோவை சண்முகா, நினைத்ததை முடிப்பவன் - கோவை டிலைட் ) நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


நட்புடன்
ஆர். லோகநாதன்.

uvausan
25th April 2015, 04:59 PM
நண்பர் திரு. ரவி. (ஹைதராபாத் ) அவர்கள் 800 பதிவுகள் முடித்து விரைவில் 1000 பதிவுகள் எனும் சிகரத்தை தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

தங்களின் கண்ணன் என் காதலன் திரைப்படம் பற்றிய விமர்சனம் , பாடல்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பு இசை, நடன அசைவுகள் பற்றிய கருத்துக்கள் ஆகிய
அனைத்தும் என்னைக் கவர்ந்தது.

மேலும் பல படங்களின் விமர்சனங்கள் தங்களின் பார்வையில் பட்டு , இத்திரியில் விரைவில் பதிவாகும் என்று நம்புகிறேன்.



நட்புடன்
ஆர். லோகநாதன்.

மிகவும் நன்றி திரு லோகநாதன் - மக்கள் திலகத்தின் பல படங்கள் மனதில் அவ்வபொழுது முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கிறது - எடுத்தோம் , கவுத்தோம் என்று போட முடியாத படங்கள் - மனம் இருக்கின்றது , நேரம் தான் கிடைப்பதில்லை - கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன் -- நீங்களும் அந்த பக்கம் வந்து சற்றே இளைப்பாரலாமே !

அன்புடன்
ரவி

Russelldvt
25th April 2015, 05:58 PM
http://i60.tinypic.com/2cmls41.jpg

Russelldvt
25th April 2015, 05:59 PM
http://i61.tinypic.com/5uicgo.jpg

Russelldvt
25th April 2015, 06:00 PM
http://i61.tinypic.com/zl2dk4.jpg

Russelldvt
25th April 2015, 06:01 PM
http://i58.tinypic.com/b5jqxd.jpg

Russelldvt
25th April 2015, 06:02 PM
http://i59.tinypic.com/vhx55u.jpg

Russelldvt
25th April 2015, 06:02 PM
http://i57.tinypic.com/hrj0pv.jpg

Russelldvt
25th April 2015, 06:03 PM
http://i62.tinypic.com/8wdtt5.jpg

Russelldvt
25th April 2015, 06:04 PM
http://i60.tinypic.com/oanexf.jpg

Russelldvt
25th April 2015, 06:05 PM
http://i58.tinypic.com/3498dvn.jpg

Russelldvt
25th April 2015, 06:06 PM
http://i58.tinypic.com/11afl9w.jpg

Russelldvt
25th April 2015, 06:07 PM
http://i57.tinypic.com/1zr0u8g.jpg

Russelldvt
25th April 2015, 06:08 PM
http://i57.tinypic.com/2rgovbt.jpg

Russelldvt
25th April 2015, 06:09 PM
http://i60.tinypic.com/nlperm.jpg

Russelldvt
25th April 2015, 06:10 PM
http://i59.tinypic.com/2dqnepl.jpg

Russelldvt
25th April 2015, 06:11 PM
http://i61.tinypic.com/fay59i.jpg

Russelldvt
25th April 2015, 06:12 PM
http://i62.tinypic.com/2d1l8x2.jpg

Russelldvt
25th April 2015, 06:13 PM
http://i61.tinypic.com/351sn11.jpg

Russelldvt
25th April 2015, 06:14 PM
http://i58.tinypic.com/4sfeo5.jpg

Russelldvt
25th April 2015, 06:15 PM
http://i57.tinypic.com/do2l5e.jpg

Russelldvt
25th April 2015, 06:15 PM
http://i59.tinypic.com/33m1lli.jpg

Russelldvt
25th April 2015, 06:17 PM
http://i58.tinypic.com/1zmnwy1.jpg

Russelldvt
25th April 2015, 06:17 PM
http://i58.tinypic.com/209kc5u.jpg

Russelldvt
25th April 2015, 06:19 PM
http://i57.tinypic.com/1qpldj.jpg

Russelldvt
25th April 2015, 06:20 PM
http://i57.tinypic.com/15n3eqg.jpg

Russelldvt
25th April 2015, 06:21 PM
http://i62.tinypic.com/sne1lf.jpg

Russelldvt
25th April 2015, 06:23 PM
http://i60.tinypic.com/r7vyhh.jpg

Russelldvt
25th April 2015, 06:24 PM
http://i58.tinypic.com/2a6t6dt.jpg

Russelldvt
25th April 2015, 06:25 PM
http://i61.tinypic.com/2vi1t9t.jpg

Russelldvt
25th April 2015, 06:26 PM
http://i60.tinypic.com/ejzcld.jpg

Russelldvt
25th April 2015, 06:27 PM
http://i59.tinypic.com/wcj0h3.jpg

Russelldvt
25th April 2015, 06:28 PM
http://i61.tinypic.com/r7k4mc.jpg

Russelldvt
25th April 2015, 06:29 PM
http://i61.tinypic.com/2zi251h.jpg

siqutacelufuw
25th April 2015, 06:56 PM
.
அன்புள்ள Prof .திரு செல்வகுமார் அவர்களுக்கு - என்னுடன் நேரம் ஒதுக்கி பேசினதற்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை - ஒரு 1000 பக்கங்கள் உள்ள புத்தகத்தை 10 நிமிடங்களில் படித்து முடித்து விட்டால் , எப்படி மூச்சு வாங்குமோ அப்படி பட்ட நிலைமையில் இருக்கிறேன் - உங்கள் சாதனகளை கேட்டபின் உங்களை பற்றி அலசவே 100 திரிகள் வேண்டும் போல இருக்கின்றது - திரு கலைவேந்தன் சொன்னது நினைவிற்கு வருகின்றது - உங்கள் பெயரின் பக்கத்தில் A B C D யில் உள்ள 26 letter யை சேர்த்து போட்டாலும் நீங்கள் வாங்கியுள்ள படிப்பு அத்தாட்சிகளுக்கு போதாது என்று நினைக்கிறேன் - உங்களிடம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் மிகவும் அதிகம் - உங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டுதான் நன்றி மீண்டும் சொல்கிறேன் . இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்பதே என் அவா - இதில் உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை , முக்கியம் .

அன்புடன்
ரவி

சகோதரர் திரு . ரவி அவர்கள் அறிவது :

தங்களுடன் உரையாடியது எனக்கும் மிக்க மகிழ்வை தருகிறது. நன்றி !

நான் கற்றது கையளவு ... இன்னும் உள்ளது கடலளவு என்று நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின்

http://i61.tinypic.com/2ia5wl2.jpg

"நாளை நமதே" காவியத்தில் இடம் பெற்ற பாடலின் வரிகள் தான், என் செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. எங்கள் "வாத்தியார்" புரட்சித்தலைவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அவரது பள்ளிக்கூட மாணவன் தான் நான்.

இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்கின்ற தங்கள் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் எனது தொடர் பங்களிப்புகள் இருக்கும் என்பதை மீண்டும் தங்களிடம் இந்த திரி மூலம் உறுதி அளிக்கிறேன்.

மீண்டும் நன்றி !

தங்களுடன் பேசிய இனிய நினைவுகளுடன்

uvausan
25th April 2015, 08:21 PM
இன்று ஏற்பட்ட நில நடுக்கம் பல அப்பாவி உயிர்களை பரித்துக் கொண்டது - மனித நேயம் - பார்க்காத முகங்கள் , பேசிஇருக்காத உறவுகள் - நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன - அந்த இனம் தெரியாத ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் . இரு திலகங்களுக்கும் , நேப்பாளுக்கும் என்றுமே ஒரு உறவு உண்டு - அந்த உறவின் அடிப்படையில் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கு பதிவிட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்
ரவி

ainefal
25th April 2015, 09:26 PM
வருகின்ற உழைப்பாளர் தினத்தன்று சென்னை பொதிகை தொலைகாட்சியில் : ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் அணைத்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சமீபத்தில் நடத்திய "மாபெரும் கருத்தரங்கம்" மதியம் 1-2 ஒலிபரப்பு ஆகும் என்று தெரிகிறது.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/p1_zpsyuirzngg.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/p2_zps6wfapgwh.jpg

Russellbpw
25th April 2015, 09:48 PM
http://i60.tinypic.com/2re04sp.jpg
http://i61.tinypic.com/29232xi.jpg

http://i59.tinypic.com/33zcqjo.jpg


Good Article.

Mr. Kalandhai Peer Mohammed has given his views about Thilagams !

For example : There may be umpteen number of movies where actors performed excellent in the genre of Love .

But, till today it is NT's "Vasantha Maaligai" that stands tall among all such films that depicted on various forms of love !

Regards
RKS




Regards
RKS

eehaiupehazij
26th April 2015, 12:08 AM
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 1 : வா வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நினைவில் நிலை கொள்ளாமல் திளைக்கும்போது!!

குட்டீஸ்களுக்கு சீராட்டி சோறூட்டுவதிலிருந்து குமரீசுக்கு பாராட்டில் குளிப்பாட்டுவது வரை நமது திரைக்கவிஞர்களின் உயிரூட்டலுக்கு நிலவுதான் ஊறுகாய்!!
மூவேந்தராயினும் மங்கையர் மனதில் காதல் கொடி நாட்டிட எப்படியெல்லாம் திண்டாட்டம் காட்ட வேண்டியிருக்கிறது ?!
அன்று வந்ததும் அதே நிலா ...இன்று வந்ததும் இதே நிலா!!.....நிலவுக்கே குளிரூட்டும் மக்கள் திலகம் போடும் கொண்டாட்டம்!!
https://www.youtube.com/watch?v=0NZlXpwZXCg
அத்திக்காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே....இத்திக்காய் காயாதே.... நடிகர்திலகத்தின் மலர் செண்டாட்டம்!!
https://www.youtube.com/watch?v=8mppIwOAH8w
வாராயோ வெண்ணிலாவே .......காதல் மன்னரின் மலர் தாவும் மகரந்தமூட்டும் வண்டாட்டம்!!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ


பகுதி 2?
வஞ்சியரால் வஞ்சிக்கப்ப்படும்போது ...... போ வெண்ணிலா....நெருங்காதே வெண்ணிலா.

Russelldvt
26th April 2015, 07:21 AM
*** TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i59.tinypic.com/2cddaux.jpg

http://i61.tinypic.com/ev8ehh.jpg

Russelldvt
26th April 2015, 07:24 AM
*** TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i60.tinypic.com/34oq5qg.jpg

http://i62.tinypic.com/fn77cy.jpg

eehaiupehazij
26th April 2015, 08:06 AM
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 2 : போ வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நிகழ்வுகளில் உலக பல்பான நிலாவிடமிருந்தே பல்பு மேல் பல்பு வாங்கும்போது!!
நம்பர் ஒன் காதல் பல்பர் ஜெமினி ...... வாழ்க்கையின் நீளவட்டப் பாதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலவுகள் குறுக்கிட்டால் இப்படித்தான்...!
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
புரிதல் இல்லாத காதல் பிரிதலில்தானே முடியும் ....பல்பு வாங்காமல் தப்பிக்க நடிகர்திலகத்தின் நவரச முயற்சிகள்!!
https://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
பல்பு கொடுக்க நினைக்கும் காதலிக்கே பல்பு தந்து விடுவார் பொன்மனச் செம்மல் ...கொஞ்சம் மனம் தடுமாறினாலும்!!
https://www.youtube.com/watch?v=G4RNvzp950M

Russellisf
26th April 2015, 09:41 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfndwxpse.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfndwxpse.jpg.html)



எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .

Russelldvt
26th April 2015, 11:30 AM
http://i61.tinypic.com/vyrxgo.jpg

http://i62.tinypic.com/287n6v9.jpg

Russelldvt
26th April 2015, 11:32 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfndwxpse.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfndwxpse.jpg.html)



எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .

http://i59.tinypic.com/2s0bgc3.jpg

uvausan
26th April 2015, 12:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfndwxpse.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfndwxpse.jpg.html).

எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .


வர்ஷா விற்கு வாழ்த்துக்கள் - உங்களுக்கு புரட்சித்தலைவர் அவர்களின் நல் வாழ்த்துக்கள் இருக்கும்போது - எங்கள் வாழ்த்துக்களுக்கு சற்றும் வேலையே இல்லாமல் போய் விடுகின்றது - மக்கள் திலகம் ககைளில் தவழுவது உங்களின் குழந்தை பருவம் தான் என்று நினைக்கிறேன் - உண்மை தானே ? . இந்த காலத்தில் பெண் குழந்தைகள் தான் அதிகம் சாதிக்கிறார்கள் -" பெண்ணை பெற்றவன் ஆண்டி " என்று பேத்தினதல்லாம் அந்த காலம் - இன்று பெண்களை பெற்றவன் போல அதிர்ஷ்ட்டசாலி யாருமே இருக்க முடியாது - தன்னம்பிக்கையை நிறைய ஊட்டி வளருங்கள் - இந்த நாட்டுக்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல பிரதம மந்திரியாக வரட்டும். இந்த நாடு இன்று போய்கொண்டிருக்கும் திசையை வர்ஷா மாற்றட்டும் . இந்த கீழ்கண்ட வாக்கியங்களை அவளிடம் அடிக்கடி சொல்லி வளர விடுங்கள் .

" Look inside ; someone is waiting to be recoganized. That someone is "YOU".The real YOU. The powerful YOU."

வர்ஷா உங்களுக்கும் , இந்த நாட்டுக்கும் ஒரு நல்ல எதிகாலத்தை உருவாக்குபவளாக இருப்பாள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை .

அன்புடன்
ரவி

Russellisf
26th April 2015, 12:42 PM
ரவி சார் உங்களின் வாழ்த்து செய்திக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்ன வாக்கியத்தை என் மகளுக்கு தினம் சொல்லி வளர்க்க போகிறேன்

Russellisf
26th April 2015, 01:14 PM
thalaivar named vegetable stall in malaysia




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsjt2tqeku.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsjt2tqeku.jpg.html)

fidowag
26th April 2015, 02:32 PM
தின இதழ் -26/04/2015
http://i57.tinypic.com/k05wkj.jpg
http://i62.tinypic.com/2vv9d9c.jpg
http://i58.tinypic.com/28cegj5.jpg
http://i59.tinypic.com/2n021wy.jpg
http://i57.tinypic.com/293c7kj.jpg

fidowag
26th April 2015, 02:36 PM
http://i57.tinypic.com/8zjifm.jpg

http://i60.tinypic.com/21ezqis.jpg

http://i58.tinypic.com/23kx0nk.jpg

http://i57.tinypic.com/qy9vup.jpg

fidowag
26th April 2015, 02:39 PM
http://i57.tinypic.com/xdmdh.jpg

http://i58.tinypic.com/x4gndw.jpg
http://i57.tinypic.com/2vnnk0w.jpg

http://i57.tinypic.com/15858hz.jpg

fidowag
26th April 2015, 02:42 PM
http://i57.tinypic.com/2jayk3.jpg
http://i62.tinypic.com/2jetnrs.jpg
http://i58.tinypic.com/25qc7pf.jpg

http://i60.tinypic.com/2l3r15.jpg
http://i57.tinypic.com/m8pwgk.jpg

uvausan
26th April 2015, 05:04 PM
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!

அன்புடன்
ரவி

Russelldvt
26th April 2015, 05:54 PM
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!

அன்புடன்
ரவி

http://i61.tinypic.com/121de6v.jpg

uvausan
26th April 2015, 06:23 PM
நல்ல நேரம் :

அன்று எனக்கு மட்டுமே விடுமுறை - மற்ற நாட்களிலும் பெரிதாக ஒன்றும் சாதிப்பதில்லை - அன்று மட்டும் என்ன செய்து விடப்போகிறேன் என்று எனக்குள்ளேயே சொல்லிகொன்டு மீண்டும் கலைந்த போர்வைக்குள் photobucket க்குள் திரு முத்தையன் அம்மு புகைப்படத்தை சொருகுவதுபோல் என் உடம்பை இழுத்துக்கொண்டேன் - தூக்கம் வர மறுத்தது - ஆனால் சோம்பேறித்தனதிற்க்கு அளவே இல்லை . என் மனைவியின் குரல் , நேப்பாளில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது - கட்டில் அதிர எழுந்தேன் - இப்படி நிலைமை இருந்தால் அவள் பொறுமையுடன் நிலவரத்தை கையால்கிறாள் என்று அர்த்தம் . " உங்களைத்தானே ! இன்று வர்ஷாவிற்கு ( பெயர் திரு யுகேஷ் இடமிருந்து கடன் வாங்கியது ) காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் - நல்ல நேரம் இன்று எப்பொழுது என்று காலண்டரை பார்த்து சொல்லுங்கள் --

" ஏன் நீயே பார்க்க கூடாதா ?" - சொல்ல தையிரியம் இல்லை - அடுத்த வேலை உணவுக்கு வழி வகுக்காமல் கேள்விகளை கேட்டு விட முடியுமா ?? - இதோ ஒரு நொடியில் பார்த்து சொல்கிறேன் - இதை விட வேறு என்ன வேலை எனக்கு ( இரு திலகங்களின் படங்களை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன ?) - காலண்டரை பார்க்க வில்லை - சட்ட் என்று சொன்னேன் - காலை 11மணியிலிருந்து இரவு 10.30 வரையில் - நடுவில் சற்றே எம கண்டம் - என்ன ? நல்ல நேரம் -இவ்வளவு நேரமா இன்று ?? என்றுமே என்னை நம்பாதவள் அன்று மட்டுமா நம்பி விடப்போகிறாள் ?

காலண்டரை அவளே பார்த்து " ஏன் இப்படி உளறுகிண்டீர்கள் ( நான் பேசுவதாக என்றுமே அவள் ஒருநாளும் சொன்னதில்லை ) வேறு நேரம் தானே காலண்டரில் சொல்லப்பட்டுள்ளது ? . மனைவியிடம் தாழ்ந்த குரலில் ( என்றும் உள்ள அதே குரலில் தான் !) - இன்று sunlife இல் நல்ல நேரம் 11 மணியிலிருந்து பிறகு "நான் ஆணையிட்டால் " - அதற்குள் அவள் என்னைப்பார்த்து " என்ன தையிரியம் " நீங்கள் ஆணை இடப்போகிறீர்களா ? என்னிடமா ??"

முட்டைக்குள் . பிறந்த கோழிக்குஞ்சை மீண்டும் அதற்குள் திணிப்பதுபோல , என் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டேன் - ஜன்னியே வந்துவிட்டது அந்த கோடை வெயிலில் ----

மீண்டும் எல்லா தெய்வங்களையும் ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன் - இன்று மக்கள் திலகத்தின் படம் நல்ல நேரம் - அவரின் படங்கள் போடும் எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் , நல்ல நேரமும் தானே - நீயே பார் , நம் வர்ஷா வின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகின்றது என்று - என் கண்களில் தெரிந்த அந்த ஒளி மயமான எதிர்காலத்தை அவள் கண்களிளிலும் ஏற்றினேன் - அவள் கண்கள் பணிந்தன .........

சரி சரி படத்தை பற்றி சொல்லாமல் உங்கள் வீட்டு கதையெல்லாம் எங்களுக்கு எதற்கு - நீங்கள் அப்படி அலுத்துகொள்வதர்க்குள் , படத்திற்கு வந்து விடுகிறேன்

கதையின் சுருக்கம்

ராஜு மனித நேயம் மட்டும் அல்ல , மிருக நேயமும் உடையவன் . அந்த வாயில்லாத மிருகங்கள் , வாய் இருந்தும் விஷத்தை கக்குபவர்கலளாக , பேச்சுத்திறமை இருந்தும் , எப்படி பேசுவது , மனம் நோகாமல் என்ற கலையை தெரியாதவர்களாக இருக்கும் மனிதர்களை காட்டிலும் 1000 தடவைகள் மேல் என்பதை நன்றே உணர்ந்திருந்தான் - மாந்தர்களின் கண்ணீரில் வெறும் உப்பு தான் இருக்கின்றது - ஆனால் அந்த வாய் இல்லாத ஜீவன்களின் கண்ணீரில் வெறும் நன்றி உணர்வுகள் மட்டுமே உள்ளது என்பதையும் சரியாக புரிந்து கொண்டவன் ராஜு ..

ராஜுவிடம் இருந்த யானைகள் அவன் வயிற்றை தினமும் கழுவ உதவின - ஓடி ஓடி உழைத்தான் - ஊருக்கெல்லாம் கொடுத்தான் - ஆடி பாடி பிழைத்தான் - அன்பை நாளும் விதைத்தான் - நாட்கள் நகர்ந்தன --
விஜயா என்ற பெண் அவள் வாழ்வில் வந்தாள் - அவனுக்கு ஒரு தேவதையாக - ஆனால் அவன் வளர்க்கும் யானைக்கு ஒரு எமனாக !!

அவள் வாழ்வில் நடந்த ஒரு கொடுமை அவள் யானைகளை வெறுக்க வழி வகுத்தது . ராஜுவின் நேரத்தை பறித்துக்கொள்ளும் அந்த மிருகங்களை கண்டு பொறாமை கொண்டாள் . ராஜு வளர்த்த யானை (ராமு)தன் உயிரை கொடுத்து அவளை விட , மனித இனங்களை விட அவைகள் தான் உயர்ந்தவை என்பதை நிருபித்து ராஜுவிடம் இருந்து விடை பெற்றது .

நடிப்பு : மக்கள் திலகத்தை தவிர இந்த படத்தில் நன்றாக நடித்தவர்கள் அந்த யானை கூட்டம் ஒன்றே !

மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .

பாடல்கள்

1. ஆகட்டும்டா தம்பி ராஜா
2. நீ தொட்டால்
3. ஓடி ஓடி உழைக்கணும்
4. டிக் டிக் டிக் டிக்


எல்லா பாடல்களும் தேனில் தோய்த்து எடுத்த பலா சுளைகள் - "விவசாயி "க்கு பிறகு அதாவது 5 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு .K .R விஜயா மக்கள் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படம் - சின்னப்பா தேவர் -MGR இணைந்து வெளிவந்த கடைசி படம் , முதலாவது கலர் படமும் இதுவே - தேவரின் 16 படங்களில் MGR நடித்திருக்கிறார் - ஹிந்தி படத்தின் தமிழாக்கம் .

ஒரு விடுமுறை நன்றாக செலவழித்ததில் ஒரு பெருமை - வர்ஷாவிற்கு காலேஜ் பீஸ் இந்த நல்ல நாளில் , நல்ல நேரத்தில் கட்டி என் மனிவியிடமும் நல்ல பெயரை வாங்கிக்கொண்டேன் .

அன்புடன்

ரவி

oygateedat
26th April 2015, 07:27 PM
Thiru Ravi,

Arumai

Regds,

S.Ravichandran

siqutacelufuw
26th April 2015, 10:41 PM
எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .[/QUOTE]

By Yukesh Babu

http://i60.tinypic.com/2vulawo.jpg

With the Blessings of our Beloved God M.G.R. and Annai Janaki, I wish Baby Varsha to lead a HEALTHY LIFE.

siqutacelufuw
26th April 2015, 10:46 PM
[QUOTE=g94127302;1221550]நல்ல நேரம் :

மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .

================================================== ================================================== ========

Dear Brother Ravi,

Thank you so much for the nice compliment, in short and sweet, on our beloved God M.G.R.'s movie NALLA NERAM.

ainefal
27th April 2015, 08:19 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/27th%20april%202015_zpsdtxemwwj.jpg

http://dinaethal.epapr.in/487564/Dinaethal-Chennai/27.04.2015#page/14/1

ainefal
27th April 2015, 08:22 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/podhigai2_zpsdnaeabsi.jpg

Russellrqe
27th April 2015, 10:14 AM
மக்கள் திலகத்தின் நல்ல நேரம் & நான் ஆணையிட்டால் இரண்டு படங்களைநேற்று சன் லைப் தொலைகாட்சியில் ஒளிபரப்பினார்கள் .நான் ஆணையிட்டால் படம் பார்த்தேன்.மக்கள் திலகத்தின் நடிப்பும் , பாடல்களும் ,காட்சிக்கு காட்சி விறு விறுப்பும் பார்த்த போது மனதிற்கு பெரும் நிறைவு தந்தது .

Russellrqe
27th April 2015, 10:28 AM
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – கவிஞர் மருதகாசி… மாடப்புறாவிற்காக…

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா… அதிகமாக பரிச்சயமில்லாத ஒருசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று! என்றாலும் வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது இதிலும் உண்மையாகவே தோன்றுகிறது!

ஊருக்கும் தெரியாது… யாருக்கும் புரியாது … பல்லவி தருகின்ற குரல் சற்றே வித்தியாசமாகப் பட.. யார் பாடுகிறார் என்று உற்றுக்கேட்டால்… அட… பக்திப்பாடல்களில் புகழ்பெற்ற சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரல்… அதிகமாக திரைப்பாடல்கள் பாடியிராத காரணத்தால் சற்று கவனமுடன் கேட்கவேண்டியிருந்தது. எனினும் கனகச்சிதமான குரல்… கருத்தையள்ளும் பாடல்!

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

வித்தியாசமான கதையமைப்பில் அக்கதைக்கேற்ற கருவைச் சுமந்துவருகிற பாடலாய் அமைந்தாலும் மக்கள் நெஞ்சில் அதிகம் வலம் வராத பாடாகவே இருக்கிறது!

காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது

காதல் நெஞ்சில் எழுகிறபோது அதை சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… தவிக்கிற தவிப்பையும் தந்துசெல்கிற கவிஞர் மருதகாசியின் பாடல்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில்… சுகம்தரும் வசந்தமாக வீசுகிறது…

படம்: மாடப்புறா
பாடல்: மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன்
courtesy- vallamai

fidowag
27th April 2015, 01:46 PM
Dhina Ithazh 27/04/15
http://i60.tinypic.com/10fvvy9.jpg

fidowag
27th April 2015, 01:48 PM
http://i61.tinypic.com/sm67nb.jpg

fidowag
27th April 2015, 01:51 PM
http://i60.tinypic.com/5cyi39.jpg

fidowag
27th April 2015, 01:52 PM
http://i59.tinypic.com/19njpt.jpg

fidowag
27th April 2015, 01:57 PM
http://i59.tinypic.com/2q85yyt.jpg

fidowag
27th April 2015, 01:58 PM
http://i61.tinypic.com/5xleg8.jpg

fidowag
27th April 2015, 02:01 PM
http://i58.tinypic.com/2lnxop0.jpg

fidowag
27th April 2015, 02:03 PM
http://i57.tinypic.com/x0zo0x.jpg

Russellrqe
27th April 2015, 03:58 PM
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்

1966-ல் தெருவில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிப்ரவரி மாதம், 11 வது வட்ட திமுக.உட்கிளையாக `மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்’ ஆரம்பித்திருந்தோம். ஜனவரியில் ஆரம்பிப்பதாக இருந்தது, லால் பகதூர் சாஸ்திரி இறந்ததால் அதைத் தள்ளி வைத்து பிப்ரவரியில் திறந்தோம்.திருச்சி, திமு க எம் எல் ஏ , எஸ் எஸ் .மணி திறந்து வைத்தார்.கலைஞரை அழைக்கும் கனவில் ஆரம்பித்து, காஞ்சி கல்யாண சுந்தரம், காட்டூர் கோபால், என்று விசாரித்து. எஸ்.எஸ்.மணியில் வந்து நின்றது. அவருக்கு போக்கு வரத்து செலவுக்கு ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் நான் தான் அனுப்பி வைத்தேன்.அதிலிருந்து மன்றத்தின் கடிதப் போக்கு வரத்துக்கு நானே பொறுப்பானேன்.எங்கள் வீட்டு முகவரியான `28.சுடலை மாடன் கோவில் தெரு’அதற்கான முகவரியாயிற்று.
http://i58.tinypic.com/11kxldt.jpghttp://i58.tinypic.com/29bmyq1.jpg
தென் சென்னை எம் ஜி ஆர் ரசிகர் மன்ற செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம்,வடசென்னை, குமரப்ப முதலி தெரு,ஏழு கிணறு எம்ஜிஆர் ரசிகர் மன்றம், மதுரை புதுக்குயவர் பாளையம், சீத்தாரமன், சுந்தர ராஜன், வேலூர் ஆர். எஸ் மாறன்,பீப்பிள்ஸ் ஸ்டார் எம்ஜி ஆர் ஃபேன்ஸ் அசோஷியேஷன் தூத்துக்குடி, பாலகிருஷ்ணன்,திருச்சி. தா வரதராஜன். (தினத்தந்தி, டெலி பிரிண்டர் ஆபரேட்டர், பறவை சாலை, திருச்சி.)இன்னும் சேலம் , கரூர், என்று எத்தனையோ மன்றங்கள்.தினமும் தபால் வரும் , வசூல் நோட்டீஸ் வரும். நானும் இங்கே அடிக்கிற நோட்டீஸ்களை அனுப்புவேன். இரண்டு வருடத்தில் அவை நூற்றுக் கணக்கில் சேர்ந்து விட்டது. சிலர் அற்புதமான பேனா நண்பர்களாகி விட்டனர்.எல்லவற்றையும் ஒரு பெரிய கைப் பையில் எடுத்துக் கொண்டு சென்னைக்கு கணபதியண்ணனுடன் ரயிலேறினோம்.

Russellrqe
27th April 2015, 04:25 PM
1964 –ல் தனுஷ் கோடி புயல் வீசிய போது அங்கு போய் விட்டு திருநெல் வேலியில் ஒரு மாபெரும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அப்புறம் எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி விழாவிற்கு வந்திருந்தார்.67-ல் தி மு க ஆட்சிக்கு வந்த போது, எம்ஜியார் சிறு சேமிப்பு திட்ட துணைத்தலைவர் ஆக இருந்தார்.அப்போது சந்திரகாந்தா நாட்டியத்திற்கு தலைமை தாங்கி சிறு சேமிப்பு விழா நடத்த திருநெல்வேலி வந்திருந்தார்.அப்போது கலெக்டர் வீட்டில் மதிய விருந்து.அந்த சமயத்தில், தினமலரில் நிருபராய் இருந்த என் ஒன்று விட்ட அண்ணன் ஒருவர் அங்கே அழைத்துப் போயிருந்தார்.அப்போதுதான் முதன் முதலாக நெருக்கமாக பார்த்தது. அது பழைய ப்ரிட்டிஷ் காலத்து வீடு.அங்கே மீட்டிங் நடந்து கொண்டிருந்த அறையின் சுவர் பச்சை வண்ணமாயிருந்தது.தரையிலும் அடர் பச்சை நிறத்தில் காயர் விரிப்பு, அந்த பின்னணியில், கம்பிகளற்ற ஜன்னல் வழியாகரோஸ் நிறத்தில் எம் ஜி ஆரைப் பார்த்ததும் எனக்கும் சபாபதிக்கும் மூச்சே நின்று விட்டது. அவனும் என் அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே வந்து விட்டான்.எனக்கும் அவன் வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்,ஏனென்றால் நான் எம் ஜி ஆரை நேரில், அருகில் பார்த்ததுக்கு,சாட்சி வேண்டாமா?.மீட்டிங் முடிந்ததும் சாப்பிடுவதற்கு முன், அவர் சாலையில் கூடியிருந்த கொஞ்சம் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டு காம்பவுண்ட் வாசல் வரை வந்து கை அசைத்தார், இருங்க வாரேன் என்கிற மாதிரி.சபாபதி `ச்சேய்’ என்று உற்சாக மிகுதியில் சத்தம் போட்டான்.அவருடைய பாடி கார்ட் எங்கள் அருகே வந்து யார் என்ன என்று விசாரிக்கவும், தள்ளவும் ஆரம்பித்து விட்டார்.என் கையை லேசாக தட்டி விட்டார்.எலும்பில் வலி விண்ணென்று தெறித்தது.தர்மலிங்க அண்ணன் என்றேன், அந்த ஆள் சிரித்து விட்டார். அவர்தான் எங்க வீட்டுப் பிள்ளையில் ஒரு சண்டைக் காட்சியில் சரோஜா தேவியிடம் கைப்பையை திருடிக் கொண்டு ஓடுவார்.

எப்படியாவது சென்னை செல்ல வேண்டும், எம் ஜி ஆருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கிடந்து அடித்தது.தின மலர் நிருபர், சங்கரின் அண்ணன், ஆவுடையப்பன்,என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார்.சங்கரண்ணனுக்கு வேலை வாங்க உதவியது அப்பா தான்.இருவரும் எனக்கு பெரியப்பாவின் மகன்கள்.அவரது பெயரும் ஆவுடையப்ப பிள்ளை தான்.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பெரிய ஆர்வலர். மு.வ. வெல்லாம் நல்ல பழக்கம்.அந்தக் குடும்பத்திலும் ஏதோ கஷ்டம்.திருநெல்வேலிக்கு பிழைக்க வந்து விட்டார்கள்.ஆவுடையப்ப அண்ணான் ஜேயார் மூவிசில் ப்ரொடக்*ஷன் மேனேஜராக வேலை பார்த்தார்.புதிய பூமி படம் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.தென்காசியில் அவனுக்குப் பழக்கமானவர்கள் எடுக்கிற படம். நம்பிக்கையான ஆள் தேவை என்பதால் அங்கே வேலை பார்த்து வந்தான்.எம் ஜி ஆர் குண்டடி பட்டு, படப் பிடிப்பெல்லாம் நின்று போயிருந்த சமயம், திருநெல்வேலியில்தான் அவர் இருந்தார்.அப்போது அவரிடம் என் சென்னை வரும் ஆசை பற்றிப் பேசினேன். அட கிறுக்கா இதுக்கா யோசிக்கெ, அங்க கடல் மாதிரி ஆபீஸ் எடுத்துப் போட்டுருக்கோம்.நீ எப்ப வேண்ணாலும் வா, என்றார். இப்ப ரகசிய போலீஸ் ஷீட்ட்ங்க்ல பிஸியா இருக்காரு.அது முடிஞ்சதும் நம்ம படம் தான்னுருக்காரு, என்று சொல்லி ரகசிய போலீஸ் ஸ்டில் ஒன்றைக் கொடுத்தார்.
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்

Richardsof
28th April 2015, 05:33 AM
http://i58.tinypic.com/11kxldt.jpghttp://i58.tinypic.com/29bmyq1.jpg


1968 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ரசிக மன்ற செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பதிவு அபூர்வ ஆவணம் .அந்தி மழை- இனைய தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட திரு குமார் அவர்களுக்கு நன்றி .

Russelldvt
28th April 2015, 06:57 AM
****TODAY 2.00PM WATCH VASANTH TV

http://i59.tinypic.com/ejezvq.jpg

Russellrqe
28th April 2015, 08:20 AM
இனிய நண்பர் திரு ரவி அவர்கள் பதிவிட்ட நல்ல நேரம் விமர்சனம் நன்றாக இருந்தது .
நேபாளில் ஏற்பட்ட துயர சம்பவம் மனதை மிகவும் பாதித்தது .

ainefal
28th April 2015, 02:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/28TH%20APRIL%202015_zpsuxfzd9md.jpg

http://dinaethal.epapr.in/488793/Dinaethal-Chennai/28.04.2015#page/13/1

Russellrqe
28th April 2015, 02:33 PM
http://i61.tinypic.com/20h7jo1.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து பதிவிட்ட இனிய நண்பர்கள்
திரு செல்வகுமார்
திரு ரவிசந்திரன்
திரு லோகநாதன்
திரு ரூப்குமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு வினோத்
திரு தெனாலி ராஜன்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு சைலேஷ்
திரு சத்யா
திரு ராமமூர்த்தி
திரு கலைவேந்தன்
திரு முத்தையன்

உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

1.5.2015 அன்று மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' 47வது ஆண்டு துவங்குகிறது . நண்பர்கள் அனைவரும் தங்களுடையஅடிமைப்பெண் விமர்சனங்களையும் , படம் பார்த்த அனுபவங்களையும் , பிடித்த காட்சிகளையும் பாடல்களையும் திரியில் பதிவிடவும் .
இனிய நண்பர்கள் திரு ரவிக்குமார் , திரு சிவாஜி செந்தில் , திரு ரவிகிரண் சூர்யா மற்றும் நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது .

fidowag
28th April 2015, 02:51 PM
Dhina Ithazh 28/04/15
http://i59.tinypic.com/241rxpy.jpg

fidowag
28th April 2015, 02:52 PM
http://i62.tinypic.com/14mpso.jpg

fidowag
28th April 2015, 02:53 PM
http://i62.tinypic.com/332t3df.jpg

fidowag
28th April 2015, 02:54 PM
http://i60.tinypic.com/qou5pe.jpg

fidowag
28th April 2015, 02:55 PM
http://i60.tinypic.com/25ti992.jpg

fidowag
28th April 2015, 02:56 PM
http://i61.tinypic.com/2e51h0x.jpg

fidowag
28th April 2015, 02:57 PM
http://i61.tinypic.com/166yskh.jpg

fidowag
28th April 2015, 02:58 PM
http://i58.tinypic.com/16gzion.jpg

fidowag
28th April 2015, 03:00 PM
http://i58.tinypic.com/2qnmo2h.jpg

fidowag
28th April 2015, 03:00 PM
http://i61.tinypic.com/z8fat.jpg

fidowag
28th April 2015, 03:01 PM
http://i57.tinypic.com/dvsvi8.jpg

fidowag
28th April 2015, 03:02 PM
http://i58.tinypic.com/24e9g6v.jpg

fidowag
28th April 2015, 03:04 PM
http://i58.tinypic.com/2i0vy9h.jpg

fidowag
28th April 2015, 03:05 PM
http://i62.tinypic.com/2lwnacw.jpg

fidowag
28th April 2015, 03:06 PM
http://i58.tinypic.com/2uikocz.jpg

Russellzlc
28th April 2015, 04:44 PM
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 1 : வா வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நினைவில் நிலை கொள்ளாமல் திளைக்கும்போது!!
குட்டீஸ்களுக்கு சீராட்டி சோறூட்டுவதிலிருந்து குமரீசுக்கு பாராட்டில் குளிப்பாட்டுவது வரை நமது திரைக்கவிஞர்களின் உயிரூட்டலுக்கு நிலவுதான் ஊறுகாய்!!
மூவேந்தராயினும் மங்கையர் மனதில் காதல் கொடி நாட்டிட எப்படியெல்லாம் திண்டாட்டம் காட்ட வேண்டியிருக்கிறது ?!

-------------
அன்பார்ந்த நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

தங்களின் நிலாக்காலம் குறுந்தொடரும் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் அட்டகாசம். ‘ராமு’ திரைப்படத்தில் காதல் மன்னரின் சோகமும் விரக்தியும் இழைத்தெடுத்த நடிப்பில், திரு.பி.பி.எஸ்.சின் தேன்குரலில் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th April 2015, 04:47 PM
thalaivar named vegetable stall in malaysia




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsjt2tqeku.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsjt2tqeku.jpg.html)

மலேசியாவில் தலைவர் பெயரில் காய்கறிக் கடை. படத்தை பதிவிட்ட திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

திரு.யுகேஷ் ,
வர்ஷாவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரித்திருக்கிறது. செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்ற பெயரில் அஞ்சல் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கென சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளனர். வர்ஷாவின் பெயரில் கணக்கு தொடங்குங்கள். தங்களின் ‘செல்வமகளுக்கு’ மீண்டும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th April 2015, 04:52 PM
நல்ல நேரம் :

அன்று எனக்கு மட்டுமே விடுமுறை - மற்ற நாட்களிலும் பெரிதாக ஒன்றும் சாதிப்பதில்லை - அன்று மட்டும் என்ன செய்து விடப்போகிறேன் என்று எனக்குள்ளேயே சொல்லிகொன்டு மீண்டும் கலைந்த போர்வைக்குள் photobucket க்குள் திரு முத்தையன் அம்மு புகைப்படத்தை சொருகுவதுபோல் என் உடம்பை இழுத்துக்கொண்டேன் - தூக்கம் வர மறுத்தது - ஆனால் சோம்பேறித்தனதிற்க்கு அளவே இல்லை . என் மனைவியின் குரல் , நேப்பாளில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது - கட்டில் அதிர எழுந்தேன் - இப்படி நிலைமை இருந்தால் அவள் பொறுமையுடன் நிலவரத்தை கையால்கிறாள் என்று அர்த்தம் . " உங்களைத்தானே ! இன்று வர்ஷாவிற்கு ( பெயர் திரு யுகேஷ் இடமிருந்து கடன் வாங்கியது ) காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் - நல்ல நேரம் இன்று எப்பொழுது என்று காலண்டரை பார்த்து சொல்லுங்கள் --

" ஏன் நீயே பார்க்க கூடாதா ?" - சொல்ல தையிரியம் இல்லை - அடுத்த வேலை உணவுக்கு வழி வகுக்காமல் கேள்விகளை கேட்டு விட முடியுமா ?? - இதோ ஒரு நொடியில் பார்த்து சொல்கிறேன் - இதை விட வேறு என்ன வேலை எனக்கு ( இரு திலகங்களின் படங்களை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன ?) - காலண்டரை பார்க்க வில்லை - சட்ட் என்று சொன்னேன் - காலை 11மணியிலிருந்து இரவு 10.30 வரையில் - நடுவில் சற்றே எம கண்டம் - என்ன ? நல்ல நேரம் -இவ்வளவு நேரமா இன்று ?? என்றுமே என்னை நம்பாதவள் அன்று மட்டுமா நம்பி விடப்போகிறாள் ?

காலண்டரை அவளே பார்த்து " ஏன் இப்படி உளறுகிண்டீர்கள் ( நான் பேசுவதாக என்றுமே அவள் ஒருநாளும் சொன்னதில்லை ) வேறு நேரம் தானே காலண்டரில் சொல்லப்பட்டுள்ளது ? . மனைவியிடம் தாழ்ந்த குரலில் ( என்றும் உள்ள அதே குரலில் தான் !) - இன்று sunlife இல் நல்ல நேரம் 11 மணியிலிருந்து பிறகு "நான் ஆணையிட்டால் " - அதற்குள் அவள் என்னைப்பார்த்து " என்ன தையிரியம் " நீங்கள் ஆணை இடப்போகிறீர்களா ? என்னிடமா ??"

முட்டைக்குள் . பிறந்த கோழிக்குஞ்சை மீண்டும் அதற்குள் திணிப்பதுபோல , என் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டேன் - ஜன்னியே வந்துவிட்டது அந்த கோடை வெயிலில் ----

மீண்டும் எல்லா தெய்வங்களையும் ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன் - இன்று மக்கள் திலகத்தின் படம் நல்ல நேரம் - அவரின் படங்கள் போடும் எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் , நல்ல நேரமும் தானே - நீயே பார் , நம் வர்ஷா வின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகின்றது என்று - என் கண்களில் தெரிந்த அந்த ஒளி மயமான எதிர்காலத்தை அவள் கண்களிளிலும் ஏற்றினேன் - அவள் கண்கள் பணிந்தன .........

சரி சரி படத்தை பற்றி சொல்லாமல் உங்கள் வீட்டு கதையெல்லாம் எங்களுக்கு எதற்கு - நீங்கள் அப்படி அலுத்துகொள்வதர்க்குள் , படத்திற்கு வந்து விடுகிறேன்

கதையின் சுருக்கம்

ராஜு மனித நேயம் மட்டும் அல்ல , மிருக நேயமும் உடையவன் . அந்த வாயில்லாத மிருகங்கள் , வாய் இருந்தும் விஷத்தை கக்குபவர்கலளாக , பேச்சுத்திறமை இருந்தும் , எப்படி பேசுவது , மனம் நோகாமல் என்ற கலையை தெரியாதவர்களாக இருக்கும் மனிதர்களை காட்டிலும் 1000 தடவைகள் மேல் என்பதை நன்றே உணர்ந்திருந்தான் - மாந்தர்களின் கண்ணீரில் வெறும் உப்பு தான் இருக்கின்றது - ஆனால் அந்த வாய் இல்லாத ஜீவன்களின் கண்ணீரில் வெறும் நன்றி உணர்வுகள் மட்டுமே உள்ளது என்பதையும் சரியாக புரிந்து கொண்டவன் ராஜு ..

ராஜுவிடம் இருந்த யானைகள் அவன் வயிற்றை தினமும் கழுவ உதவின - ஓடி ஓடி உழைத்தான் - ஊருக்கெல்லாம் கொடுத்தான் - ஆடி பாடி பிழைத்தான் - அன்பை நாளும் விதைத்தான் - நாட்கள் நகர்ந்தன --
விஜயா என்ற பெண் அவள் வாழ்வில் வந்தாள் - அவனுக்கு ஒரு தேவதையாக - ஆனால் அவன் வளர்க்கும் யானைக்கு ஒரு எமனாக !!

அவள் வாழ்வில் நடந்த ஒரு கொடுமை அவள் யானைகளை வெறுக்க வழி வகுத்தது . ராஜுவின் நேரத்தை பறித்துக்கொள்ளும் அந்த மிருகங்களை கண்டு பொறாமை கொண்டாள் . ராஜு வளர்த்த யானை (ராமு)தன் உயிரை கொடுத்து அவளை விட , மனித இனங்களை விட அவைகள் தான் உயர்ந்தவை என்பதை நிருபித்து ராஜுவிடம் இருந்து விடை பெற்றது .

நடிப்பு : மக்கள் திலகத்தை தவிர இந்த படத்தில் நன்றாக நடித்தவர்கள் அந்த யானை கூட்டம் ஒன்றே !

மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .

பாடல்கள்

1. ஆகட்டும்டா தம்பி ராஜா
2. நீ தொட்டால்
3. ஓடி ஓடி உழைக்கணும்
4. டிக் டிக் டிக் டிக்


எல்லா பாடல்களும் தேனில் தோய்த்து எடுத்த பலா சுளைகள் - "விவசாயி "க்கு பிறகு அதாவது 5 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு .K .R விஜயா மக்கள் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படம் - சின்னப்பா தேவர் -MGR இணைந்து வெளிவந்த கடைசி படம் , முதலாவது கலர் படமும் இதுவே - தேவரின் 16 படங்களில் MGR நடித்திருக்கிறார் - ஹிந்தி படத்தின் தமிழாக்கம் .

ஒரு விடுமுறை நன்றாக செலவழித்ததில் ஒரு பெருமை - வர்ஷாவிற்கு காலேஜ் பீஸ் இந்த நல்ல நாளில் , நல்ல நேரத்தில் கட்டி என் மனிவியிடமும் நல்ல பெயரை வாங்கிக்கொண்டேன் .

அன்புடன்

ரவி

அன்புசால் திரு. ரவி அவர்களுக்கு,

தாமதத்துக்கு மன்னிக்கவும். 3 நாட்களாக கொஞ்சம் வேலை அதிகம். அதனால் திரிக்கு வரமுடியவில்லை.

தாங்கள் உணர்வுபூர்வமாக, மனதைத் தொடும் வகையில் எழுதக் கூடியவர் என்று தெரியும். நகைச்சுவையாகவும் நன்கு எழுதக்கூடியவர் என்று தெரிந்து கொண்டேன். நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது. நானும் அரைத்தூக்கத்தில் ‘அதற்குள் விடிந்து விட்டதா?’ என்று நொந்து கொண்டு போர்வைக்குள் சுருண்ட அனுபவங்கள் உண்டு.

நகைச்சுவையுடன் கூடிய நல்ல நேரம் விமர்சனம் பிரமாதம். ஆனால், உங்களின் ஒரு கருத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. ‘இரு திலகங்களின் நடிப்பை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன?’... என்று கூறியிருக்கிறீர்களே. நடிக்கத் தெரியாத நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள் என்பதை உங்கள் எழுத்துக்களே காட்டுகின்றன.

உங்களின் ‘அந்தக் காலம்’ கட்டுரையும் அருமை. பாராட்டுக்கள். இதுபோன்ற பதிவுகளைப் பார்த்தால் எனக்கும் எழுத ஆசை வருகிறது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th April 2015, 04:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/podhigai2_zpsdnaeabsi.jpg

தகவலுக்கு நன்றி திரு.சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th April 2015, 04:56 PM
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்


http://i58.tinypic.com/11kxldt.jpghttp://i58.tinypic.com/29bmyq1.jpg


அரிய ஆவணத்தை பதிவிட்ட திரு.சி.எஸ்.குமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th April 2015, 05:04 PM
http://i61.tinypic.com/166yskh.jpg

கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்ற தலைவர் தனக்கென்று ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தவர்களை எழுந்திருக்கச் சொல்லியிருக்கலாம். அது அவரது உரிமையும் கூட. அமர்ந்திருந்தவர்கள் முக்கிய பிரமுகர்களும் அல்ல. ஆனால், அவர்களை எழுந்திருக்கச் சொல்லாமல் பின்னால் இருந்த இருக்கையில் தலைவர் அமர்ந்திருக்கிறார்.

அதுவும் 1974ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னராக மட்டுமல்ல, திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, வருங்காலத்தில் தமிழகத்தின் முடிசூடப் போகும் மன்னர் என்பதும் உறுதியாகிவிட்ட நிலையில், தனது இருக்கையை விட்டுக் கொடுத்து பின்னே இருக்கும் இருக்கையில் போய் அமர்கிறார் என்றால் தலைவரின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் வர்ணிக்க வார்த்தைகள் ஏது?

தினஇதழ் நாளிதழில் வரும் பதிவுகளை தினமும் பதிவிட்டு வரும் திரு.லோகநாதன், திரு.சைலேஷ் பாசு ஆகியோருக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
28th April 2015, 05:12 PM
http://i60.tinypic.com/1z4g9ad.jpg

Russelldvt
28th April 2015, 05:14 PM
http://i60.tinypic.com/1218hmt.jpg

Russelldvt
28th April 2015, 05:15 PM
http://i60.tinypic.com/9fmk9s.jpg

Russelldvt
28th April 2015, 05:15 PM
http://i57.tinypic.com/jabzsw.jpg

Russelldvt
28th April 2015, 05:16 PM
http://i58.tinypic.com/wqpv2o.jpg

Russelldvt
28th April 2015, 05:17 PM
http://i59.tinypic.com/wimwwh.jpg

Russelldvt
28th April 2015, 05:18 PM
http://i59.tinypic.com/sv5guv.jpg

Russelldvt
28th April 2015, 05:19 PM
http://i60.tinypic.com/a26qfb.jpg

Russelldvt
28th April 2015, 05:20 PM
http://i61.tinypic.com/1zczixd.jpg

Russelldvt
28th April 2015, 05:20 PM
http://i60.tinypic.com/30m1dnq.jpg

Russelldvt
28th April 2015, 05:21 PM
http://i62.tinypic.com/2hsahht.jpg

Russelldvt
28th April 2015, 05:22 PM
http://i57.tinypic.com/dmcsye.jpg

Russelldvt
28th April 2015, 05:23 PM
http://i61.tinypic.com/wvyiyt.jpg

Russelldvt
28th April 2015, 05:24 PM
http://i60.tinypic.com/2upzgqf.jpg

Russelldvt
28th April 2015, 05:27 PM
http://i60.tinypic.com/2q2gw8k.jpg

Russelldvt
28th April 2015, 05:28 PM
http://i62.tinypic.com/xpy04y.jpg

Russelldvt
28th April 2015, 05:29 PM
http://i58.tinypic.com/11h7x1e.jpg

Russelldvt
28th April 2015, 05:30 PM
http://i60.tinypic.com/2hgy349.jpg

Russelldvt
28th April 2015, 05:33 PM
http://i59.tinypic.com/xfdira.jpg

Russelldvt
28th April 2015, 05:34 PM
http://i61.tinypic.com/znq0cz.jpg

Russelldvt
28th April 2015, 05:35 PM
http://i59.tinypic.com/2ihs5zc.jpg

Russelldvt
28th April 2015, 05:36 PM
http://i58.tinypic.com/nzgaqg.jpg

Russelldvt
28th April 2015, 05:37 PM
http://i60.tinypic.com/24pietv.jpg

Russelldvt
28th April 2015, 05:38 PM
http://i61.tinypic.com/206ipdv.jpg

Russelldvt
28th April 2015, 05:39 PM
http://i58.tinypic.com/15gxaf6.jpg

Russelldvt
28th April 2015, 05:40 PM
http://i62.tinypic.com/123rssm.jpg

Russelldvt
28th April 2015, 05:40 PM
http://i62.tinypic.com/2ppzjbp.jpg

Russelldvt
28th April 2015, 06:29 PM
http://i61.tinypic.com/2v2cug4.jpg

Russelldvt
28th April 2015, 06:30 PM
http://i58.tinypic.com/332m5xu.jpg

Russelldvt
28th April 2015, 06:33 PM
நான் பதிவிட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.. வாழ்க தலைவர்.. ..நம் தலைவருக்கு நடிக்க தெரியாது.. இந்த ஸ்டில்லை பாருங்கள் .நடிக்கவில்லை உண்மை..நான் சொல்வது உண்மை தானே...எந்த நடிகனும் இவரிடம் பிச்சை வாங்கணும்..

http://i57.tinypic.com/23le89j.jpg

http://i59.tinypic.com/2yz0oat.jpg

http://i60.tinypic.com/295v63b.jpg

http://i57.tinypic.com/2dan5es.jpg

Richardsof
28th April 2015, 08:28 PM
குமரிக்கோட்டம் - மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மிக அருமையாக பதிவிட்ட இனிய நண்பர் திரு முத்தையன்
அவர்களுக்கு பாராட்டுக்கள் .மதுரையில் மக்கள் திலகத்தின் நம்நாடு படம் 1.5.2015 அன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது .

Russellxss
28th April 2015, 09:51 PM
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா .......
அருமையான சாருகேசி ராகத்தில் அமைந்த மெலடி !
கவியரசரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் ..
இடம் பெற்ற படம் , பணத்தோட்டம் ...
பாடலின் ஆரம்பமே அமர்க்களம் .ஏகாந்தமான அந்த காட்டில் ....கதையின் நாயகி சரோ , .அன்னம் போல அழகு நடை நடந்து ... தாமரை இலையில் நீரை எடுத்து .வந்து ..தன் கரிய , பெரிய விழிகளை சுற்றுமுற்றும் சுழல விட்டவாறே செய்வதறியாது நிற்க...
அப்போது சற்றும் எதிரபாராத விதமாக காரின் மேல் தளத்திலிருந்து மக்கள் திலகம் ,
' பேசுவது கிளியா ' என்று பாடியவாறே சரோவின் தலையில் செல்லமாக தாளமிட ....
அப்போது சரோ ' பயமும் , மருட்சியும் ' கலந்த ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ......
அடடா ....பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை ....
பின் அழகான பெரிய விழிகளை ஒயிலாக அசைத்து ...பொங்கும் அழகு புன்னகையுடன் அவரை பார்த்து
' பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா '
என்று பாடும் போது திரையில் அவரே பாடுவது போன்றதொரு தத்ரூபம் !......சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன் குரல் சரோவுக்கு அத்தனை கச்சிதமாக பொருத்தம் ....
அவருக்கு சற்றும் சளைக்காத மக்கள் திலகத்தின் நடிப்பு ....டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல் !
கவியரசரின் எளிய பாடல் வரிகள் .+..மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசை + சரோ , மக்கள் திலகத்தின் நடிப்பு + சுசீலாம்மா , டி எம் எஸ் இருவரின் குரலினிமை ...மற்றும் காட்சியமைப்பு
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ....ஐம்பது வருடங்கள் ஆனாலும் ...இந்த பாடலை காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி விட்டது !


https://youtu.be/Zf-CmIKvRIE

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 09:56 PM
எஸ்.வி. சார் 1.5.2015 அன்று அலெக்சாண்டர் படம் வருகிறது. அடுத்த மக்கள் திலகத்தின் படம் அனேகமாக மே கடைசியில் வரலாம்.
நேற்று இன்று நாளை, நம்நாடு அல்லது உரிமைக்குரல்.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellwzf
28th April 2015, 10:02 PM
Actor T.Rajendar talks about Makkal Thilagam
https://www.youtube.com/watch?v=SvuX2ujex4E

Russellxss
28th April 2015, 10:07 PM
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)
இசை :கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
வரிகள்:கண்ணதாஸன்.

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/q88/s720x720/11193307_1466470573643901_711523734680330740_n.jpg ?oh=e39b3364e01d4ff67686f4a7a4f0510b&oe=55CB5817&__gda__=1440884882_4b2b70c6d6b3206183af408614e2ddd 7


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:10 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/1514949_848428058577798_1375787189953700568_n.jpg? oh=ce03f49cac8d8f2e4dafcfa2803591a0&oe=55D3FBB3&__gda__=1441095053_2b7521534527a4aca657c86e6ce450f e

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:19 PM
அனைத்து மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும் நடிகர்திலகம் திரி நண்பர்களின் மே தின வாழ்த்துக்கள்.

உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே;
உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே...ஏ...ஏ;
உண்டாக்கும் கைகளே;

ஆற்று நீரைத் தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே, ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே;
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே,
செக்க வானம் போல என்றும் சிவந்து நிற்கும்
கைகள் எங்கள் கைகளே;

உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே...ஏ;

உண்டாக்கும் கைகளே;
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்து விட்ட கைகளே,
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே;
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே, பச்சை ரத்தம் வேர்வையாக படிந்து நிற்கும் கைகள்
எங்கள் கைகளே;
உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே...ஏ;
உண்டாக்கும் கைகளே;
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்,
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்;

சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்,
தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்;

நாம் வாழ்கவென்றே ஆடுவோம்.
http://youtu.be/ARNKNmGMXuA
திரைப்படம் : தனிப்பிறவி ,
பாடல் : கண்ணதாசன் அவர்கள் ,
இசை : கே .வி .மஹாதேவன் அவர்கள் ,
பாடியவர் : டி .எம் .சௌந்தர்ராஜன் அவர்கள் ,
இயக்கம் : எம் .ஏ.திருமுகம் அவர்கள் ,
வெளியான ஆண்டு : 1966.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/10409303_1643709559195044_7138109828049253367_n.jp g?oh=ec04ace52a71da60ad4388928ff23745&oe=55DE0768&__gda__=1441067157_9c9a0694320948e09b22a4b7a4f20b2 f

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:23 PM
உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே...
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே...
உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே ( இசை )
உள்ளத்தில் விளக்கெடுத்து
உறவெனும் நெய்யெடுத்து
அன்பென்னும் கோவிலிலே
அழகாய் ஏற்றி வைத்து
அழகாய் ஏற்றி வைத்து
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ
கன்னியர் நிலை தெரியும்
ஆண்டவனுக்குக்கொரு மனது
ஆண்களுக்கு இரு மனது
தோன்றிய நாள் முதலாய்
துடிப்பது தான் பெண் மனது ( இசை )
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
தேனாக இனிப்பவனே தீயாக உருவெடுப்பான்
கண்ணீரில் ஆட வைத்த காதலை வேண்டுகிறேன்
இன்னும் ஒரு பெண் மனதை
எண்ண வைத்து ஏய்க்காதே ( இசை )
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
திரைப்படம் பணக்கார குடும்பம்
கதாநாயகன் எம்.ஜி.ஆர் கதாநாயகி சரோஜா தேவி
P.சுசீலா
இசையமைப்பாளர் விஸ்வநாதன் * ராமமூர்த்தி பாடலாசிரியர்கள் கண்ணதாசன்
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா
வெளியானஆண்டு 1964 தயாரிப்பு ஆர்.ஆர்.பிக்சர்ஸ்


https://youtu.be/u84XO7cwrnU?t=46

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
28th April 2015, 10:39 PM
https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p180x540/10155022_1589731344596562_1518668417902422895_n.jp g?oh=bc69606aad31dbab47f60b06ee30dac9&oe=55D1ED26


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellisf
29th April 2015, 03:56 AM
புரட்சி தலைவரின் புகழ் அழியா வரம் பெற்றது.
வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும் என்பார்களே, அது போல் தலைவரின் புகழ் மக்கள் மத்தியில் தானாகவே பன் மடங்காகும் வல்லமை பெற்றது.
புரட்சி தலைவர் தனது வாழ்நாளில் எடுத்துக் கொண்ட முயற்சி அனைத்தும், எளிய மக்களின் நல் வாழ்வு மலர வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முயற்சியினை அடிப்படையாக கொண்டது என்ற உண்மையை நாம் அறிவோம்.
தற்போது இருக்கும் நிலையில், மக்களின் நல் வாழ்விற்கு வழிகளைக் காண ஒன்றிரண்டு ஆண்டுகளல்ல, பல நூறு ஆண்டுகள் ஆகும்.
மேலும் இத்தகைய முயற்சிகள், வெறும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளம் போன்று பலரது முயற்சியால்தான் வெற்றி காண வழி பிறக்கும்.
நம்மை போன்ற புரட்சி தலைவரின் அன்பர்கள், அவரிடமிருந்து பெற்ற படிப்பினையின் உதவியோடு, எளிய மக்களின் நல் வாழ்வு மலர, நமது சிந்தனை, திறன், உழைப்பு, பொருளாதாரம் இவைகளோடு முயன்றால், அதுவே தலைவரது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கு இணையாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இத்தகைய முயற்சியின் வழியாக தலைவரது கனவை நனவாக்க வழி காண்பதுதான் எனது வாழ்க்கை பயணத்தின் குறிக்கோளாகும்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

courtesy net

Russellisf
29th April 2015, 04:03 AM
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய
எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற என் தம்பி எம்.ஜி. ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால் என் தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.
ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்."
- அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)

courtesy chandran veerasamy

Russellisf
29th April 2015, 04:09 AM
தங்க முகத்தின் பல்வேறு நடிப்பு கோணங்களை பதிவு செய்த முத்தையன் அவர்களுக்கு நன்றி உலகின் ஒரே மாஸ் கிளாஸ் எவர்க்ரீன் boxoffice சூப்பர் ஹீரோ நம்ம தலைவரை தவிர வேறு யார் ?






நான் பதிவிட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.. வாழ்க தலைவர்.. நானும் மனிதன்தான் ..நம் தலைவருக்கு நடிக்க தெரியாது.. இந்த ஸ்டில்லை பாருங்கள் .நடிக்கவில்லை உண்மை..நான் சொல்வது உண்மை தானே...எந்த நடிகனும் எ இவரிடம் பிச்சை வாங்கணும்..

http://i57.tinypic.com/23le89j.jpg

http://i59.tinypic.com/2yz0oat.jpg

http://i60.tinypic.com/295v63b.jpg

http://i57.tinypic.com/2dan5es.jpg

Russellisf
29th April 2015, 04:19 AM
மாறு வேடம் மாறு வேடம் என்று சொல்லும் நடிகர்களே எனது தெய்வத்தின் இந்த ஒரு மறு வேடத்தின் பக்கத்தில் உங்களால் முடியுமா உலகின் ஒரே இயற்கை நடிகர் எங்கள் மக்கள்திலகம் ஒருவர் தான்





http://i62.tinypic.com/xpy04y.jpg

Russellisf
29th April 2015, 04:21 AM
முத்தையன் சார் குமரி கோட்டம் படத்தில் வரும் ஜஸ்டின் சண்டை காட்சிகள் பதிவு செய்தால் மிகவும் நல்லா இருக்கும் அதுவும் சண்டை காட்சியின் இறுதியில் தலைவர் ஜஸ்டின் அவர்களை தன் கரங்களால் தூக்கி போடும் அழகே தனி

Russellisf
29th April 2015, 04:26 AM
போன நூற்றாண்டில் ஏழைகளுக்காக பிறந்த கடைசி மனித கடவுள்



http://i59.tinypic.com/wimwwh.jpg

Russellrqe
29th April 2015, 08:10 AM
திரு முத்தையன் - குமரிக்கோட்டம் .மக்கள் திலகம் நவரச நடிப்பில் தோன்றிய அத்தனை நிழற் படங்களும் அபாரம் . நன்றி .

திரு சுந்தராஜன் அவர்கள் அளித்த மதுரை -மக்கள் திலகத்தின் பட தகவலுக்கு நன்றி . உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறிய உங்களுக்கு

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

Russellrqe
29th April 2015, 08:22 AM
"காலத்தை வென்றவன் காவியமானவன் "
ஒரறிவு உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள் மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய் அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர் புகழ் இன்றுபோல் என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோ
courtesy - ramani -net

Russellrqe
29th April 2015, 08:40 AM
தமிழ்த் திரைப்படஉலகில் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய திரைப்படம் 1963-ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஆம். எம்.ஜி.ஆர் நடித்த “கலைஅரசி” படம்தான் அந்த முதல் தமிழ்த் திரைப்படம்.

“கலைஅரசி” படச் சாதனையில் ரவீந்தருக்கு தலையாய பங்களிப்பு உண்டு. டி.இ.ஞானமூர்த்தி எழுதி வைத்த அறிவியல் புனைவிலிருந்து மூலக்கருவைக் கையாண்டிருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் முழுவதையும் எழுதி வடிவமைத்தது ரவீந்தர்

தமிழ்த் திரையுலகிற்கு பாரசீக, அரபு நாட்டுக்கதைகளை அறிமுகம் செய்து முஸ்லீம் கதாபாத்திரங்களை புகுத்தி வெற்றி பெற்றதோடல்லாமல் இதுபோன்ற எண்ணற்ற புதுமைகளை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ரவீந்தரைச் சாரும். புதுப்புது யுக்திகளை கையாண்டு சினிமா உலகில் பரிசோதனை செய்து வெற்றி கண்டவர்.

பஞ்ச் டயலாக் என்ற Concept-யை தமிழ்ப்பட உலகில் முதன்முதலில் புகுத்திய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசிய “மணந்தால் மகாதேவி இல்லயேல் மரணதேவி” என்ற காலத்தால் அழியாத பஞ்ச் டயலாக் ரவீந்தர் எழுதியதுதான்.

தமிழ் மொழியில் எத்தனையோ அறிபுனைத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. “விக்ரம்”, “நியு”, “இரண்டாம் உலகம்”, “அம்புலி”, “எந்திரன்” என எத்தனையோ சினிமாக்களை உதாரணம் காட்ட முடியும். இவை யாவற்றிற்கும் முன்னோடியாகத் திகழ்ந்த படம்தான் “கலையரசி”.

வேற்றுக் கிரக மனிதர்களை மையமாக வைத்து எழுதப்பட்டு, இந்தியத் திரையுலகில் மாபெரும் புரட்சியை உண்டு பண்ணிய முதல் அறிபுனைத் திரைப்படம் இதுதான்.

இதுபோன்ற அறிவியல் தொடர்பான கதைகளை கையாண்ட சுஜாதா, அரவிந்தன் நீலகண்டன், ராஜ்சிவா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் நாகூர் ரவீந்தருக்கு பின்னர் வந்தவர்கள்தான் என்பதை இங்கு நான் பதிவு செய்வதன் மூலம் உண்மை நிலவரம் இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியவரும்.


“கலைஅரசி” வெள்ளித்திரையில் திரையிடப்பட்டபோது வெகுவாகப் பேசப்பட்டது. பறக்கும் தட்டு Concept-யை இந்தியத் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்தது ரவீந்தர்தான். கதையை உருவாக்கி ஏ.காசிலிங்கத்திடம் தனது கற்பனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ஆர்ட் டைரக்டர் ஏ.கே.பொன்னுச்சாமியை விண்கலம் மற்றும் அயல்கிரகத்து வடிவமைப்பை வரையச் செய்தவர் ரவீந்தர்.

1950-களின் தொடக்கம்வரை வேற்றுக்கிரக விண்கலத்தை பறக்கும் தட்டு (Flying Saucers) என்றே அழைத்து வந்தனர். பிற்காலத்தில் இதனை ‘அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள்” ’(UFO-Unidentified Flying Object) என்று அழைக்கலாயினர். அரிஸ்டாட்டில் இதனை “சொர்க்கத்தின் தட்டு” என்று அழைத்தார்.

கி.பி. பதினோறாம் நூற்றாண் டிலேயே சீனக் கல்வியாளரான ஷென்குவே என்பவர், தான் எழுதிய கட்டுரையில் “பறக்கும் தட்டு” பற்றிய தன் கற்பனையை வடித்திருந்தார். பறக்கும் பொருளின் கதவுகள் திறக்கப்படக் கூடியதாகவும் அது ஒளி வீசக் கூடியதாகவும் அதிவேகமாகச் செல்லக் கூடியதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கலைஅரசி படத்தில் பறக்கும் தட்டின் வடிவமைப்பு இதுபோலத்தான் இருந்தது.


ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம். ஜி. ஆர், கதாநாயகனாகவும் பி. பானுமதி மற்றும் பலரும் “கலைஅரசி: படத்தில் நடித்தனர். இவர்களைத் தவிர ராஜஸ்ரீ, பி.எஸ்.வீரப்பா, கண்ணன், எம்.என்.நம்பியார், சச்சு, சி.டி.ராஜகாந்தம், எஸ்.ஆர்.ஜானகி, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா என்று ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

இதில் இடம்பெற்றிருந்த சச்சு, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா, பாடகி ரத்னமாலா போன்ற கலைஞர்கள் ரவீந்தர் கதாசிரியராக இருந்த எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்திலிருந்து பயிற்சிபெற்று உருவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும், இப்படத்தில் எம்.ஜி.ஆர் பெயரும் ரவீந்தர் பெயரும் ஒன்றாக இடம் பெற்றிருந்ததாலும், இதனை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் படம் என்றே பலரும் நினைத்தனர். உண்மையில் “சரோடி பிரதர்ஸ்” என்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரித்து வழங்கியிருந்தார்கள்.


1950-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இப்படம் எடுத்து முடிப்பதற்கு நீண்ட காலம் பிடித்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. காரணம், இப்படத்தின் பாடலாசிரியர்களின் ஒருவரான பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் 1959-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இப்படம் 1963-ஆம் ஆண்டுதான் திரைக்கு வந்தது. ரத்னமாலா, பி.லீலா, ஜிக்கி போன்ற பாடகிகள் 50-களில்தான் புகழ்வெளிச்சத்தில் இருந்தார்கள். .


“கலைஅரசி” படத்தில், கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் யாவும் மனதில் நிற்கும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தன. சீர்காழி கோவிந்தராஜனும், பி. பானுமதியும் இணைந்து பாடும் இப்பாடல் அதில் இடம் பெற்றிருந்தது.

ஆண்: “கலையே உன் எழில்மேனி கலையாவதேன்?
காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்?

பெண்: உறவாடும் இவ்வேள் பிரிவென்பதேன்? – நம்
உயிரோடு உயிர்சேர்ந்து பெறும் இன்பத்தேன்!

ஆண்: இருவேறு பொருள் கூறும் கண் பார்வை ஏன்?
ஒன்று நோய் தந்ததேன்? ஒன்று மருந்தானதேன்?”

கவித்துவம் நிறைந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். பாடிய “நீலவான பந்தலின் கீழே”, ஆலங்குடி சோமு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “அதிசயம் பார்த்தேன்” போன்ற இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஜனரஞ்சகமான பாடல்களாகவே இருந்தன



அரச படங்களுக்கு தூயதமிழில் அடுக்குமொழி வசனங்கள் மட்டுமல்லாது, வழக்குத் தமிழில் எதார்த்தமான உரையாடல்களை எழுதுவதிலும் ரவீந்தர் திறம் பெற்றிருந்தார். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது

காதல், சாகசம், அறிவியல் புனைவு, அதிரடி, நவீனம் என்று அத்தனை பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்த படமாக பல புதுமைகளை கொண்ட படமாக “கலைஅரசி” இருந்தபோதிலும், இப்படம் அடித்தட்டு ரசிகர்களை ஏனோ சென்று அடையவில்லை.

அன்றைய சூழ்நிலையில் அரச கதைகள், சமூக கதைகள் மட்டுமே வெற்றியை தேடித் தந்தன. இது போன்ற அறிவியல் புனைவுகள் தமிழ்த்திரையுலகிற்கு பரிசோதனை ஓட்டம் (Experimental) என்றுதான் சொல்ல வேண்டும். இதே படம் பிற்காலத்தில் வெளிவந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்குமோ என்னவோ தெரியாது. “கலைஅரசி” எம்.ஜி.ஆரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பெறாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு நட்டத்தை உண்டு பண்ணவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று கருதலாகாது. மற்ற எம்.ஜி.ஆர். படங்களைவிட வசூல் சற்று குறைவாக இருக்குமே தவிர பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ பண இழப்பை உண்டு பண்ணிவிடாது. தமிழில் ஒரு பழமொழி உண்டு, “யானை படுத்தால் குதிரை மட்டம்” என்று. நட்டம் ஏற்படாத அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூலை பெற்றுத் தந்து விடும்.

எம்.ஜி.ஆர் இரட்டைவேடங்களில் நடித்த 17 படங்களில் “கலைஅரசி”, நாடோடிமன்னன் – இவையிரண்டும் ரவீந்தரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த படைப்புகள். இவையிரண்டும் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைத் தழுவிய அத்தனை இரட்டைவேட எம்.ஜி.ஆர். படங்களுக்கும் இவைகள்தான் முன்னோடியாகத் திகழ்ந்தன.





“கலைஅரசி” படத்தில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதாநாயகன் எம்.ஜி,ஆர் மற்றும் கதாநாயகி பி.பானுமதி இருவருமே இரட்டை வேடமேற்று நடித்திருப்பார்கள். இதுபோன்று வேறுபடம் ஏதாவது வெளிவந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர். “மோகன்” மற்றும் “கோமாளி” என்ற இரு மாறுபட்டவேடம் ஏற்று நடித்திருப்பார். பி.பானுமதி, “வாணி” மற்றும் “வள்ளி” என்ற இரு பாத்திரங்களில் நடித்திருப்பார்.

வேற்றுக் கிரகத்திலிருந்து விண்கலம் ஒன்று பூமிக்கு வருகிறது. அதில் வேற்றுக்கிரகவாசிகள் இருவர் உள்ளனர். அவர்கள் பார்வைக்கு பூமிவாசிகள் போலிருப்பினும் விஞ்ஞான ரீதியாக பெரிதும் முன்னேற்றம் கண்டவர்கள்

இந்த படத்தில் காமிரா அபாரமாக கையாளப்பட்டிருக்கும். காமிராமேன் ஜே.ஜி.விஜயம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார். இவர் ‘ஜெனோவா’, ‘ஆனந்த ஜோதி’. ‘அன்னையின் ஆணை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

“Zoom Lens” தமிழ்த்திரையுலகில் புழக்கத்தில் இல்லாத காலம் அது. விஞ்ஞான நுட்பங்கள் அதிகம் கையாளப்படாத காலம். பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ஒளிப்பதிவாளர் எப்படிப்பட்ட சவால்களையெல்லாம் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். “ஹாலிவுட்” சினிமா உலகைப் போன்று தொழில்நுட்பம் வசதி இல்லாத அந்தக் காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க மிகுந்த மனோதைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.

தந்திரக் காட்சிகள் எடுப்பதில் வல்லவர்களான, ஜெர்மனியில் இருந்து டி.ஆர்.சுந்தரம் அவர்களால் வரவழைக்கப்பட்ட ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களிடம் பயிற்சி பெற்றவர் ஜே.ஜி.விஜயம். “கலைஅரசி” படம் வெளியானபோது இந்திப்பட உலகில் அனைவரும் வியந்துப் போயினர். தமிழர்களின் திரைப்பட நுட்பங்களைக் கண்டு அதிசயித்தனர்.

ரவீந்தரின் வித்தியாசமான அறிவியல் திரைக்கதை, எஸ்.நடராஜனின் படத்தொகுப்பு, ஏ.கே.பொன்னுச்சாமியின் கலை வடிவமைப்பு, ஜே.ஜி.விஜயத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒளிப்பதிவு அத்தனையும் இப்படத்தில் அபாரமாக இருந்தது.

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாதபோதும் மேலைநாட்டு படங்களுக்கு நிகராக தமிழ் மொழியில் நம்மாலும் தயாரிக்க இயலும் என்று சரோடி பிரதர்ஸுக்கு நம்பிக்கையூட்டி உற்சாகப் படுத்தியவர் ரவீந்தர். ரவீந்தரின் புதுப்புது யோசனைகளுக்கு பக்கபலமாக இருந்தவர் மக்கள் திலகம் அவர்கள்.

COURTESY - NET

Russellrqe
29th April 2015, 01:30 PM
தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அது புரட்சித் தலைவர் துவங்கிவைத்தது. குழுவாக வந்து சண்டையிட்டுச் செல்லும் ஸ்டண்ட் நடிகர்களுடன் கதாநாயகன் மோதும்போதெல்லாம் கதாநாயகனின் கைமட்டுமே மேலோங்கியிருப்பது மரபு. மேலே சொல்லியிருக்கும் ரிக்*ஷாக்காரனாகட்டும் அல்லது படகோட்டியாகட்டும், உரிமைக்குரலாகட்டும், ஊருக்கு உழைப்பவனாகட்டும் அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கு காட்சிகள் அமைக்கப்பட்டன. ஷ்யாம் சுந்தர் அதில் வித்தகர். அந்த வழியில் நீங்கள் அனைவருமே அப்படித்தான் காட்சிகளை அமைக்கின்றீர்கள். ஆனால், நேருக்குநேர் ஒறைக்கு ஒற்றையாக நடக்கும் சண்டைக்காட்சிகள் அப்படி அமைக்கப்படுவதில்லை, சிறிது நேரம் சமபலத்தில் இருவர் மோதிக்கொள்வதும் பிறகு கதாநாயகனின் கை ஓங்குவதுமாகவே காட்சியமைப்புகள் இருக்கும்.

எம்.ஜி.ஆருடன் சண்டைக்காட்சிகளில் பங்குபெற்ற நம்பியார், சின்னப்பா தேவர், பி.எஸ்.வீரப்பா, அசோகன், குண்டுமணி, ஜஸ்டின் என நீண்டதொரு வரிசையை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட சண்டைக்காட்சி முடியும் வரையிலும் கதாநாயகனும் வில்லனும் சமபலத்துடன் மோதுவதாகவே காட்சிகள் அமைந்திருந்தன. முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் வில்லன் நடிகர் கண்மூடித் திறப்பதற்குள் எம்.ஜி.ஆரின் நுட்பமான தாக்குதல் அவரை நிலைகுலையச் செய்து கை ஓங்கிவிடும். எம்.ஜி.ஆரின் கை ஓங்கிய ஓரிரு நிமிடங்களில் சண்டை முடிந்துவிடும்.

நம்பியாருடன் நடக்கும் விவசாயி சிலம்பச் சண்டை, தேவருடன் நடக்கும் தாயைக்காத்த தனயன் சிலம்பச் சண்டை, பி.எஸ்.வீரப்பாவுடன் மகாதேவியில் வாட்போர், அசோகனுடன் அடிமைப்பெண்ணில் வாட்போர், குண்டுமணியுடன் குடியிருந்த கோயிலில் நடக்கும் சண்டை, ஜஸ்டினுடன் ரிக்*ஷாக்காரனில் நடக்கும் சண்டை, இப்படி ஒரு பட்டியலை அதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
Courtesy- azad- net

Russellrqe
29th April 2015, 01:37 PM
https://youtu.be/waaIG3kDi08

YUKESH -FOR YOU...

oygateedat
29th April 2015, 01:39 PM
http://s9.postimg.org/7j78u64jz/IMG_20150429_WA0002.jpg (http://postimage.org/)

ainefal
29th April 2015, 02:32 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/29th%20april%202015_zpsbuhhi5sw.jpg

http://dinaethal.epapr.in/488949/Dinaethal-Chennai/29.04.2015#page/13/1

Russellzlc
29th April 2015, 05:50 PM
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா .......
அருமையான சாருகேசி ராகத்தில் அமைந்த மெலடி !
கவியரசரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் ..
இடம் பெற்ற படம் , பணத்தோட்டம் ...
பாடலின் ஆரம்பமே அமர்க்களம் .ஏகாந்தமான அந்த காட்டில் ....கதையின் நாயகி சரோ , .அன்னம் போல அழகு நடை நடந்து ... தாமரை இலையில் நீரை எடுத்து .வந்து ..தன் கரிய , பெரிய விழிகளை சுற்றுமுற்றும் சுழல விட்டவாறே செய்வதறியாது நிற்க...
அப்போது சற்றும் எதிரபாராத விதமாக காரின் மேல் தளத்திலிருந்து மக்கள் திலகம் ,
' பேசுவது கிளியா ' என்று பாடியவாறே சரோவின் தலையில் செல்லமாக தாளமிட ....
அப்போது சரோ ' பயமும் , மருட்சியும் ' கலந்த ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ......
அடடா ....பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை ....
பின் அழகான பெரிய விழிகளை ஒயிலாக அசைத்து ...பொங்கும் அழகு புன்னகையுடன் அவரை பார்த்து
' பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா '
என்று பாடும் போது திரையில் அவரே பாடுவது போன்றதொரு தத்ரூபம் !......சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன் குரல் சரோவுக்கு அத்தனை கச்சிதமாக பொருத்தம் ....
அவருக்கு சற்றும் சளைக்காத மக்கள் திலகத்தின் நடிப்பு ....டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல் !
கவியரசரின் எளிய பாடல் வரிகள் .+..மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசை + சரோ , மக்கள் திலகத்தின் நடிப்பு + சுசீலாம்மா , டி எம் எஸ் இருவரின் குரலினிமை ...மற்றும் காட்சியமைப்பு
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ....ஐம்பது வருடங்கள் ஆனாலும் ...இந்த பாடலை காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி விட்டது !


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

அன்பு நண்பர் திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு,

பேசுவது கிளியா? பாடலை நன்கு அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல இசைஞானமும் உடையவர் நீங்கள் என்று தெரிகிறது. நீங்கள் சொல்லித்தான் இந்தப் பாடல் சாருகேசி ராகம் என்று தெரிந்து கொண்டேன்.

அதிலும், இந்தப் பாடலில் மக்கள் திலகத்தைப் பார்த்து கன்னடத்துப் பைங்கிளி பாடுவது போலே, கவியரசர் தனது வரிகளில் ‘சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?’ என்று எழுதியிருப்பார். மக்கள் திலகம் மன்றாடியார் வழித்தோன்றலில் வந்தவர். அவர்கள் கோவை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அதிகம் வசிப்பவர்கள். கோவைப் பகுதி சேர மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால், கவியரசர் மக்கள் திலகத்தை ‘சேரனுக்கு உறவா? என்றதோடு, செந்தமிழர் நிலவா? என்றும் வியந்து போற்றுவார். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

திறமை எங்கே? யாரிடம் இருந்தாலும் மனம் விட்டு பாராட்டுவது மக்கள் திலகத்திடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டபாடம். அந்த வகையில், பாவமன்னிப்பு படத்தை நீங்கள் பார்த்த அனுபவம் குறித்து நவீன கவிதை வடிவில் எழுதியதும் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள். நன்றி.

மதுரையில் மே மாத கடைசியில் வெளியாக வாய்ப்புள்ள மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தகவலுக்கும் அவரது அரிய புகைப்படங்களை பதிவிட்டதற்கும் சிறப்பு நன்றி. தங்களுக்கும் எங்கள் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th April 2015, 05:57 PM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/q88/s720x720/11193307_1466470573643901_711523734680330740_n.jpg ?oh=e39b3364e01d4ff67686f4a7a4f0510b&oe=55CB5817&__gda__=1440884882_4b2b70c6d6b3206183af408614e2ddd 7


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

தலைவர் அணிந்துள்ள சட்டையின் முண்டா பகுதியில் இப்போது உள்ள பேஷன் போல சிறிது கத்தரிக்கப்பட்டு அதற்கு மேலே பட்டன் வைக்கப்பட்டுள்ளது. அப்போதே இதுபோன்ற சட்டைகளை தலைவர் அணிந்திருப்பது வியப்பளிக்கிறது. இப்போதைய இளைஞர்களின் இன்னொரு பேஷன் போல கழுத்தை ஒட்டிய செயின். தலைவரின் ஸ்டைலான, அட்டகாசமான இந்தப் புகைப்படம் நமது திரியில் முதல்முறையாக இப்போதுதான் பதிவாகிறது என்று நினைக்கிறேன்.

திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
29th April 2015, 06:03 PM
தமிழ்த் திரைப்படஉலகில் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய திரைப்படம் 1963-ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஆம். எம்.ஜி.ஆர் நடித்த “கலைஅரசி” படம்தான் அந்த முதல் தமிழ்த் திரைப்படம்.

“கலைஅரசி” படச் சாதனையில் ரவீந்தருக்கு தலையாய பங்களிப்பு உண்டு. டி.இ.ஞானமூர்த்தி எழுதி வைத்த அறிவியல் புனைவிலிருந்து மூலக்கருவைக் கையாண்டிருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் முழுவதையும் எழுதி வடிவமைத்தது ரவீந்தர்

தமிழ்த் திரையுலகிற்கு பாரசீக, அரபு நாட்டுக்கதைகளை அறிமுகம் செய்து முஸ்லீம் கதாபாத்திரங்களை புகுத்தி வெற்றி பெற்றதோடல்லாமல் இதுபோன்ற எண்ணற்ற புதுமைகளை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ரவீந்தரைச் சாரும். புதுப்புது யுக்திகளை கையாண்டு சினிமா உலகில் பரிசோதனை செய்து வெற்றி கண்டவர்.

பஞ்ச் டயலாக் என்ற Concept-யை தமிழ்ப்பட உலகில் முதன்முதலில் புகுத்திய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசிய “மணந்தால் மகாதேவி இல்லயேல் மரணதேவி” என்ற காலத்தால் அழியாத பஞ்ச் டயலாக் ரவீந்தர் எழுதியதுதான்.

COURTESY - NET

திரு.குமார் சார், கலையரசி திரைப்படம் பற்றி இணையத்தில் இருந்து எடுத்து தாங்கள் பதிவிட்டிருக்கும் விமர்சனக் கட்டுரைக்கு நன்றி. நன்றாக உள்ளது.

ஆனால், இதில் குறிப்பிடப்பட்டிருப்பது போல இல்லாமல், மகாதேவி படத்துக்கு முன்பே மர்மயோகி படத்தில் பஞ்ச் வசனம் இடம் பெற்றுவிட்டது. மர்மயோகி படத்தில் ‘கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான். தவறுமானால் குறிவைக்க மாட்டான்’ என்ற பஞ்ச் வசனத்தை (ஏ.எஸ்.ஏ.சாமி) தலைவர் பேசியுள்ளார். மூத்த ரசிகரான தாங்கள் உட்பட நம் எல்லாருக்குமே இது தெரிந்திருக்கும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
29th April 2015, 07:00 PM
http://i61.tinypic.com/30w2ro0.jpg

Russelldvt
29th April 2015, 07:01 PM
http://i59.tinypic.com/5b1fuf.jpg

Russelldvt
29th April 2015, 07:02 PM
http://i62.tinypic.com/16jn5zo.jpg

Russelldvt
29th April 2015, 07:03 PM
http://i59.tinypic.com/16c9lbd.jpg

Russelldvt
29th April 2015, 07:04 PM
http://i62.tinypic.com/kf4308.jpg

Russelldvt
29th April 2015, 07:05 PM
http://i59.tinypic.com/6ejhmw.jpg

Russelldvt
29th April 2015, 07:07 PM
http://i62.tinypic.com/2ilkfoi.jpg

Russelldvt
29th April 2015, 07:08 PM
http://i61.tinypic.com/2mzzj3o.jpg

Russelldvt
29th April 2015, 07:09 PM
http://i58.tinypic.com/2e3bdjc.jpg

Russelldvt
29th April 2015, 07:10 PM
http://i62.tinypic.com/2igy8mo.jpg

Russelldvt
29th April 2015, 07:11 PM
http://i61.tinypic.com/34e9iit.jpg

Russelldvt
29th April 2015, 07:12 PM
http://i57.tinypic.com/vpc7dz.jpg

Russelldvt
29th April 2015, 07:14 PM
http://i61.tinypic.com/qqyjhd.jpg

Russelldvt
29th April 2015, 07:15 PM
http://i58.tinypic.com/suvazr.jpg

Russelldvt
29th April 2015, 07:16 PM
http://i57.tinypic.com/2h66jif.jpg

Russelldvt
29th April 2015, 07:18 PM
http://i62.tinypic.com/16hns6q.jpg

Russelldvt
29th April 2015, 07:19 PM
http://i59.tinypic.com/23trwh0.jpg

Russelldvt
29th April 2015, 07:21 PM
http://i59.tinypic.com/96m6qh.jpg

Russelldvt
29th April 2015, 07:22 PM
http://i57.tinypic.com/2d8i4qq.jpg

Russelldvt
29th April 2015, 07:23 PM
http://i60.tinypic.com/314z0vr.jpg

Russelldvt
29th April 2015, 07:24 PM
http://i59.tinypic.com/34hf7gg.jpg

Russelldvt
29th April 2015, 07:25 PM
http://i57.tinypic.com/2rf7vnp.jpg

Russelldvt
29th April 2015, 07:26 PM
http://i59.tinypic.com/1fh0nb.jpg

Russelldvt
29th April 2015, 07:28 PM
http://i62.tinypic.com/w9ff4g.jpg

Russelldvt
29th April 2015, 07:28 PM
http://i59.tinypic.com/2e4hg9f.jpg

Russelldvt
29th April 2015, 07:30 PM
http://i62.tinypic.com/2wn436f.jpg

Russelldvt
29th April 2015, 07:31 PM
http://i61.tinypic.com/if4a68.jpg

Russelldvt
29th April 2015, 07:32 PM
http://i59.tinypic.com/24qjm0w.jpg

Russelldvt
29th April 2015, 07:33 PM
http://i60.tinypic.com/1z2ktnb.jpg

Russelldvt
29th April 2015, 07:34 PM
http://i59.tinypic.com/10scbrn.jpg

Richardsof
29th April 2015, 07:35 PM
திரு சுந்தராஜன் சார்

மே தின வாழ்த்துக்கு நன்றி. . மதுரை நகருக்கு வர இருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் பற்றிய செய்திக்கு நன்றி.

Russelldvt
29th April 2015, 07:36 PM
http://i57.tinypic.com/ngrp94.jpg

.....தொடரும்

siqutacelufuw
29th April 2015, 09:14 PM
http://i58.tinypic.com/suvazr.jpg

நம் பொன்மனச்செம்மல் அவர்கள் நடிப்பில் "உழைக்கும் கரங்கள்" காவியம் 23-05-1976ல் வெளிவந்தது. ஆனால், கருப்பு - சிவப்பு கரை போட்ட வேட்டியில் இங்கோ தோற்றமளிக்கிறார். அவர் நினைத்திருந்தால் அந்த காட்சியில் , 1972 அக்டோபர் மாதத்தில் தான் கண்ட இயக்கத்தின் கருப்பு - வெள்ளை - சிவப்பு கரை வேட்டியை அணிந்து நடித்திருக்கலாம். ஆனால், பெருந்தன்மையின் சிகரம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் அந்த காட்சி அப்படியே இருந்து விட்டு போகட்டும் என விட்டு விட்டார்.

பல நிகழ்வுகளின் மூலம் "பெருந்தன்மையின் சிகரம்" என்று நிரூபித்து கொண்டே இருந்தவர்தான் நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள். !

இந்த காட்சியை பதிவு செய்த திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி ! .

Russellzlc
29th April 2015, 09:50 PM
நம் பொன்மனச்செம்மல் அவர்கள் நடிப்பில் "உழைக்கும் கரங்கள்" காவியம் 23-05-1976ல் வெளிவந்தது. ஆனால், கருப்பு - சிவப்பு கரை போட்ட வேட்டியில் இங்கோ தோற்றமளிக்கிறார். அவர் நினைத்திருந்தால் அந்த காட்சியில் , 1972 அக்டோபர் மாதத்தில் தான் கண்ட இயக்கத்தின் கருப்பு - வெள்ளை - சிவப்பு கரை வேட்டியை அணிந்து நடித்திருக்கலாம். ஆனால், பெருந்தன்மையின் சிகரம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் அந்த காட்சி அப்படியே இருந்து விட்டு போகட்டும் என விட்டு விட்டார்.

பல நிகழ்வுகளின் மூலம் "பெருந்தன்மையின் சிகரம்" என்று நிரூபித்து கொண்டே இருந்தவர்தான் நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள். !

இந்த காட்சியை பதிவு செய்த திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி ! .

பெருந்தன்மையின் சிகரமாக தலைவர் விளங்கியதை ஆதாரத்துடன் பதிவிட்ட அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
29th April 2015, 09:51 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20kartharangam_zpspjtzgf38.jpg

fidowag
29th April 2015, 11:12 PM
தின இதழ் -29/04/2015

http://i61.tinypic.com/1zt4ap.jpg
http://i57.tinypic.com/2q2g4mp.jpg

http://i57.tinypic.com/24kw8y8.jpg
http://i60.tinypic.com/faxve8.jpg
http://i58.tinypic.com/2zohr8p.jpg

fidowag
29th April 2015, 11:15 PM
http://i59.tinypic.com/205598z.jpg
http://i62.tinypic.com/2pslpv4.jpg

http://i62.tinypic.com/15ocbvp.jpg
http://i59.tinypic.com/168a0cz.jpg

fidowag
29th April 2015, 11:18 PM
http://i60.tinypic.com/2ujjg3b.jpg
http://i62.tinypic.com/sngwo0.jpg

http://i60.tinypic.com/2j3nwhs.jpg

http://i61.tinypic.com/9kcsoz.jpg

Russelldvt
30th April 2015, 03:47 AM
http://i57.tinypic.com/zsl16q.jpg

Russelldvt
30th April 2015, 03:47 AM
http://i62.tinypic.com/zx16qq.jpg

Russelldvt
30th April 2015, 03:49 AM
http://i58.tinypic.com/5p1zt3.jpg

Russelldvt
30th April 2015, 03:50 AM
http://i61.tinypic.com/2w6x9hs.jpg

Russelldvt
30th April 2015, 04:00 AM
இந்த காட்சியில் தலைவரின் உடல் மொழி அசைவு (Body Language) அபாரமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு தனது முகத்தை காட்டாமல் தனது உடலின் பின் புறத்தை மட்டும் காட்டி எதிராளியின் முகபாவனை மூலம் தனது உடல்மொழி அசைவை அற்புதமாக வெளிபடுதிருப்பார். இந்த சினிமா உலகில் சண்டை காட்சியிலும் உடல்மொழி அசைவை காட்டும் திறமை நம் தலைவர் ஒருவருக்குதான் உண்டு..

http://i60.tinypic.com/hx6kd1.jpg

Russelldvt
30th April 2015, 04:04 AM
http://i62.tinypic.com/2h4yjr8.jpg

Russelldvt
30th April 2015, 04:06 AM
http://i59.tinypic.com/15o6vm9.jpg

Russelldvt
30th April 2015, 04:07 AM
http://i60.tinypic.com/207115g.jpg

Russelldvt
30th April 2015, 04:09 AM
http://i61.tinypic.com/2rhtov5.jpg

Russelldvt
30th April 2015, 04:10 AM
http://i61.tinypic.com/vgshfm.jpg

Russelldvt
30th April 2015, 04:11 AM
http://i61.tinypic.com/a2dr9x.jpg

Russelldvt
30th April 2015, 04:12 AM
http://i59.tinypic.com/2vazgyf.jpg

Russelldvt
30th April 2015, 04:13 AM
http://i58.tinypic.com/25hzn5x.jpg

Russelldvt
30th April 2015, 04:14 AM
http://i60.tinypic.com/s1npzn.jpg

Russelldvt
30th April 2015, 04:17 AM
http://i57.tinypic.com/30uveid.jpg

Russelldvt
30th April 2015, 04:18 AM
http://i61.tinypic.com/2937tk7.jpg

Russelldvt
30th April 2015, 04:20 AM
http://i60.tinypic.com/2lnfma9.jpg

Russelldvt
30th April 2015, 04:21 AM
http://i59.tinypic.com/119v6rm.jpg

Russelldvt
30th April 2015, 04:22 AM
http://i60.tinypic.com/wqo3sx.jpg

Russelldvt
30th April 2015, 04:23 AM
http://i62.tinypic.com/hv0w93.jpg

Russelldvt
30th April 2015, 04:25 AM
http://i61.tinypic.com/nf16o3.jpg

Russelldvt
30th April 2015, 04:26 AM
http://i59.tinypic.com/sordj8.jpg

Russelldvt
30th April 2015, 04:28 AM
http://i62.tinypic.com/1ya8wp.jpg