PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
17th May 2015, 10:06 PM
http://i58.tinypic.com/15ew7r8.jpg

http://i60.tinypic.com/xf3sjc.jpg

Russelldvt
17th May 2015, 10:07 PM
http://i62.tinypic.com/2vbl8q9.jpg

Russelldvt
17th May 2015, 10:08 PM
http://i61.tinypic.com/211mplk.jpg

Russelldvt
17th May 2015, 10:08 PM
http://i57.tinypic.com/s6nojq.jpg

Russelldvt
17th May 2015, 10:10 PM
http://i62.tinypic.com/125nxas.jpg

Russelldvt
17th May 2015, 10:10 PM
http://i62.tinypic.com/2s690ea.jpg

Russelldvt
17th May 2015, 10:11 PM
http://i58.tinypic.com/2r3z7lu.jpg

Russelldvt
17th May 2015, 10:12 PM
http://i57.tinypic.com/5nu51v.jpg

Russelldvt
17th May 2015, 10:13 PM
http://i59.tinypic.com/2emesuu.jpg

Russelldvt
17th May 2015, 10:13 PM
http://i60.tinypic.com/dy0x0.jpg

Russelldvt
17th May 2015, 10:14 PM
http://i58.tinypic.com/zisnb5.jpg

Russelldvt
17th May 2015, 10:15 PM
http://i58.tinypic.com/rlgs3r.jpg

Russelldvt
17th May 2015, 10:16 PM
http://i57.tinypic.com/w83gxc.jpg

Russelldvt
17th May 2015, 10:17 PM
http://i61.tinypic.com/sqjj0p.jpg

Russelldvt
17th May 2015, 10:18 PM
http://i62.tinypic.com/27y1n4h.jpg

Russelldvt
17th May 2015, 10:19 PM
http://i58.tinypic.com/e8weoh.jpg

Russelldvt
17th May 2015, 10:20 PM
http://i58.tinypic.com/ezr310.jpg

Russelldvt
17th May 2015, 10:20 PM
http://i59.tinypic.com/2n21yfd.jpg

Russelldvt
17th May 2015, 10:21 PM
http://i60.tinypic.com/343kgpf.jpg

Russelldvt
17th May 2015, 10:22 PM
http://i61.tinypic.com/18oiu1.jpg

Russelldvt
17th May 2015, 10:23 PM
http://i57.tinypic.com/zwcj01.jpg

Russelldvt
17th May 2015, 10:24 PM
http://i62.tinypic.com/2sboh8p.jpg

Russelldvt
17th May 2015, 10:24 PM
http://i59.tinypic.com/55s2di.jpg

Russelldvt
17th May 2015, 10:25 PM
http://i58.tinypic.com/2ef55vo.jpg

Russelldvt
17th May 2015, 10:26 PM
http://i61.tinypic.com/2whnhja.jpg

Russelldvt
17th May 2015, 10:27 PM
http://i60.tinypic.com/2uom4nb.jpg

Russelldvt
17th May 2015, 10:28 PM
http://i61.tinypic.com/141kxhy.jpg

Russelldvt
17th May 2015, 10:28 PM
http://i60.tinypic.com/2gydgg3.jpg

Russelldvt
17th May 2015, 10:29 PM
http://i62.tinypic.com/2u4j3ox.jpg

Russelldvt
17th May 2015, 10:30 PM
http://i59.tinypic.com/nx8dmu.jpg

Russelldvt
17th May 2015, 10:31 PM
http://i58.tinypic.com/15g58vq.jpg

Russelldvt
17th May 2015, 10:32 PM
http://i60.tinypic.com/9azr6q.jpg

Russelldvt
17th May 2015, 10:33 PM
http://i61.tinypic.com/wbrti8.jpg

Russelldvt
17th May 2015, 10:33 PM
http://i57.tinypic.com/k12t10.jpg

Russelldvt
17th May 2015, 10:34 PM
http://i62.tinypic.com/2yys8id.jpg

Russelldvt
17th May 2015, 10:35 PM
http://i61.tinypic.com/2zq80ab.jpg

Russelldvt
17th May 2015, 10:36 PM
http://i60.tinypic.com/2iqznk3.jpg

Russelldvt
17th May 2015, 10:37 PM
http://i57.tinypic.com/2ekodg0.jpg

Russelldvt
17th May 2015, 10:39 PM
http://i62.tinypic.com/11ran0i.jpg

Russelldvt
17th May 2015, 10:40 PM
http://i62.tinypic.com/2ih1gtc.jpg

Russelldvt
17th May 2015, 10:41 PM
http://i58.tinypic.com/zj6utz.jpg

Russelldvt
17th May 2015, 10:42 PM
http://i61.tinypic.com/2s9eh77.jpg

Russelldvt
17th May 2015, 10:43 PM
http://i61.tinypic.com/s6umop.jpg

Russelldvt
17th May 2015, 10:43 PM
http://i61.tinypic.com/2qsrqk0.jpg

Russelldvt
17th May 2015, 10:44 PM
http://i59.tinypic.com/b55fyx.jpg

Russelldvt
17th May 2015, 10:45 PM
http://i57.tinypic.com/14vo3gk.jpg

Russelldvt
17th May 2015, 10:46 PM
http://i58.tinypic.com/hwl351.jpg

Russelldvt
17th May 2015, 10:47 PM
http://i57.tinypic.com/2vnqrzr.jpg

Russelldvt
17th May 2015, 10:48 PM
http://i60.tinypic.com/nzkehw.jpg

Russelldvt
17th May 2015, 10:49 PM
http://i61.tinypic.com/ejbebn.jpg

Russelldvt
17th May 2015, 10:50 PM
http://i58.tinypic.com/hvqg02.jpg

Russelldvt
17th May 2015, 10:51 PM
http://i58.tinypic.com/ou1vk0.jpg

Russelldvt
17th May 2015, 10:52 PM
http://i60.tinypic.com/i3be6g.jpg

Russelldvt
17th May 2015, 10:52 PM
http://i62.tinypic.com/24g8vn7.jpg

Russelldvt
17th May 2015, 10:53 PM
http://i58.tinypic.com/28bw9jt.jpg

Russelldvt
17th May 2015, 10:54 PM
http://i62.tinypic.com/fpb4gn.jpg

Russelldvt
17th May 2015, 10:55 PM
http://i59.tinypic.com/2zokswn.jpg

Russelldvt
17th May 2015, 10:56 PM
http://i59.tinypic.com/3088dwj.jpg

Russelldvt
17th May 2015, 10:57 PM
http://i60.tinypic.com/2wmq5iw.jpg

Russelldvt
17th May 2015, 10:58 PM
http://i62.tinypic.com/r77ss6.jpg

Russelldvt
17th May 2015, 10:58 PM
http://i59.tinypic.com/2retgyt.jpg

Russelldvt
17th May 2015, 10:59 PM
http://i60.tinypic.com/x37pjm.jpg

Russelldvt
17th May 2015, 11:00 PM
http://i57.tinypic.com/nnm7w7.jpg

Russelldvt
17th May 2015, 11:01 PM
http://i59.tinypic.com/99p2z7.jpg

Russelldvt
17th May 2015, 11:02 PM
http://i57.tinypic.com/wgopzm.jpg

Russelldvt
17th May 2015, 11:02 PM
http://i60.tinypic.com/ifz9kw.jpg

Russelldvt
17th May 2015, 11:03 PM
http://i62.tinypic.com/2q24gmx.jpg

Russelldvt
17th May 2015, 11:04 PM
http://i59.tinypic.com/15mb41i.jpg

Russelldvt
17th May 2015, 11:05 PM
http://i59.tinypic.com/34ys4tu.jpg

Russelldvt
17th May 2015, 11:06 PM
http://i57.tinypic.com/euk0u9.jpg

Russelldvt
17th May 2015, 11:07 PM
http://i57.tinypic.com/2qali0w.jpg

Russelldvt
17th May 2015, 11:08 PM
http://i61.tinypic.com/4lh8b6.jpg

Russelldvt
17th May 2015, 11:09 PM
http://i62.tinypic.com/jj5zzq.jpg

Russelldvt
17th May 2015, 11:10 PM
http://i59.tinypic.com/34fz1ad.jpg

Russelldvt
17th May 2015, 11:11 PM
http://i60.tinypic.com/kafuvo.jpg

Russelldvt
17th May 2015, 11:12 PM
http://i61.tinypic.com/2uzfexg.jpg

Russelldvt
17th May 2015, 11:13 PM
http://i59.tinypic.com/inc18k.jpg

Russelldvt
17th May 2015, 11:14 PM
http://i58.tinypic.com/2ue71hx.jpg

Russelldvt
17th May 2015, 11:15 PM
http://i57.tinypic.com/2sbprwz.jpg

ainefal
17th May 2015, 11:59 PM
https://www.youtube.com/watch?v=qqEFpc7V4kY

World Telecommunications Day 17/5

mgrbaskaran
18th May 2015, 02:41 AM
4145 என்தலைவன்

ainefal
18th May 2015, 08:15 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/18th%20may%202015_zpsktbfyqr0.jpg

http://dinaethal.epapr.in/501606/Dinaethal-Chennai/18.05.2015#page/16/1

Russellrqe
18th May 2015, 08:34 AM
என்னை மிகவும் கவர்ந்த இடம். நம் எல்லாருமே ரசித்திருப்போம். ஜஸ்டினை அடித்து வீழ்த்தி விட்டு அப்படியே அவர் சென்றிருக்கலாம். ஜஸ்டினை வீழ்த்தியவுடன் அங்கு நடனமாடும் பெண்களும் தலைவரை சூழ்ந்துகொண்டு ‘கங்கிராட்ஸ்’ என்று வாழ்த்தி மகிழ்ச்சியடைவார்கள்.

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைவர், அவர்களைப் பார்த்து ‘please, get some water’ என்று கூறி தண்ணீர் வந்ததும் அதை ஜஸ்டின் முகத்தில் அடித்து அவரை தெளியவைத்து எழ உதவுவார். என்னதான் ஒருவன் தவறு செய்தாலும் அவனை அடித்து வீழ்த்த வேண்டிய நிலை வந்தாலும், அவனை வீழ்த்திய பிறகு அப்படியே சென்று விடாமல் அவன் மீது அக்கறையை வெளிப்படுத்தும் தலைவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காட்சி இது.

திரைப்படத்துறையில் புகழ்க்கொடி நாட்டியதில் மட்டுமல்ல, அரசியல் உலகில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டதில் மட்டுமல்ல, மூன்று முறை தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி பொற்கால ஆட்சியை தந்ததால் மட்டுமல்ல...

எதிரிகளிடமும் கருணை காட்டும் மனிதாபிமானத்திலும் தலைவர் என்றுமே மாண்புமிகு முதல்வர்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

THANKS KALAIVENTHAN SIR
SUPER FIGHTING SCENE.

https://youtu.be/IpiF0pdhzP8

Russellrqe
18th May 2015, 08:50 AM
மக்கள் திலகத்தின் அரச கட்டளை எனக்கு மிகவும் பிடித்த படம் .காஞ்சிபுரம் லக்ஷ்மி திரை அரங்கில் வெளிவந்து 5 வாரங்கள் ஓடியது . முதல் நாள் அரசகட்டளை படப் பெட்டியுடன் எம்ஜிஆர் மன்றங்கள்ஊர்வலம் நடத்தினார்கள் .
மக்கள் திலகத்தின் நடிப்பு , அரசியல் வசனங்கள் , சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் வாளுடன் தோன்றும் அட்டகாசமான ஸ்டில் - யாராலும் எண்ணி பார்க்கமுடியாத ஸ்டில் .
முதல் வெளியீட்டில் மதுரை யில் மட்டும் 9 வாரங்கள் ஓடியது . மறு வெளியீட்டில் இந்த படம் பல முறை தமிழகமெங்கும் திரை இடப்பட்டது .அண்ணன் ஆர் .எம் .வீரப்பன் கூறியது போல் எம்ஜிஆர்அவர்களுக்கு தோல்வி படங்களே கிடையாது . தயாரிப்பாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும்லாபம் குறைவாக இருக்கும் .பின்னர் மறு வெளியீடுகளில் வெற்றியின் இலக்கை தொட்டு விடும் .
அதுதான் எம்ஜிஆர் .

Russelldvt
18th May 2015, 08:52 AM
http://i59.tinypic.com/20pxyqo.jpg

Russellrqe
18th May 2015, 09:29 AM
http://i59.tinypic.com/cl43s.jpg

Russelldvt
18th May 2015, 01:12 PM
http://i59.tinypic.com/wbfi4k.jpg

Russelldvt
18th May 2015, 01:13 PM
http://i59.tinypic.com/id7zty.jpg

Russelldvt
18th May 2015, 01:15 PM
http://i61.tinypic.com/hvyrys.jpg

Russelldvt
18th May 2015, 01:17 PM
http://i59.tinypic.com/2nl7pyv.jpg

oygateedat
18th May 2015, 02:11 PM
மக்கள் திலகத்தின் இந்த சூப்பர் ஸ்டில் ஆயிரம் கதை சொல்லுமே.

http://i62.tinypic.com/2eeisud.jpg
nice

tk u vinod sir

ainefal
18th May 2015, 02:30 PM
https://www.youtube.com/watch?t=72&v=473RmYtlyYk

ainefal
18th May 2015, 02:44 PM
https://www.youtube.com/watch?v=tQLQjQn9rD0

Russellail
18th May 2015, 08:25 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.


மக்கள் திலகத்தின் சில திரைப்படங்களில் டைட்டில் காட்சிகளில் பாடல் இடம் பெறுவது உண்டு. அவ்வாறு இடம் பெரும் பாடல் படத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக / உயிரூட்டம் தருவதாக இருக்கும். அது படத்தின் கதைக்கும் வலுவூட்டுவதாக அமையும். படத்தின் டைட்டில் காட்சியிலேயே ரசிகர்களை கவரும் வண்ணம் இடம் பெரும். ஆகவே, எவரும் மக்கள் திலகத்தின் படத்தின் டைட்டில் காட்சியை தவற விடுவதில்லை. இதற்காகவே, அந்த பாடல் சிறப்புற அமையும் வண்ணம் பார்த்து கொள்வார். இதுவெல்லாம், நுணுக்கமாக கவனித்து செய்ய வேண்டிய அம்சங்கள். இவ்வாறு ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்துவது என்பது அவரின் திறமைக்கு எடுத்துகாட்டு. அப்பாடல்களிலும் தமிழரின் வீரம், பண்பாடு, கலாச்சாரம் இவைகள் மிக்கும் வரிகளை தொனிக்க செய்வார். இதைப்போல, இன்னும் பல சிறப்புகளை படத்தின் வெவ்வேறு தருணங்களில் அமைத்து படத்துக்கும், கலைஞர்களுக்கும் மெருகூட்டி வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் நமது மக்கள் திலகம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர். மக்கள் திலகத்தை பற்றி இன்னும் எவ்வளவோ விஷயங்கள், திறமைகள், அவரின் பொறுமை, மனோதிடம், உழைக்கும் நோக்கம், விருந்தோம்பல், அரவணைக்கும் தன்மை, தைரியம், வீரம், அரசியல் மாண்பு, மூத்தோரிடம் மரியாதை, நல்லோரை வணங்கும் நீதிமான், கருணை உள்ளம், தாய் உள்ளம், கடமை உணர்ச்சி நினைத்ததை முடிக்கும் நாயகன் இப்படி ஆராய்ச்சி செய்ய அனைவரும் முன்வந்து அருள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

1. நாடோடி மன்னன். https://www.youtube.com/watch?v=dOunXVicrek
2. மலைக்கள்ளன் https://www.youtube.com/watch?v=X8al4lX6uro
3. உலகம் சுற்றும் வாலிபன் https://www.youtube.com/watch?v=dLybpKmyMhA
4. கலைஅரசி https://www.youtube.com/watch?v=XO3TuWnYhVE
5. மாட்டுக்கார வேலன் https://www.youtube.com/watch?v=-c_lzPFuv6o
6. குலேபகாவலி https://www.youtube.com/watch?v=1QK9ArJ3DOg
7. சந்திரோதயம் https://www.youtube.com/watch?v=ROu-uUyg4gM
8. மன்னாதி மன்னன் https://www.youtube.com/watch?v=rU3yfehee14

Russellzlc
18th May 2015, 08:49 PM
http://i59.tinypic.com/20pxyqo.jpg

திரு. முத்தையன் அம்மு,

தலைவரின் அரச கட்டளையில் அவரது பல்வேறு அழகு தோற்றம், முகபாவங்களை வெளிப்படுத்தும் ஸ்டில்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.

மேலே உள்ள படம் உங்கள் கற்பனைத் திறனுக்கும் கடின உழைப்புக்கும் சான்று. தொடர்ந்து அசத்துங்கள்.

சி.எஸ்.குமார் சார், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜஸ்டினுடன் தலைவர் மோதும் அற்புத சண்டைக் காட்சியை தரவேற்றியதற்கு நன்றி.

சைலேஷ் சார், உங்கள் வீடியோ பதிவுகளும் கிருஷ்ணன் பஞ்சு தலைவருக்கு மரியாதை கொடுக்க எழுந்து நின்றது பற்றிய பதிவும் அருமை.

கவிஞர் திலகம் தெனாலிராஜன் சார், தலைவர் படங்களின் டைட்டில் காட்சிகளில் இடம் பெறும் பாடல்களை பற்றிய உங்கள் வித்தியாசமான சிந்தனையும் காட்சிகளும் அற்புதம்.

திரு.எம்ஜிஆர் பாஸ்கரன், தொடர்ந்து திரியில் பங்களிக்க விரும்புகிறோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
18th May 2015, 09:59 PM
தின இதழ் -18/05/2015
http://i57.tinypic.com/5379zp.jpg
http://i57.tinypic.com/2450l74.jpg
http://i62.tinypic.com/w8rk47.jpg
http://i58.tinypic.com/66w3e8.jpg

http://i58.tinypic.com/2h4wae0.jpg

fidowag
18th May 2015, 10:01 PM
http://i58.tinypic.com/2vltw90.jpg
http://i60.tinypic.com/24x28er.jpg

http://i57.tinypic.com/2wr1aif.jpg
http://i61.tinypic.com/15xwi04.jpg

fidowag
18th May 2015, 10:03 PM
http://i57.tinypic.com/aexeyx.jpg

http://i57.tinypic.com/53afjr.jpg

http://i58.tinypic.com/n2cxf4.jpg

Russelldvt
19th May 2015, 07:31 AM
http://i61.tinypic.com/v8e8g4.jpg

Russellrqe
19th May 2015, 09:50 AM
1967

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பல பெருமைகள் கிடைத்த ஆண்டு என்றால் அது மிகை அல்ல .

மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் சார்ந்திருந்த திமுக இயக்கத்தின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த கால கட்டத்தில் 12.1.1967 அன்று அவருடைய உயிருக்கு பெரிய ஆபத்து ஏறபட்டது மக்கள் திலகம் மரணத்தை வென்றார் .

சட்டசபை தேர்தலில் திமுக வரலாற்று மிக்க வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது .தமிழ் நாட்டிலே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மக்கள் திலகம் வெற்றி பெற்றார் .

தாய்க்கு தலை மகன்
அரசகட்டளை
காவல்காரன்
விவசாயி

4 படங்கள் இந்த ஆண்டில் வெளியானது . காவல்காரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .தாய்க்கு தலைமகன் 10 வாரங்களும் , அரசகட்டளை 9 வாரங்களும் , விவசாயி 10 வாரங்களும்
ஓடி வெற்றி பெற்றன . 1967ல் சிறந்த படமாக காவல்காரன் பரிசு பெற்றது . மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறு சேமிப்பு துணை தலைவராக பதவி ஏற்றார் . பல புதிய படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஏற்கனவே தயாரிப்பில் இருந்த பல படங்களின் படப் பிடிப்பும் தொடர்ந்து நடந்து வந்தது .
1966 டிசெம்பரில் வெளிவந்த பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100 வது நாள் விழா நடந்தது .

Russellrqe
19th May 2015, 09:56 AM
1957
தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!

1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
courtesy - kannadasan

Russellisf
19th May 2015, 11:25 AM
Janaki ammal ninaivu thinam indru


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zpsy4s5twhy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zpsy4s5twhy.jpg.html)

Russellisf
19th May 2015, 11:28 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zpsxo3fsvju.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zpsxo3fsvju.jpg.html)

Russellisf
19th May 2015, 11:38 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zps9gftxvbj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zps9gftxvbj.jpg.html)

Russellisf
19th May 2015, 11:41 AM
எம். ஜி.ஆர்."தாய் வீடு" இந்த வீட்டில்தான் என்னென்ன சோதனை,வேதனை,மகிழ்ச்சி,புகழ்ச்சி,இவற்றையெல்லா ம் சந்தித்தாா்,ஒன்றா,இரன்டா ?.மகிழ்ச்சியும் துயரமும்.NO.160,லாயிட்ஸ் வீதி.

courtest fb

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zpsrelwjxkw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zpsrelwjxkw.jpg.html)

Russelldvt
19th May 2015, 01:18 PM
அன்பிருக்கும் நெஞ்சமொரு ஆலயமோ
அதில் ஆசையும் பாசமும் காவியமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ
என் கண்களில் நீ தரும் தரிசனமோ
-காவல்காரன்-

http://i59.tinypic.com/2im1cuu.jpg

ainefal
19th May 2015, 01:51 PM
எம். ஜி.ஆர்."தாய் வீடு" இந்த வீட்டில்தான் என்னென்ன சோதனை,வேதனை,மகிழ்ச்சி,புகழ்ச்சி,இவற்றையெல்லா ம் சந்தித்தாா்,ஒன்றா,இரன்டா ?.மகிழ்ச்சியும் துயரமும்.NO.160,லாயிட்ஸ் வீதி.

courtest fb

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zpsrelwjxkw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zpsrelwjxkw.jpg.html)

Yukesh Babu Sir,

I am not sure if it is correct to say MGR's Thai Veedu, because MGC and MGR were staying together [joint family, correct?

ainefal
19th May 2015, 01:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/uk19_zpslnfuxpqu.jpg

http://dinaethal.epapr.in/502320/Dinaethal-Chennai/19.05.2015#page/1/1

ainefal
19th May 2015, 02:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/19th%20May%202015_zpszhqwmumo.jpg

http://dinaethal.epapr.in/502320/Dinaethal-Chennai/19.05.2015#page/11/1

Russellsui
19th May 2015, 06:09 PM
புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாருக்கும் வணக்கம்.


நான் நமது திரியில் ஒன்றிண்டு பதிவு போட்டிருக்கிறேன். சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வரும் நான், இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவராக இருந்து நண்பர்களின் ஒத்துழைப்புடன் என்னாலான பொதுநலப் பணிகளை நமது தெய்வத்தின் பெயரால் செய்கிறேன்.அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சில நமது திரியில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ளன.


பல அலுவல்கள் காரணமாக நமது திரிக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். இனிமேல் நேரம் கிடைக்கும்போது திரிக்கு வந்து நம் தெய்வத்தின் புகழ் பாடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.


நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக உயர்ந்து விட்ட நமது இதயதெய்வமாம் புரட்சித் தலைவரை வேறு யாரோடும் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

fidowag
19th May 2015, 08:36 PM
தினகரன் -18/05/2015

http://i59.tinypic.com/whbc52.jpg

fidowag
19th May 2015, 08:38 PM
ராணி வார இதழ் -24/05/2015

http://i59.tinypic.com/2m6u1yu.jpg

fidowag
19th May 2015, 08:47 PM
தின இதழ் -19/05/2015
http://i60.tinypic.com/2val2bl.jpg

http://i61.tinypic.com/22wet.jpg
http://i59.tinypic.com/wkfk7m.jpg
http://i60.tinypic.com/1o2c1l.jpg
http://i61.tinypic.com/24eypvd.jpg
http://i57.tinypic.com/117z02d.jpg

fidowag
19th May 2015, 08:51 PM
http://i57.tinypic.com/f4bjo.jpg
http://i60.tinypic.com/14iq3c9.jpg
http://i61.tinypic.com/2dkz95h.jpg

http://i61.tinypic.com/35jed6g.jpg

ainefal
19th May 2015, 09:13 PM
https://www.youtube.com/watch?v=qQN0DTF-D0A

Please watch from 1:44 to 2:00

Russellzlc
19th May 2015, 09:33 PM
புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாருக்கும் வணக்கம்.


நான் நமது திரியில் ஒன்றிண்டு பதிவு போட்டிருக்கிறேன். சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வரும் நான், இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவராக இருந்து நண்பர்களின் ஒத்துழைப்புடன் என்னாலான பொதுநலப் பணிகளை நமது தெய்வத்தின் பெயரால் செய்கிறேன்.அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சில நமது திரியில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ளன.


பல அலுவல்கள் காரணமாக நமது திரிக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். இனிமேல் நேரம் கிடைக்கும்போது திரிக்கு வந்து நம் தெய்வத்தின் புகழ் பாடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.


நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக உயர்ந்து விட்ட நமது இதயதெய்வமாம் புரட்சித் தலைவரை வேறு யாரோடும் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சித் தலைவரின் தீவிர பக்தரும் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவருமான சகோதரர் எம்ஜிஆர் ராஜ்குமார் அவர்களை, தலைவர் புகழ் பாட மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th May 2015, 09:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zpsxo3fsvju.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zpsxo3fsvju.jpg.html)

அன்னைக்கு அஞ்சலி

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th May 2015, 09:37 PM
சைலேஷ் சார் தங்கள் வீடியோ பதிவுக்கு நன்றி.

லோகநாதன் சார், தினஇதழ் கட்டுரைகள் தலைவரின் புகழை பறைசாற்றுகிறது. நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

mgrbaskaran
19th May 2015, 09:54 PM
புரட்சித் தலைவரின் தீவிர பக்தரும் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவருமான சகோதரர் எம்ஜிஆர் ராஜ்குமார் அவர்களை, தலைவர் புகழ் பாட மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
true true

Russelldvt
20th May 2015, 01:47 AM
http://i59.tinypic.com/28ilris.jpg

Russelldvt
20th May 2015, 01:47 AM
http://i61.tinypic.com/30cp3cj.jpg

Russelldvt
20th May 2015, 01:49 AM
http://i61.tinypic.com/i27p5g.jpg

Russelldvt
20th May 2015, 01:50 AM
http://i59.tinypic.com/2ze9gjs.jpg

Russelldvt
20th May 2015, 01:50 AM
http://i59.tinypic.com/2hs7nk8.jpg

Russelldvt
20th May 2015, 01:51 AM
http://i62.tinypic.com/b6ofop.jpg

Russelldvt
20th May 2015, 01:52 AM
http://i57.tinypic.com/ek2c60.jpg

Russelldvt
20th May 2015, 01:53 AM
http://i62.tinypic.com/2lmtnvo.jpg

Russelldvt
20th May 2015, 01:54 AM
http://i59.tinypic.com/2ew35sj.jpg

Russelldvt
20th May 2015, 01:55 AM
http://i58.tinypic.com/b89rid.jpg

Russelldvt
20th May 2015, 01:56 AM
http://i57.tinypic.com/2qd53bn.jpg

Russelldvt
20th May 2015, 01:56 AM
http://i58.tinypic.com/ljq85.jpg

Russelldvt
20th May 2015, 01:57 AM
http://i62.tinypic.com/qovcl1.jpg

Russelldvt
20th May 2015, 01:58 AM
http://i60.tinypic.com/5plpbq.jpg

Russelldvt
20th May 2015, 01:59 AM
http://i61.tinypic.com/30ixt76.jpg

Russelldvt
20th May 2015, 02:00 AM
http://i61.tinypic.com/f0yqyt.jpg

Russelldvt
20th May 2015, 02:01 AM
http://i62.tinypic.com/2lw2jvn.jpg

Russelldvt
20th May 2015, 02:02 AM
http://i58.tinypic.com/20sx4qe.jpg

Russelldvt
20th May 2015, 02:03 AM
http://i62.tinypic.com/op8kzl.jpg

Russelldvt
20th May 2015, 02:04 AM
http://i58.tinypic.com/30j5qqg.jpg

Russelldvt
20th May 2015, 02:05 AM
http://i57.tinypic.com/2yux5yp.jpg

Russelldvt
20th May 2015, 02:06 AM
http://i62.tinypic.com/24l0fuc.jpg

Russelldvt
20th May 2015, 02:07 AM
http://i58.tinypic.com/23jn7ya.jpg

Russelldvt
20th May 2015, 02:08 AM
http://i57.tinypic.com/2modx5l.jpg

Russelldvt
20th May 2015, 02:08 AM
http://i60.tinypic.com/21d0arp.jpg

Russelldvt
20th May 2015, 02:09 AM
http://i61.tinypic.com/34ipu10.jpg

Russelldvt
20th May 2015, 02:11 AM
http://i57.tinypic.com/71r0hz.jpg

Russelldvt
20th May 2015, 02:11 AM
http://i62.tinypic.com/2s7jebq.jpg

Russelldvt
20th May 2015, 02:12 AM
http://i59.tinypic.com/2z8oyf5.jpg

Russelldvt
20th May 2015, 02:13 AM
http://i60.tinypic.com/np1kwz.jpg

Russelldvt
20th May 2015, 02:14 AM
http://i60.tinypic.com/15q9jic.jpg

Russelldvt
20th May 2015, 02:15 AM
http://i62.tinypic.com/2zrlwrn.jpg

Russelldvt
20th May 2015, 02:16 AM
http://i59.tinypic.com/w6t5d5.jpg

Russelldvt
20th May 2015, 02:17 AM
http://i61.tinypic.com/28bqwlc.jpg

Russelldvt
20th May 2015, 02:18 AM
http://i58.tinypic.com/2ebfpee.jpg

Russelldvt
20th May 2015, 07:03 AM
http://i59.tinypic.com/2wpjcro.jpg

Russelldvt
20th May 2015, 07:04 AM
http://i62.tinypic.com/2gxe6j9.jpg

Russelldvt
20th May 2015, 07:05 AM
http://i61.tinypic.com/2q2g46d.jpg

Russelldvt
20th May 2015, 07:06 AM
http://i58.tinypic.com/9tmr1y.jpg

Russelldvt
20th May 2015, 07:09 AM
http://i58.tinypic.com/2cgo5dc.jpg

Russelldvt
20th May 2015, 07:10 AM
http://i62.tinypic.com/20pyjqs.jpg

ainefal
20th May 2015, 08:18 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/20th%20may%202015_zpsidlqyusv.jpg

http://dinaethal.epapr.in/502960/Dinaethal-Chennai/20.05.2015#page/16/1

Russellrqe
20th May 2015, 08:21 AM
மக்கள் திலகத்தின் சந்திரோதயம் படத்தின் ஸ்டில் அத்தனையும் கண்ணை கவருகிறது.பாராட்டுக்கள் முத்தையன் சார் .
சைதை திரு ராஜ்குமார் அவர்கள் திரியில் பங்கெடுத்து கொள்வது மிக்க மகிழ்ச்சி . தொடர்ந்து திரியில்பதிவிடவும் .

Russellrqe
20th May 2015, 08:25 AM
1973
வெற்றி சரித்திரம்
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு
இடைத்தேர்தலை யாரும்
கண்டிருக்க முடியாது என்று சொல்லத்தக்க
அளவில் நடைபெற்றதுதான்
1973 -ம்ஆண்டு தமிழகம் சந்தித்த
திண்டுக்கல் இடைத்தேர்தல் !




அண்ணா தி மு க .தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் 1973-ம ஆண்டு
மே மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டியில்
அண்ணா தி மு க மகாத்தான வெற்றி பெற்றது எம்ஜியாருக்குள்ள
மக்கள் சக்தியின் மகாத்தான ஆதரவை உலகுக்கு பறை சாற்றியது
அந்த இடைத்தேர்தல்


மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி
தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
மாநிலத்தில் ஆளும் கட்சியாக
இருந்த திராவிடமுன்னேற்றகழகம் தமிழகத்தின் தனிப்பெரும்
தலைவராக திகழ்ந்து புகழ்பெற்ற
பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான
ஸ்தாபன காங்கிரஸ் என்ற மும்முனை தாக்குதலை
எம் ஜி ஆர் தலைமையிலான
அண்ணா தி .மு .க .இடது சாரிகளின் துணையோடு வெற்றிகண்டது

இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தி .மு .க மற்றும் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து
வீடு வீடாக தெருத்தெருவாக ஒரு சுவரைக்கூட விட்டு வைக்காமல்
தங்களது சின்னத்தை வரைந்து விட்டனர் .போதாக்குறைக்கு
மார்க்சிஸ்ட்கமயுனிஸ்ட் கட்சியும் தமது பங்குக்கு
தோழர் சங்கரையாவை வேட்பாளராக
அறிவித்து அவர்களின் சின்னத்தையும் வரைய தொடங்கிவிட்டனர் .அதன் பின்னர் தான் ,பி .இராம மூர்த்தியுடன் எம் .ஜி .ஆர் இந்திய கம்யுனிஸ்ட் தலைவராக இருந்த எம் .கல்யாண சுந்தரமும் பேசி
அ.தி .மு க .வுக்கு ஆதரவு கேட்டனர் .சி .பி. எம் .வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார் .
தேர்தலுக்கு மூன்று வாரங்கள் இருந்த நிலையில் தான் அண்ணா தி.மு.க.
வேட்பாளராக கே.மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை எம்.ஜி.ஆர். அறிவித்தார் அதன் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான்
வெற்றி சின்னமாம் இரட்டை இல்லை சின்னம் அறிவிக்கப்பட்டது
.


கட்சி புதியது ,வேட்பாளர் புதியவர் ,சின்னம் புதிது .இந்த நிலையில்
முழுக்க முழுக்க மக்களையும் ,தொண்டர்களையும் ,மட்டுமே நம்பி
எம்.ஜி.ஆர்.களம் இறங்கினார்



டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் வந்து குவிந்துவிட்டனர்
மாநிலத்தின் மொத்த அமைச்சரவை யும் திண்டுக்கல் தொகுதியில்
முகாமிட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் புத்தம் புதிய கார்களும் ஜீப்புகளும்
பறந்து கொண்டிருந்தன .வீதிக்கு வீதி வண்ண விளக்கு அலங்காரங்கள் ,
கொடி,தோரணங்கள் ,கட் -அவுட்டுகள் ,போஸ்டர்கள் என்று ஆளும்
தி.மு.க.பணத்தை வாரியிறைத்தது .திண்டுக்கல் நாடாளுமன்றத
தொகுதியையே கோலாகலமாக்கிக் கொண்டிருந்தது .

ஆனால் அண்ணா தி.மு.க. வின் நிலையோ ?அறிவிக்கப்பட்ட இரட்டை
இலை சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை
பிரசாரத்துக்கு பெரிய அளவில் வண்டி வாகனங்கள் இல்லை .ஆனாலும்
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும தொண்டர்கள் படையெடுத்து
வந்திருந்தினர் .அவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர் .வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை ,ஆத்தூர் ,சோழவந்தான் ,உசிலம்பட்டி ,திருமங்கலம் ,திண்டுகல்
ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆங்காங்கே அண்ணா தி.மு.க.
தொண்டர்கள் மிரட்டப்பட்டார்கள் ,தாக்கப்பட்டார்கள் .அ.தி.மு.க.கோடிக்
கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன .தொழில் துறை ரவுடிகளும் ,குண்டர்களும்,ஆயுள்கைதிகளும் நேரடியாக களத்தில் இறக்கி
விடப்பட்டு அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன இதற்க்கு மூல காரணமாக
இருந்தவர் மதுரை முன்னாள் மேயர் முத்து என குற்றச்சாட்டு அப்போது
எழுந்தது


இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல் களப்பலியானவர் தான்
வத்தலகுண்டு ஆறுமுகம் என்ற அ.தி மு.க.தொண்டர் .திருச்சி சுசிலா ,கோடையிடி முத்துராமன் என்ற அ.தி.மு.க.பேச்சாளர் பங்கேற்ற பிரசரா
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த
அந்த தொண்டனை குத்தி கொலை செய்துவிட்டனர் . அந்த தகவல்
அறிந்து .ஆறுமுகத்தின் இளம் மனைவி கர்ப்பவதியாக இருந்த சுந்தரியை
சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த எம்.ஜி.ஆர்.கண்ணீர்விட்டு அழுதார்
மே மாதம் முதல் வாரத்தில் இந்தச்சம்பவம் வத்தலகுண்டு நகரில் நடை
பெற்றது மே 11-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி படைப்பான
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது அன்று திண்டுகல்
நகரில் வரலாறு காணா வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது
பிரசாரத்துக்காக லாரிகளில் வந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரட்டி
அடிக்கப்பட்டனர் .அன்று தான் விளாத்திகுளம் ஒன்றிய அ.தி.மு.க. அமைப்பாளர் யாக்கோப்பு
ரெட்டியார் வெட்டப்பட்டார்

இத்தகைய மிரட்டலும் ,மிரட்சியுமான சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆரின்
சூறாவளிப் பிரசாரமும் நடைபெற்றது .அவர் சென்ற வ்ழிஎங்கும்
மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து அவரைக்கண்டு
அவரதுஉரை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது .எங்கு திரும்பினாலும்
இரட்டைவிரல் காட்டி அ.தி.மு.க.வெற்றிக்கு கட்டியம் கூறிய அந்த
மக்கள் கூட்டம் 1973-மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற .வாக்குப்
பதிவின் பொது தங்கள் அமோக ஆதரவை எம்.ஜி.ஆர். மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது .

மே மதம் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிமுக வின் வெற்றி
தகவல்அறிவிக்கப்பட்டபோது ,தமிழகம் எங்கும் கோலாகலம் ,மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி



ஆறு மாதக் குழந்தையான அண்ணா தி.மு.க..அந்த இடைத்தேர்தலில்
பெற்ற வாக்குகளின் விபரம்

மொத்தம் வாக்குகள் ............643704
பதிவானவை ...........................491553
அண்ணா தி.மு.க.....................260930
ஸ்தாபன காங்கிரஸ் ............118032
தி.மு.க...................................... .... 93496
இந்திர காங்கிரஸ் ...................11423

இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் தி.மு.க மூன்றாம் இடத்துக்கு
தள்ளப்பட்டது இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட மற்ற
அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்

Russellrqe
20th May 2015, 10:33 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் '' என் அண்ணன் ''.

இன்று 45 ஆண்டுகள் நிறைவு தினம் .

அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்கார வேலன் என்று மூன்று படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நான்காவதாக 21.5.1970 அன்று திரைக்கு வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .

Russellrqe
20th May 2015, 10:36 AM
http://i60.tinypic.com/ayxf6f.jpghttp://i59.tinypic.com/sewrbs.jpg

Russellrqe
20th May 2015, 10:37 AM
http://i61.tinypic.com/220up2.jpg

Russellrqe
20th May 2015, 10:38 AM
http://i58.tinypic.com/vfxp8i.jpg

Russellrqe
20th May 2015, 10:53 AM
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் என் அண்ணன் திரைப்படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி உயர பிரம்மாண்டமான கட் அவுட் இது.இதை நிறுவ 70 கிலோ ஆணிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த கட் அவுட் கீழே நிற்கும் மக்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும்.
http://i62.tinypic.com/15plpns.jpg
courtesy face book

Russellrqe
20th May 2015, 10:57 AM
வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த "என் அண்ணன்" படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்த பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தன. கண்ணதாசன் - வாலி இருவரின் கற்பனையில் மிதந்துவந்த வார்த்தைகளுக்கு தன் இசையால் உயிர் கொடுத்தார் கே.வி.மகாதேவன்.



"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" - டி.எம்.எஸ். பாடும் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளுக்கு பாடலின் நோக்கம் சிதையாத வண்ணம் அருமையாக மெட்டமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.



"நீல நிறம் வானுக்கும் மண்ணுக்கும் நீல நிறம்" - டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் இணைவில் ஒரு அருமையான மெலடி என்றால்,


நாட்டுப்புறத்து காதலை அருமையாக சித்தரிக்கும் துள்ளல் மெட்டில் ஒரு "சலக்கு சலக்கு சிங்காரி" என்று இருவேறுபட்ட எல்லைகளையும் தொட்டார் மகாதேவன்.



"கடவுள் ஏன் கல்லானான்?" பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டு பாடலை இன்றளவும் உயிர்த் துடிப்புடன் உலவ வைத்திருக்கிறது.



மக்கள் திலகம் - கே.வி.மகாதேவனின் வெற்றிக்கூட்டணி
-

Russellrqe
20th May 2015, 11:01 AM
நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!

‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 21.5.1970 அன்று,, ‘என் அண்ணன்’ படம் வெளியாயிற்று.

வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்கப் பாடல்களோடு, புரட்சி நடிகரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த இப்படமும் பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது.

இப்படத்தின் முதல் பாடலே, கேட்போர் நாடி நரம்புகளையெல்லாம் முறுக்கேற்றி வீரத்தை விளைவிக்கும் பாடலாக அமைந்தது.

அண்ணாசாலை… அங்கே இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போதே தனது செலவில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணாசிலை.

1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில் அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து, சிலையைப் பார்த்து, குதிரைவண்டியை ஓட்டிக்கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர். பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.

காலமாற்றத்தில் காங்கிரஸ் இயக்கம் பிளவு கண்டது. கவிஞரோ இந்திராகாந்தியின் தலைமையிலான இந்திரா காங்கிரசில் சேர்ந்தார். அப்போது தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசோடு உறவு கொண்டிருந்தது. அறிஞர் அண்ணாவின் மீதும் மனதின் அடித்தளத்தில் மாறாத பாசங்கொண்டிருந்த கவியரசர் இச்சூழ்நிலையில், தி.மு.கழகத்தின் பொருளாளராய் வீற்றிருந்த எம்.ஜி.ஆருக்காக, வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்த வேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!

“நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு! ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”

எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?

‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும் இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோ காத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி, கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும் போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் எழுந்து ஓடு!’ என்றல்லவா எம்.ஜி.ஆர். வீர முழக்கமிடுகிறார்.

அற்புதமான புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!

“அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம்
அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ
கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….

எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன? நியாயந்தானே!

‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்; நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்ப வாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக் கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?

மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான் என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சி வினாக்களை எழுப்பி, வீரம் விளைவிக்கும் விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான் முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்! அப்படித்தானே!

இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்
அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்த
பூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”

அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?

‘உயர்ந்து நிற்கும் வானளாவிய மாகளிகைகள்! அதன் ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானா பொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால் இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப் படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’

இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?

விடைகள் தரப் புறப்பட்டு வரும் கவியரசர் வரிகள் இதோ! எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப்படுவதைக் காணீர்!

“உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு
உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! – அதில்
நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!”

விடைகளைக் கண்டீர்களா?

‘உறுதிகொண்ட நெஞ்சம் உள்ள இளைஞனே! உன் நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன் காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்த பூமியின் ராஜா! உன்னைப் போன்ற இளைஞர்களை விட்டுவிட்டு இந்த பூமி இயங்க முடியுமா? எனவே கவலையை விட்டுவிடு!

வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப் பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத் தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’

எல்லாம் சரிதான்! கவிஞர், புரட்சித் தலைவர் இருவரும் கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோ இடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!

ஆமாம்! கவிஞர் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில் மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்ல முடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.

அந்த ஈற்றடி இதுதான்….!

“நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து!” என்பதே.

இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர் தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளை உயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டிய தீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!
courtesy - kannadasan

Russellrqe
20th May 2015, 11:10 AM
மனசாட்சி! அரசாட்சி!

மக்கள் திலகம் மந்திரச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட மக்கள்தானே, பலரது மனக்கோட்டைகளுயும் தகர்த்தெறிறிந்துவிட்டு அவரை செயின்ட்ஜார்ஜ் கோட்டையிலே முதல்வர் ஆசனத்தில் அமர வைத்தனர்.

அத்தகு மாமனிதர் சொல்லக்கூடிய சொல் நயங்களை, கவியரசர் கவிநயத்தில் கேட்போமா!

“கடவுள் ஏன் கல்லானான்? – மனம்
கல்லாய்ப் போன மனதர்களாலே!”

கல்லாய்ப் போன மனித மனதைப் பார்த்துத்தான் கடவுளே கல்லாகி விட்டானா? இதுவென்ன நியாயம்? பொறுத்துப் பார்ப்போம்!

“கொடுமையைக் கண்டவன் கண்ணை இழ்ந்தான்! – அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்!
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்! – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!”

நியாயங்களை மீறிய அநியாயப் பட்டியல் பாரீர்!

கொடுமையைக் கண்டவனுக்கோ
கண்கள் போயின!
கொடுமைகளைக் கோபித்துத் தடுத்தவனுக்கோ
பேசும் சக்தி போயின!
இரக்கத்தை இதயத்தால் நினைத்தவனுக்கோ
பொன்பொருள் போயின!

இவை கூடப் பரவாயில்லை! இந்தப் பூமியில் எல்லோர்க்கும் நல்லவனாய் இருந்தவனோ தன்னையே இழந்து போனான்!’

இத்தனைக்கும் காரணங்கள்!…..

“நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது
நீதிதேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி!”

காரணங்கள் புரியாத புதிரானதோ?

‘நெஞ்சுக்குத் தேவை மனசாட்சிதான்! அந்த மனசாட்சியே நீதிதேவனின் அரசாட்சியாம்! உலகில் நடக்கும் அனைத்து உண்மைகளுக்கும் அவனே, ஆம்! அந்த நீதிதேவனே சாட்சி!

ஆனால் மக்கள் அரங்கத்திற்கு வராதாம் அந்த நீதிதேவனின் சாட்சி!

அப்புறம் மனசாட்சி ஏன்? நீதிதேவனின் அரசாட்சி ஏன்? அந்த நீதி தேவனின் சாட்சிதான் ஏன்? ஏன்?

இனியென்ன பாக்கியோ?

“சதிச்செயல் புரிந்தவன் புத்திசாலி – அதைச்
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்!….”

அடப் பாவமே!

‘உலகில் சதிச்செயல்களைப் புரிந்தவன் புத்திசாலி! அந்தச் சதிச் செயல்களைச் சகித்துக் கொண்டிருந்தவனோ குற்றவாளி! உண்மையைச் சொல்பவனோ சதிகாரன்!’

இதுவெல்லாம் யார்வகுத்த அதிகாரமாம்! உலகத்தில் ஆண்டவன் வகுத்த அதிகாரமாம்!

அப்படியானால் அந்த ஆண்டவனாம் கடவுள், கல்லானது சரியோ? கல்மனத்தவர் செய்த செயலுக்காக அவனை நோவதில் என்ன இலாபம்?

இத்தகு உலகநீதியைச் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்காட்சியைக் கண்டு உள்ளம் உருகியோர் ஏராளம்! ஏராளம்!
courtesy - kannadasan

Russellrqe
20th May 2015, 11:25 AM
http://i59.tinypic.com/3444ac6.jpg

Russellrqe
20th May 2015, 11:26 AM
http://i59.tinypic.com/2h51ea9.jpg

Russellisf
20th May 2015, 12:36 PM
இயற்கை நடிகரே, யாருண்டு இறைவா உங்களை வெல்ல, இன்றும் நீங்கள் உண்டு உலகில் உள்ள எல்லா நடிகர்களையும் வெல்ல.உம்முடைய சாதனையை இன்றும் நெருங்ககூட முடியாமல் தவிக்கும் இந்த நடிகர்களின் பாடு இருக்கிறதே அப்பப்பா பெரும் பாடப்பா......

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsmskxpyix.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsmskxpyix.jpg.html)

courtesy fb

Russellrqe
20th May 2015, 12:47 PM
BANGALORE - NEWCITY THEATER EN ANNAN RELEASED IN THIS THEATER DURING FIRST RELEASE IN MAY 1970
PIC COURTESY - VINOD SIR
http://i59.tinypic.com/4l4zo.jpg

Russelldvt
20th May 2015, 04:42 PM
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் என் அண்ணன் திரைப்படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி உயர பிரம்மாண்டமான கட் அவுட் இது.இதை நிறுவ 70 கிலோ ஆணிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த கட் அவுட் கீழே நிற்கும் மக்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும்.
http://i62.tinypic.com/15plpns.jpg
courtesy face book

நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில்தான். என் அண்ணன் படத்தை சேலம் அலங்கரில்தான் பார்த்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது இருக்கும். அலங்கார் தியேட்டரின் முன்புள்ள காலி இடத்தில் தலைவர் வாளைதாருடன் நிற்கும் ஸ்டில் மிகவும் உயரத்தில் இருக்கும். மிகவும் பெரியதாக இருக்கும். அனால் இந்த ஸ்டில்லை நான் என் நினவு தெரிந்து பார்த்ததில்லை. அப்போது திருவள்ளுவர் பஸ் நிலையத்திற்கு அருகில் எந்த இடமும் காலியாக இல்லை. தியேட்டருக்கும் பஸ் நிலையத்திற்கும் தூரம் அதிகம். நம்புவது கடினமாக உள்ளது.ஆனால் நான் பார்த்த அந்த ஸ்டில் உண்மை என்பதை இப்போது தியேட்டரில் விசாரித்து உறுதி செய்துகொண்டேன். நான் பார்த்த ,எங்கள் ஊரில் நூறு அடிக்குமேல் வைத்த ஸ்டில் என் அண்ணன் ஸ்டில் ஒன்றுதான் என்பது சரித்திர சாதனை. என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது.

Russelldvt
20th May 2015, 04:57 PM
அந்த ஸ்டில் இதுதான்.

http://i60.tinypic.com/s0zfbt.jpg

Richardsof
20th May 2015, 07:45 PM
இனிய நண்பர் திரு குமார் சார்
என் அண்ணன் - படம் பற்றிய பதிவுகள் , நிழற் படங்கள் , மற்றும் திண்டுக்கல் சரித்திர சாதனை செய்திகள் எல்லாமே சூப்பர் .

Richardsof
20th May 2015, 08:23 PM
உலகம் சுற்றும் வாலிபன் & திண்டுகல் -1973
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு ரசிகர்களும் வாக்காளர்களும் வாரி வழங்கியஆதரவும் , வசூலும் ,
கண்டு அகிலமே வியந்தது .அதிமுக 100 நாள் கட்சி என்று எதிர் கட்சியினர் கிண்டல் செய்தனர் .அதிமுக துவங்கிய
215வது நாளில் நடைபெற்ற தேர்தலில் மதுரை மாவட்ட திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் தங்களுடைய
பொன்னான வாக்குகளை புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்திற்கு முத்திரையிட்டு வெற்றி கனியை தந்தார்கள் . முன்னதாக வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு திரைப்பட ரசிகர்கள் பேராதரவு தந்து இமாலய வெற்றி அடைய செய்தார்கள் .

ஒரே நேரத்தில் அரசியல் - சினிமா என்று இரண்டு துறைகளிலும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்திய
சரித்திர நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Richardsof
20th May 2015, 08:34 PM
பிரபல தயாரிப்பாளர் ஜி .என் .வேலுமணி தயாரித்து மாபெரும் வெற்றி அடைந்த படங்கள் .

பணத்தோட்டம் -1963
படகோட்டி -1964
கலங்கரை விளக்கம் -1965
சந்திரோதயம் -1966
குடியிருந்த கோயில் -1968
நான் ஏன் பிறந்தேன் -1972

Russellzlc
20th May 2015, 09:14 PM
http://i61.tinypic.com/30aq534.png



என் அண்ணனும் இதய மன்னனும்

ஒருவர் ஒரு துறையில் காலூன்றி முத்திரை பதிப்பதே அரிது. காலூன்றிய அந்த துறையில் சாதனை படைப்பது அதைவிட அரிது. இரண்டு துறைகளில் சாதனை படைப்பது என்பது அரிதிலும் அரிது. அந்த வகையில் கலைத்துறை, அரசியல்துறை என இரண்டு துறைகளிலும் சாதனை படைத்தவர் நம் தலைவர். அரசியல்துறையில் அவர் சாதனை படைப்பதற்கும் அது சரித்திரமாவதற்கும் உதவியது திண்டுக்கல் இடைத்தேர்தலின் வெற்றி. திண்டுக்கல் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நாள் இன்று.

அந்த தேர்தலில் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டு 7 மாதக்குழந்தையாக தவழ்ந்த அ.தி.மு.க.வை மக்கள் வாரி அணைத்து வெற்றியை பரிசளித்தனர். இப்போதிருக்கும் இளம் தலைமுறையினருக்கு அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்று தெரிந்திருக்கும். ஆனால், அந்த வெற்றியின் வீரியம் பற்றி எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

ஒருபுறம் அப்போது மாநில அதிகாரத்தில் இருந்த திமுகவின் அசுர பலத்தோடு அக்கட்சியின் வேட்பாளர் திரு. பொன்.முத்துராமலிங்கம். மறுபுறம் சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருந்த இந்திரா காங்கிரஸின் வேட்பாளர் திரு.சீமைச்சாமி. இன்னொருபுறம் அப்போதிருந்த அரசியல் சூழலில் திமுகவை விடவும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கிய ஸ்தாபன காங்கிரஸ் (தேர்தலில் 2-வது இடத்தை அக்கட்சி பெற்றதே சான்று) வேட்பாளர் திரு.என்.எஸ்.வி. சித்தன்.

இந்தக் கட்சிகளை எல்லாம் மீறி அதிமுகவின் வேட்பாளர் திரு.மாயத்தேவர் அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார் என்றால் புரட்சித் தலைவர் என்ற தனி மனிதர், மக்களின் ஆதரவோடு செய்த மிகப் பெரிய சாதனை. அதிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையான 4 லட்சத்து 91 ஆயிரத்து 553 வாக்குகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930. பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை விடவும் கூடுதலாக அதிமுக பெற்றது என்றால் அந்த வெற்றியின் வீச்சை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல்துறையில் முதன் முறையாக இந்த வெற்றி சாதனையை படைப்பதற்கு முன்பாக பல்வேறு இடையூறுகள், சதிகள் ஆகியவற்றை முறியடித்து மே 11ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டு படம் அமோக வெற்றி பெற்றதன் மூலம் திரைப்படத்துறையிலும் சாதனை படைத்தார். இது நடந்த 12-வது நாளில் அரசியலில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனையைச் செய்த சாதனைச் சக்ரவர்த்தி நம் தலைவர் என்பது, நம்மை நெஞ்சு விம்ம பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

இந்த வெற்றிகளுக்கு காரணம் பேரறிஞர் அண்ணாவை ‘என் அண்ணன்’ என்று தலைவர் ஏற்றுக் கொண்டிருந்தார். அவரின் ஆசியோடும் மக்களின் ஆதரவோடும் தமிழகத்தின் இதய மன்னனாக தலைவர் இன்றும் விளங்குகிறார். என்றும் விளங்குவார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
20th May 2015, 09:54 PM
தின இதழ் -20/05/2015

http://i57.tinypic.com/rbcm4o.jpghttp://i61.tinypic.com/29uzjpu.jpg
http://i57.tinypic.com/2n21zic.jpg

http://i62.tinypic.com/4jn69j.jpg

http://i62.tinypic.com/25jjxg9.jpg

http://i60.tinypic.com/10mvhmq.jpg
http://i59.tinypic.com/166ysg7.jpg

fidowag
20th May 2015, 09:57 PM
http://i58.tinypic.com/24mw7jk.jpg
http://i62.tinypic.com/110ip3q.jpg
http://i60.tinypic.com/w0tj03.jpg
http://i57.tinypic.com/14jlzev.jpg

ainefal
20th May 2015, 09:57 PM
The following is the posting in Rajinifans.com:

https://www.facebook.com/fbrajinifans


It was 1991. Thalapathi was making waves all over Tamil Nadu. In an TV interview, Srividya was saying that she was very proud of acting with Rajni as his mother. Like Sujatha, Srividhya also become Heroine-turned-mother in Rajni's films. She concluded the interview by saying that there would not any change in the rule of Rajni - Kamal era in Tamil Cinema for the next 25 years. After watching her statement, one of my uncle commented, "Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema.. how Rajni & Kamal could.". But, things has been changed. Now, we could say that there will be some impact of Rajni & Kamal in Tamil Cinema for the next 30 years, we can sure.
In early 90s, Srividhya would be in news whenever she did mother role in Rajni film. When Rajni was started his career, Srividhya was a leading artist. Rajni was not comfortable in romantics scenes in Aboorva Raagangal. K.B had to go for so many re-takes and only few portions of the same was handled during the final production. Whenever we ask about Rajni, Srividhya didn't forget to mention the same.
Srividhya couldn't forget the role she played in Manithan which got good appreciation among the audience. By that time, there was no one to make a remark by doing sister role. Rajni himself offerd Srividhya to play the same. Srividhya got so many combination scenes in the film compared to heroine.
Personally i couldn't forget one of her interview when the Thalapathi shooting was on. By that time, any bit news about Thalapathy was really treat for the fans. Media was not like as today. She was the first person gave some hint about the song "Rakkamma Kaiyathattu" in which she told that Rajni tried some unusual steps in the film which had come very good. Compare to Rajn's usual dance movements in Mappillai, Panakkaran, Dharmadurai & Athisiyapiravi, it doesn't have more stuff but it has come out very well, as told.
It's still a question mark of why she left Tamil cinema and settled in Kerala during her last days. It's really a lose for tamil cinema especially we missed one more personality who was very close to Rajni's earlier days.
She passed away in the year 2006

My response follows:

"Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema? Please avoid such comments. Could your uncle say that MGR and Shivaji have exited from Tamil Cinema till today? To praise SS it it not required to make such comments about personalities who are still the pillairs of Tamil Cinema. In fact they laid the foundation stone.

Devotees and Fans of MT and NT should never allow such postings for any reason whatsoever.

fidowag
20th May 2015, 10:00 PM
http://i62.tinypic.com/2i06k3r.jpg

http://i60.tinypic.com/24uzy92.jpg
http://i60.tinypic.com/xpmvxe.jpg
http://i62.tinypic.com/n3n0gn.jpg
http://i59.tinypic.com/29nb7t5.jpg

Russellrqe
21st May 2015, 08:25 AM
The following is the posting in Rajinifans.com:

https://www.facebook.com/fbrajinifans



My response follows:

"Even M.G.R & Shivaji couldn't have a excellent "good bye" from tamil cinema? Please avoid such comments. Could your uncle say that MGR and Shivaji have exited from Tamil Cinema till today? To praise SS it it not required to make such comments about personalities who are still the pillairs of Tamil Cinema. In fact they laid the foundation stone.

Devotees and Fans of MT and NT should never allow such postings for any reason whatsoever.

சைலேஷ் சார்
முக நூலில் வெளிவந்த ரசிகர்களின் கருத்துக்கள் - அவர்களுடைய மனோ பாவனையை காட்டுகிறது .சில ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு நடிகரை பிடிக்காத நிலையில் அவரை பற்றி தவறானமுறையில் விமர்சனம் செய்வது மூலம் அவர்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது .கோடீஸ்வரனாக இருந்த தயாரிப்பாளர் பஸ்ஸில் டிக்கெட் வாங்க முடியாத நிலையில் இருந்தார் . ஒரு தயாரிப்பாளர்கடனாளியாக நொந்து மடிந்தார்.இப்படி எல்லாம் நினைவு கூர்ந்து மகிழ்பவர்கள் எந்த காலத்திலும் தங்களை மாற்றி கொள்ள மாட்டார்கள் .விரக்தியின் உச்சம் . விட்டு விடுங்கள் .

Russellrqe
21st May 2015, 08:31 AM
என் அண்ணனும் இதய மன்னனும்
அருமையான கட்டுரை . நன்றி திரு கலைவேந்தன் .
சரவணா பிலிம்ஸ் திரு வேலு மணி மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் வினோத் சார் .

Russellrqe
21st May 2015, 08:44 AM
திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு சித்திரம் . மக்கள் ரசனைகளுக்கு ஏற்றவாறு நடிப்பை மட்டும் தராமல் சமுதாய சீர்கேடுகளை வெளிப்படுத்தி அதற்குரிய தீர்வுகளையும் எடுத்து கூறிமக்களின் மனங்களில் இடம் பிடிப்பது என்பது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு சாத்தியமாயிற்று .


பணத்தோட்டம் -
வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்கள் - தோல்விகள் சந்திக்க ஒருவர் தன்னை திடப்படுத்தி கொள்ளவும் , வாழ்வில் நம்பிக்கை ஏற்படவும் இந்த பாடல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நமக்கு வழங்கியுள்ளார் .
https://youtu.be/ReWYXRdf848

Russellrqe
21st May 2015, 08:49 AM
படகோட்டி

மீனவர்கள் வாழக்கையில் இருந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளை மிக தெளிவாக கூறிய படம் .
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ...
தரை மேல் பிறக்க வைத்தான் ...
இரண்டு பாடல்கள் .மீனவர்களின் துயரங்களை எடுத்து கூறிய படம் .

https://youtu.be/LgIqmSMsNTw
https://youtu.be/Q_Bzr9WUl8E

Russellrqe
21st May 2015, 08:55 AM
கலங்கரை விளக்கம்
சங்கே முழங்கு - பாரதி தாசனின் பாடல் .சீர்காழி - சுசீலா இருவரின் குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் நம்மை மெய் மறக்க செய்யும் இனிய பாடல் .
https://youtu.be/GJpIXpghZrc

Russellrqe
21st May 2015, 08:59 AM
சந்திரோதயம்

புத்தன் இயேசு காந்தி . - மனதிற்கு மிகவும் நெருக்கமான ரம்மியமான பாடல் .எத்ததனை முறை பார்த்தலும் சலிக்காத பாடல்
https://youtu.be/PZUE1NxGqZI

Russellrqe
21st May 2015, 09:07 AM
குடியிருந்த கோயில்

நான் யார் ..நான் யார் - புலவர் புலமைபித்தனின் அறிமுக வாழ்வியல் பாடல் . மக்கள் திலகத்தின் அருமையான முக பாவங்கள் , நேர்த்தியான நடிப்பு நம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் .
https://youtu.be/-QvcL3BOFzE

Russellrqe
21st May 2015, 09:09 AM
நான் ஏன் பிறந்தேன்

மீண்டும் ஒரு பாரதிதாசனின் பாடல் .. சித்திர சோலைகளே ...
மக்கள் திலகத்தின் அமைதியான புன் சிரிப்புடன் நடித்த பாடல் .
https://youtu.be/tsLa1gumBA8

Russellrqe
21st May 2015, 10:20 AM
ஒன்று எங்கள் ஜாதியே
ஏனைய கவிஞர்களிலிருந்து கண்ணதாசன் வேறுபட்டு தனித்துவமாக தெரிவது ஏன் தெரியுமா? கருப்பொருளை … கதையின் உட்கருத்தை உள்வாங்கி… உரிய வார்த்தைகளை பல்லவியில் தொட்டு… ஒவ்வொரு வரியிலும் அதன் சாரத்தையிட்டு மகத்துவம் காண்பிக்கிறார் பாருங்கள்.

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

சாதிஎனும் நோயால் சமுதாயம் அவதிப்படும் நிலையில்… அனைவரையும் ஒருமிக்க கவிஞர் கையிலெடுக்கும் ஆயுதம் உழைப்பு ஒன்றுதான்… உழைக்கின்ற அனைவருமே ஒருவர் பெற்ற மக்களே என்று நீதி கூறி நிலை நிறுத்துகிறார்.

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

இரத்தம் எல்லோருக்கும் சிவப்பு என்பது போல… உழைப்பால் வருகின்ற வியர்வையும் ஒன்றுதானே… ஏழ்மை பணக்காரன் என்கிற வர்க்க பேதத்தால் பிரிந்து கிடக்கும் இரண்டு துருவங்களையும் இணைக்கின்ற அருமையான சிந்தனை…

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்

நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆள போகிறான்

ஒரு திரைப்பாடலாசிரியன் சொல்கின்ற கருத்துக்களா இவை… அல்ல… அல்ல… ஒரு வகுப்பு ஆசிரியர் சொல்லும் கருத்து முத்துக்கள். இவற்றையெல்லாம் கொட்டிவைத்து அறிவியலின் அரிச்சுவடி எழுதிவைக்க… அனைத்து வரிகளுமே அற்புத ரகம்தானே…

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

கல்லில் வீடு கட்டித்தந்து எங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

முடியாட்சிக்கு முடிவு கட்டி … மக்களாட்சிக்கு வரவேற்பு தந்து இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க… நம்மை நாமே ஆள்வது என்கிற சமத்துவ சமுதாய ஆட்சிக்கு அடிகோலும் வரிகள்… இது தவிர… தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு … அதன் திட்டங்களை பாடல் வரிமூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை எத்தனை நேர்த்தியாக கையாள்கிறார் பாருங்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்களுக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் கண்ணதாசன் வரிகளில் நிறைக்க… மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க வளமையான தம் குரல்களால் வாரிக்கொடுத்திருக்கிறார்கள்…டி எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி.

கவியரசே உன் பாணியில் சொன்னால் … மானுட இனமெல்லாம் ஒரு ஜாதியே!!
Courtesy -– கவிஞர் காவிரிமைந்தன். Vallamai

Russellrqe
21st May 2015, 10:34 AM
NOW RUNNING AT MADURAI - RAM ARANGAM
http://i61.tinypic.com/s5li52.jpg
MESSAGE FROM THIRU K.SAMY- MADURAI

Russellrqe
21st May 2015, 10:53 AM
NOW RUNNING AT GAIETY -TRICHY

http://i59.tinypic.com/20q1k5x.jpg

MESSAGE FROM RKS

ujeetotei
21st May 2015, 12:09 PM
MGR costumes from Ragasiya Police 115.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rp115_costumes_1_zpsqv2ebynr.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rp115_costumes_1_zpsqv2ebynr.jpg.html)

ujeetotei
21st May 2015, 12:10 PM
Click the image to enlarge.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rp115_costumes_2_zpsm0zeaxyc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rp115_costumes_2_zpsm0zeaxyc.jpg.html)

http://mgrroop.blogspot.in/2015/05/costumes-iv.html

ujeetotei
21st May 2015, 12:11 PM
click the below image to enlarge.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rp115_costumes_3_zpsra8hgqvk.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rp115_costumes_3_zpsra8hgqvk.jpg.html)

http://mgrroop.blogspot.in/2015/05/costumes-iv.html

ujeetotei
21st May 2015, 12:12 PM
Click the below image to enlarge.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rp115_costumes_4_zpsm4pal8gl.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rp115_costumes_4_zpsm4pal8gl.jpg.html)


http://mgrroop.blogspot.in/2015/05/costumes-iv.html

Russelldvt
21st May 2015, 01:10 PM
ரூப்குமார் சாரின் பதிவுகளை நான் பார்கவில்லை. தலைவரின் படங்களின் பெயர்களை பிலிம் ஸ்ட்ரிப் மூலம் போடலாம் என்று நினைத்து பதிவு செய்யும்போது அவரின் பதிவுகளை பார்த்தேன். சூப்பர். தலைவரின் பக்தர்களின் எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் இருப்பது மிகவும் ஆச்சர்யம்..

http://i61.tinypic.com/flhaq9.jpg

oygateedat
21st May 2015, 01:55 PM
விரைவில் கோவை
டிலைட் திரை அரங்கில்
நம்நாடு

ainefal
21st May 2015, 02:27 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/21st%20may%202015_zps4ot7yg0c.jpg

http://dinaethal.epapr.in/503645/Dinaethal-Chennai/21.05.2015#page/11/1

Russellisf
21st May 2015, 02:32 PM
ONE & ONLY STYLE EMPEROR OF WORLD CINEMA



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7yyv8abt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7yyv8abt.jpg.html)

Russellrqe
21st May 2015, 03:09 PM
ரகசிய போலீஸ் 115
மக்கள் திலகத்தின் நிழற்படங்கள்; பிலிம் ரோல் - மிகவும் புதுமையாக இருந்தது.நன்றி ரூப்குமார்
மக்கள் திலகத்தின் டைட்டில் ஸ்டில்ஸ் -சூப்பர் முத்தையன் சார் .

Russellrqe
21st May 2015, 03:20 PM
EN ANNAN 21..5.1970

MAKKAL THILAGAM MGR AND JASTIN FIGHT SCENE. EYES FEAST.

https://youtu.be/h0B-4diYrPE

Russelldvt
21st May 2015, 06:46 PM
http://i59.tinypic.com/2q0sg3q.jpg

Russelldvt
21st May 2015, 06:47 PM
http://i60.tinypic.com/259lw6e.jpg

Russelldvt
21st May 2015, 06:48 PM
http://i61.tinypic.com/jku0yp.jpg

Russelldvt
21st May 2015, 06:49 PM
http://i62.tinypic.com/mhya1y.jpg

Russelldvt
21st May 2015, 06:50 PM
http://i61.tinypic.com/2w3rx2o.jpg

Russelldvt
21st May 2015, 06:52 PM
http://i60.tinypic.com/2vn5deb.jpg

Russelldvt
21st May 2015, 06:53 PM
http://i60.tinypic.com/2rh1abr.jpg

Richardsof
21st May 2015, 07:00 PM
Makkal Thilagam MGR movies title -postings really a great job. Thanks Muthaiyan sir

oygateedat
21st May 2015, 08:18 PM
மக்கள் திலகம் நடித்த காவியங்களின்
தலைப்புக்களை தொகுத்து மிக அழகாக
வெளியிட்ட திரு முத்தையன்
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

uvausan
21st May 2015, 09:27 PM
திரு முத்தையன் - இரண்டு திலகங்கள் திரியிலும் பங்கு கொண்டு ஒரு பாசப்பிணைப்பை , 1000 வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு சில புகைப்படங்கள் மூலம் உருவாக்கிக்கொண்டு வருகிறீர்கள் - உங்கள் உழைப்பையும் , ஈடுபாட்டையும் பற்றி எழுத வார்த்தைகள் மிகவும் குறைவாகவே உள்ளன . உங்கள் உடல் நலத்திலும் கவனம் இருக்கட்டும் .

அன்புடன்
ரவி

Russellzlc
21st May 2015, 09:45 PM
திரு. குமார் சார்,

ஜி.என். வேலுமணியின் தயாரிப்பில் தலைவர் நடித்த அனைத்து வெற்றிப் படங்களில் இருந்தும் நீங்கள் பதிவிட்ட பாடல்கள் அருமை. என் அண்ணன் படத்தில் ஜஸ்டினுடன் தலைவர் மோதும் அற்புதமான சண்டைக் காட்சியை பதிவிட்டதற்கும் நன்றி.

திரு. லோகநாதன் சார்,
கோவையில் வேகமாக கார் ஓட்டி வந்தவர்களை தலைவர் அன்போடு கண்டித்து அவர்களை பற்றி விசாரித்திருக்கிறார். அதில் ஒருவர் தயாரிப்பாளர் (பின்னாளில்) மாதம்பட்டி சிவக்குமார் என்பதை அறிந்ததும், தலைவர் ‘நீ பட்டயக்காரர் துரைசாமியின் வழியா?’ என்று கேட்கிறார் என்றால், தமிழகம் முழுவதும் தனது தொண்டர்களை எந்த அளவுக்கு நினைவில் வைத்திருக்கிறார் தலைவர். சூரியன் உதிக்க மறந்தாலும், பத்திரிகை பதிவுகளை பதிவிட மறக்காத உங்களுக்கு நன்றிகள்.


திரு. ரூப் குமார், திரு. முத்தையன்

தலைவர் படத்தின் காட்சிகளையும் டைட்டில்களையும் ஸ்டிரிப்பாக போட்டு அசத்திய உங்கள் தொகுப்புக்கும் உழைப்புக்கும் என் வணக்கங்கள். திரு.முத்தையன் கூறியிருப்பது போல நாம் எல்லாருமே ஒரே அலைவரிசையில் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி.

திரு.யுகேஷ் பாபு,

ஸ்டைல் சக்ரவர்த்தியின் அட்டகாச போஸை பதிவிட்டமைக்கு நன்றி.

திரு.ரவிச்சந்திரன்,

கோவை டிலைட்டில் விரைவில் நம்நாடு திரைப்படம் வெளியாகும் தகவலை பதிவிட்டமைக்கு நன்றி.

நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். பணிகள் கைகளை கட்டிப்போடுகின்றன. இருந்தாலும் அடுத்த பதிவு விரைவில். நன்றி

திரு.முத்தையன் மீது அக்கறையுடன் கூடிய அன்பைக் காட்டும் தங்களின் உயர்ந்த பண்புக்கு நன்றி திரு.ரவி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
21st May 2015, 10:13 PM
http://s27.postimg.org/4tdy3kexf/dee.jpg (http://postimg.org/image/s7lxfhwun/full/)

oygateedat
21st May 2015, 10:15 PM
http://s22.postimg.org/yzbc4t9b5/with_MGR.jpg (http://postimg.org/image/5k5nvt4rh/full/)

FROM NET

ainefal
22nd May 2015, 12:50 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1Presentation1_zpsc86tcma9.jpg

ainefal
22nd May 2015, 12:52 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2oldpaper12_zps4lfofkxs.jpg

ainefal
22nd May 2015, 01:09 AM
https://www.youtube.com/watch?v=kDjqtH7CSGo

ainefal
22nd May 2015, 01:13 AM
https://www.youtube.com/watch?v=aMd6xl81dN8

Russellrqe
22nd May 2015, 08:17 AM
MAKKAL THILAGAM MGR CELEBRATIONS TO DAY AND TOMORROW.
http://i58.tinypic.com/2qci2gy.jpg

Russellrqe
22nd May 2015, 08:45 AM
பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.

நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.

வரலாறு காணாத நாடோடி மன்னனின் மகத்தான வெற்றி, மருதகாசியின் கன்னித்தமிழில் சீரும் சிறப்புமாக மன்னாதி மன்னனில் திக்கெட்டும் ஒலித்தது.
மக்கள் திலகத்தின் அங்க அழகை, ஆற்றலை வர்ணித்து இத்தனை எடுப்பாகப் பாடி ஆடியிருப்பாரா... யாம் அறியோம்!

நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப் பாதையில்
வீரநடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனியிடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
பசும் தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
ஆடாத மனமும் உண்டோ…

1960 தீபாவளி ரிலீஸின்போது, இப்பாடல் வரிகள் இல்லாத, மன்னாதி மன்னன் விளம்பரங்களை அன்றைய தமிழர்கள் பார்த்திருக்க இயலாது
courtesy - dinamani

Russellrqe
22nd May 2015, 08:53 AM
Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.
தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா? அவர்சினிமா நடிப்பைக் கைவிட்டபிறகுகூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால் அவர் அதிகாரம் என்பதை பார்க்கமுடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர்.பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது.எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்!வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்பானது.

courtesy - R.P.RAJANEYHAM

ainefal
22nd May 2015, 10:15 AM
Do you know Chief Minister Jeyalalitha supposed to act with Superstar Rajinikanth as his sister in Ranga. Jeyalalitha agreed to act as Rajinikanth's sister and even costume was ready. But MGR called Ranga producer and informed him that she is going to enter politics and suggested to use K.R. Vijaya.
ரங்கா தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, டைரக்டர் ஆர்.தியாகராஜன் கூறியதாவது:-
J.Jeyalalitha"ரங்கா படத்தில் ரஜினியின் அக்கா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதா. அவரிடம் கதையைச் சொன்னோம். தனது கேரக்டர் பிடித்துப்போனதால் ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். அவருக்கான "காஸ்ட்ïம்''கள் கூட தயாராகி விட்டன.
படப்பிடிப்பு தொடங்க இரண்டு நாள் இருக்கிற நிலையில், எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது. "அம்முவை (ஜெயலலிதா) இந்தப் படத்தில் போடவேண்டாம். அவரை நான் அரசியலில் கொண்டுவர இருக்கிறேன். நான் கே.ஆர்.விஜயாவிடம் பேசிவிட்டேன். அவர் ரஜினிக்கு அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
அதன் பிறகு, கே.ஆர்.விஜயாவுடன் பேசினோம். எம்.ஜி.ஆர். அவரிடம் ஏற்கனவே பேசிவிட்டதால், எந்தவித தடங்கலுமின்றி ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.''
இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

Russellisf
22nd May 2015, 10:21 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsuxgtbngr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsuxgtbngr.jpg.html)

கண்னை மறைக்கின்ற காட்சி வரும்போது தருமம் வெளியேறலாம், தருமம் அரசாலும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம், நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம்....

Russellisf
22nd May 2015, 11:02 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpskbirzf03.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpskbirzf03.jpg.html)

Russellail
22nd May 2015, 11:06 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்


பணம் படைத்தவன், பொன்மன செம்மல் இவன்;
பணத்தோட்டம் நாடாத பண்புள்ள தூயவன்;
மக்கள் மனதோட்டம் தனில் வாழும் மதுரை வீரன்.
மனிதநேய மன்னன் இவன்; வெற்றிக்கோர் திருபுகழ் வேந்தன்;
புனித ராஜகுல திலகன்; பூலோகம் போற்றும் அழகன்.

பரங்கிமலை வேட்டைக்காரன்; பாமரனின் காவல்காரன்;
பார்புகழும் புரட்சி தலைவன்; பக்தர்களின் பரந்தாமன்;
புனித ராமாவரம் கோயில் கொண்ட ராமச்சந்திரன்-
பாட்டுடை தலைவன் வாழ்க - என்றும் நீவிர் -
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே..

http://i62.tinypic.com/rlko7d.jpg

Russelldvt
22nd May 2015, 12:36 PM
http://i60.tinypic.com/2ppeots.jpg http://i57.tinypic.com/xexcy.jpg

Russelldvt
22nd May 2015, 12:37 PM
http://i60.tinypic.com/2mhhtoj.jpg

Russelldvt
22nd May 2015, 12:38 PM
http://i61.tinypic.com/vpairs.jpg

Russelldvt
22nd May 2015, 12:39 PM
http://i62.tinypic.com/10cnb5v.jpg

Russelldvt
22nd May 2015, 12:40 PM
http://i60.tinypic.com/szcwp5.jpg

Russelldvt
22nd May 2015, 12:42 PM
http://i57.tinypic.com/2m85jig.jpg

Russelldvt
22nd May 2015, 12:43 PM
http://i57.tinypic.com/2eq4ayd.jpg

Russelldvt
22nd May 2015, 12:44 PM
http://i62.tinypic.com/dnn2b7.jpg

Russellisf
22nd May 2015, 12:44 PM
WATCH THE TRAILER THIRANTHIDU SEESE FIRST 00.01 TO 00.10 SECONDS THALAIVAR EVERGREEN DIALOGUE FROM ALIBABABAVUM 40 THIRUDARGAL



https://www.youtube.com/watch?v=BygycFtzRLI

Russelldvt
22nd May 2015, 12:45 PM
http://i58.tinypic.com/20k24j6.jpg

Russelldvt
22nd May 2015, 12:46 PM
http://i62.tinypic.com/2ak0oer.jpg

Russelldvt
22nd May 2015, 12:47 PM
http://i57.tinypic.com/104euk7.jpg

Russelldvt
22nd May 2015, 12:48 PM
http://i59.tinypic.com/vpjodz.jpg

Russelldvt
22nd May 2015, 12:48 PM
http://i57.tinypic.com/11h9gl0.jpg

Russelldvt
22nd May 2015, 12:50 PM
http://i59.tinypic.com/2f0ewix.jpg

Russelldvt
22nd May 2015, 12:50 PM
http://i61.tinypic.com/zuqic3.jpg

Russelldvt
22nd May 2015, 12:52 PM
http://i62.tinypic.com/66dbiw.jpg

Russelldvt
22nd May 2015, 12:52 PM
http://i60.tinypic.com/315de86.jpg

Russelldvt
22nd May 2015, 12:53 PM
http://i61.tinypic.com/28re1a9.jpg

Russelldvt
22nd May 2015, 12:55 PM
http://i59.tinypic.com/2eceufk.jpg