PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
30th April 2015, 04:29 AM
http://i58.tinypic.com/opwqpz.jpg

Russelldvt
30th April 2015, 04:30 AM
http://i60.tinypic.com/2lbpc7l.jpg

Russelldvt
30th April 2015, 04:31 AM
http://i58.tinypic.com/2bxhcg.jpg

Russelldvt
30th April 2015, 04:32 AM
http://i60.tinypic.com/344behu.jpg

Russelldvt
30th April 2015, 04:33 AM
http://i60.tinypic.com/2pzff5u.jpg

Russelldvt
30th April 2015, 04:35 AM
http://i59.tinypic.com/16i5x03.jpg

Russelldvt
30th April 2015, 04:36 AM
http://i58.tinypic.com/j5zbk2.jpg

Russelldvt
30th April 2015, 04:37 AM
http://i58.tinypic.com/3492vk4.jpg

Russelldvt
30th April 2015, 04:38 AM
http://i59.tinypic.com/5b2niv.jpg

Russelldvt
30th April 2015, 04:39 AM
http://i58.tinypic.com/slkyde.jpg

Russelldvt
30th April 2015, 04:40 AM
http://i60.tinypic.com/8xkkn5.jpg

Russelldvt
30th April 2015, 04:41 AM
http://i60.tinypic.com/1589g21.jpg

Russelldvt
30th April 2015, 04:43 AM
http://i58.tinypic.com/14dj3g1.jpg

Russelldvt
30th April 2015, 04:44 AM
http://i61.tinypic.com/1zbx5pj.jpg

Russelldvt
30th April 2015, 04:45 AM
http://i58.tinypic.com/14dik2o.jpg

Russelldvt
30th April 2015, 04:47 AM
http://i57.tinypic.com/21vhv9.jpg

Russelldvt
30th April 2015, 04:48 AM
http://i59.tinypic.com/x3zvpy.jpg

Russelldvt
30th April 2015, 04:49 AM
http://i59.tinypic.com/s2r11l.jpg

Russelldvt
30th April 2015, 04:50 AM
http://i58.tinypic.com/axlbi9.jpg

Russelldvt
30th April 2015, 04:52 AM
http://i58.tinypic.com/2hgtfeo.jpg

Russelldvt
30th April 2015, 04:53 AM
http://i60.tinypic.com/2a5a95.jpg

Russelldvt
30th April 2015, 04:55 AM
http://i57.tinypic.com/2czeamf.jpg

Russelldvt
30th April 2015, 04:56 AM
http://i58.tinypic.com/2b391v.jpg

Russelldvt
30th April 2015, 04:57 AM
http://i57.tinypic.com/14e46ea.jpg

Russelldvt
30th April 2015, 04:58 AM
http://i61.tinypic.com/ogi42f.jpg

Russelldvt
30th April 2015, 04:59 AM
http://i57.tinypic.com/2f07rrc.jpg

Russelldvt
30th April 2015, 05:01 AM
http://i57.tinypic.com/30d877n.jpg

Richardsof
30th April 2015, 05:55 AM
200 days.....

4000...superb postings......

new record created by muthayan sir...

Non stop makkal thilagam m.g.r visual treat .

We are proud of you sir .

Hope you will post more makkal thilagam visuals ...

wishes to you reach 5000 postings shortly.

congratulations muthayan sir .

RAGHAVENDRA
30th April 2015, 08:24 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/mammugrtgsapril2015_zpskmpbepwd.jpg

Russellrqe
30th April 2015, 08:32 AM
இனிய நண்பர் திரு முத்தையன்

மக்கள் திலகத்தின் ''உழைக்கும் கரங்கள் '' நிழற் படங்கள் முழுப்படம் பார்த்த திருப்தியை தந்தது நன்றி .
மிக குறுகிய காலத்தில் மக்கள் திலகம் - நடிகர் திலகம் நிழற் படங்கள் சிறப்பாக பதிவிட்டு இரு திரியினரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து
இன்று 4000 பதிவுகளை கடந்த உங்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் .தொடரட்டும் தங்களின் பணி .
அன்புடன்
சி.எஸ்.குமார்

Russellrqe
30th April 2015, 09:07 AM
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

என் தங்கை

பாக்தாத் திருடன்

பெரிய இடத்து பெண்

சந்திரோதயம்

அரசகட்டளை

அடிமைப்பெண்

என் அண்ணன்

ரிக்ஷாக்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்

நினைத்தை முடிப்பவன்

உழைக்கும் கரங்கள்

இன்று போல்என்றும் வாழ்க

ainefal
30th April 2015, 02:19 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/30th%20april%202015_zps1bwhlnb8.jpg

http://dinaethal.epapr.in/490232/Dinaethal-Chennai/30-04-2015#page/13/1

Russellrqe
30th April 2015, 02:41 PM
ADIMAI PENN- 1,5,1969
THANKS ROOP KUMAR SIR

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/adimaipenn_release_zps4b278240.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/adimaipenn_release_zps4b278240.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:42 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/400shows_zps3e10bbbf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/400shows_zps3e10bbbf.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:43 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/adimaipenn_50_2_zps0baaafb6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/adimaipenn_50_2_zps0baaafb6.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/adimaipenn_50days_zpsd32bcbd3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/adimaipenn_50days_zpsd32bcbd3.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/adimai_penn_75days_zpsc99363ce.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/adimai_penn_75days_zpsc99363ce.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:45 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/adimai_penn_100shows_zps6f28c147.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/adimai_penn_100shows_zps6f28c147.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/admai_penn_100_zps58db363a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/admai_penn_100_zps58db363a.jpg.html)

Russellrqe
30th April 2015, 02:47 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Adimai%20Penn/adimaipenn_25thweek_zps04372fd0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Adimai%20Penn/adimaipenn_25thweek_zps04372fd0.jpg.html)http://i57.tinypic.com/29yqpg1.jpg

eehaiupehazij
30th April 2015, 04:47 PM
உழைப்போம் பிழைப்போம் தழைப்போம் :
MAY 1 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !
உழைப்பாளர் உயர்வில் மக்கள் திலகத்தின் அர்ப்பணிப்பு !!


உழைப்பே உயர்வு தரும் உழைப்பர்தம் உயர்வினை நினைவூட்டலே மே 1 உழைப்பாளர் தினம்! அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளுக்கும் நடிகர்திலகம் / மக்கள் திலகம் திரி சார்ந்த நல்வாழ்த்துகள்!!

உலகம் செழித்திட மரங்கள் தழைத்திட வேண்டும் ! உலக மக்கள் பிழைத்திட நம் கரங்கள் உழைத்திட வேண்டும் !!
https://www.youtube.com/watch?v=9gpuTJBrl7g

https://www.youtube.com/watch?v=n0p3Dm5abX0

Russelldvt
30th April 2015, 07:39 PM
என் இல்லத்திற்கு இன்று (சேலம்) வருகை புரிந்த தலைவரின் பக்தர் அண்ணன் குமார் அவர்களுக்கு எனது நன்றி. தலைவரே நேரில் வந்து என்னை சந்தித்ததுபோல் உணர்ந்தேன். நன்றி அண்ணா.. வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i61.tinypic.com/34np2kh.jpg

Russellzlc
30th April 2015, 09:07 PM
:
MAY 1 [COLOR="#B22222"]உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !
உழைப்பே உயர்வு தரும் உழைப்பர்தம் உயர்வினை நினைவூட்டலே மே 1 உழைப்பாளர் தினம்! அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளுக்கும் நடிகர்திலகம் / மக்கள் திலகம் திரி சார்ந்த நல்வாழ்த்துகள்!!
!!



நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு நன்றி. தங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th April 2015, 09:08 PM
http://i58.tinypic.com/11h7x1e.jpg

மிகக்குறுகிய காலத்தில் 4,000 பதிவுகள் இட்டு தலைவரின் அற்புதமான ஸ்டில்களை அனைவரும் ரசிக்க வழிவகுத்த திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி.
உழைக்கும் கரங்கள் முழுப்படத்தையும் பார்த்த திருப்தி. என்னைக் கவர்ந்த ஸ்டில்களை அடுத்து பட்டியலிடுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th April 2015, 09:11 PM
http://i61.tinypic.com/2mzzj3o.jpg

ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் கையில் உள்ள கம்பை பிடுங்க முயற்சிக்க, பிடியை விட்டு விடாமல் இருக்க, முழு பலத்தையும் கையில் கொண்டு வந்ததற்கு அடையாளமாக சற்று பின்னே சாய்ந்து, வலது காலை லேசாக தூக்கி பேலன்ஸ் செய்து நிற்கும் தலைவரின் அழகு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th April 2015, 09:14 PM
http://i61.tinypic.com/2w6x9hs.jpg

எனக்கு மிகவும் பிடித்த சண்டைக்காட்சி இது. தலைவரின் சண்டை காட்சிகளில் வீரமும் சாகசமும் இருக்கும். வன்முறை இருக்காது. தாக்க வரும் எதிரியிடம் கூட மனிதாபிமானம் காட்டுவார். இந்த சண்டையின்போது கிணற்றில் விழும் ஒருவரின் காலை பிடித்து கையில் இடுக்கிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே மற்றொருவரை வீழ்த்தி பிறகு அந்த நபரை வெளியே இழுத்து பின்னர் அடிப்பார்.

என்ன உயரத்துக்கு தலைவர் காலை தூக்குகிறார் என்று பாருங்கள். அப்போது அவருக்கு 60 வயது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th April 2015, 09:21 PM
http://i62.tinypic.com/hv0w93.jpg

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் தரையிலிருந்து துள்ளிக் குதிக்கிறார் (வயது 60). எனக்குத் தெரிந்து தமிழ் திரைப்படங்களில் இப்படிப்பட்ட மான்கொம்பு சண்டைக் காட்சி அமைந்ததாக நினைவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th April 2015, 09:24 PM
http://i59.tinypic.com/s2r11l.jpg

காலத்தை உருவாக்கும் காரணனே,
அந்தக் காலனையும் (2 முறை) உதைத்த பூரணனே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
30th April 2015, 09:27 PM
http://i58.tinypic.com/3492vk4.jpg

வாழ்க்கையின் கடைநிலையில் இருந்து உழைப்பால் உயர்ந்தவர் தலைவர். உழைப்புக்கு முக்கியத்துவமும் உழைப்பவருக்கு அங்கீகாரமும் அளிக்கக் கூடியவர். ‘உழைப்பவரே உயர்ந்தவர், அண்ணா நாமம் வாழ்க’ என்று எழுதிதான் அதன் கீழே கையெழுத்திடுவார். உழைப்பின் பெருமையை அவரது உயர்விலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
30th April 2015, 09:59 PM
தலைவர் அணிந்துள்ள சட்டையின் முண்டா பகுதியில் இப்போது உள்ள பேஷன் போல சிறிது கத்தரிக்கப்பட்டு அதற்கு மேலே பட்டன் வைக்கப்பட்டுள்ளது. அப்போதே இதுபோன்ற சட்டைகளை தலைவர் அணிந்திருப்பது வியப்பளிக்கிறது. இப்போதைய இளைஞர்களின் இன்னொரு பேஷன் போல கழுத்தை ஒட்டிய செயின். தலைவரின் ஸ்டைலான, அட்டகாசமான இந்தப் புகைப்படம் நமது திரியில் முதல்முறையாக இப்போதுதான் பதிவாகிறது என்று நினைக்கிறேன்.

திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


திரு கலைவேந்தன் அவர்களுக்கு

நமது அன்புத்தலைவரின் இந்தப்படத்தை

நமது திரியில் ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellzlc
30th April 2015, 10:11 PM
திரு கலைவேந்தன் அவர்களுக்கு

நமது அன்புத்தலைவரின் இந்தப்படத்தை

நமது திரியில் ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.


அன்புள்ள

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

தகவலுக்கு நன்றி திரு.ரவிச்சந்திரன். பாராட்டுக்கள்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
30th April 2015, 10:19 PM
The film industry in India is 1,000 movies a year. In the world known mainly due to the fairy-tale image "Sometimes Happy, Sometimes Sad", associated almost exclusively with dripping in gold costumes, the idyllic landscapes and specific, dance music. To the world, Indian cinema is Bollywood. Meanwhile, in the north of the country formed only 25% of films, and much richer in films cinema from the south is completely different. And just its ambassador in Poland becomes Bartosz Czarnotta, a student of political science at the University of Wroclaw, poet and author of articles in Wikipedia. With Bartosz Czarnottą talking Agnieszka Szymkiewicz.

How did it happen that you get interested in cinema, which is probably most Americans and Europeans do not have the faintest idea?

It all started with three letters - MGR. At the end of 2012 I bought a book on the Polish declined about Indian cinema and it was one article dedicated to cinema tamilskiemu. In the text the author very much space devoted someone named MGR, then for me completely unknown form. But I was intrigued enough that I began to rummage and it turned out that MGR - Maruthur Gopalan Ramachandran - it's a great star, and though he died many years ago, is eternally alive as Elvis Presley and maybe even more! He enjoys an almost fanatical love, and everyone who was first in contact with adoration for him, he can not nor comprehend nor understand the size of this love. This is indeed a unique character, a great actor who time and for me to become a teacher.

But the excitement is not only the dead, but it can - first of all - surviving actors who you've been a fan yet?

I wrote an article about MGR-from Wikipedia..........

http://swidnica24.pl/pokochal-indyjskie-kino-z-wzajemnoscia/

oygateedat
30th April 2015, 10:31 PM
http://s8.postimg.org/i9hgiv0th/vddd.jpg (http://postimage.org/)

siqutacelufuw
30th April 2015, 10:36 PM
மக்கள் திலகத்தின் "அடிமைப்பெண்" காவியம் வெளியாகி இன்றுடன் 46 வருடங்கள் நிறைவு பெற்று நாளை 47வது ஆண்டு துவங்கவிருப்பதை முன்னிட்டு சில பதிவுகள் - பார்வையாளர்கள் பார்வைக்கு :


http://i60.tinypic.com/j98nzl.jpg

siqutacelufuw
30th April 2015, 10:37 PM
http://i61.tinypic.com/wb86xc.jpg

siqutacelufuw
30th April 2015, 10:39 PM
http://i57.tinypic.com/2cqfrdk.jpg

siqutacelufuw
30th April 2015, 10:40 PM
http://i61.tinypic.com/2mhdilu.jpg

siqutacelufuw
30th April 2015, 10:41 PM
http://i57.tinypic.com/ixa2l5.jpg

siqutacelufuw
30th April 2015, 10:42 PM
http://i57.tinypic.com/16ke00h.jpg

siqutacelufuw
30th April 2015, 10:44 PM
http://i57.tinypic.com/1zxmd07.jpg

siqutacelufuw
30th April 2015, 10:46 PM
நற்பதிவுகள் 4000 வழங்கிய சகோதரர் திரு,. முத்தையன் அம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள் !

http://i62.tinypic.com/2h5tz6p.jpg

நாளை : "அடிமைப்பெண்" காவியத்தை பார்த்து ரசித்த அனுபவம் மற்றும் அந்த காவியத்தின் சிறப்புக்கள் பதிவிடப்படும்

fidowag
30th April 2015, 10:46 PM
தின இதழ் -30/04/2015
http://i61.tinypic.com/2ecgsh2.jpg

http://i59.tinypic.com/x21k6e.jpg
http://i60.tinypic.com/1y2sqs.jpg

http://i59.tinypic.com/b63v5f.jpg

http://i59.tinypic.com/167nmzr.jpg

fidowag
30th April 2015, 10:50 PM
http://i57.tinypic.com/vdha1g.jpg

http://i60.tinypic.com/2127tyr.jpg
http://i58.tinypic.com/2ihq7ug.jpg
http://i58.tinypic.com/nd8lqr.jpg
http://i61.tinypic.com/2j47gnn.jpg

oygateedat
30th April 2015, 11:00 PM
http://s12.postimg.org/65wier3l9/ccd.jpg (http://postimg.org/image/c6u7btq7d/full/)

oygateedat
30th April 2015, 11:13 PM
http://s24.postimg.org/94v8ocqg5/cddd.jpg (http://postimage.org/)

oygateedat
30th April 2015, 11:20 PM
http://i61.tinypic.com/wb86xc.jpg


அன்புள்ள பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்டுள்ள

நமது இதயதெய்வத்தின் அடிமைப்பெண்

திரைக்காவிய விளம்பரங்கள்

அருமை.

குறிப்பாக சம நீதியில் வெளிவந்த

விளம்பரம்.

பாராட்டுக்கள்.

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
30th April 2015, 11:29 PM
அவினாசி சித்ராலயா

திரை அரங்கில் அடிமைப்பெண்

திரையிடப்பட்டபோது

ஒட்டப்பட்ட வண்ண சுவரொட்டி விளம்பரம்

http://s14.postimg.org/fihssrpg1/image.jpg (http://postimage.org/)

ainefal
1st May 2015, 12:31 AM
வாழ்த்துக்கள் திரு. முத்தையன் அம்மு. அப்படியே மான்கொம்பு சண்டைக் கட்சியை பார்க்கவும் [4:42 முதல்]


https://www.youtube.com/watch?v=g063y-6YYIc

ainefal
1st May 2015, 12:40 AM
https://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA

ainefal
1st May 2015, 12:41 AM
https://www.youtube.com/watch?v=TwL9N03xJoo

ainefal
1st May 2015, 12:41 AM
https://www.youtube.com/watch?v=ARNKNmGMXuA

ainefal
1st May 2015, 12:42 AM
https://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM

ainefal
1st May 2015, 12:44 AM
https://www.youtube.com/watch?v=p4kp1cfwIBw

ainefal
1st May 2015, 12:46 AM
https://www.youtube.com/watch?v=-R-m1EmQL-I

ainefal
1st May 2015, 12:48 AM
https://www.youtube.com/watch?v=qwDXp-UJ0iA

ainefal
1st May 2015, 12:49 AM
https://www.youtube.com/watch?v=FK7-9blwaIg

ainefal
1st May 2015, 02:39 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/pcunnamed%201_zpsa0lhxkds.jpg

Richardsof
1st May 2015, 05:16 AM
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள் .

இன்று மக்கள் திலகத்தின் '' அடிமைப்பெண் '' 47 வது ஆண்டு துவக்கம் . 1965 பொங்கல் வெளியீடாக வந்து தென்னிந்திய திரை உலகில் பல சாதனைகள் புரிந்த 'எங்க வீட்டு பிள்ளை '' சாதனைகளை அடிமைப்பெண் படம் முறியடித்து 1969 ஆண்டில் பல சாதனைகள் புரிந்த படம் .

அடிமைப்பெண் - விமர்சனம்

வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.



செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...



இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
courtesy- jeevanantham- kovai neram - net

uvausan
1st May 2015, 06:21 AM
திரு முத்தையன் அம்மு - உங்களை இந்த உழைப்பாளர் தினத்தில் வாழ்த்துவதில் பெருமை படுகிறேன் . 4000 பதிவுகள் என்பது சாதாரண விஷயமே இல்லை . ஆனால் நீங்கள் போடும் வேகத்தில் 4000 பதிவுகள் என்பது உங்களுக்கு முதல் கியரில் வண்டி ஓட்டுவதைப்போன்றது . ( reverse கியரே எனக்கு இன்னும் சரியாக வரவில்லை , பிறகுதான் முதல் கியர் யைப்பற்றி யோசிக்கவேண்டும் - பல யுகங்கள் கூட ஆகலாம் )

ந .தி திரியில் வந்து நீங்கள் பதிவுகளை போடுவது உங்கள் தனி சிறப்பையும் , பாரபட்சம் பார்க்காத நல்ல மனதையும் எடுத்துக்காட்டுகின்றது . இன்னும் சிறப்பான பதிவுகள் உங்களிடமிருந்து இரு திரிகளிலும் வரவேண்டும் .

அன்புடன்
ரவி

Russellwzf
1st May 2015, 07:04 AM
Thalaivar wishing Thala a Very Happy Birthday !
http://i61.tinypic.com/290zkma.jpg

Russellwzf
1st May 2015, 07:06 AM
மே தின வாழ்த்துகள்
http://i61.tinypic.com/34xrdyd.jpg

Russellwzf
1st May 2015, 07:07 AM
http://i58.tinypic.com/98h5ps.jpg

Russellwzf
1st May 2015, 07:07 AM
http://i60.tinypic.com/11twilx.jpg

Russellwzf
1st May 2015, 07:08 AM
http://i59.tinypic.com/oi50uo.jpg

Russellwzf
1st May 2015, 07:18 AM
01/05/2015 Dinaethal paper

http://i58.tinypic.com/2ce6def.jpg
http://dinaethal.epapr.in/c/5142841

Russellwzf
1st May 2015, 07:21 AM
Courtesy : Facebook
http://i60.tinypic.com/ju7oyg.jpg

Russellwzf
1st May 2015, 07:27 AM
http://i62.tinypic.com/okvm9z.jpg

Russellwzf
1st May 2015, 07:27 AM
http://i61.tinypic.com/258unvm.jpg

Russellwzf
1st May 2015, 07:28 AM
http://i62.tinypic.com/209gk6v.jpg

ainefal
1st May 2015, 09:55 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/de1st%20may_zps5fhqrp0v.jpg

http://dinaethal.epapr.in/490340/Dinaethal-Chennai/01.05.2015#page/2/2

ainefal
1st May 2015, 10:14 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/may%20day%202015_zpsgwzaptlg.jpg

http://dinaethal.epapr.in/490340/Dinaethal-Chennai/01.05.2015#page/13/1

ainefal
1st May 2015, 10:47 AM
https://www.youtube.com/watch?v=3jya9r-L7FQ&list=PLN8biv4zRV4CQ2NeDLmamaJ9NzoeCYXYD

ainefal
1st May 2015, 10:56 AM
https://www.youtube.com/watch?v=7bYkrfGignQ

ainefal
1st May 2015, 11:57 AM
நேற்று பல வருடங்களுக்கு பிறகு ஒரு மலையாள படம் பார்த்தேன் [ Drishyam / ட்ரிஷ்யம்]. இதை பார்க்கதுண்டியது இந்த பத்தின் தமிழக்கம் பாபநாசம் "முடி சுருட்டி விட்டது - இது சிவாஜி ஸ்டைல்" என்ற ஒரு வசனம். நல்ல படம். ஆனால் இந்த படத்தை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றல் மக்கள் திலகம் பாடல் தான்:

http://videos.filmibeat.com/tamil/trailers/papanasam-official-trailer-131586.html

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே

பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை -
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை

Good Movie but makes me feel that it is a mixture of many movies which we have seen in the 1960's and 1970's.

siqutacelufuw
1st May 2015, 01:35 PM
அடிமைப்பெண் காவியத்தை பார்த்த அனுபவம் :

01-05-1969 அன்று இக்காவியம் வெளியாகும் சென்னை மிட்லண்ட் திரையரங்கத்தை அலங்கரிக்க, அதற்கு முந்தைய நாளான
30-04-1969 அன்று நானும் என் 9வது வகுப்பு பள்ளி தோழர்களும் சென்னை வெலிங்டன் திரையரங்கில், மறு வெளியீட்டில், அப்போது திரையிடப்பட்ட "மதுரை வீரன்" காவியத்துக்கு இரவு காட்சி கண்டு விட்டு , எங்கள் பணியினை துவக்கினோம். (பள்ளி விடுமுறை காலம் என்பதால், நாங்கள் அவரவர் வீட்டில் நண்பர் வீட்டில் தங்குவதாக
கூறி விட்டு எல்லோரும் இரவு காட்சிக்கு வந்து விட்டோம் ) .

அப்போதைய சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் வழிமுறைகளின்படி, சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு பொறுப்பினை ஏற்றுக்கொண்டன. சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் இயங்கி வந்த, நான் சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்ற அமைப்பின் சார்பில் வழக்கம்போல், இதற்கு முன்பு அதே மிட்லண்ட் அரங்கில் வெளியான 'ஒளி விளக்கு' காவியத்தின் வண்ண ஸ்டில்ஸ்களை ஒட்டி பெரிய ஸ்டார் ஒன்றை தயார் செய்து திரையரங்க நுழைவு வாயிலில் தொங்க விட்டோம். பிறகு, கையால் வரையப்பட்ட மக்கள் திலகத்தின் பிரம்மாண்டமான பேனர்களுக்கு மாலைகள் அணிவித்து மகிழ்ந்தோம்.

இந்த காவியத்தை காண வந்த ரசிக பெருமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி ஆனந்தம் அடைந்தோம்.

பின்னர் மதியம் காட்சியில், எனது பள்ளித்தோழர்களுடன் இந்த காவியத்தை கண்டு களிக்கும் பாக்கியத்தை பெற்றோம். திரையில் நமது பொன்மனச்செம்மல் அவர்கள் முதன் முதலில் தோன்றியவுடன் ரசிகர்களின் வாழ்த்து முழக்கங்கள் விண்ணை பிளந்தன. தீப ஆராதனை ஒரு புறம், புரட்சி நடிகர் வாழ்க , மக்கள் திலகம் வாழ்க என்ற கோஷம் மறுபுறம். வண்ண உதிரிபூக்கள் TITLE காட்டியதில் தொடங்கி நம் மக்கள் திலகம் திரையில் முதன் முதலில் தோன்றும் காட்சி வரை வீசிய வண்ணம் இருந்த ரசிகர்கள் இன்னொரு புறம் உற்சாக ஊற்றாம் நம் காவிய நாயகனை கண்டவுடன் ஆனந்த நடனம் ஆடும் ரசிகர்கள் கூட்டம் வேறு ஒரு புறம். புதுமையான முறையில், நமது நடிகமன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் ஒற்றைக்காலில் வலையின் மீது வில்லன் அசோகனிடம் வாள் போரிடும் சண்டைக் காட்சி, வலையின் கீழே வரிசையாக குத்தீட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வலையை இழுத்து பிடித்திருந்த விதத்தில் இருவரும் எம்பி எம்பி குதித்து சண்டை போடும் போது வலையின் அடிப்பகுதி அந்த கூர்மையான குத்தீட்டிகளை தொட்டு விட்டு வரும். பார்ப்பதற்கே மயிர்க்கூச்செறியும் இந்த சண்டை காட்சி வேறு எந்த படத்திலும் அதுவரை காணப்படாத புதுமைக்காட்சியாகும். இந்த காட்சியில் ரசிகர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று ஆர்ப்பரித்து பலத்த கைத்தட்டலும், விசில் சப்தமும் திரையரங்கை அதிர வைத்தது.

முதல் பாடல் "அம்மா என்றால் அன்பு" என்று நடிகை ஜெயலலிதா

http://i62.tinypic.com/ml5v14.png

தனது சொந்த குரலில் பாடிய பாடலின்போது அமைதியாய் இருந்த ரசிகர் கூட்டம்,
பின்பு எதிரின்னா என்ன என்று நம் மக்கள் திலகம் நடிகை ஜெயலலிதாவை பார்த்து போது, அதற்கு அவர் "நீங்க இருந்தா தங்கள் வாழ்வு அழிந்து விடும் - ன்னு நினைக்கிறாங்களே அவங்கதான் எதிரி என்று விளக்கம் அளித்தபின்பு, நம் பொன்மனச்செம்மல் அவர்கள் "நான் அப்படி நினைக்கலேயே" என்று கூறுவதும், மீண்டும் நடிகை ஜெயலலிதா அவர்கள் "எல்லோரும் உங்களை மாதிரி இருப்பாங்களா" என்று வினவுவதும், அதற்கும் பதிலாக நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் "அப்படின்னா, அந்த எதிரியை பார்த்து, நான் உனக்கு எதிரி இல்லை என்று சொல்லிட்டு வந்திடறேன் " என்று பதிலுரைக்கும் போதும்,

http://i61.tinypic.com/xfe2xk.jpg

பலத்த கைத்தட்டல்களை எழுப்பி, நகைச்சுவை உணர்வுடன் இந்த காட்சியை ரசித்தது.

தாய்மையை பெருமைபடுத்தும் விதத்தில் பின்பு வரும் "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடல்
http://i58.tinypic.com/oqbx1w.jpg
படமாக்கப்பட்ட விதமும், அந்த பாடலுக்கு முன் பண்டரிபாய்க்கும், நம் மக்கள் திலகத்துக்கும் நடைபெறும் உரையாடல் காட்சிகளும் நெஞ்சை தொட்டன. பெண்கள் கூட்டம் இந்த காட்சியை கண்டு உணர்ச்சிவசப்பட்டதை காண முடிந்தது. ONCE MORE கேட்டது ஒரு ரசிகர் கூட்டம். "தாயில்லாமல் நானில்லை" என்ற அந்த பாடல் தற்போது பலரது செல்போன்களில் RING TONE ஆக உள்ளது. நானும் எனது செல்போனில் இந்த பாடலைத்தான் RING TONE ஆக வைத்துள்ளேன்.

அடுத்த பாடல் " காலத்தை வென்றவன் நீ"

http://i57.tinypic.com/35aprwh.jpg

என்ற பாடலில் " ஓயாமல் உழைப்பதில் சூரியன் நீ " என்ற வரி இடம் பெறும் போது, கரங்கள் பல உதய சூரியன் வடிவில் குவிக்கப்பட்டு அதில் நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் நடுநாயகமாய் ஸ்டைல் ஆக தோற்றமளித்த காட்சியில் ரசிகர்களின் பலத்த ஆரவாரம், தலைவா என்ற கோஷம், கை தட்டல்கள் இவைகளால் திரையரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

"ஆயிரம் நிலவே வா" என்ற மென்மையான காதல் பாடல்
http://i59.tinypic.com/34doaoo.jpg
ஜெய்ப்பூர் அரண்மனையிலும், அது கண்ணாடி மாளிகையில் படமாக்கப்பட்ட விதமும் கண் கொள்ளா காட்சி. இந்த பாடல் மூலம், திரு.எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த காட்சி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

பிறகு வரும் பாலைவனப்பாடல் "ஏமாற்றாதே ஏமாற்றாதே" யில்,
http://i61.tinypic.com/vpdv61.jpg
அதிர வைக்கும் இசைத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி இருப்பார் திரை இசைத்திலகம் கே. வி. மகாதேவன். இந்த பாடல் நடனக்காட்சி இப்போதும் பேசப்படுவது ஒரு தனிச்சிறப்பு.

"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது' பாடல் காட்சியில்,
http://i61.tinypic.com/snf79w.jpg
" நீ கடவுளை பார்த்தது கிடையாது, அவன் கருப்பா சிவப்பா தெரியாது, இறைவன் ஒருவன் இருக்கின்றான், இந்த "ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்" என்ற வரிகள் வரும் பொழுது, வேங்கையன் அழைத்து வரும் கூட்டம் தங்கள் முகத்திரையை விலக்கும் காட்சி மூலம், தான் சார்ந்திருந்த இயக்கமான, பேரறிஞர் அண்ணா அவர்களின் தி. மு. க வின் மீது கொண்ட ஈடுபாடும், ஏழைகள் நலனில் அக்கறை கொண்டவர் இவர் போல் எவரும் இருக்க முடியாது என்பதும் நன்கு புலனாகிறது.

இறுதி காட்சியில், நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் சிங்கத்துடன் மோதி

http://i60.tinypic.com/a9tp1k.jpg

போரிடும் காட்சி கண்டு மெய்சிலிர்த்தோம். இந்த காட்சி பற்றி இந்தி நடிகர் திரு. ராஜ் கபூர் கருத்து தெரிவிக்கையில், :டூப் இல்லாத நிஜமான "சிங்க சண்டை" யை வியந்து பாராட்டி, இது போல் நடிக்க தன்னால் கூட முடியாது என்று கூறினார்.

மொத்தத்தில், "அடிமைப்பெண்" காவியம் நம் தமிழக ரசிகர்களை மட்டுமல்ல மொத்த இந்திய திரைப்பட ரசிகர்களையும் வியக்க வைத்தது என்றால் அது மிகையாகாது. .

சிறப்பம்சங்கள் :

1. "பிலிம்பேர்" பத்திரிகை, 1969ம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக "அடிமைப்பெண்" காவியத்தை தேர்வு செய்தது. அது தொடர்பான விழா 19-04-1970 ஞாயிற்று கிழமை இரவு மும்பை சண்முகானந்தா ஹாலில் நடைபெற்றது. அது சமயம், அப்ப்போது இந்திய செய்தி துறை ராஜாங்க மந்திரியான ஐ. கே. குஜ்ரால் (பின்னாளில் இவர் பாரத பிரதமராகவும் சிறிது காலம் பதவி வகித்தார்) அவர்கள் நம் மக்கள் திலகத்துக்கு நினைவுப்பரிசினை வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்ற மறைதிரு. ராஜ்கபூர் அவர்கள் நம் பொன்மனசெம்மலை ஆரத்தழுவி தன் அன்பை வெளிப்படுத்தினார்.

http://i60.tinypic.com/20fvm6f.jpg

இந்த விழாவில், வருவாய் இல்லாத நலிந்த இந்தி கலைஞர்களுக்கு உதவும் வகையில், ரூபாய் 15,000/- நன்கொடை வழங்கியபொழுது, பெரும் ஆரவாரத்துடன், பலத்த கைதட்டல் பெற்ற நம் மக்கள் திலகத்தை, இந்தி பட உலகினர் அனைவரும் வரவேற்று, பாராட்டி, தங்கள் மகழ்சியை வெளிபடுத்தி, வாழ்த்தினர்.

நம் பொன்மனச்செம்மலின் கொடைத்தன்மையை பற்றி கேள்விப்பட்டிருந்த வட மாநிலத்தவர் பலருக்கு இந்த செய்கையானது பிற மொழிக் கலைஞர்கள் மேல் நம் பொன்மனச்செம்மலுக்கு உள்ள பற்றினையும், அன்பினையும், ஈடுபாட்டினையும் வெளிப்படுத்தியது.

மேற்கூறிய இந்த இனிய சம்பவங்களையும், நினைவுகளையும், , அப்போதே, எனது நண்பரும், மும்பை மாதுங்கா பகுதியில் இயங்கி வந்த மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற செயலாளார் தஞ்சை கே. எஸ்.சோமசுந்தரம் அவர்கள், பின்னர் மகிழ்ச்சியுடன், என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த "பிலிம்பேர்" விருது நிகழ்ச்சியை பின்னர், சென்னை திரையரங்குகளில், இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள் நடித்த "சச்சா ஜூட்டா"

2. 1969ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த படமாக "அடிமைப்பெண்" தேர்ந்தெடுக்கப்பட்டது.

3. ஜெய்ப்பூர் அரண்மணை மற்றும் கண்ணாடி மாளிகையில் முதலும், கடைசியுமாக படப்பிடிப்பு நடைபெற்றது இந்த காவியத்துக்கு மட்டுமே !

4. 'பனிப்புயல்' ஒன்றை செயற்கையாக உருவாக்கி அது இயற்கையானது போல் காட்டி, ரசிகர்களை பிரமிக்க வைத்த காவியம் "அடிமைப்பெண்"

5. உயர் வகுப்பு நுழைவு சீட்டு மதிப்பு ரூபாய் 2.93 அப்போது ரூபாய் 100க்கு (இன்றைய மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்) விற்கப்பட்டு தமிழ் திரையுலகினரை திகைக்க வைத்த காவியம் தான் "அடிமைப்பெண்'

6. ஒரு படத்தின் பாடல் காட்சியில் (நான் ஆணையிட்டால் படத்தில் இடம் பெற்ற ' நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்' என்ற பாடலில்) "வருகிறது" என்று காண்பிக்கப்பட்ட பெருமைக்குரிய காவியம் அடிமைப்பெண்.

8. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே நாட்களில், சென்னையில் திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் 100 காட்சிகள் முதன் முதலில் அரங்கு நிறைந்த காவியம் "அடிமைப்பெண்"




இதர தகவல்கள் :


1. இந்த காவியம் "கோஹி குலோம் நஹி" என்ற பெயரில் இந்தியில் ட ப்பிங் செய்யப்பட்டு மும்பை நகரில் உள்ள 'ரிவோலி' தியேட்டரில் வெளியிடப்பட்டு, கோலாகலமாக தொடக்க விழா கொண்டாடப்பட்டது. மும்பை நகரில் வெற்றிகரமாக ஓடிய வெகு சில தமிழ் படங்களில் பிரதான இடம் பெற்றது.

2. கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் மெஜெஸ்டிக், சாரதா, அபேரா ஆகிய 3 திரையரங்குகளில் 80 நாட்களும், நவ்ரங் அரங்கில் 75 நாட்களும், மைசூர் நகரில் ராஜ்மஹால் அரங்கில் 75 நாட்களும், ஷிமோகாவில் 60 நாட்களும் வெற்றிகரமாக ஓடி, அண்டை மாநிலத்திலும் "வெற்றிக்கொடி நாட்டிய வேங்கையன்" என்று பரபரப்பாக பேச வைத்த காவியம் அடிமைப்பெண்.

3. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சக்தி அரங்கில் 70 நாட்களும், எர்ணாகுளம் சென்ட்ரல் அரங்கில் 70 நாட்களும், கொல்லம் ( QUILON) கவிதா அரங்கில் 70 நாட்களும், கோழிக்கோடு நகரில் 68 நாட்களும், திருச்சூரில் 55 நாட்களும் ஓடி ஒரு புதிய வரலாறு படைத்தது.

4. தமிழகமெங்கும் 56 அரங்குகளிலும், கர்நாடக மாநிலத்தில் 6 அரங்குகளிலும், கேரளா மாநிலத்தில் 5 அரங்குகளிலும், முதல் வெளியீட்டில் "அடிமைப்பெண்" காவியம் திரையிடப்பட்டது. அவற்றில் 16 அரங்குகளில் 100 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 16 அரங்குகளில் 75 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 35 அரங்குகளில் 50 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஓடியது. ;

5. மறு வெளியீடுகளிலும், தமிழகமெங்கும் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கிய காவியம் என்ற பெருமையை பெற்ற மாபெரும் காவியம்.
சமீபத்திய உதாரணம் : மதுரை சென்ட்ரல் அரங்கில்,

http://i59.tinypic.com/4h7ejm.jpg

1.09,000 ரூபாய் வசூலித்து ஒரு பெரிய புரட்சி செய்து மதுரை மாநகரில் இதுவரை எந்த படத்துக்கும் இது போல் கூட்டம் அலை மோதியதில்லை என்ற எழுச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்ட்ரல் அரங்கில் ஞாயிறு அன்று அரங்கு நிறைந்து, ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மேலும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, நின்று கொண்டே இந்த காவியத்தை கண்டு களித்தனர்.

மேலும், 26-10-2007 அன்று சென்னை மெலோடி அரங்கில் திரையிடப்பட்ட பொழுது, பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய அடைமழை கொட்டிய ,போதும் அரங்கு நிறைந்து மக்கள் டிக்கெட் கிடைக்காமல் சோகத்துடன் திரும்பிய காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலாதிருக்கிறது.

6. "அம்மா என்றால் அன்பு" என்ற பாடலை முதன் முதலில் மறைதிரு. டி. எம். எஸ். அவர்கள் பாடி பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. "அடிமைப்பெண்" காவியத்தை பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கருத்து : தனி ஒரு நடிகர் இவ்வளவு பெரிய அளவில் படம் எடுத்திர்ப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதில் எவ்வளவு பெரிய ரிஸ்க் இருக்கிறது தெரியுமா, நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆதாரம் : 1969 பொம்மை மாத இதழ்.


இறுதி குறிப்பு :

பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமானதை தொடர்ந்து, 07-02-1969 அன்று ஊட்டியில் நடக்கவிருந்த "அடிமைப்பெண்" படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

siqutacelufuw
1st May 2015, 01:50 PM
http://i60.tinypic.com/2zfrczo.jpg

siqutacelufuw
1st May 2015, 01:56 PM
http://i61.tinypic.com/2m65rmb.jpg

நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் சிங்கத்துடன் மோத தயாராகும் காட்சி

Russelldvt
1st May 2015, 06:46 PM
http://i60.tinypic.com/73njw7.jpg

Russelldvt
1st May 2015, 06:47 PM
http://i57.tinypic.com/fdvlhv.jpg

Russelldvt
1st May 2015, 06:48 PM
http://i61.tinypic.com/2yzbgae.jpg

Russelldvt
1st May 2015, 06:48 PM
http://i62.tinypic.com/2pzl5dj.jpg

Russelldvt
1st May 2015, 06:50 PM
http://i59.tinypic.com/24fiww6.jpg

Russelldvt
1st May 2015, 06:50 PM
http://i61.tinypic.com/2aey1yw.jpg

Russelldvt
1st May 2015, 06:52 PM
http://i57.tinypic.com/sfwhmt.jpg

Russelldvt
1st May 2015, 06:52 PM
http://i59.tinypic.com/2jflu87.jpg

Russelldvt
1st May 2015, 06:53 PM
http://i60.tinypic.com/2m4a7fr.jpg

Russelldvt
1st May 2015, 06:54 PM
http://i57.tinypic.com/2u4laax.jpg

Russelldvt
1st May 2015, 06:55 PM
http://i60.tinypic.com/256flmv.jpg

Russelldvt
1st May 2015, 06:57 PM
http://i62.tinypic.com/oi52wx.jpg

Russelldvt
1st May 2015, 06:58 PM
http://i62.tinypic.com/9k7zvp.jpg

Russelldvt
1st May 2015, 06:58 PM
http://i62.tinypic.com/acafm1.jpg

Russelldvt
1st May 2015, 07:00 PM
http://i59.tinypic.com/5lz5si.jpg

Russelldvt
1st May 2015, 07:02 PM
NOW RUNNING SUNLIFE TV PLE. WATCH MY FR.

http://i57.tinypic.com/2zppci1.jpg

Richardsof
1st May 2015, 07:14 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் - முதல் நாள் முதல் காட்சி பார்த்த உங்கள் அனுவம் பற்றிய பதிவு மிகவும்
சுவாரசியமாக இருந்தது .

Richardsof
1st May 2015, 07:43 PM
எனக்கு நன்றாக நினைவு தெரிந்த 1987-1998 காலகட்டங்களில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,உலக நாயகன் கமல்ஹாசன்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முண்ணனி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டால்,
பஞ்சாயத்து தொலைக்காட்சி இருக்கும் ஊர் மடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.1992 ம் ஆண்டில் கோடை விடுமுறையான மே மாதத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப்பெண்' திரைப்படம் ஒளிபரப்ப இருந்தது.
சரியாக 5 மணிக்கு திரைப்படம் ஒளிபரப்பாகும்.நாங்கள் சிறுவர்கள் விளையாடிவிட்டு படம் பார்ப்பதற்கு மெதுவாக வந்தோம். மடத்தில் வந்து பார்த்தால்,பெண்கள் கூட்டம் அதிகமாகி உட்காருவதற்க்கே இடம் இல்லாமல் போய்விட்டது.நாங்கள் ஓரமாக ஜன்னல் ஓரத்தில் போய் நின்று கொண்டோம்.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டியை வெளியே எடுத்து வைப்பதற்கு குறிப்பிட்ட சில பேர் இருப்பார்கள்.அவர்களில் எனது அப்பா,தலைவர்-ராமசாமி நாயக்கர்,ரத்னகுமார்,சோலையப்பன்,வரதராஜ் மாமா,கண்ணன் மாமா போன்றோர்கள்.இவர்கள் படம் போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கருப்பு,வெள்ளை நிறத்தில் ஓடக்கூடிய தொலைக்காட்சியை வெளியே எடுத்து வைப்பார்கள்.


அடிமைப்பெண் திரைப்படம் ஒளிபரப்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்தே இளைஞர்களின் விசில் சத்தம் காதை பிளக்க ஆரம்பித்துவிட்டது.பக்கத்து
ஊரான ஸ்ரீரெங்கராஜபுரத்திலிருந்து வாலிப இளைஞர்கள் ஓடோடி வந்தார்கள்.அவர்கள் வந்தால் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக நின்றோ,அமர்ந்து கொள்வார்கள்.


அடிமைப்பெண் திரைப்படம் ஒளிபரப்ப ஆரம்பமாகி,படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களெல்லாம் போட்டு முடித்து படம் ஓடத் தொடங்கியது.படத்தின் ஆரம்பக் காட்சிகளே பிரமிப்பை ஏற்படுத்தியது.நடிகர் எம்.ஜி.ஆரு-க்கும்,அசோகனுக்கும் இடையே நடக்கும் வாள் சண்டை உணர்ச்சி பிழம்பாக இருக்கும். சண்டைக்காட்சிகள் முடிந்த பிறகு தந்தை எம்.ஜி.ஆர். வஞ்சமாக கொல்லப்பட்டு,அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு,மலை நாட்டு இனமக்கள் அனைவருக்கும் அடிமை விலங்கு போடப்பட்டு சிறைக் கைதிகளாக்கப்படுவார்கள்.மகன் எம்.ஜி.ஆர்.வெளி உலகமே தெரியாமல் கைது செய்யப்பட்டு ஒரு குகையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வரும்.அடிமை விலங்குகளை உடைத்தெறி
வதற்காக எம்.ஜி.ஆர்.அவருடைய தாயிடம் சபதம் செய்வது,"தாயில்லாமல் நானில்லை" என்ற உணர்ச்சிகரமான பாடல் காட்சி,படத்தின் இறுதியில் சிங்கத்துடன் சண்டை போடும் ஆக்ரோசமான காட்சிகளெல்லாம் என்னை அப்படியே அன்றைய தினம் திக்பிரமை பிடிக்க செய்தது.இருபத்தைந்து தடவைகளுக்கு மேல் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பேன்."தாயில்லாமல் நானில்லை" என்ற காலத்தால் அழியாத பாடலை கேட்கும்போது கண்ணீர்த் துளிகள் நெஞ்சை நனைக்கும்.


இந்த திரைப்படம் திரைக்கு வெளிவந்தது 1969 ம் வருடம்.
ஜெயலலிதா அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.அன்றைய தினம் தொலைக்காட்சியில் திரைப்படம் ஒளிபரப்பு ஆகியபோது 1992 ம் வருடத்தில் தமிழக முதல்வராக செல்வி.ஜெயலலிதா அவர்கள் இருந்தார்கள்.நமது கிராமத்து தாய்மார்கள் பேசிக்கொண்டார்கள்-முன்னாள் தமிழக முதல்வரும்,இந்நாள் தமிழக முதல்வரும்
நடிக்கிறாங்களே படம் என்னாம்மா இருக்கும் தெரியுமா.எம்.ஜி.ஆர்.போடுற வாள்சண்டை,கத்திச் சண்டை,விதவிதமான அலங்கார ஆடைகள்ல ஜெயலலிதா அம்மா பாட்டு சீனுக்கு ஆடுறதுன்னு பாக்கறதுக்கு மனசுக்கு எவ்வளவு ரம்மியமா இருக்கும் என்று அவர்கள் பேசியது இன்றுவரைக்கும் என் இதயத்தில் பசுமையாக உள்ளது.அன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாகி 23 வருடங்கள் கழித்தும் மக்களின் மனதில் உணர்ச்சி பிழம்புகளை உருவாக்கியதை என் சிறுவயதில் கண்டேன்.இது போன்று எண்ணற்ற திரைப்படங்களை நமது கிராமத்து மக்களுடன் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் பார்க்கும்போது,கிராமத்து மக்களுடன் ஏற்பட்ட பசுமையான நினைவுகளை அடுத்தடுத்த தொடர்களில் பதிவு செய்வேன்.


கபில்தேவ் -1983
1983 ம் ஆண்டில் நமது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில்
சாம்பியன் பட்டம் வென்றது.நான் பிறந்த 1982 ம் வருடத்தில்தான்,அப்போதைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களால்
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. கிராமத்து தொலைக்காட்சிகளில் சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்ப தொடங்கிய பிறகுதான், நமது கிராமத்து இளைஞர்களிடம் கிரிக்கெட் விளையாட்டு ஒரு வசீகரத்தையே உண்டு பண்ணியது.
courtesy-senthilkumar -net

siqutacelufuw
1st May 2015, 08:00 PM
1980 பாராளுமன்ற தேர்தலையடுத்து நமது புரட்சித்தலைவரின் புனித ஆட்சி, காரணமின்றி கலைக்கப்பட்டது. அப்போது, திருவொற்றியூரில் இயங்கி வந்த எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழுவினை சார்ந்த நானும், இதர உறுப்பினர்களும், மக்கள் திலகத்தை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து, துரோகிகள் பலர் இயக்கத்தை விட்டு வெளியேறிய நிலையில், இதய தெய்வம் தலைமையில் நம்பிக்கை வைத்து, தியாகராயர் கல்லூரி மாணவர்கள் பலரை கழகத்தில் இணைத்து, அவரின் தலைமயில் நம்பிக்கை வைத்து எங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்தோம். அந்த சமயத்தில், அவரிடம், என்னுடைய நோட்டு புத்தகத்தில் வாங்கப்பட்ட கையெழுத்து :

http://i59.tinypic.com/2lwm79y.jpg

"உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற உயரிய தத்துவத்தையும், தான் வணங்கும் தெய்வமாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நாமம் வாழ்க என்றும் தனது கைப்பட எழதி எனக்கு வழங்கியதை போற்றி பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இந்த வேளையில், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான நாளில், தொழிலாள தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அதனை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

fidowag
1st May 2015, 10:17 PM
http://i62.tinypic.com/2vxk2vc.jpg



சென்னை சரவணாவில் தொடர்ந்து 4 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய் சொல்லைத் தட்டாதே " இன்று முதல் (01/05/2015) உழைப்பாளர்
தினத்தை முன்னிட்டு தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
அதன் சுவரொட்டியை காண்க.

குறைந்த இடைவெளியில் சரவணாவில் 2 வது முறையும், கடந்த ஆண்டில் மகாலட்சுமியில் ஒரு முறையும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

fidowag
1st May 2015, 10:23 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
------------------------------------
http://i62.tinypic.com/2gv2bdj.jpg
http://i57.tinypic.com/eqb3i1.jpg


http://i59.tinypic.com/2njznm0.jpg
http://i60.tinypic.com/2w3713k.jpg

http://i62.tinypic.com/w9z060.jpg

fidowag
1st May 2015, 10:25 PM
http://i59.tinypic.com/suxdkx.jpg
http://i61.tinypic.com/8x7jpt.jpg

oygateedat
1st May 2015, 10:26 PM
http://s1.postimg.org/neypdcp27/image.jpg (http://postimg.org/image/tfweafbob/full/)

fidowag
1st May 2015, 10:27 PM
http://i58.tinypic.com/29nv4ub.jpg

http://i61.tinypic.com/1zvs4js.jpg

fidowag
1st May 2015, 10:30 PM
http://i57.tinypic.com/bxvd2.jpg

fidowag
1st May 2015, 10:56 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள், மற்றும் நடிகர் திலகம் சிவாஜி நண்பர்கள்
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
1st May 2015, 11:01 PM
http://i61.tinypic.com/zydg1c.jpg


மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றங்களை
கருப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் முழு திரைப்படம் கண்டது போல்
பதிவுகள் இட்டு 4000எனும் சிகரத்தை தொட்ட நண்பர் திரு. முத்தையன் அவர்களுக்கு பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள்.


மேலும் தொழிலாளர் தினத்தன்று, மிகுந்த சிரத்தையுடன், நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் திரைப்படங்களில் தோன்றிய பாத்திரங்களான

விவசாயி, சக்கிலியர், மீனவர், சமையல்காரர், கார் மெக்கானிக் , படகோட்டி,
சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி, பரிசல் ஓட்டும் தொழிலாளி, கை ரிக்ஷா தொழிலாளி,
நடத்துனர், பயணச் சீட்டு பரிசோதகர், தச்சுத் தொழிலாளி, தார் இயந்திர தொழிலாளி,
கார் இயக்குனர், பேருந்து இயக்குனர், கட்டை வண்டி தொழிலாளி, குதிரை வண்டி ஓட்டுபவர், மாட்டு வண்டி ஓட்டுபவர்

என பல்வேறு கோணங்களில் பதிவுகளை செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதற்கும்
சிறப்பு பாராட்டுக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
1st May 2015, 11:06 PM
http://s1.postimg.org/neypdcp27/image.jpg (http://postimg.org/image/tfweafbob/full/)


தகவலை வெளியிட்ட நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

Russelldvt
2nd May 2015, 06:52 AM
TODAY 10.00AM WATCH JAYA TV

http://i61.tinypic.com/2cwphe0.jpg

Russelldvt
2nd May 2015, 06:55 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/28ajns6.jpg

fidowag
2nd May 2015, 08:44 AM
தின இதழ் -02/05/2015
http://i60.tinypic.com/2drgar5.jpg
http://i61.tinypic.com/2m5nuyo.jpg

http://i59.tinypic.com/1z5nsjp.jpg

http://i61.tinypic.com/2s0frev.jpg
http://i57.tinypic.com/14o1wtk.jpg

fidowag
2nd May 2015, 08:48 AM
http://i59.tinypic.com/e5qmf5.jpg
http://i62.tinypic.com/o7udt4.jpg

http://i62.tinypic.com/11a9w6w.jpg
http://i57.tinypic.com/dpu690.jpg

fidowag
2nd May 2015, 08:49 AM
http://i59.tinypic.com/1041fki.jpg
http://i60.tinypic.com/9j3xx4.jpg

http://i59.tinypic.com/21a0hoi.jpg

Russellrqe
2nd May 2015, 09:02 AM
மக்கள் திலகத்தின் ''தொழிலாளி '' 1964 நேற்று ஒரே நாளில் வசந்த் , ஜெயா , 7s மியூசிக் மூன்று தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பானது .

இனிய நண்பர் திரு செல்வகுமார் பதிவிட்ட அடிமைப்பெண் -கட்டுரை அருமை .

Russellrqe
2nd May 2015, 09:14 AM
http://i57.tinypic.com/23mq2kg.jpg

Russellrqe
2nd May 2015, 09:15 AM
http://i57.tinypic.com/2llip9l.jpg

Russellrqe
2nd May 2015, 09:16 AM
http://i61.tinypic.com/21eukye.jpg

Russellrqe
2nd May 2015, 09:19 AM
http://i59.tinypic.com/ir71j8.jpg

Russellrqe
2nd May 2015, 09:23 AM
http://i59.tinypic.com/23r4kjk.jpg

Russellrqe
2nd May 2015, 10:25 AM
"நாடோடி மன்னன்' திரைப்படத் தயாரிப்புக்குப் பிறகு மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட தனது இரண்டாவது திரைப்படமான "அடிமைப்பெண்' படத்தின் கலைஞர்களுக்கு, தயாரிப்பாளர் என்ற வகையில் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட செலவுகளையும், சிறப்பான பணிகளையும் யாரும் மறக்க இயலாது. ஒரு தயாரிப்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இத் திரைப்படம்÷எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்பது நிதர்சனமான உண்மை. படம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதற்காகச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். படத்தில் ஒரு புதுமையைப் புகுத்த எண்ணி ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தார்.

""மிகவும் கடினமான முயற்சி, தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும், மிகுந்த சிரமங்கள் ஏற்படலாம்'' என்று எம்.ஜி.ஆரது அண்ணன் சக்ரபாணியும், இயக்குநர் கே.சங்கரும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக்கூறியும், எம்.ஜி.ஆர் கேட்கவில்லை. தான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உறுதியுடன் இருந்தார் எம்ஜிஆர். அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவனத்துக்குப் படப்பிடிப்புக்குழு சென்றது.

இந்தப் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த இயலாதவாறு குறைகள் அதிகம் இருந்ததேயொழிய நிறைகள் அதிகம் காணப்படவில்லை. காரணம் தங்குவதற்கு வசதியான இடங்களோ சாப்பிட நல்ல உணவகங்களோ இல்லை. மனிதனின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர்கூடத் தேவைக்குக் கிடைக்காத இடம். வெப்பத்தைப் பற்றிக் கூறவே வேண்டாம். அந்த அளவுக்குக் கடுமையான வெப்பம். படப்பிடிப்புக்குச் சற்றும் பொருந்தாத இடத்தைத் தேர்வு செய்தார் எம்ஜிஆர்.


இங்கு வந்த படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் வயிறு கலங்கியது என்பது உண்மையே. எவ்வாறு படப்பிடிப்பைச் சிரமம் இன்றி நடத்தி முடித்துத் திரும்பிச் செல்வோம் என்ற பயம் அனைவரையும் பிடித்துக் கொண்டது.

அனைவரது எண்ண ஓட்டங்களுக்கும் மாறாக அமைந்தன. எம்.ஜி.ஆரது செயற்கரிய செயல்கள். அனைவரது அதிருப்தியும் எம்.ஜி.ஆருக்கு மிகச் சவாலாக அமைந்த போதும், அவற்றை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டு யாருக்கும் சற்றும் சிரமமோ, முகச் சுழிப்போ ஏற்படாதவாறு மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். குறிப்பாக தண்ணீர் இங்கு அதிகமாக கிடைக்காத காரணத்தால் முதலில் செய்தது அங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து லாரிகளில் ஏராளமான கொ கொ கோலா, போன்ற குளிர்பானங்களை வரவழைத்தது. தேவைக்கு அதிகமாகவே அவை தருவிக்கப்பட்டன. கூடவே ஐஸ்சும்.

மற்றொரு பிரச்னையும் அங்கு ஏற்பட்டது. இரவு நேரங்களில் அங்குள்ள மணல் பரப்பில் கைவிரல்கள் அளவுள்ள சிறிய பாலைவனப் பாம்புகள் உள்ளிருந்து வெளியே வரும் என்றும், அவை விஷம் வாய்ந்தவை என்றும்,அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உடனே எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடைபெறும் வரையிலான பகுதிக்கு மணலில் மேற்பரப்பில் பாம்புகள் வெளிவராத வகையில் உடனடியாக மிக கனமான தரை விரிப்புகளை வரவழைத்து அதை விரித்து அவற்றின் தொந்தரவு இல்லாதவாறு பார்த்துக் கொண் டார்.

அதேபோல் மொத்த யூனிட்டுக்குமே நம் ஊர் சாப்பாடு தயாரித்து வழங்கியாக வேண்டும். எத்தனை நாள்தான் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு அங்கே படிப்பிடிப்பில் இருப்பது? இதற்காகவே ஓர் ஊரில் சமையல் செய்ய கேண்டீன் நிறுவினார். அங்கிருந்து நேரா நேரத்திற்கு வண்டிகளில் எல்லோருக்கும் டிபன், சாப்பாடு, நொறுக்குத்தீனி எல்லாமே வரவழைத்தார். இதற்காக அந்த ஊர்க்காரர்களையே வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு உணவும், ஊதியமும், அவர்களது எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாகவே வழங்கினார்.

அங்குள்ளவர்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு இந்தி புரியும். தமிழ், இந்தி பேசும் ஓரிருவர் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தனர். படப்பிடிப்புக்குச் சுமார் 300 - க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் தேவைப்பட்டன. அவற்றிற்கு தினமும் 500- ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டதோடு அல்லாமல் அதன் மீது சவாரி செய்யும் நபர்களுக்கும் தினசரி சம்பளம், சாப்பாடு வழங்கப்பட்டது. இதுவரை சினிமாவைப் பற்றியே தெரியாத இவர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பொறுமையுடன் கோபம் கொள்ளாமல் அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர் எம்.ஜி.ஆரும் இயக்குனர் சங்கரும்.

இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெற்ற சண்டை, மிகவும் புதுமையானது. அதாவது ஈட்டிகள் வரிசையாக அமைக்கப்பட்டு அதன் மீது வலை கட்டப்பட்டு, அந்த வலை மீது ஒற்றைக்காலுடன் எம்.ஜி.ஆரும், அசோகனும், மோதும் வாள்சண்டை மிக பிரமாதமாக அமைந்தது. முதலில் தரைத் தளத்திலேயே அமைக்கலாம் என்ற இயக்குனர் சங்கரின் யோசனையை ஏற்காத எம்.ஜி.ஆர்., தான் விரும்பியவாறு ஒரு புதுமையான சண்டை காட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து அதன்படி அவரே அமைத்த சண்டைக் காட்சி அது.

இந்தச் சண்டைக் காட்சியின் ஒரு கட்டத்தில் காலில் எம்.ஜி.ஆருக்கு அடி ஏற்பட்டு பிளாஸ்டர் போடப்பட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் முழு உத்வேகத்தோடு சண்டைக் காட்சிகளில் நடித்தார். இந்தப் படப்பிடிப்பில் வேறு யாருக்கும் கிடைத்திராத ஒரு சிறப்பு எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. அதுவரை ஜெய்ப்பூர் அரண்மனையின் சில பகுதிகளில் யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. ஆனால் அந்த இடங்களில்கூடப் படப்பிடிப்பை நடத்த எம்.ஜி.ஆருக்கு விஷேச அனுமதியை வழங்கினார்கள்.

ஜெய்ப்பூர் அரண்மனையின் ஆறாவது மாடியில் மன்னனின் படுக்கை அறை உள்ளது. முதலில் அங்கு பார்வை இடச் சென்ற எம்.ஜி.ஆருக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போனது. இயக்குனர் சங்கர் எம்.ஜி.ஆரிடம், "இங்கு சில காட்சிகளை எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் செலவு அதிகமாகும்' என்றார். "என்ன செலவு?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "அதாவது தரையில் விரிக்கப்பட்டுள்ள கார்பெட்டுக்குப் பதிலாக சன்மைக்கா போன்ற பளபளக்கும் விரிப்புகள் அமைத்தால் பாடல் காட்சிகளின் மெருகு ஏறும்' என்றார். உடனே எம்.ஜி.ஆர். "செலவு பற்றி கவலை வேண்டாம்' என்று கூறியதுடன், உடனடியாக உயர்தர சன்மைக்கா கிடைக்க டெல்லிக்கு ஒரு ஆளை அனுப்பி வைத்தார். விதவிதமான சன்மைக்காக்களை வரவழைத்துவிட்டார். இதன் மதிப்பு அப்போதே சுமார் 50 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது. "ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சிகளில் பெரும்பாலானவற்றை அங்கு எடுத்தார்.

அந்த அரண்மனைக்கு உள்ளேயே தனது ஆலோசனைப்படி ஒரு அரண்மனை போன்ற அரங்கை அமைக்கும்படி ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவைப் பணித்தார். அவ்வாறு ஒரு புதுமையான செட் போடப்பட்டு அப்பாடலின் மீதக் காட்சிகளும், மற்ற சில காட்சிகளும் அங்கு எடுக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாகப் படப்பிடிப்பிற்கு ஜெய்ப்பூர் சென்றவுடனேயே எம்.ஜி.ஆர். செய்த முதல் நல்ல காரியம் ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ரூ.50 ஆயிரம் நிதியை வழங்கியதுதான். இது அங்கு அவருக்கு மிகப் பெரிய பாராட்டை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஜெய்ப்பூரில் எங்கு வேண்டுமென்றாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற நிலையையும் உருவாக்கியது.

இப்படத்தின் பெரும்பான்மையான எடிட்டிங் மேற்பார்வையை எம்.ஜி.ஆரே மேற்கொண்டதும், இப்படத்தின் சிறப்பு அம்சம். எடிட்டிங் கலையில் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நிபுணரும்கூட. படப்பிடிப்பின் இறுதி நாளில் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் ஏராளமான அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இப்படத்தின் நாயகி ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம். இப்படத்தில் அவர் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று விரும்பினார், எம்.ஜி.ஆர். இதை ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் தெரிவித்தபோது அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அழைத்துப் பேசி டியூன் தயார் செய்யும்படி கூறினார். கவிஞர் வாலியிடம் பாடல் எழுதும்படி பணித்தார். பின்னர் கே.வி.மகாதேவனும், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சம்மதிக்க வைத்தனர். ஜெயலலிதாவின் அந்தப் பாடல் மிகச் சிறப்பாக அமைந்து அனைவரும் பாராட்டும்படி ஆனது. ""அம்மா என்றால் அன்பு'' என்ற பாடல்தான் அது. அதேபோல் எல்லாப் பாடல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., கே.வி.மகாதேவனிடம் "செலவு பற்றி கவலை கொள்ளாதீர்கள், எத்தனை வாத்தியக் கருவிகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும்,அவ்வளவே' என்று கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு முழு சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அனைவருக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய ஒரு வட நாட்டு வாலிபனை நியமித்தார் எம்.ஜி.ஆர். அவ்வாறே அவ்வாலிபனும் தனது குதிரை வண்டியில் (அவரது பெயர் நினைவில்லை) வெகுதூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்தார். அவ்வாலிபனின் சுறுசுறுப்பையும், நேர்மையையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு முடியும் தருவாயில் அவரை அழைத்துப் பாராட்டியதோடு ரூ.10 ஆயிரம் பரிசாக அளித்தார்.
Courtesy- net

siqutacelufuw
2nd May 2015, 12:51 PM
"நாடோடி மன்னன்' திரைப்படத் தயாரிப்புக்குப் பிறகு மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட தனது இரண்டாவது திரைப்படமான "அடிமைப்பெண்' படத்தின் கலைஞர்களுக்கு, தயாரிப்பாளர் என்ற வகையில் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட செலவுகளையும், சிறப்பான பணிகளையும் யாரும் மறக்க இயலாது. ஒரு தயாரிப்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இத் திரைப்படம்÷எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்பது நிதர்சனமான உண்மை. படம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதற்காகச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். படத்தில் ஒரு புதுமையைப் புகுத்த எண்ணி ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தார்.

""மிகவும் கடினமான முயற்சி, தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும், மிகுந்த சிரமங்கள் ஏற்படலாம்'' என்று எம்.ஜி.ஆரது அண்ணன் சக்ரபாணியும், இயக்குநர் கே.சங்கரும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக்கூறியும், எம்.ஜி.ஆர் கேட்கவில்லை. தான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உறுதியுடன் இருந்தார் எம்ஜிஆர். அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவனத்துக்குப் படப்பிடிப்புக்குழு சென்றது.

இந்தப் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த இயலாதவாறு குறைகள் அதிகம் இருந்ததேயொழிய நிறைகள் அதிகம் காணப்படவில்லை. காரணம் தங்குவதற்கு வசதியான இடங்களோ சாப்பிட நல்ல உணவகங்களோ இல்லை. மனிதனின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர்கூடத் தேவைக்குக் கிடைக்காத இடம். வெப்பத்தைப் பற்றிக் கூறவே வேண்டாம். அந்த அளவுக்குக் கடுமையான வெப்பம். படப்பிடிப்புக்குச் சற்றும் பொருந்தாத இடத்தைத் தேர்வு செய்தார் எம்ஜிஆர்.


இங்கு வந்த படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் வயிறு கலங்கியது என்பது உண்மையே. எவ்வாறு படப்பிடிப்பைச் சிரமம் இன்றி நடத்தி முடித்துத் திரும்பிச் செல்வோம் என்ற பயம் அனைவரையும் பிடித்துக் கொண்டது.

அனைவரது எண்ண ஓட்டங்களுக்கும் மாறாக அமைந்தன. எம்.ஜி.ஆரது செயற்கரிய செயல்கள். அனைவரது அதிருப்தியும் எம்.ஜி.ஆருக்கு மிகச் சவாலாக அமைந்த போதும், அவற்றை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டு யாருக்கும் சற்றும் சிரமமோ, முகச் சுழிப்போ ஏற்படாதவாறு மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். குறிப்பாக தண்ணீர் இங்கு அதிகமாக கிடைக்காத காரணத்தால் முதலில் செய்தது அங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து லாரிகளில் ஏராளமான கொ கொ கோலா, போன்ற குளிர்பானங்களை வரவழைத்தது. தேவைக்கு அதிகமாகவே அவை தருவிக்கப்பட்டன. கூடவே ஐஸ்சும்.

மற்றொரு பிரச்னையும் அங்கு ஏற்பட்டது. இரவு நேரங்களில் அங்குள்ள மணல் பரப்பில் கைவிரல்கள் அளவுள்ள சிறிய பாலைவனப் பாம்புகள் உள்ளிருந்து வெளியே வரும் என்றும், அவை விஷம் வாய்ந்தவை என்றும்,அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உடனே எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடைபெறும் வரையிலான பகுதிக்கு மணலில் மேற்பரப்பில் பாம்புகள் வெளிவராத வகையில் உடனடியாக மிக கனமான தரை விரிப்புகளை வரவழைத்து அதை விரித்து அவற்றின் தொந்தரவு இல்லாதவாறு பார்த்துக் கொண் டார்.

அதேபோல் மொத்த யூனிட்டுக்குமே நம் ஊர் சாப்பாடு தயாரித்து வழங்கியாக வேண்டும். எத்தனை நாள்தான் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு அங்கே படிப்பிடிப்பில் இருப்பது? இதற்காகவே ஓர் ஊரில் சமையல் செய்ய கேண்டீன் நிறுவினார். அங்கிருந்து நேரா நேரத்திற்கு வண்டிகளில் எல்லோருக்கும் டிபன், சாப்பாடு, நொறுக்குத்தீனி எல்லாமே வரவழைத்தார். இதற்காக அந்த ஊர்க்காரர்களையே வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு உணவும், ஊதியமும், அவர்களது எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாகவே வழங்கினார்.

அங்குள்ளவர்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு இந்தி புரியும். தமிழ், இந்தி பேசும் ஓரிருவர் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தனர். படப்பிடிப்புக்குச் சுமார் 300 - க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் தேவைப்பட்டன. அவற்றிற்கு தினமும் 500- ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டதோடு அல்லாமல் அதன் மீது சவாரி செய்யும் நபர்களுக்கும் தினசரி சம்பளம், சாப்பாடு வழங்கப்பட்டது. இதுவரை சினிமாவைப் பற்றியே தெரியாத இவர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பொறுமையுடன் கோபம் கொள்ளாமல் அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர் எம்.ஜி.ஆரும் இயக்குனர் சங்கரும்.

இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெற்ற சண்டை, மிகவும் புதுமையானது. அதாவது ஈட்டிகள் வரிசையாக அமைக்கப்பட்டு அதன் மீது வலை கட்டப்பட்டு, அந்த வலை மீது ஒற்றைக்காலுடன் எம்.ஜி.ஆரும், அசோகனும், மோதும் வாள்சண்டை மிக பிரமாதமாக அமைந்தது. முதலில் தரைத் தளத்திலேயே அமைக்கலாம் என்ற இயக்குனர் சங்கரின் யோசனையை ஏற்காத எம்.ஜி.ஆர்., தான் விரும்பியவாறு ஒரு புதுமையான சண்டை காட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து அதன்படி அவரே அமைத்த சண்டைக் காட்சி அது.

இந்தச் சண்டைக் காட்சியின் ஒரு கட்டத்தில் காலில் எம்.ஜி.ஆருக்கு அடி ஏற்பட்டு பிளாஸ்டர் போடப்பட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் முழு உத்வேகத்தோடு சண்டைக் காட்சிகளில் நடித்தார். இந்தப் படப்பிடிப்பில் வேறு யாருக்கும் கிடைத்திராத ஒரு சிறப்பு எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. அதுவரை ஜெய்ப்பூர் அரண்மனையின் சில பகுதிகளில் யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. ஆனால் அந்த இடங்களில்கூடப் படப்பிடிப்பை நடத்த எம்.ஜி.ஆருக்கு விஷேச அனுமதியை வழங்கினார்கள்.

ஜெய்ப்பூர் அரண்மனையின் ஆறாவது மாடியில் மன்னனின் படுக்கை அறை உள்ளது. முதலில் அங்கு பார்வை இடச் சென்ற எம்.ஜி.ஆருக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போனது. இயக்குனர் சங்கர் எம்.ஜி.ஆரிடம், "இங்கு சில காட்சிகளை எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் செலவு அதிகமாகும்' என்றார். "என்ன செலவு?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "அதாவது தரையில் விரிக்கப்பட்டுள்ள கார்பெட்டுக்குப் பதிலாக சன்மைக்கா போன்ற பளபளக்கும் விரிப்புகள் அமைத்தால் பாடல் காட்சிகளின் மெருகு ஏறும்' என்றார். உடனே எம்.ஜி.ஆர். "செலவு பற்றி கவலை வேண்டாம்' என்று கூறியதுடன், உடனடியாக உயர்தர சன்மைக்கா கிடைக்க டெல்லிக்கு ஒரு ஆளை அனுப்பி வைத்தார். விதவிதமான சன்மைக்காக்களை வரவழைத்துவிட்டார். இதன் மதிப்பு அப்போதே சுமார் 50 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது. "ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சிகளில் பெரும்பாலானவற்றை அங்கு எடுத்தார்.

அந்த அரண்மனைக்கு உள்ளேயே தனது ஆலோசனைப்படி ஒரு அரண்மனை போன்ற அரங்கை அமைக்கும்படி ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவைப் பணித்தார். அவ்வாறு ஒரு புதுமையான செட் போடப்பட்டு அப்பாடலின் மீதக் காட்சிகளும், மற்ற சில காட்சிகளும் அங்கு எடுக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாகப் படப்பிடிப்பிற்கு ஜெய்ப்பூர் சென்றவுடனேயே எம்.ஜி.ஆர். செய்த முதல் நல்ல காரியம் ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ரூ.50 ஆயிரம் நிதியை வழங்கியதுதான். இது அங்கு அவருக்கு மிகப் பெரிய பாராட்டை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஜெய்ப்பூரில் எங்கு வேண்டுமென்றாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற நிலையையும் உருவாக்கியது.

இப்படத்தின் பெரும்பான்மையான எடிட்டிங் மேற்பார்வையை எம்.ஜி.ஆரே மேற்கொண்டதும், இப்படத்தின் சிறப்பு அம்சம். எடிட்டிங் கலையில் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நிபுணரும்கூட. படப்பிடிப்பின் இறுதி நாளில் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் ஏராளமான அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இப்படத்தின் நாயகி ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம். இப்படத்தில் அவர் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று விரும்பினார், எம்.ஜி.ஆர். இதை ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் தெரிவித்தபோது அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அழைத்துப் பேசி டியூன் தயார் செய்யும்படி கூறினார். கவிஞர் வாலியிடம் பாடல் எழுதும்படி பணித்தார். பின்னர் கே.வி.மகாதேவனும், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சம்மதிக்க வைத்தனர். ஜெயலலிதாவின் அந்தப் பாடல் மிகச் சிறப்பாக அமைந்து அனைவரும் பாராட்டும்படி ஆனது. ""அம்மா என்றால் அன்பு'' என்ற பாடல்தான் அது. அதேபோல் எல்லாப் பாடல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., கே.வி.மகாதேவனிடம் "செலவு பற்றி கவலை கொள்ளாதீர்கள், எத்தனை வாத்தியக் கருவிகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும்,அவ்வளவே' என்று கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு முழு சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அனைவருக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய ஒரு வட நாட்டு வாலிபனை நியமித்தார் எம்.ஜி.ஆர். அவ்வாறே அவ்வாலிபனும் தனது குதிரை வண்டியில் (அவரது பெயர் நினைவில்லை) வெகுதூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்தார். அவ்வாலிபனின் சுறுசுறுப்பையும், நேர்மையையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு முடியும் தருவாயில் அவரை அழைத்துப் பாராட்டியதோடு ரூ.10 ஆயிரம் பரிசாக அளித்தார்.
Courtesy- net

இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த வட இந்திய வாலிபர் தனது குதிரை வண்டியில், நம் புரட்சித்தலைவர் அவர்களின் நினைவாக அவரது புகைப்படத்தினை ஒட்டி வைத்து ஜெய்பூர் நகர வாசிகளின் கவனத்தை ஈர்த்ததாகவும் ஒரு தகவல். தற்போது அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற தகவல் இல்லை.

பதிவினை மேற்கொண்ட வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

Richardsof
2nd May 2015, 01:31 PM
உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிடல் பணி தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது .இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடையும் என்று தெரிகிறது.அநேகமாக ஜூன் மாதத்தில் டிரைலர் வர உள்ளதாக ரிஷி மூவிஸ் திரு நாகராஜ் தெரிவித்தார் . தொழில் நுட்பத்தில் உலகம் சுற்றும் வாலிபன் புதிய மெருகுடன் சினிமாஸ்கோப் வடிவில் ,நம்மை எல்லாம் மகிழ்விக்க வருகிறார் .மேலும் இப்படத்தில் இடம் பெற போகும் சிறப்புகளை திரு நாகராஜ் விரைவில் அறிவிப்பார் .

Russellrqe
2nd May 2015, 02:38 PM
courtesy - facebook
http://i61.tinypic.com/sebmeq.jpg

Russellrqe
2nd May 2015, 02:39 PM
http://i57.tinypic.com/bhah6u.jpg

Russellrqe
2nd May 2015, 02:40 PM
http://i60.tinypic.com/1z6rupz.jpg

Russellrqe
2nd May 2015, 02:41 PM
http://i57.tinypic.com/6rjccz.jpg

siqutacelufuw
2nd May 2015, 06:42 PM
http://i62.tinypic.com/1t3ptv.jpg

siqutacelufuw
2nd May 2015, 06:48 PM
இலங்கை பத்திரிகை ஒன்றில் பிரசுரமான புகைப்படம் : ஈழத்தமிழர்களை ஆதரித்த காரணத்தால், நம் தலைவரை பற்றி, காழ்ப்புணர்ச்சியுடன், CONTROVERSIAL CHIEF MINISTER என்று விமர்சித்து உள்ளது அந்த பத்திரிகை. நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களுடன் அப்போதைய இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி.

http://i62.tinypic.com/29wkgia.jpg

siqutacelufuw
2nd May 2015, 06:49 PM
http://i57.tinypic.com/2aiknwo.jpg


Courtesy : Times Content.com

siqutacelufuw
2nd May 2015, 06:50 PM
http://i60.tinypic.com/xg032d.jpg

siqutacelufuw
2nd May 2015, 06:52 PM
http://i61.tinypic.com/15xpt6u.jpg

கழக தொண்டர் குடும்ப உறுப்பினர் ஒருவர் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்

Courtesy : Times Content.com

siqutacelufuw
2nd May 2015, 06:55 PM
http://i59.tinypic.com/jaxj0k.jpg

ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் நம் மக்கள் திலகம்

Courtesy : Facebook

siqutacelufuw
2nd May 2015, 07:11 PM
http://i60.tinypic.com/2qtfjid.jpg

siqutacelufuw
2nd May 2015, 07:14 PM
http://i57.tinypic.com/s2s389.jpg

siqutacelufuw
2nd May 2015, 07:16 PM
http://i62.tinypic.com/qqdclg.jpg

siqutacelufuw
2nd May 2015, 08:05 PM
http://i61.tinypic.com/2rfzsdh.jpg

ainefal
2nd May 2015, 08:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2nd%20may%202015_zpsbpzp3svh.jpg


http://dinaethal.epapr.in/491494/Dinaethal-Chennai/02.05.2015#page/13/1

siqutacelufuw
2nd May 2015, 09:04 PM
http://i61.tinypic.com/349ciko.jpg

தமிழ் திரையுலகில் SUPER STAR என்று முதன் முதலில் அழைக்கப்பட்ட ஏழிசை வேந்தர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களுடன் நம் மக்கள் திலகம்

siqutacelufuw
2nd May 2015, 09:06 PM
http://i61.tinypic.com/a5g6pv.jpg

siqutacelufuw
2nd May 2015, 09:14 PM
http://i62.tinypic.com/ay3rk7.jpg

மக்கள் திலகத்தின் மூலம் தான் நட த்தி வரும் ஒரு பள்ளிக்கு இடம் பெற்ற திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி - ஒய். ஜி. பார்த்தசாரதி (நான் சுவாசித்த சிவாஜி என்ற கட்டுரை எழுதிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பெற்றோர்) மணி விழாவில் (ஒய். ஜி. பார்த்தசாரதியின் 60ம் ஆண்டு பிறந்த நாள் விழா) கலந்து கொண்ட நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.

siqutacelufuw
2nd May 2015, 09:56 PM
http://i61.tinypic.com/k20mzp.jpg

மக்கள் திலகத்துடன் அவரது MAKE-UP MAN திரு. பீதாம்பரம் அவர்கள்

siqutacelufuw
2nd May 2015, 10:02 PM
http://i61.tinypic.com/veyjq9.jpg

எழுத்தாளர் கமலா சடகோபன் அவர்கள் நம் மக்கள் திலகத்திடம் விருது பெறுகிறார். உடன் அப்போதைய கல்வி அமைச்சர் திரு. அரங்கநாயகம்

siqutacelufuw
2nd May 2015, 10:13 PM
http://i62.tinypic.com/dm31oz.jpg

டி.கே. ஷண்முகம் அவர்களின் மணிவிழாவில் (60வது பிறந்த நாள் விழா) கலந்து கொண்ட மக்கள் திலகம். உடன் சிலம்பு செல்வர் ம.பொ.சி. அவர்கள்

siqutacelufuw
2nd May 2015, 10:21 PM
http://i62.tinypic.com/2utoy7q.jpg

தமிழ் நாட்டில், மருத்துவ பல்கலைகழகம் ஒன்று துவக்க, மருத்துவர்கள் குழு ஒன்று 05-07-1983 அன்று நம் புரட்சித்தலைவரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கும் புகைப்படம்.

இடமிருந்து வலமாக : மருத்துவர்கள் எஸ். ஆறுமுகம், எச். வி. ஹண்டே (அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்), எம். நடராஜன், எஸ். காமேஸ்வரன் முதலானோர்.

fidowag
2nd May 2015, 10:25 PM
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெற்றிக் கொடி நாட்டிய தேவரின் "வேட்டைக்காரன் " திரைப்பட கதையை விரிவாக பிரசுரித்துள்ளனர்.
http://i57.tinypic.com/1fwnr8.jpg
http://i62.tinypic.com/50ibyp.jpg
http://i61.tinypic.com/24v1un9.jpg
http://i59.tinypic.com/5lozyc.jpg

http://i62.tinypic.com/aqezm.jpg
http://i58.tinypic.com/juc0t2.jpg

oygateedat
2nd May 2015, 11:07 PM
நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைகாட்சியில் அமுத கானம் நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்களை ஒளிபரப்பினர்.

விவசாயி - கடவுள் என்னும் முதலாளி.

பணக்கார குடும்பம் - ஒன்று எங்கள் ஜாதியே

உழைக்கும் கரங்கள் - நாளை உலகை ஆளவேண்டும்.

oygateedat
2nd May 2015, 11:28 PM
மக்கள் திலகம்

தமது வழிகாட்டி

என்கிறார் பிரபல பட்டிமன்ற

பேச்சாளர் ராஜா.

நன்றி - அந்திமழை இதழ்.

oygateedat
3rd May 2015, 12:08 AM
மக்கள் திலகத்தின்

பேரன்பை பெற்றவரும்

மக்கள் திலகத்தின்

திரைக்காவியங்களில்

புகழ் பெற்ற பல பாடல்களை எழுதியவரும்

புரட்சித் தலைவர் ஆட்சியில் சட்ட மேலவையின் துணைத் தலைவர் பதவி வகித்தவரும்

தமிழக அரசின் முன்னாள்
அரசவைக்கவிஞரும் என் மேல் என்றும் பாசம் கொண்டவருமான புலமைப்பித்தன் அய்யா அவர்கள் அலைபேசியில் இன்று அழைத்தார். மக்கள் திலகத்துடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிக விரிவாக எழுதி வருவதாகவும் விரைவில் அதை நூலாக வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பதிவிடுவதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

Richardsof
3rd May 2015, 06:47 AM
'அண்ணாவின் வாழ்விலே' என்ற நூலிலிருந்து:

காரைக்காலில் பொதுக்கூட்டம் முடிந்து, அண்ணா காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், கவிஞர் கருணானந்தம் மற்றும் கொத்தங்குடி ராமச்சந்திரன் போன்றோரும் இருந்தனர். திருநள்ளாறில் கார் பழுதாகியது. வேறு சக்கரம் மாட்டி பயணத்தை தொடர்ந்து, பேரளம் என்ற ஊருக்கு வந்த போது, அங்குள்ள திரையரங்கு அருகே காரை நிறுத்தச் சொன்ன அண்ணா, 'நம்ம எம்.ஜி.ஆர்., நடிச்ச படம் போட்டுருக்காங்க; பாத்துட்டுப் போகலாம்...' என்றார்.
'திரையரங்கு மேலாளர் எனக்குத் தெரிஞ்சவர்; இடம் இருக்குதான்னு பாத்துட்டு வர்றேன்...' என்று சொல்லிப் போனார் கருணானந்தம்.
அவர் திரும்பி வந்த போது, அவருடன் திரையரங்கு உரிமையாளரும், மேலாளரும் பரவசத்துடன் ஓடி வந்து, அண்ணாதுரைக்கு வணக்கம் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.
'படம் ஆரம்பித்த பின் வந்தது நல்லதாப் போச்சு. இல்லன்னா, கூட்டம் கூடியிருக்கும்...' என்றபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார் அண்ணா.
அப்போது, படம் நிறுத்தப்பட்டு திரையில், எங்கள் திரையரங்கிற்கு வருகை தந்திருக்கும் அறிஞர் அண்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் வணக்கம், நன்றி — என்று, 'ஸ்லைடு' போட்டனர். 'அறிஞர் அண்ணா வாழ்க' என்று ஒரே கைதட்டல்! ஆரவாரத்தில் திரையரங்கம் அதிர்ந்தது.
படமும் துவங்கப்பட்டது. படத்தை முன்பே பார்த்திருந்த கருணானந்தம், படம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கும் போதே, அண்ணா அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

நடுத்தெரு நாராயணன்
dinamalar-3.5.2015

ainefal
3rd May 2015, 08:24 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ukshop_zpsb7dfby0u.jpg

http://dinaethal.epapr.in/491709/Dinaethal-Chennai/03-05-2015#page/1/1

ainefal
3rd May 2015, 08:27 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3rd%20may%202015_zpsj272pbup.jpg

http://dinaethal.epapr.in/491709/Dinaethal-Chennai/03-05-2015#page/13/1

oygateedat
3rd May 2015, 10:55 AM
Coimbatore டிலைட் திரை அரங்கில்

விரைவில் நீதிக்கு தலை வணங்கு

fidowag
3rd May 2015, 11:09 AM
http://i58.tinypic.com/1z1vec5.jpg

fidowag
3rd May 2015, 11:11 AM
http://i61.tinypic.com/2uhqxp3.jpg

oygateedat
3rd May 2015, 11:11 AM
கோவை சண்முகா

திரை அரங்கில்

விரைவில்

தாழம்பூ

சக்கரவர்த்தி திருமகள்

fidowag
3rd May 2015, 11:12 AM
தாய் சொல்லைத் தட்டாதே படப்பிடிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி..ஆருடன் எம்.ஆர். ராதா.

http://i57.tinypic.com/z4f7n.jpg

fidowag
3rd May 2015, 11:16 AM
http://i59.tinypic.com/dc94yd.jpg

http://i58.tinypic.com/2pqjss6.jpg

fidowag
3rd May 2015, 11:19 AM
http://i61.tinypic.com/krq0m.jpg

http://i60.tinypic.com/1253yvt.jpg

fidowag
3rd May 2015, 11:23 AM
http://i57.tinypic.com/nn9xqs.jpg

http://i58.tinypic.com/jtb7li.jpg
http://i58.tinypic.com/2h7pbiu.jpg

http://i59.tinypic.com/2626yvd.jpg
http://i59.tinypic.com/2rxfrja.jpg

fidowag
3rd May 2015, 11:25 AM
http://i58.tinypic.com/j8mn2a.jpg

fidowag
3rd May 2015, 11:25 AM
http://i62.tinypic.com/2z6wby8.jpg

fidowag
3rd May 2015, 11:28 AM
http://i58.tinypic.com/2yvw9xc.jpg

fidowag
3rd May 2015, 11:30 AM
http://i60.tinypic.com/nnr57b.jpg

http://i61.tinypic.com/5eh25u.jpg

fidowag
3rd May 2015, 11:32 AM
http://i62.tinypic.com/2r5azy8.jpg

http://i58.tinypic.com/i5pun5.jpg

fidowag
3rd May 2015, 11:33 AM
http://i60.tinypic.com/5v3spw.jpg

fidowag
3rd May 2015, 11:34 AM
http://i57.tinypic.com/iy3qe9.jpg

fidowag
3rd May 2015, 11:35 AM
http://i61.tinypic.com/6dzh4o.jpg

fidowag
3rd May 2015, 11:36 AM
http://i57.tinypic.com/10f5kp1.jpg

fidowag
3rd May 2015, 11:37 AM
http://i61.tinypic.com/9zra11.jpg

fidowag
3rd May 2015, 11:38 AM
http://i58.tinypic.com/551dec.jpg

fidowag
3rd May 2015, 11:39 AM
http://i59.tinypic.com/2cq1axk.jpg

fidowag
3rd May 2015, 11:41 AM
http://i59.tinypic.com/2ked5v.jpg

fidowag
3rd May 2015, 11:42 AM
http://i59.tinypic.com/14y8ys6.jpg

fidowag
3rd May 2015, 11:43 AM
http://i62.tinypic.com/1g3see.jpg

fidowag
3rd May 2015, 11:43 AM
http://i59.tinypic.com/14klkpv.jpg

fidowag
3rd May 2015, 11:45 AM
http://i62.tinypic.com/qsjas3.jpg
http://i59.tinypic.com/2v8gv1f.jpg

fidowag
3rd May 2015, 11:47 AM
http://i58.tinypic.com/ae8hh1.jpg

fidowag
3rd May 2015, 11:48 AM
http://i61.tinypic.com/nozhgg.jpg

fidowag
3rd May 2015, 11:53 AM
தின இதழ் -03/05/2015

http://i60.tinypic.com/2dj9ctc.jpg
http://i61.tinypic.com/2r3eeix.jpg
http://i57.tinypic.com/2qlqww4.jpg
http://i59.tinypic.com/14vjwc0.jpg

http://i57.tinypic.com/35au5xj.jpg

fidowag
3rd May 2015, 11:57 AM
http://i60.tinypic.com/a405c6.jpg

http://i62.tinypic.com/sltzxl.jpg
http://i59.tinypic.com/f56hs8.jpg
http://i59.tinypic.com/zmawwx.jpg
http://i57.tinypic.com/mvhjte.jpg

fidowag
3rd May 2015, 12:02 PM
இதயக்கனி - மே 2015- செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி......
---------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/2uo748g.jpg
http://i62.tinypic.com/2rnzr0j.jpg

http://i57.tinypic.com/9th1so.jpg

fidowag
3rd May 2015, 12:04 PM
http://i62.tinypic.com/sg0783.jpg

http://i62.tinypic.com/rthpjr.jpg

fidowag
3rd May 2015, 12:06 PM
http://i60.tinypic.com/2h2k4cx.jpg

fidowag
3rd May 2015, 12:07 PM
http://i57.tinypic.com/2drt9b9.jpg

fidowag
3rd May 2015, 12:08 PM
http://i57.tinypic.com/28jy2z4.jpg

fidowag
3rd May 2015, 12:13 PM
http://i57.tinypic.com/i5420m.jpg

fidowag
3rd May 2015, 12:14 PM
http://i62.tinypic.com/2cem3gz.jpg

fidowag
3rd May 2015, 12:15 PM
http://i60.tinypic.com/zvq1bo.jpg

fidowag
3rd May 2015, 12:18 PM
இதயக்கனி -சினிமா ஸ்பெஷல் - மே 2015- செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி......
------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/24zvon8.jpg

http://i57.tinypic.com/s5l8wm.jpg

fidowag
3rd May 2015, 12:19 PM
http://i57.tinypic.com/mhzyw1.jpg

fidowag
3rd May 2015, 12:19 PM
http://i59.tinypic.com/wrdn51.jpg

Russelldvt
3rd May 2015, 12:57 PM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/283694.jpg

http://i61.tinypic.com/1178ah2.jpg

fidowag
3rd May 2015, 01:45 PM
தின இதழ் -03/05/2015
http://i61.tinypic.com/2n6enwj.jpg
http://i62.tinypic.com/9jdill.jpg




குறிப்பு: நடிகை சரோஜாதேவி பேசியபடி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
தொழிலாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளவர் என்பது உண்மையே.

ஆனால் பிரசுரம் ஆன செய்தியில் தவறு உள்ளது. வாஹினி படபிடிப்பு நிலையத்தில்
தீ விபத்து விபரம் அறிந்ததும்,தொழிலாளர்கள் பார்த்துக் கொள்ளும்படி செய்யாமல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நேரில் ஆஜராகி, தொழிலாளர்கள் உதவியுடன் தீயை அணைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபின் நள்ளிரவில் வீடு திரும்பினர். பின்னர் காலையில் மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தயாரிப்பாளர் நாகிரெட்டி காலையில் விவரம் அறிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த நெருக்கமான உறவு, நட்பு, அன்பின் அடையாளம்தான் இந்த செயல்பாடு.

Richardsof
3rd May 2015, 04:06 PM
CONGRATULATIONS LOGANATHAN SIR

http://i59.tinypic.com/oiy6vl.png

http://i59.tinypic.com/2m5nwyd.jpg

Russelldvt
3rd May 2015, 05:25 PM
http://i58.tinypic.com/2q8q06b.jpg

Russelldvt
3rd May 2015, 05:25 PM
http://i62.tinypic.com/10em2hc.jpg

Russelldvt
3rd May 2015, 05:27 PM
http://i62.tinypic.com/4h5hcm.jpg

Russelldvt
3rd May 2015, 05:28 PM
http://i60.tinypic.com/wrj4mo.jpg

Russelldvt
3rd May 2015, 05:29 PM
http://i59.tinypic.com/9u2bg2.jpg

Russelldvt
3rd May 2015, 05:29 PM
http://i59.tinypic.com/2d0if55.jpg

Russelldvt
3rd May 2015, 05:31 PM
http://i57.tinypic.com/dy1u9x.jpg

Russelldvt
3rd May 2015, 05:32 PM
http://i60.tinypic.com/ofmx4n.jpg

Russelldvt
3rd May 2015, 05:33 PM
http://i59.tinypic.com/2ug0xvs.jpg

Russelldvt
3rd May 2015, 05:34 PM
http://i62.tinypic.com/27y49zm.jpg

Russelldvt
3rd May 2015, 05:35 PM
http://i61.tinypic.com/5v0igm.jpg

Russelldvt
3rd May 2015, 05:36 PM
http://i57.tinypic.com/2a69ouv.jpg

Russelldvt
3rd May 2015, 05:37 PM
http://i61.tinypic.com/30tryme.jpg

Russelldvt
3rd May 2015, 05:39 PM
http://i62.tinypic.com/30ji97d.jpg

Russelldvt
3rd May 2015, 05:40 PM
http://i60.tinypic.com/2ew356r.jpg

Russelldvt
3rd May 2015, 05:41 PM
http://i58.tinypic.com/20rlrb5.jpg

Russelldvt
3rd May 2015, 05:42 PM
http://i60.tinypic.com/n6wcbm.jpg

Russelldvt
3rd May 2015, 05:43 PM
http://i57.tinypic.com/1hw0ok.jpg

Russelldvt
3rd May 2015, 05:44 PM
http://i62.tinypic.com/ofwrjt.jpg

Russelldvt
3rd May 2015, 05:45 PM
http://i60.tinypic.com/eiqtdk.jpg

Russelldvt
3rd May 2015, 05:46 PM
http://i59.tinypic.com/jutz61.jpg

Russelldvt
3rd May 2015, 05:47 PM
http://i61.tinypic.com/1oubyd.jpg

Russelldvt
3rd May 2015, 05:48 PM
http://i59.tinypic.com/2a7hnx1.jpg

Russelldvt
3rd May 2015, 05:49 PM
http://i61.tinypic.com/2qir434.jpg

Russelldvt
3rd May 2015, 05:50 PM
http://i61.tinypic.com/315cqdh.jpg

Russelldvt
3rd May 2015, 05:51 PM
http://i59.tinypic.com/k1tcwh.jpg

Russelldvt
3rd May 2015, 05:52 PM
http://i62.tinypic.com/2eld1l1.jpg

Russelldvt
3rd May 2015, 05:53 PM
http://i58.tinypic.com/2rgo13t.jpg

Russelldvt
3rd May 2015, 05:54 PM
http://i59.tinypic.com/mhdieb.jpg

Russelldvt
3rd May 2015, 05:55 PM
http://i58.tinypic.com/2d6mrzp.jpg

Russellisf
3rd May 2015, 05:56 PM
எம் ஜி ஆர் தத்துவபாடல்
போன்று இன்றையஂ
பாடல் கள் அமைவதில்லை
சமூகஂஅவலங்களுக்கு இதுவும்
ஒரு காரணம் எனஂ
மெகா டிவியில் வெற்றி நிச்சயம்
நிகழச்சியில் தினம் பேசும்
கனகரத்தினம் இன்றைய
நிகழ்ச்சியில் கூறியுள்ளார்





http://i58.tinypic.com/2rgo13t.jpg

Russelldvt
3rd May 2015, 05:57 PM
http://i57.tinypic.com/4qotwj.jpg

Russellisf
3rd May 2015, 05:57 PM
congratulations loganathan sir completed 7000 posts in our god thread




http://i61.tinypic.com/1oubyd.jpg

Russelldvt
3rd May 2015, 05:58 PM
http://i58.tinypic.com/2wpi9h1.jpg

Russelldvt
3rd May 2015, 05:59 PM
http://i58.tinypic.com/wl9gg5.jpg

Russellisf
3rd May 2015, 05:59 PM
muthaiyan sir fantastic our god maruveda stills from various films super sir




http://i58.tinypic.com/2wpi9h1.jpg

Russelldvt
3rd May 2015, 06:00 PM
http://i60.tinypic.com/nm1eog.jpg

oygateedat
3rd May 2015, 06:01 PM
திரு லோகநாதன் அவர்களுக்கு
7000 பதிவுகளை
கடந்து தங்களின் பதிவுப்பணி
தொடர்கிறது .......
வாழ்த்துக்கள்
விரைவில் 10000
பதிவுகளை
தொட
தொடரட்டும்
தங்கள் பணி

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

Russelldvt
3rd May 2015, 06:02 PM
http://i62.tinypic.com/97r2ig.jpg