PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russellrqe
16th April 2015, 01:26 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/130.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/130.jpg.html)

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 15 துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன் . எனக்கு இந்த வாய்ப்பினை தந்த நண்பர்களுக்கும் , மையம் நிறுவனத்தினருக்கும் அன்பான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பொன்விழா ரசிகன் .

நான் 1965 முதல் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன்.கடந்த 50 ஆண்டுகளாக அவருடைய பெயரை உச்சரிக்காத நாட்களே இல்லை.என் வாழ்வில் நான் சந்தித்த மாபெரும் நடிகர்.நான் காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்ததால் பேரறிஞர் அண்ணா மீது பக்தி கொண்டவன் .பேரறிஞர் - புரட்சிதலைவர் இருவரும் எனது கண்கள். மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 115 படங்களையும் பார்த்துள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்த படம் நாடோடி மன்னன் .


நான் கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை படித்து வருகிறேன். 2014 டிசம்பர் மாதம் தான் திரியில் இணைந்தேன் . மக்கள் திலகம் திரியில் நண்பர்கள் சிறப்பாக பதிவுகள் செய்துதிரியை சிறப்பாக நடத்தி வருவது மகிழ்ச்சி .

நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -15 சிறப்பாக அமைய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .

Richardsof
16th April 2015, 01:57 PM
http://i61.tinypic.com/30aq534.png

இனிய நண்பர் திரு குமார் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 15 வெற்றி பெற வாழ்த்துக்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நண்பர்கள் அனைவரும் பதிவுகளை வழங்கி சிறப்பு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன் . நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திரியின் நண்பர்களின் பங்களிப்பையும் அன்புடன் வரவேற்கிறோம் .

orodizli
16th April 2015, 02:34 PM
Emperor of cineworld- also political world evergreen dr. Bharatrathna mgr.,"s next valuable part 15 inaugrate by sri cs kumar- so many greetings to him by makkalthilagam"s devotees..... This thread will reach a grand victorories...

ainefal
16th April 2015, 02:47 PM
வாழ்த்துக்கள் குமார் சார்:

https://www.youtube.com/watch?v=uqhy4x7Prvc

ainefal
16th April 2015, 03:25 PM
Congrats Kalaivendhan Sir for crossing 600 posts milestone:

https://www.youtube.com/watch?v=nhVztpWRldY&index=9&list=PLyhZgm5UMpsEyX_vtpuxT6-IMG-VYWi-N

ainefal
16th April 2015, 03:30 PM
Congrats Tenali Rajan Sir for crossing the 400th milestone:

https://www.youtube.com/watch?v=cvgOHwXNrFA&list=PLyhZgm5UMpsEyX_vtpuxT6-IMG-VYWi-N&index=17

Russellrqe
16th April 2015, 03:49 PM
500 பதிவுகளை கடந்த இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களுக்கும் 600 பதிவுகள் கடந்த இனிய நண்பர் திரு கலை வேந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .

siqutacelufuw
16th April 2015, 04:07 PM
http://i58.tinypic.com/18en1d.jpg

"இதயக்கனி" என்று போற்றப்பட்ட நம் பொன்மனச்செம்மல், இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரது துணைவி ராணி அண்ணா அவகளின் ஆசியுடன், மக்கள் திலகம் பாகம் 15வது திரியினை துவக்கிய வரதகுமார் சுந்தராமன் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

Russellisf
16th April 2015, 04:26 PM
CONGRATULATIONS CS KUMAR SIR FOR STARTED OUR GOD THREAD NO 15



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsn4ucn565.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsn4ucn565.jpg.html)

Russellrqe
16th April 2015, 04:27 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகனாக இருந்த எனக்கு மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பு வட்டங்கள் என்றுமே மறக்க முடியாது . தினமும் மையம் திரியில் பல் வேறு திரிகளை படிக்கும் போது கிடைத்த அனுபவங்கள் ஏராளம் . சினிமாவை தவிர்த்து பல அறிவு சார்ந்த திரிகளில் இடம் பெற்ற பதிவுகள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது .


மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி 20.10. 2005ல் திரு m ​_ bay area அவர்களால் துவங்கி தற்போது 9 ஆண்டுகள் நிறைவு பெற்று 10 வது ஆண்டில் பயணம் செய்கிறது .

21.4.2007 அன்று இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2
நீண்ட பயணமாக நடை போட்டு 23.10.2012ல் 4000 பதிவுகளுடன் நிறைவு செய்தது .அன்றைய

தினமே இனிய நண்பர் திரு எஸ்.வினோத் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 3 ல் பல மக்கள் திலகத்தின் நண்பர்கள் இந்த திரியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது .மக்கள் திலகத்தின் ஆவணங்கள் - நிழற்படங்கள் - செய்திகள் - கட்டுரைகள் - வீடியோக்கள் என்று நண்பர்கள் பதிவிட்டு சாதனைகள் புரிந்தார்கள் .நடிகர் திலகத்தின் நண்பர்கள் பலரும் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள் .கடந்த 30 மாதங்களில் மட்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் 12 திரிகள் - 48,000 பதிவுகள் இடம் பெற்றது .

இனிய நண்பர் திரு பேராசிரியர் துவக்கிய
Ponmanachemmal m.g.r. Filmography news & events

இனிய நண்பர் திரு ராமமூர்த்தி துவக்கிய

மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை

திரிகள் தற்போது இயங்கி கொண்டு வருகிறது .

நண்பர்களே

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இனி அவருடைய செய்திகள் , படங்கள் , மட்டுமே இடம் பெற செய்வோம் .தனிப்பட்ட விழாக்கள் , மற்ற தனி நபர் படங்கள் செய்திகள் அறவே தவிர்க்கவும் .

நம்முடைய திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே பிரதான நாயகன் , அவரை பற்றிய பதிவுகள் மட்டுமே இடம் பெறுவது நல்லது . இது எனது அன்பு வேண்டுகோள் .

Russellisf
16th April 2015, 04:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpszj2878fq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpszj2878fq.jpg.html)

Russellisf
16th April 2015, 04:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsq7eg8fbg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsq7eg8fbg.jpg.html)

Russellisf
16th April 2015, 04:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps0bik5nmo.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps0bik5nmo.jpg.html)

Russellisf
16th April 2015, 04:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps85tb4nez.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps85tb4nez.jpg.html)

Russellisf
16th April 2015, 04:43 PM
நாடோடி மன்னன்!!.....

சினிமாவில் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் கொட்டி “நாடோடி மன்னன்” படத்தைத் தொடங்கிய எம்ஜிஆர், ஆரம்பத்தில் கறுப்பு=வெள்ளையில் எடுக்கத் துவங்கி, பின் பாதியில் உள்ள ஏழாயிரம் அடிகளை வண்ணமயமாக எடுத்தார்.” நான் சம்பாதிச்ச புகழ்-பணம் அத்தனையும் இதுல தான் கொட்டியிருக்கிறேன்! இந்தப் படம் ஜெயிச்சா நான் மன்னன்…. இல்லேன்னா நாடோடி! எனக்கு மன்னனாக மகுடம் சூட்டுவதும், நாடோடியாக்குவதும் மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது…” படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கத் திரண்டு வரும் ரசிகர் படையை..பொதுமக்களைப் பார்த்து எம்ஜிஆர் இப்படி தமாஷாகச் சொல்வாராம்!

அப்போது “நீங்க எப்பவுமே எங்களுக்கு முடிசூடா மன்னன் தான்” என ரசிகர்கள் பக்கமிருந்து ஆரவாரத்துடன் பதில் வருமாம்!

“நாடோடி மன்னன்” பிரமாண்டமான படம் என்பதால் பணத்தை விழுங்கிக் கொண்டே வந்தது. பணமுடை ஏற்பட்ட போது, தன் கணவர் யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது என நினைத்த ஜானகியம்மையார் தன் நகைகளைக் கொடுத்து பட வளர்ச்சிக்கு உதவினாராம்.

இவ்வளவு தடைகளைத் தாண்டி நாடோடி மன்னன் ரிலீஸாகி, தமிழ்த் திரைத் துறையில் இதற்கு முன்பிருந்த எல்லா ரெக்கார்டுகளையும் தூள் தூளாக நொறுக்கி, வரலாறு காணாத வசூல் சாதனையை செய்தது. திரையிட்ட இடத்தில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக 200 நாட்களைக் கடந்து ஓடி, எம்ஜிஆரை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்துக்கு கொண்டு போனது!

திறமைசாலியைக் கண்டால் அவரை தி.மு.கழகத்தில் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் கருணாநிது. ஆகவே, நண்பர் என்கிற உரிமையில் கழகக் கொள்கையை அவ்வப்போது எம்ஜிஆருக்கு எடுத்துச் சொல்லி கட்சியில் சேரும்படி வற்புறுத்தி வந்தார். ஒரு நாள் விடாப்பிடியாக எம்ஜிஆரை அழைத்துப் போய் அண்ணா முன் நிறுத்தியே விட்டார். அண்ணாவின் அன்பும், பண்பும் எம்ஜிஆரைக் கவர்ந்தது. கதர் உடை….காசி மணி மாலை, நெற்றி நிறைய விபூதி ….என காந்தி பக்தராக வலம் வந்த எம்ஜிஆர், அதையெல்லாம் துறந்து கருப்பு – சிவப்பு கலருக்கு மாறி, அண்ணாவின் தம்பியாக மாறினார். கட்சியில் சேர்ந்த பிறகு தன் படங்களில் கொள்கைப் பிரச்சாரம் செய்தும், மேடையில் தோன்றி முழக்கமிடவும் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கருப்பு – சிவப்பு உடையணிந்து உதயசூரியன் – கதிரவன் என தன் கேரக்டருக்கு பெயர் சூடிக்கொண்டு, அறிவிப்பு செய்யாத கொள்கை பரப்புச் செயலாளராகவே வலம் வந்தார்!!

நன்றி திரு பாலபாரதி!!.

Russellisf
16th April 2015, 04:51 PM
புரட்சி தலைவரின் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் வரும் உரையாடல்.
அரசவையில் முடிசூட்டும் காட்சி முடிந்தபின், புரட்சி தலைவர் புதிய சட்டங்களின் படிக்க சொல்லுவார்.
படிக்கப்படும் சட்டங்களின் பட்டியல், பெரும்பாலும், எளிய மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
இதை கேட்டு விட்டு இடையில், (மறைந்த வில்லன்) பி.எஸ்.வீரப்பா அவர்கள்,
'அப்படியென்றால், நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள், அல்லவா?' என்பார்.
அதற்கு புரட்சி தலைவர்,
'தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள்
ஆனால் ஏழைகள் இருக்கமாட்டார்கள்'
என்று பதிலளிப்பார்.
இதிலிருந்து, மூன்று உண்மைகளை உலகிற்கு உணர்த்தி விட்டார்...
. ஒன்று, திரைப்படங்களில்
அவர் கூறிய வரிகள்,
வெறும் வசனங்கள் மட்டுமல்ல,
அவை எளிய மக்களின் நல்வாழ்வினை
வேண்டி, அவரது மனதின்
அடித்தளத்திலிருந்து
தோன்றிய உணர்ச்சிகள், என்பதை
. இரண்டாவதாக, திரைப்படங்களில்
தான் எதை கூறினாரோ
அதன்படியே தனது வாழ்க்கையில்
பின்பற்றி வாழ்ந்தும் காட்டினார், என்பதை
. மூன்றாவதாக, தான் ஒரு விஷயத்தை
செய்ய முடிந்தால், மற்றவர்களும்
அதை சாதிக்க இயலும் என்ற உண்மையை.
அதனால்தான், இன்றும் மக்கள் அவரை தொடர்ந்து வணங்குகின்றனர்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

uvausan
16th April 2015, 04:58 PM
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வேலை சுமையினில் ,இணையத்திற்கு வர முடியவில்லை - தாமதமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும் - திரு குமார் அவர்கள் தொடங்கி வைத்துள்ள இந்த 15 வது பாகம் பல வெற்றிகளை கடப்பதுடன் , NT திரியுடன் இணைய ஒரு பாலமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் - நாம் ஏற்காத வரையில் , நம்மை யார் திட்டினாலும் , அந்த திட்டுக்கள் நமக்கு சொந்தமாகுவதில்லை - அப்படி திட்டுபவர்கள் தான் அந்த கடும் வார்த்தைகளுக்கு சொந்தமானவர்கள் .. இப்படி எடுத்துக்கொண்டு சென்றால் நம் திரிகளில் மாற்று கருத்துகளுக்கு இடமே இருக்காது - என்னை பொறுத்த வரையில் மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் இரண்டு creativities . அந்த கலைத்தாய் தான் creator - யாரை வருத்தி பேசினாலும் - அந்த கலைத்தாயை திட்டுவதர்க்குத்தான் இணையாகும் . ஆரோக்கியமான நட்பிற்கு இந்த ஆண்டு ஒரு வித்தாக இருக்கட்டும் .

அன்புடன்
ரவி

Russellzlc
16th April 2015, 05:24 PM
மக்கள் திலகம் திரி பாகம் 15-ஐ துவக்கி வைத்திருக்கும் திரு. சி.எஸ். குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நேற்று இரவு பதிவு போட்டு விட்டு இப்போதுதான் திரியை பார்த்தால் 14 முடிந்து 15 தொடங்கி இருக்கிறது. இனிய அதிர்ச்சி. கடந்த திரியில் பங்களிப்பு செய்த சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தன் உடலை வருத்திக் கொண்டு பதிவுகள் போட்டு மக்கள் திலகம் திரியின் 14-ம் பாகத்தை விரைவில் முடித்த திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு நன்றி.

மக்கள் திலகம் திரியின் 15-ம் பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு நன்றி.
திரியின் புதிய பாகத்தை தொடங்கி வைத்த திரு.குமார் சாரின் பதிவுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் திரு.எஸ்.வி.சாரின் பதிவுக்கும் லைக் போட்ட நண்பர் திரு.ஜோ அவர்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th April 2015, 05:25 PM
நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

தங்களது புதிய ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ குறுந்தொடர் அருமை. இதைத்தான் நான் நேற்றே சொன்னேன். தங்களது வித்தியாசமான கான்ஸெப்டகளை ரசிக்கிறேன் என்று. உங்கள் கருத்துக்களை பார்த்தாலே நீங்கள் எதையும் பாஸிட்டிவாக சிந்திக்கும் நேர்மறை சிந்தனையாளர் என்று தெரிகிறது. அந்தக் கருத்துக்களுக்கேற்ற பாடல்களையும் பொருத்தமாக தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் தங்கள் திறமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th April 2015, 05:26 PM
என் மீது கொண்ட அன்பினாலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் எண்ணிக்கை சிறியதாயினும் 600 பதிவுகளுக்காக பாராட்டு தெரிவித்த திரு.எஸ்.வி. திரு.ரவிச்சந்திரன், திரு.சிவாஜி செந்தில், திரு.குமார் சார், திரு.சைலேஷ் சார், திரு.சுஹராம் ஆகியாரின் வாழ்த்துக்களை சங்கோஜத்துடன் ஏற்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th April 2015, 05:27 PM
http://i58.tinypic.com/18en1d.jpg

"இதயக்கனி" என்று போற்றப்பட்ட நம் பொன்மனச்செம்மல், இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரது துணைவி ராணி அண்ணா அவகளின் ஆசியுடன், மக்கள் திலகம் பாகம் 15வது திரியினை துவக்கிய வரதகுமார் சுந்தராமன் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th April 2015, 05:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsq7eg8fbg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsq7eg8fbg.jpg.html)

நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th April 2015, 05:31 PM
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வேலை சுமையினில் ,இணையத்திற்கு வர முடியவில்லை - தாமதமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும் - திரு குமார் அவர்கள் தொடங்கி வைத்துள்ள இந்த 15 வது பாகம் பல வெற்றிகளை கடப்பதுடன் , NT திரியுடன் இணைய ஒரு பாலமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் - நாம் ஏற்காத வரையில் , நம்மை யார் திட்டினாலும் , அந்த திட்டுக்கள் நமக்கு சொந்தமாகுவதில்லை - அப்படி திட்டுபவர்கள் தான் அந்த கடும் வார்த்தைகளுக்கு சொந்தமானவர்கள் .. இப்படி எடுத்துக்கொண்டு சென்றால் நம் திரிகளில் மாற்று கருத்துகளுக்கு இடமே இருக்காது - என்னை பொறுத்த வரையில் மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் இரண்டு creativities . அந்த கலைத்தாய் தான் creator - யாரை வருத்தி பேசினாலும் - அந்த கலைத்தாயை திட்டுவதர்க்குத்தான் இணையாகும் . ஆரோக்கியமான நட்பிற்கு இந்த ஆண்டு ஒரு வித்தாக இருக்கட்டும் .

அன்புடன்
ரவி

திரு.ரவி சார், வாங்க... வாங்க..

உங்களுக்கு ஆயுசு நூறு. இரண்டு நாட்களுக்கு முரசு டி.வி.யில் எங்க மாமா படத்தில் வரும் சொர்க்கம் பக்கத்தில்... பாடல் போட்டார்கள். பார்த்தேன். அந்த பாடலில் வரும் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் ஸ்டில்லைத்தானே ரவி சார் avatar ஆக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். மைக்கை ஸ்டைலாக திரு.பாலாஜியிடம் தூக்கிப் போடும்போது நீங்கள் எப்படி ரசித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். நேற்று கூட நண்பர் திரு.சிவாஜி செந்திலுக்கு அளித்த பதில் பதிவில் கூட உங்களைக் குறிப்பிட்டேன்.

நீங்கள் வருகிறீர்கள் என்றாலே உயர்ந்த கருத்துக்களோடு வருகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. புதிய திரிக்கு வாழ்த்தும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் தெரிவித்ததற்கு நன்றிகள்.

உங்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வேலைச் சுமை இருந்தாலும் அடிக்கடி வந்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ujeetotei
16th April 2015, 07:50 PM
On behalf of srimgr.com team we congratulate Mr.C.S.Kumar for the start of Makkal Thilagam MGR part 15 thread.

ujeetotei
16th April 2015, 07:58 PM
இறைவன் mgr ஆலையத்தின் 5வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது மற்றும் ஆலய நிர்வாகம், ராஜா ஆர்த்தி, இறைவன் mgr இளைஞ்ர் நற்பணி மன்றம் சார்பாக கல்வி பயிலும் மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகள் மற்றும் நடன போட்டிகள் நடந்தது.

நிகழ்ச்சியின் சில படங்கள்

ujeetotei
16th April 2015, 07:59 PM
The link for the above function.

http://www.mgrroop.blogspot.in/2015/04/mgr-temple-function.html

ujeetotei
16th April 2015, 08:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/2_zpsfcs8b1gs.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/2_zpsfcs8b1gs.jpg.html)

Iraivan MGR Temple.

ujeetotei
16th April 2015, 08:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/1_zpsd7wv5hnn.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/1_zpsd7wv5hnn.jpg.html)

ujeetotei
16th April 2015, 08:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/3_zpsdkebjker.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/3_zpsdkebjker.jpg.html)

Running race for boys spoon with lemon race for girls.

ujeetotei
16th April 2015, 08:04 PM
Kabadi game.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/4_zps0wueybwm.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/4_zps0wueybwm.jpg.html)

ujeetotei
16th April 2015, 08:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/5_zpseixp6mit.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/5_zpseixp6mit.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/6_zpslnzwq7ou.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/6_zpslnzwq7ou.jpg.html)

ujeetotei
16th April 2015, 08:05 PM
Part of the crowd

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/7_zpsn0uf0bb2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/7_zpsn0uf0bb2.jpg.html)

ujeetotei
16th April 2015, 08:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/8_zpsbdpyduy4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/8_zpsbdpyduy4.jpg.html)

ujeetotei
16th April 2015, 08:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/9_zpsilkanxo9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/9_zpsilkanxo9.jpg.html)

Chief Guests, Hosts and organizers of the function.

siqutacelufuw
16th April 2015, 09:16 PM
http://i60.tinypic.com/9gx0n4.jpg

500 பதிவுகள் கடந்த திரு. சுஹாராம் அவர்களுக்கும், 600 பதிவுகளை கடந்த திரு. கலைவேந்தன் அவர்களுக்கும், எனது தாமதமான வாழ்த்துக்கள் !

திரு. சுஹாராம் அவர்கள் தங்கள் மாவட்டத்தில் திரையிடப்படும் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய செய்திகள் பதிவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

oygateedat
16th April 2015, 09:20 PM
http://s17.postimg.org/eu4yk08ov/grr.jpg (http://postimage.org/)

siqutacelufuw
16th April 2015, 09:26 PM
Dear Brother Ravi (Hyderabad)

We thank you very much for your he artful wishes and reciprocate the Greetings on the happy occasion of Tamil New Year. As desired, Let us unite together in taking both the Threads in a nice manner.

We hope that no more criticisms against my beloved God M.G.R., be posted in the N.T. Thread, neither directly nor indirectly. Your valuable contribution in MAKKAL THILAGAM M.G.R. Thread is solicited. to motivate us.

Thanking you, once again.

siqutacelufuw
16th April 2015, 09:32 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/2_zpsfcs8b1gs.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/2_zpsfcs8b1gs.jpg.html)

Iraivan MGR Temple.

Dear Brother Roop,

Thank you very much for having posted the photographs, in the Thread, on the special occasion of 5th year of our God M.G.R Temple. Due to my other sudden commitments, I could not attend the celebrations.

oygateedat
16th April 2015, 10:19 PM
http://s2.postimg.org/6hcg71qvt/ttt.jpg (http://postimage.org/)

fidowag
16th April 2015, 11:24 PM
அருமை நண்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள் பாகம் -14 ஐ துவக்கி வைத்து , தன் உடல் நல குறைவு வேளையிலும் அவ்வப்போது பதிவுகளை தொடர்ந்ததற்கும்,
பெரும்பான்மையான நண்பர்கள் உதவியுடன் , ஒத்துழைப்புடன் முடிவுற்றதற்கும்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.


மக்கள் திலகம் பாகம் -15 ஐ தன் திருக்கரங்களால் துவக்கிய இனிய நண்பர் திரு. சி.எஸ். குமார். அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அனைவரின் ஆதரவோடும், ஒத்துழைப்புடனும் ,பாகம் -15 அசுர வேகத்தில் பயணிக்கும் என
நம்புகிறேன்.

http://i60.tinypic.com/rjmck9.jpg

ஆர். லோகநாதன்.

fidowag
16th April 2015, 11:28 PM
400 பதிவுகள் கண்ட நண்பர் திரு. தெனாலி ராஜன்,
500 பதிவுகள் கண்ட நண்பர் திரு. சுகாராம்,
600 பதிவுகள் முடித்து 1000 பதிவுகள் விரைவில் காணும் துடிப்புடன் செயல்படும்
நண்பர் திரு. கலைவேந்தன் ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.

http://i58.tinypic.com/2q8sx8g.jpg


ஆர். லோகநாதன்.

uvausan
16th April 2015, 11:28 PM
திரு செல்வகுமார் அவர்களுக்கு , இரு தரப்பினரும் இணைந்து ஒரு காழ்புணர்ச்சியும் இல்லாமல் செயல்படுவோம் என்று நீங்கள் சொன்னது , இந்தியா விற்கு சுதந்திரம் வந்த செய்தி எப்படி அன்று உள்ள அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்குமோ , அப்படி எனக்கிருந்தது . மிகவும் நன்றி சார் ! - உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை இது - இரு கைகளும் இணைந்தால் தான் சப்தம் வரும் - நியூட்டனின் 3வது சட்டம் போல ( every action has its equal and opposite reaction ) இரு திரிகளும் ஆரோக்கியம் குன்றி வளர்வதால் நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் என்ன இலாபம் இருக்க முடியும் ? நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை . இருந்தாலும் உரிமையுடன் சகோதரர் என்று எழுதுகிண்டீர்கள் - உங்கள் எண்ணங்களை நான் மதிப்பேன் என்ற ஒரு நம்பிக்கைத்தானே என்னை உங்கள் சகோதரர் என்று சொல்லத்தோன்றுகின்றது - அப்படித்தானே மற்றவர்களும் நினைப்பார்கள் - அப்படி அவர்கள் நினைக்காவிட்டால் தான் தவறு .. கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தி இங்கே நம்மை எழுதவைப்பத்தின் மூலம் உறவை பிணைக்கின்றது - அதே சக்தி நாளை நேரில் சந்திக்கவும் வழி வகுக்கலாம் - இதில் ஏன் மற்றவரை புண்படுத்தக்கூடிய கடும் சொற்கள் நம்மிடையே ஒரு வில்லனாக வர வேண்டும் ? இரு திலகங்களுக்கும் இல்லாத அந்த குணம் தீவிர பக்தர்களான நமக்குள் ஏன் வளரவேண்டும் - கடிகாரத்தை பின்னோக்கி ஓட வைக்கும் திறன் நமக்கு இருந்தால் - அன்று நடந்த சில தவறுகளை திருத்தி விடலாம் - ஆனால் என்ன செய்வது காலத்தை பின்னோக்கி செல்ல வைக்கும் திறனை நமக்கு இறைவன் ஏனோ கொடுக்க வில்லை . இவர்தான் சிறந்தவர் என்று சொல்வதை சற்றே தவிர்த்து இவரும் சிறந்தவர் என்று சொல்லும் போது ஏற்படும் சுவை தேனிலும் இனியது - உங்கள் எழுத்துக்கள் போல , திரு கலைவேந்தனனின் அழகிய தமிழைபோல --- சத்தியமாக யார் மனமும் புண் பட கண்டிப்பாக வாய்ப்பே இல்லை . நடைமுறை சற்று கடினம் - முடிந்தால் முடிக்க முடியாதது ஒன்றுமே இல்லை - இரு திலகங்களும் காட்டிய வழி இதுதான் . நினைத்ததை முடிப்பவரை தலைவனாக கொண்ட உங்களுக்கு இது ஒரு சவாலே அல்ல ! எங்களுக்கும் அப்படித்தான் - சவால்களை வெற்றிகரமாக சமாளித்த ஒருவரை எங்கள் திலகமாக வைத்து கொண்டிருக்கின்றோம் !!

இந்த பதிவு ஒரு நட்பு முறையில் எழுதப்பட்ட ஒன்று - உங்களுக்கு யோசனை சொல்வதாக எடுத்து கொள்ளாதீர்கள் - எனக்கு அந்த அளவிற்கு திறமையோ , தகுதியோ இல்லை

அன்புடன்
ரவி

uvausan
16th April 2015, 11:43 PM
திரு கலைவேந்தன் - நீங்கள் 600 பதிவுகளை ,வெகு சுலபமாக , அனுமன் இலங்கையை தாண்டினது போல கடந்து விட்டீர்கள் என்று பார்க்கும் போது எனக்கு ஒரு மலைப்பாகவே இல்லை - மலைப்பாக இருக்கும் ஒரே விஷயம் , இவ்வளவு திறமையாக , அன்பு கலந்த வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து அதை ஒரு மாலையாக்கி உங்கள் தலைவருக்கு அணிவிக்கும் விதம் --- அந்த இனிய நடை , என்றுமே மக்கள் திலகத்தை எந்த காரணத்தைக்கொண்டும் விட்டு கொடுக்காத அந்த உள்ளம் , அன்புடன் பிறரை அணுகும் முறை - ம்ம் ---- இந்த பிறவியில் என்னால் கற்று கொள்ள முடியாத ஒன்று - இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , சிறப்பான பதிவுகளை போடும் அழகையும் , மன அமைதியையும் தர மனமார ப்ராத்தனை செய்கின்றேன் .

அன்புடன்
ரவி

uvausan
16th April 2015, 11:49 PM
400 பதிவுகள் கண்ட நண்பர் திரு. தெனாலி ராஜன்,
500 பதிவுகள் கண்ட நண்பர் திரு. சுகாராம்,

Hearty Congratulations . It is not an easy task . This calls for Passion , Perseverance , Patience apart from unconditional dedication. You have all the ingedients to excel - keep it up sirs - all the best

Ravi

orodizli
17th April 2015, 08:46 AM
Hearty Thanks to our Makkalthilagam Thread members- thiruvalarkal... cskumar, kalaiventhan, prof. selvakumar, lokanathan, ravi...

Russellrqe
17th April 2015, 09:02 AM
]http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsq7eg8fbg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsq7eg8fbg.jpg.html)


மக்கள் திலகத்துடன் நிற்பவர் பிரபல பத்திரிகையாளர் திரு கடலோசை காதர்
அபூர்வ படத்தை வெளியிட்ட யுகேஷ் அவர்களுக்கு நன்றி

Russellrqe
17th April 2015, 09:55 AM
திரு பால பாரதி அவர்கள் எழதிய தமிழ் சினிமா 80 [1931-1980] புத்தகத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பினை இங்கு பதிவிடுகிறேன் .
http://i58.tinypic.com/2d0icjm.jpghttp://i60.tinypic.com/e61ycg.jpg

eehaiupehazij
17th April 2015, 09:58 AM
Congratulations Sukaaraam sir on crossing a mark of 500 postings in upholding the prestige of Makkal Thilagam! Many more steps ahead....

Russellrqe
17th April 2015, 09:59 AM
RAJAKUMARI -1947



http://i58.tinypic.com/xm7cpf.jpg
http://i58.tinypic.com/e80b2d.jpg

Russellrqe
17th April 2015, 10:00 AM
http://i58.tinypic.com/s67joi.jpg

Russellrqe
17th April 2015, 10:02 AM
http://i61.tinypic.com/5e74vb.jpg

Russellrqe
17th April 2015, 10:07 AM
http://i57.tinypic.com/2jfymhj.jpg

Russellrqe
17th April 2015, 10:11 AM
http://i60.tinypic.com/2vwgu54.jpg

Russellrqe
17th April 2015, 10:12 AM
http://i60.tinypic.com/359iqsh.jpg

Russellrqe
17th April 2015, 10:15 AM
http://i61.tinypic.com/34xhter.jpg

ainefal
17th April 2015, 11:34 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/17th%20april%202015_zpsoiciwobn.jpg

http://dinaethal.epapr.in/480959/Dinaethal-Chennai/17.04.2015#page/13/1

oygateedat
17th April 2015, 12:22 PM
Today onwards

at trichy gaity

anbe vaa

infmn frm mr.mullai murthy, trichy

Russellrqe
17th April 2015, 01:18 PM
தனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!

இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த .எம்ஜிஆர் . மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மனிதரைப் பற்றி ..அன்பு உள்ளங்களே.. உங்கள் பதிவுகளை கட்டுரை வடிவில் வரவேற்றோம்.
Courtesy- vallamai
காவிரிமைந்தன்

Russellrqe
17th April 2015, 01:22 PM
சிறப்புக் குறிப்பு:
முதலாம் பரிசுகள் வரிசையில்..

1. சுடர்மதி மலர்வேந்தன் :
‘தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப்பற்றியதோர் கட்டுரை! கையின் கட்டை விரலாய்ச் சிறப்புப் பெற்றார்!

கல்லுக்குள் உளி செலுத்திச் சிற்பத்தைப் பெறவேண்டும். ஆனால் இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது என்பன போன்ற சித்திர வரிகள் மக்கள் திலகம் பற்றிய செய்திகளாகக் கோர்க்கப்பட்ட நேர்த்தி சிறப்பானது.

விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்.. இப்படி முதல்தரமான தலைப்புகள் பொருத்தம் நிறைந்த கருத்துச் செறிவுகளுடன் கட்டுரையை முதலிடத்தில் வைத்துள்ளார்.

2. ஞா.கலையரசி

காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் – துவக்கம் இப்படி!

சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1972, 1977,1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது போன்ற ரசமான வெளிப்பாட்டுடன் தொடர்கிறது கட்டுரை!

மிகுதியான கருத்துக்கள், பொருத்தமான ஆதாரங்கள் வரிசைக்கிரமமாக, எளிய தமிழில் உயிரோட்டத்துடன கூடிய படைப்பு.. முதலிடத்தில் ஒன்றாக!!

3. ஜியாவுத்தீன்..

திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது என வசீகரமான தொடங்கும் கட்டுரை,

ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம் என ஆணித்தரமான, நயமான வரிகளுடன் தொடர்கிறது!

எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என முடிகின்ற கட்டுரை தொடரோட்டத்தில் முதலாம் இடத்தில்!!

Russellrqe
17th April 2015, 01:24 PM
இரண்டாம் பரிசுகள் வரிசையில்:

1. வில்லவன் கோதை :

எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!

தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள் சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி இரண்டாம் இடத்தில்!

2. எஸ்.சசிகலா:

“இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!

ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!

‘நாடகக் காட்சி’ போன்ற விளக்கத்துடனும் தெளிவடனும் உள்ள கட்டுரை, இரண்டாம் இடத்தில்!

Russellrqe
17th April 2015, 01:26 PM
மூன்றாம் பரிசுகள்:

1. ஜெயஸ்ரீ சங்கர் :

மதுரையில் மக்கள் திலகத்தைக் கண்ட அனுபவம் பரவசத்துடன், ஆரம்பமாகிறது கட்டுரை.

தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், அரசியல் சூழ்ச்சி வலையிலிருந்து வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும், நல்ல மனமும் மட்டுமே துணையாக இருந்தன. தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள் என்பன போல் உண்மைகளின் வெளிப்பாடு, அழகு ததும்ப!

அந்தக் கீர்த்தியை ‘சத்திய உலகின் பிரதிநிதி’ என்றே சொல்ல வேண்டும் என உறுதி கூறும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

2. அதிரை இளைய சாகுல்:

நடமாடும் ஒரு மனிதாபிமானம். வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர்! கருணைக் கல்வெட்டு! இரக்க இதிகாசம்! தவறுகளைச் சரியாக்க இறைவன் எய்நத பிரம்மாஸ்திரம். சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு! அட்டசய பாத்திரம்!

தென்னகத்து ராஜதந்திரி! மனிதநேய மாமன்றம்.. இப்படியான தொடக்கத்தில் அநேகமாக கட்டுரையாக்கிய சாரம்சம் அத்தனையும்!

தனித்தன்மைகள் பல – தனிப்பட்டவர் அனுபவம் பல கோர்த்து, தமிழ் அழகு, முந்தி நிற்கும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

3. ஷேக் சிந்தா மதார்:

சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும். தாய்க்குலத்தின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்திரங்கள் என்பன போல பல உண்மை வாசகங்கள்!

திரைப்படங்களின் பெயர்கள் பக்கத்தலைப்புக்களாக அமைய, மிகப் பொருந்தும் வகையில் கருத்துக்கள் என இருப்பது ரசிக்கத்தக்க வெளிப்பாட்டு முறையிலான கட்டுரை மூன்றாம் இடத்தில்!!

Russellrqe
17th April 2015, 01:32 PM
பாராட்டி ரசிப்பதற்குரிய பல அம்சங்கள் எல்லாக் கட்டுரைகளிலும்! சுவைக்கலாமே!!

1. சுரேஜுமீ - தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர் – அழகான வெளிப்பாடு.. சுய அனுபவமே உயிர்நாடியாக மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கின்ற உண்மை பகர்கின்ற படைப்புக்குப் பாராட்டுக்கள்!

2. ஆகிரா - அவர் பெயரைக் கேட்டால் மயங்காத மனம் யாவும் மயங்கும். பொழுதுபோக்கு அம்சத்துடன் அறிவுரை கூறிய திரைப்படங்கள்! மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க அடிப்படை ரகசியம் எனக்கூறுவதெல்லாம் சிறப்பு! பட்டியல்களைத் தவிர்த்திருக்கலாம்! முயற்சிக்குப் பாராட்டு!

3. சி.எஸ்.குமார் – மக்கள் தந்த விருது மக்கள் திலகம்! எம்.ஜி.ஆர் – ஒரு சகாப்தம்! சாதனையின் சிகரம்! திரை உலகின் சரித்திரம் என்பன போல் வலிமை பொருந்திய வார்த்தைகள்

4. சக்தி சக்திதாசன் – 9, 16 வயது அனுபவங்கள் பேச – பாடல்களை வரிசைப்படுத்திய கவிதையுடன் – மாட்டுக்கார வேலனாம் மக்கள் மனங்களை உழுதாயே! என்பது போல – நம் நாடு என் இதயவீணை பாடிய உள்ளமே உன் மக்கள் எப்போதும் குடியிருந்த கோயில் என எத்தனை அழகுகள்! 587 வார்த்தைகளாகக் குறைந்திருக்க வேண்டாடம்! தொடரட்டும் முயற்சி!

5. சித்தார் கோட்டை நூர் மணாளன் : ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சாந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது. மாநிலத்தில் மானிடராய்ப் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால் .. மறைந்த பின்னும் மக்கள் மனத்தைவிட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர் என்பன போன்ற வரிகள் பாராட்டுக்கு உரியவை! 566 வார்த்தைகள் மட்டும் ஏனோ?

6. ஆர்.எஸ்.கலா - கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடையாக உடுத்திய கொடை வள்ளல்! இறந்தும் இறவா வரம் பெற்றவர்! நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர் முன் அதில்வரும் பலகாட்சிகளுக்கு நிஜத்தில் உயிர்கொடுத்துவிட்டார் பலர் வியக்கும் வண்ணம்! என்பன போல் பல வலிமையான வரிகள். 181 வார்த்தைகள் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

7. வெ.சந்திரமணி - மக்கள் திலகத்தின் குடும்ப வரலாறும் அரசியல் வரலாறும் காட்டும் சுருக்கமான கட்டுரை, 355 வார்த்தைகளில்.. முயற்சி தொடர்ந்திருக்கலாம்.

8. நர்கீஸ் ஜியா: எவரெவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்துகாட்டிய நேர்த்தி! படிப்பதைவிடப் பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து.. அதிலும்படிப்பறிவில்லாத பாமர மக்களையும் மனதில் கொண்டு.. என்பன போல்பல உறுதியான வரிகள் கட்டுரையில்.. பாராட்டுக்கள்!

9. திருக்குவளை மீ.லதா: பூமிதனில் ஒளிரும் தீபங்களாய் இருப்பவர். ஆங்கிலப் பத்திரிக்கைக் குறிப்பு இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமான்களாக இருவரைச் சுட்டிக்காட்டியது. ஒருவர் ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பன போல உண்மை வரிகள் இடம்பெற்றுள்ள கட்டுரை. 480 வார்த்தைகள் எனச் சுருக்கியிருக்க வேண்டாமே. முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

10. எஸ்.பழனிச்சாமி - பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். பாடல் சொல்லும் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார். கதாபாத்திரங்கள் தத்தம் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது! இப்படிப் பல ஆணிவேர் வரிகள். கட்டுரையின் அளவு 877 வார்த்தைகளுக்குள் 367 மக்கள் திலகத்தின் பேட்டியாகவே அமைந்துவிட்டதே! முயற்சிக்குப் பாராட்டு!

11. சுமதி ரவிச்சந்திரன்: மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவர், தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என மூன்றெழுத்தில் ஆரம்பமாகும் கட்டுரை. 22 பட்டங்கள்.. யார் யார் வழங்கியது என்னும் செய்திகளோடு சிறப்புப் பெறுகிறது! அரசியல் பாதையும் உண்டு! பாராட்டுக்கள்!

12. கலைவாணன் - தாயன்பு, வில்லனையும் திருந்தவைக்கும் பண்பு.. குடித்தலும் புகைத்தலும் தவறு என அழுத்தந்திருத்தமாய் போதித்து, நிஜவாழ்விலும் முன்னுதாரணம்.. ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு வழங்கியது எனச் சொல்லும்போது மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா எனக் கேட்டுக்கேட்டு வெளிப்பாட்டுநிலையில் கட்டுரை அழகு ததும்ப படைக்கப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையையும் நன்கு விளக்கியிருக்கலாம்! முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

13. மீனாட்சி நாகப்பன்: திரையிசைப்பாடல்களும் அதற்குப் பொருந்திய மக்கள்திலகத்தின் நிலைவிளக்கமும் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சொல்லப்பட வேண்டியவை சொல்லப்படாமலேயே 487 சொற்களில் சுருக்கப்பட்ட கட்டுரை.. முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

14. ஜெயராம சர்மா: “இரக்கம் அவருள் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம் கெண்டார்” என்று காரணங்கள் தொடர்கின்றன! அவர்கள் படங்களில் சமூகத் தளைகளை மீறித் தனிமனித மேல் நிலைப்பாட்டைப் பெறமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகவே பதிய வைக்கப் பெற்றது! என்பன போல் உறுதியான கருத்துக்கள் பல! பாராட்டுக்கள்!

15. தஞ்சை வெ.கோபாலன் - பள்ளி மாணவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் தோளைத்தொட்டுப் பேசியதும் – வளர்ந்தபின் எளிமை என்னும் அவரது உண்மை முகம் உணர்ந்ததும் எனச் சுய அனுபவங்கள் சுவையாக எளிய தமிழில்! பாராட்டுக்கள்!

16. சரஸ்வதி ராஜேந்திரன் - பகைவனுக்குக் கூட அவர் கருணை காட்டியவர். உடலல் நிலை குறித்து .. கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும்! ‘மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே’ அதுதான் அவர்தம் வெற்றி! வெகு பொருத்தமான முத்தாய்ப்பு! 405 வார்த்தைகள் மட்டுமே எழுதாமல் இன்னும் விரித்திருக்கலாம்! நல்ல முயற்சி!

17. முனைவர் இதயகீதம் இராமானுஜம் - மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனிதநேயத்தையும் மங்கலப் பண்புகளையும் மக்கள் மனதில் விதைத்தார். பொருந்திய கருத்துக்கள் உணர்ச்சியோட்டத்துடன் சேர்ந்திருந்தால் சிறப்பு மிகுந்திருக்கும்! பாராட்டுக்கள் முயற்சிக்கு!

18. புவனா – மும்பை: எம்.ஜி.ஆர் என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் உயிர்கள் ஏராளம். சிந்தனையே சொல்லானது. சொல்லே செயலானது. அந்தச்செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார். இப்படிப் பல வரிகள் உள்ளம் பதிக்கத் தக்கவை. பாராட்டுக்கள்!

19. செள.செல்வகுமார் – மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி (இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும்) அவரது படங்களைக் காண்பதிலும் பாடல்களைக் கேட்பதிலும் உள்ளது. வலிய ஓடோடிச் சென்று உதவிகள் புரிந்தது.. அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தில் தனிப்பாணி எனப் பல அனுபவ வரிகள்! பலரின் அனுபவ வரிகளாகின்றன! பாராட்டுக்கள்!

20. கொ.அரங்கநாதன் : வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம்! எண்ணற்ற உதவிகள்..அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்யப்பட்டதே எம்.ஜி.ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு! பாராட்டத்தக்க தொடர்கள் பலப்பல!

21. மணிமுத்து - பிராசாரத்திற்கே வராமல் முதல்வர் ஆன மாமனிதர்.. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், முடிந்த பின்னும் என் பேச்சிருக்கும்” என்று உலகிற்கு வாழும்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார் என்ற உறுதியான வரிகள் கட்டுரைக்குப் பொலிவு! ஈனதர’ 353 வார்த்தைகள் மட்டும் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!
courtesy - vallamai - net

fidowag
17th April 2015, 04:13 PM
Dhina Ithazh 17/4/15
http://i62.tinypic.com/21m55dt.jpg

fidowag
17th April 2015, 04:14 PM
http://i59.tinypic.com/2ufbl7q.jpg

fidowag
17th April 2015, 04:15 PM
http://i62.tinypic.com/a1s3gg.jpg

fidowag
17th April 2015, 04:16 PM
http://i58.tinypic.com/2z4l46p.jpg

fidowag
17th April 2015, 04:17 PM
http://i62.tinypic.com/295rgr6.jpg

fidowag
17th April 2015, 04:20 PM
http://i57.tinypic.com/vpj79u.jpg

fidowag
17th April 2015, 04:22 PM
http://i58.tinypic.com/2rclu6s.jpg

fidowag
17th April 2015, 04:23 PM
http://i62.tinypic.com/nzh9j9.jpg

fidowag
17th April 2015, 04:24 PM
http://i60.tinypic.com/24v89sj.jpg

Russellzlc
17th April 2015, 05:59 PM
திரு செல்வகுமார் அவர்களுக்கு , இரு தரப்பினரும் இணைந்து ஒரு காழ்புணர்ச்சியும் இல்லாமல் செயல்படுவோம் என்று நீங்கள் சொன்னது , இந்தியா விற்கு சுதந்திரம் வந்த செய்தி எப்படி அன்று உள்ள அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்குமோ , அப்படி எனக்கிருந்தது . மிகவும் நன்றி சார் ! - உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை இது - இரு கைகளும் இணைந்தால் தான் சப்தம் வரும் - நியூட்டனின் 3வது சட்டம் போல ( every action has its equal and opposite reaction ) இரு திரிகளும் ஆரோக்கியம் குன்றி வளர்வதால் நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் என்ன இலாபம் இருக்க முடியும் ? நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை . இருந்தாலும் உரிமையுடன் சகோதரர் என்று எழுதுகிண்டீர்கள் - உங்கள் எண்ணங்களை நான் மதிப்பேன் என்ற ஒரு நம்பிக்கைத்தானே என்னை உங்கள் சகோதரர் என்று சொல்லத்தோன்றுகின்றது - அப்படித்தானே மற்றவர்களும் நினைப்பார்கள் - அப்படி அவர்கள் நினைக்காவிட்டால் தான் தவறு .. கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தி இங்கே நம்மை எழுதவைப்பத்தின் மூலம் உறவை பிணைக்கின்றது - அதே சக்தி நாளை நேரில் சந்திக்கவும் வழி வகுக்கலாம் - இதில் ஏன் மற்றவரை புண்படுத்தக்கூடிய கடும் சொற்கள் நம்மிடையே ஒரு வில்லனாக வர வேண்டும் ? இரு திலகங்களுக்கும் இல்லாத அந்த குணம் தீவிர பக்தர்களான நமக்குள் ஏன் வளரவேண்டும் - கடிகாரத்தை பின்னோக்கி ஓட வைக்கும் திறன் நமக்கு இருந்தால் - அன்று நடந்த சில தவறுகளை திருத்தி விடலாம் - ஆனால் என்ன செய்வது காலத்தை பின்னோக்கி செல்ல வைக்கும் திறனை நமக்கு இறைவன் ஏனோ கொடுக்க வில்லை . இவர்தான் சிறந்தவர் என்று சொல்வதை சற்றே தவிர்த்து இவரும் சிறந்தவர் என்று சொல்லும் போது ஏற்படும் சுவை தேனிலும் இனியது - உங்கள் எழுத்துக்கள் போல , திரு கலைவேந்தனனின் அழகிய தமிழைபோல --- சத்தியமாக யார் மனமும் புண் பட கண்டிப்பாக வாய்ப்பே இல்லை . நடைமுறை சற்று கடினம் - முடிந்தால் முடிக்க முடியாதது ஒன்றுமே இல்லை - இரு திலகங்களும் காட்டிய வழி இதுதான் . நினைத்ததை முடிப்பவரை தலைவனாக கொண்ட உங்களுக்கு இது ஒரு சவாலே அல்ல ! எங்களுக்கும் அப்படித்தான் - சவால்களை வெற்றிகரமாக சமாளித்த ஒருவரை எங்கள் திலகமாக வைத்து கொண்டிருக்கின்றோம் !!

இந்த பதிவு ஒரு நட்பு முறையில் எழுதப்பட்ட ஒன்று - உங்களுக்கு யோசனை சொல்வதாக எடுத்து கொள்ளாதீர்கள் - எனக்கு அந்த அளவிற்கு திறமையோ , தகுதியோ இல்லை

அன்புடன்
ரவி

அன்பார்ந்த திரு.ரவி அவர்களுக்கு,

தங்களது வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. அன்பின் மிகுதியால் நீங்கள் பாராட்டினாலும் அந்த தகுதி எனக்கு இல்லை. உங்களைப் போல அமைதியாக, பொறுமையாக இருக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.

சொல்வதற்கு வெட்கமாக இருந்தாலும் மனதில் இருப்பதை சொல்லி விடுகிறேன். இங்கே திரு. ரவிரவி என்ற நண்பர் சில பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார். திரு.வெங்கிராம் என்ற நண்பர் சமீபத்தில் ஒரு பதிவு போட்டார். நடிகர் திலகம் திரியிலும் இவர்கள் இருவரும் பதிவிட்டிருக்கின்றனர். இவர்கள் திரு.கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்கள். இவர்களின் பதிவுகளைப் பார்த்த பிறகுதான் நம்மையும் இவர்கள் கவனிக்கிறார்கள் போலிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

திரு.கமல்ஹாசனின் ரசிகர்கள் என்றால் நமக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள். நம்மை விட இளையவர்களாகத்தான் இருப்பார்கள். அதே போல திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களும் நம்மை கவனிக்கக் கூடும். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டிகளாக, முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய mt, nt திரிகளின் நண்பர்கள் சச்சரவுகளில் ஈடுபடுவதை பார்த்து அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று நானும் சிந்தித்தேன். அவர்கள் இப்படி சச்சரவுகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. என் முகம் தெரியாவிட்டாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது.

சர்ச்சைகளால் என் சிந்தனை ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. நியூட்ரினோ திட்டம் குறித்து எழுதினேன். அடுத்து, மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து எழுதலாம் என்று யோசித்தால், அதைப் பற்றி சிந்திக்க முடியாதபடி சூழ்நிலைகள்.

எனக்கும் தெரிகிறது சார். ‘கலைவேந்தன் ஒரு முட்டாள், ஒழிக..’ என்று யாராவது என்னைத் திட்டி பதிவு போட்டால், நானும் பதிலுக்கு ‘அப்படி பதிவு போட்டவர்கள் வாழ்க...’ என்று பதிவிட்டு போய் விடுவேன். ஆனால், நினைவு தெரிந்த நாள் முதல் ஊனோடும் உயிரோடும் கலந்து விட்ட பொன்மனச் செம்மலை விமர்சிக்கும்போது மனம் கேட்க மாட்டேன் என்கிறது.

இதில் எதேச்சையாக அமைந்த ஒன்றை கவனித்தீர்களா? இரு திரிகளிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் ரவிக்குமார் என்ற பெயர் தாங்கிய இந்துவான உங்களின் அந்தப் பதிவு எண், இஸ்லாமிய சகோதரர்கள் வணங்கும் எண்ணான 786. இதுவே, நல்லிணக்கத்தை உண்மையாக நேசிக்கும் உங்கள் நல்ல மனத்துக்கு சான்று. நீங்கள் விரும்பும் அந்த நல்லிணக்கத்துக்கு எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

கடுமையான பணிச்சுமைகளால் வர முடியவில்லை என்று கூறியிருந்தீர்கள். இருந்தாலும் எனது அன்பு வேண்டுகோளுக்கு இரங்கி இரவு 12 மணி அளவில் கூட, சிரமம் பாராது பதிவிட்டிருக்கும் உங்கள் பெரிய மனதுக்கும் அன்புள்ளத்துக்கும் நன்றி. பணிச்சுமை இருந்தாலும் விடுமுறை நாட்களிலாவது இங்கே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th April 2015, 06:00 PM
எனக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார், 1000 பதிவுகளை விரைவில் இடுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்திய சகோதரர் திரு.லோகநாதன் ஆகியோருக்கு பணிவு கலந்த நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
17th April 2015, 06:37 PM
*** 15வது பாகத்தை துவக்கி வைத்து வழிநடத்தும் மூத்த சகோதரர் குமார் அவர்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள். ராமருக்கு உதவிய அணில்போல் இந்த ராமச்சந்தரரின் திரிக்கு எனது கடமை தொடரும்..வாழ்க தலைவரின் புகழ் வளர்க்க அவரின் பக்தர்கள்..***** [/U]

http://i58.tinypic.com/10rk1s4.jpg

Russelldvt
17th April 2015, 06:39 PM
http://i61.tinypic.com/1ioo46.jpg

Russelldvt
17th April 2015, 06:41 PM
http://i61.tinypic.com/wravec.jpg

Russelldvt
17th April 2015, 06:43 PM
http://i59.tinypic.com/2i7tw8n.jpg

Russelldvt
17th April 2015, 06:46 PM
http://i58.tinypic.com/2akcv6.png

Russelldvt
17th April 2015, 06:48 PM
http://i60.tinypic.com/x3fq80.jpg

Russelldvt
17th April 2015, 06:52 PM
http://i61.tinypic.com/1zydmvm.png

Russelldvt
17th April 2015, 06:55 PM
http://i61.tinypic.com/20u66mu.png

Russelldvt
17th April 2015, 06:57 PM
http://i59.tinypic.com/2nvz021.png

Russelldvt
17th April 2015, 06:59 PM
***** வீரமாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே....*****

http://i57.tinypic.com/jzuo7k.jpg

Russelldvt
17th April 2015, 07:04 PM
http://i59.tinypic.com/t9zfjl.jpg

Russelldvt
17th April 2015, 07:05 PM
http://i58.tinypic.com/2lcurls.png

fidowag
17th April 2015, 08:01 PM
இன்று (17/04/2015) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் தேவரின் "விவசாயி." தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.


http://i61.tinypic.com/2mzk3gk.jpg

தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன் .
இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி..ஆர். பக்தர்.

fidowag
17th April 2015, 08:33 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-

http://i62.tinypic.com/solkkn.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
17th April 2015, 08:36 PM
http://i60.tinypic.com/x5c8xg.jpg

fidowag
17th April 2015, 08:39 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில், அடிமைப்பெண் திரைப்படத்தை காண திரண்ட
பக்தர்கள் /ரசிகர்கள் கூட்டம்.

http://i59.tinypic.com/35aryhi.jpg

fidowag
17th April 2015, 08:50 PM
http://i57.tinypic.com/15ojj2f.jpg



1965 வெளியான மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலான நடிப்பில் இமாலய வெற்றி பெற்ற " எங்க வீட்டுப் பிள்ளை " மதுரை சென்ட்ரல் அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.

அப்போது நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி மற்றும் திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டு
ரசிகர்களை மகிழ்வித்தனர்.

கடந்த 15/03/2015 சென்னையில் நடைபெற்ற எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற இயலாத மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர் திரு. சுந்தரம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் ஸ்ரீ. எம்.ஜி.ஆர்.
நற்பணி சங்கத்தின் சார்பில் மதுரை திரு. எஸ். குமார், திரு.மர்மயோகி மனோகர்
மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் முன்னிலையில் நினைவு பரிசு
வழங்கப்பட்டது.

fidowag
17th April 2015, 08:54 PM
http://i62.tinypic.com/2cyiip3.jpg

uvausan
17th April 2015, 09:07 PM
திரு.யுகேஷ் பாபு. - nt திரியில் நீங்கள் தொடர்ந்து போடும் ஆரோக்கியமான பதிவுகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகள் - எங்களில் சிலரைப்போல் நீங்களும் வெகு சுலபத்தில் உணர்ச்சி வசப்படக் கூடியவர் - இருந்தாலும் தவறாமல் அங்கு வந்து , பழையதை மனதில் வைத்துக்கொள்ளாமல் நீங்கள் ஆரோக்கியமாக பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன் - நீங்கள் அடுத்த தலைமுறையை சார்ந்தவர் - சண்டை சச்சரவுகள் , மனதை வருத்தும் கடின வார்த்தைகள் எங்களுடன் முடியட்டும் - நல்ல எண்ணங்களையும் , இருவர்களின் சாதனைகளையும் , நல்ல பண்புகளையும் உங்கள் தலை முறைக்கு எடுத்துச் செல்லுங்கள்- நீங்கள் இப்பொழுது நான் யாழ் இனிது , குழல் இனிது என்றால் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் - உங்கள் மழலை செல்வத்தின் அருமையினால் - அழகாகவும் அருமையாகவும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .

அன்புடன்
ரவி

fidowag
17th April 2015, 09:14 PM
http://i62.tinypic.com/33ll6qx.jpg

கடந்த 02/04/2015 முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " அன்பே வா " வெளியாகி தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
17th April 2015, 09:15 PM
http://i61.tinypic.com/5n3the.jpg

fidowag
17th April 2015, 09:17 PM
http://i60.tinypic.com/2u89cwk.jpg

uvausan
17th April 2015, 09:19 PM
திரு முத்தையன் அம்மு - நீங்கள் பதிவுகள் போடுவதில் காட்டும் ஈடுபாடு , அதற்காக உங்களை வருத்திக்கொண்டு எடுத்துக்கொள்ளும் நேரம் , பதிவுகள் போடும் வேகம் என்னை மிகவும் மலைக்க வைக்கின்றது - இப்படிதான் நம் மனதிற்கு பிடித்தவரை பூஜிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை - செய்யும் பூஜையில் கவனம் இருக்க வேண்டும் , பக்தியும் ,அன்பும் இருக்க வேண்டும் - பூஜை செய்யும் முறைகள் வேறு படலாம் . நீங்களும் ஒரு வேறு பாடு பார்க்காமல் nt திரிக்கு வந்து பதிவுகளை போடுவதை பார்க்கும் பொழுது , மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சி உண்டாகின்றது - மிகவும் நன்றி சார் .

அன்புடன்
ரவி

uvausan
17th April 2015, 09:38 PM
திரு வினோத்

MT திரிக்கு ஒரு founding father ஆக இருக்கும் நீங்கள் அதிகமாக எங்கும் தென் படுவதில்லையே இப்பொழுதெல்லாம் - ஏன் உங்களின் வேகம் குறைந்து விட்டது ?- செய்யும் தொழிலில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் .

உங்களை அதிகம் பார்க்க முடியாதது எனக்கு , திருமண வீட்டில் நாதஸ்வரத்திர்க்கும் , மேளதிர்க்கும் பதிலாக புல்லாங்குழலை வைத்து சமாளிப்பதைப்போல உள்ளது . ஆரோக்கியமான பதிவுகளை போடும் நீங்கள் ஆரோக்கியமாக என்றும் இருக்க இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் .

அன்புடன்
ரவி

RAGHAVENDRA
17th April 2015, 09:38 PM
அன்பு நண்பர்களே,

கணினியின் செயல்பாடு கோளாறு காரணமாக சுமார் இரண்டு மூன்று வாரங்களாக நம் மய்யத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. தற்பொழுது தான் சரி செய்யப்பட்டது. தங்களுடைய பாகம் 15ஐக் கண்டவுடன் முதலில் பாராட்ட வேண்டும் என எண்ணினேன். அதற்கேற்ப என் முதல் பதிவு தங்களுக்கு பாராட்டாக அமைவதில் மகிழ்ச்சியே.

எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 10 பாகங்களுக்கும் மேல் நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

ainefal
17th April 2015, 09:40 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr1evp_zpsjxyiqsal.jpg

ainefal
17th April 2015, 09:43 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/kavalkarancolour_zpsttjd01f9.jpg

Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy, FB.

RAGHAVENDRA
17th April 2015, 10:14 PM
நடிகர் திலகம் இணைய தளம் ... கிட்டத்தட்ட ஒரு லட்சியம் நிறைவேறியாகவே நான் கருதுகிறேன். இணைய தளங்கள் அறிமுகமான புதிதில் அதற்கு சற்றே காலம் கழித்து நம் நாட்டிலும் வேகமாக பரவி வந்த காலத்தில் இது தொடங்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், பல்வேறு இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய சரியான விவரங்கள் இடம்ப பெறாததே. பா என்ற எழுத்தில் ஒரு படத்தின் பெயர் துவங்கினால் போதும், அது நடிகர் திலகத்தின் படப்பட்டியலில் இடம் பெற்று விடும். அதில் பல அவருடையதாக இருக்காது. இது என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, இதற்காகவே கணினியில் முழு ஈடுபாடு வரவைத்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் அந்த எண்ணம் ஈடேறியது. அப்படி இணைய தளம் துவங்க வேண்டும் எனத் தோன்றிய உடனே மனதில் பளிச்சிட்ட பெயர் நடிகர் திலகம் என்பதே. யார் யார் எவ்வளவோ பட்டங்கள் வழங்கினாலும், ஒரு ரசிகர் வழங்கிய நடிகர் திலகம் என்ற பட்டமே அவருக்கு சிரஞ்சீவியாய்ப் புகழைத் தந்தது. அந்த ரசிகர் வழியில் இன்னொரு ரசிகராய் நாம் இருப்போமே என்கின்ற ஆசையில் வந்த எண்ணத்தின் உந்துதலால் நடிகர் திலகம் இணைய தளம் துவங்கப்பெற்று இன்று தங்கள் முன்னால் 9வது ஆண்டியல் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு வந்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இதற்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

நடிகர் திலகம் இணைய தளத்தின் எட்டாமாண்டு நிறைவினையொட்டி வாழ்த்துச் சொன்ன அன்புள்ளங்கள்,

திரு முரளி சார்,
திரு கனடா சிவா
திரு கோவை சிவாஜி செந்தில்
திரு ரவி கிரண் சூர்யா
திரு கலை வேந்தன்
திரு கோபால்
திரு கோவை செந்தில்வேல்
தொலைபேசியிலும் மய்யத்திலும் வாழ்த்து சொன்ன திரு வினோத்
திரு செல்வகுமார்
திரு பெங்களூர் செந்தில்
திரு சைலேஷ் பாசு
திரு சி.எஸ். குமார்,

மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

ainefal
17th April 2015, 10:16 PM
https://www.youtube.com/watch?v=4XnfIHZaBxs

Russelldvt
18th April 2015, 02:51 AM
http://i62.tinypic.com/5tx6hj.jpg

Russelldvt
18th April 2015, 02:53 AM
http://i62.tinypic.com/105abzt.jpg

Russelldvt
18th April 2015, 02:54 AM
http://i61.tinypic.com/5odzsn.jpg

Russelldvt
18th April 2015, 02:56 AM
http://i59.tinypic.com/2qtbo69.jpg

Russelldvt
18th April 2015, 02:56 AM
http://i59.tinypic.com/2j4ahir.jpg

Russelldvt
18th April 2015, 02:58 AM
http://i57.tinypic.com/59nxd.jpg

Russelldvt
18th April 2015, 02:59 AM
http://i62.tinypic.com/1042hec.jpg

Russelldvt
18th April 2015, 03:00 AM
http://i59.tinypic.com/6i5xrm.jpg

Russelldvt
18th April 2015, 03:01 AM
http://i58.tinypic.com/xo402g.jpg

Russelldvt
18th April 2015, 03:03 AM
http://i59.tinypic.com/2mzbkm9.jpg

Russelldvt
18th April 2015, 03:05 AM
http://i59.tinypic.com/1629zrs.jpg

Russelldvt
18th April 2015, 03:05 AM
http://i57.tinypic.com/2dvvggi.jpg

Russelldvt
18th April 2015, 03:07 AM
http://i61.tinypic.com/ddi2xz.jpg

Russelldvt
18th April 2015, 03:08 AM
http://i57.tinypic.com/2wbuiqp.jpg

Russelldvt
18th April 2015, 03:09 AM
http://i57.tinypic.com/2heajhi.jpg

Russelldvt
18th April 2015, 03:10 AM
http://i61.tinypic.com/2jvdyu.jpg

Russelldvt
18th April 2015, 03:11 AM
http://i60.tinypic.com/o884zl.jpg

Russelldvt
18th April 2015, 03:12 AM
http://i60.tinypic.com/21eaz29.jpg

Russelldvt
18th April 2015, 03:13 AM
http://i58.tinypic.com/2hdo65c.jpg

Russelldvt
18th April 2015, 03:14 AM
http://i62.tinypic.com/dbmud3.jpg

Russelldvt
18th April 2015, 03:16 AM
http://i60.tinypic.com/e6arrp.jpg

Russelldvt
18th April 2015, 03:17 AM
http://i62.tinypic.com/2i88ao8.jpg

Russelldvt
18th April 2015, 03:18 AM
http://i61.tinypic.com/2e1vuk7.jpg

Russelldvt
18th April 2015, 03:19 AM
http://i61.tinypic.com/2rdu643.jpg

Russelldvt
18th April 2015, 03:20 AM
http://i57.tinypic.com/21b7k42.jpg

Russelldvt
18th April 2015, 03:21 AM
http://i61.tinypic.com/2u7ar0j.jpg

Russelldvt
18th April 2015, 03:22 AM
http://i57.tinypic.com/2upful0.jpg

Richardsof
18th April 2015, 07:14 AM
திரு வினோத்

MT திரிக்கு ஒரு founding father ஆக இருக்கும் நீங்கள் அதிகமாக எங்கும் தென் படுவதில்லையே இப்பொழுதெல்லாம் - ஏன் உங்களின் வேகம் குறைந்து விட்டது ?- செய்யும் தொழிலில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் .

உங்களை அதிகம் பார்க்க முடியாதது எனக்கு , திருமண வீட்டில் நாதஸ்வரத்திர்க்கும் , மேளதிர்க்கும் பதிலாக புல்லாங்குழலை வைத்து சமாளிப்பதைப்போல உள்ளது . ஆரோக்கியமான பதிவுகளை போடும் நீங்கள் ஆரோக்கியமாக என்றும் இருக்க இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் .

அன்புடன்
ரவி
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 15 - வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி

இனிய நண்பர் திரு ரவிக்குமார் சார்
உங்கள் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகம் திரியில் உங்களின் பதிவுகள் புதிய உற்சாகத்தை தருகிறது.உங்களின் தொடர் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் . பணி சுமை அதிகம் இருப்பதால் அதிகம் திரிக்கு வர இயலவில்லை .நீங்கள் எல்லோரும் இங்கு பதிவிடுவது நட்பிற்கு பாலமாக உள்ளது . தொடர்வோம் .

Richardsof
18th April 2015, 07:25 AM
இனிய நண்பர் திரு சி.எஸ்..குமார் அவர்கள் பதிவிட்ட வல்லமைஇணைய தள மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்டுரை வெற்றியாளர்களின் தொகுப்பு அருமை .
இனிய நண்பர் திரு முத்தையனின் நாடோடி மன்னன் மற்றும் படகோட்டி -மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் கண்ணுக்கு விருந்து .
இனிய நண்பர் திரு லோகநாதனின் மதுரை எங்கவீட்டு பிள்ளை & அன்பே வா திரை அரங்கு படங்கள் & செய்திகள் சூப்பர்

Russelldvt
18th April 2015, 07:40 AM
*TODAY 1.30PM WATCH JAYA TV

http://i58.tinypic.com/2w311mq.jpg

fidowag
18th April 2015, 08:43 AM
தின இதழ் -18/04/2015
http://i57.tinypic.com/347xm60.jpg

http://i61.tinypic.com/2rg101h.jpg
http://i58.tinypic.com/2rxjzpd.jpg

http://i61.tinypic.com/t0q68h.jpg

http://i62.tinypic.com/2jd2a39.jpg

fidowag
18th April 2015, 08:45 AM
http://i57.tinypic.com/dy18jq.jpg

http://i57.tinypic.com/28bd72t.jpg

http://i57.tinypic.com/kbu6c8.jpg

fidowag
18th April 2015, 08:46 AM
http://i62.tinypic.com/ay0dx3.jpg

http://i60.tinypic.com/23mpq10.jpg

fidowag
18th April 2015, 08:47 AM
http://i58.tinypic.com/347u2vp.jpg

Russellrqe
18th April 2015, 05:50 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-

http://i62.tinypic.com/solkkn.jpg
.
M.G.R The Great

Russellrqe
18th April 2015, 06:04 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 15 ஐ துவக்கிய எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றியினை தெர்வித்து கொள்கிறேன்.நீங்கள் எல்லோரும் அடிக்கடி திரியில் வந்து உங்களுடைய பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன் .

siqutacelufuw
18th April 2015, 06:09 PM
தூத்துக்குடி மாநகரில் "சத்யா" திரையரங்கில் மக்கள் திலகம் படைத்த கின்னஸ் சாதனை :

தூத்துக்குடி மாநகரில் "சத்யா" திரையரங்கில் கடந்த 5.1/2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட " மக்கள் திலகத்தின்" காவியங்கள் - வாரந்தோறும் தொடர் திரையீடு", சென்ற வாரம் 275வது வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு, வெற்றிக்காவியம்

http://i62.tinypic.com/2iqy047.jpg

"எங்க வீ ட்டு பிள்ளை" திரையிடப்பட்டது. இதனையொட்டி 12-04-2015 ஞாயிற்று கிழமை " சத்யா " அரங்கில் பிரம்மாண்டமான விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றி விழாவின் சிறப்பம்சங்கள் :

1. காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை நமது பொன்மனச்செம்மல் காவியங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

2. நடிகமன்னன் நமது எம். ஜி. ஆர். அவர்களின் பக்தர்களாகிய திருவாளர்கள் மகேஷ், முத்துப்பாண்டி, கனகராஜ், செல்வராஜ், பாஸ்கர், பாலு, வீரவேல், பரமசிவம், குணா, சிவன்ராஜ், சுபாஷ், கல்யாணி குழுவினர், பிரம்மாண்டமான பதாகைகள் வைத்து, சுவரொட்டிகள் அச்சடித்து நகர் முழுவதும் ஒட்டியிருந்தனர்.

3. மக்கள் திலகத்தின் மாணவன் தூத்துக்குடி திரு. டி.டி. செல்வன், வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களை வரவேற்று,, அவர்களுடன் தகவல் பரிமாற்றம் கொண்டு, உள்ளூர் பத்திரிகைக்கு பொது ஜன தொடர்பாளராக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மக்கள் தலைவர் நம் எம். ஜி.ஆர். அவர்களின் 82 விதமான புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை (பேனர் ) வைத்திருந்தது, கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

4. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மும்பை, பாண்டி ஆகிய மாநிலங்கலிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளி நாடுகளிலிருந்தும் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

5. நம் தமிழகத்திலிருந்து 20 மாவட்டங்களிலிருந்து, இதய தெய்வத்தின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

6. கேரளா மாநிலம், கொல்லத்திலிருந்து திருமதி சீதாலட்சும் என்ற பக்தை திரையரங்கின் முன்பு அருமையான கோலம் போட்டு, கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் சுவரொட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட பதாகைகளுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி சிறப்பு பூசை செய்து, அவரை வணங்கினார்.

7. மாலை 6.00 மணியளவில், திரையரங்கில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. கட்டுக்கடங்கா கூட்டத்தினால்,, தள்ளு முள்ளு, நெரிசல் ஏற்பட்டு, சலசலப்பு காணப்பட்டது. பிறகு, காவல் துறையினர் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.

8. தூத்துக்குடி மாநகரை சேர்ந்த பங்கு ராஜ் என்ற எம்.ஜி.ஆர். பக்தர், 1500 நபர்களுக்கு, சிக்கன் பிரியாணியும், தண்ணீர் பாக்கெட்டும் ஏற்பாடு செய்து, ரசிகர்களை மகிழ்வித்தார் .
(குறிப்பு : விழாவினையொட்டி மட்டுமே இந்த சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதர, சாதாரண நாட்களில், இது போன்று வழங்கப்படவில்லை)

9. திரு. சி. நடராஜன் என்ற மற்றொரு எம்.ஜி.ஆர். பக்தர், 20 நபர்களுக்கு இலவச வேட்டி வழங்கி, பூரிப்படைந்தார். .

10. தூத்துக்குடி மாநகர மேயர் ஏ. பி. ஆர். அந்தோணி கிரேசி, திரையரங்கில் ஓட்டப்பட்டிருந்த நம் மன்னவனின் சுவரொட்டியை தொட்டு வணங்கி 25 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கி உவகை கொண்டார். உடன், தூத்துக்குடி மாநகர அ.இ.அ.தி.மு. க. செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவரும், கலந்து கொண்டனர்.

11. இன்னொரு எம். ஜி. ஆர். பக்தர், பேட் மாநகர் பாருக் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நெல்லை ஆறுமுகம் மற்றும் ஆழ்வார் திருநகரி ராஜப்பசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

12. இரவு 7.00 மணிக்கு, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்களும், ரசிகர்களும், சரவெடி, பூங்கொத்து வெடி வெடித்து, வானவேடிக்கைகள்,நடத்தி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

13. இராமேஸ்வரம், சாயல்குடி, பரமக்குடி செல்லும் பேருந்துகள் மற்றும் கார் , வேன் ஆகியவற்றில் பயணித்த பயணிகள் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்ததன் விளைவாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து போலிசார் வந்து நிலைமையை சரி செய்தனர்.

14. இந்த வெற்றிக்காவியமாம் "எங்க வீ ட்டு பிள்ளை" யில் இடம் பெற்ற பாடல்களுக்கு, 15 வயது முஜ்தல் 25 வயது வரை உள்ள இன்றைய இளைஞர்கள் உற்சாகத்துடன் நடனமாடினர்.

15. தூத்துக்குடி அருகில் உள்ள "புதிய முத்தூர்" என்ற ஊரிலிருந்து அ.இ.அ.தி.மு. க. சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. ஏ. சாமுவேல்ராஜ் தலைமயில், திருவளர்கள் வி. . செல்லத்துரை, எஸ். மாரியப்பன், எஸ். வெள்ளமணி, எஸ். முக்ருகன், பிச்சக்குட்டி, மதுரை பொன்னுசாமி, ஆர். பொன்ராஜ் பிள்ளை, ஏ. ஆறுமுகச்சாமி, பிச்சராஜா முதலானோர், தனி வாகனம் ஏற்பாடு செய்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

16. திரையரங்கின் உள்ளே ஆண்களும், பெண்களும், சிறுவர் - சிறுமியரும் இருக்கைகள் இல்லாமல் அரங்கிற்கு வெளியே அமர்ந்து இந்த வெற்றிக்காவியத்தை கண்டு களித்தனர்.

17. திரையரங்க உரிமையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சீரும் சிறப்புமாக செய்து, முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை / பொன்னாடைகள் அணிவித்து, நன்றி நல்கினார்.


புகைப்படம் அளித்து, தகவல் அனுப்பியவர் : திரு. டி.டி. செல்வன், தூத்துக்குடி ,

திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு சில புகைப்படங்கள் கீழே :

தூத்துக்குடி திரு. டி.டி. செல்வன் வைத்திருந்த, பொன்மனசெம்மலின் 82 விதமான புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை (பேனர்) முன்பு கூடியிருந்த எம்.ஜி.ஆர். பக்தர்கள்

http://i60.tinypic.com/2en1ceo.jpg


மாலை காட்சிக்காக மதியம் 3.00 மணிக்கே காத்திருந்த பெண்களும், சிறுவர் - சிறுமியரும், இளைஞர்களும்

http://i57.tinypic.com/bdtzk8.jpg

திரையரங்கு முன்பு கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி

http://i57.tinypic.com/jsg3yh.jpg



ஒரே நடிகரின் பல்வேறு படங்கள் தொடர்ந்து 5.1/2 வருடங்களாக ஒரே அரங்கில், 275 வராங்களாக திரையிடப்பட்டது, உலக திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை. கின்னஸ் சாதனையில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மகத்தான நிகழ்வு இது.

Russellrqe
18th April 2015, 06:26 PM
தூத்துக்குடி- சத்யா அரங்கில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 275 வாரங்கள் ஓடிய சாதனை மற்றும் விழா பற்றிய விரிவான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு என் அன்பு
வாழ்த்துக்கள்.

Russelldvt
18th April 2015, 06:30 PM
http://i61.tinypic.com/fz9rur.jpg

Russelldvt
18th April 2015, 06:32 PM
http://i58.tinypic.com/2hxbr0p.jpg

Russelldvt
18th April 2015, 06:33 PM
http://i60.tinypic.com/3517mo3.jpg

Russelldvt
18th April 2015, 06:34 PM
http://i58.tinypic.com/xmsbae.jpg

Russelldvt
18th April 2015, 06:39 PM
http://i59.tinypic.com/df95js.jpg

Russelldvt
18th April 2015, 06:40 PM
http://i61.tinypic.com/2psljqf.jpg

Russelldvt
18th April 2015, 06:41 PM
http://i62.tinypic.com/qryp1w.jpg

Russelldvt
18th April 2015, 06:42 PM
http://i60.tinypic.com/9gh4s5.jpg

Russelldvt
18th April 2015, 06:42 PM
http://i62.tinypic.com/2zznkaw.jpg

Russelldvt
18th April 2015, 06:43 PM
http://i57.tinypic.com/ann3ib.jpg

Russelldvt
18th April 2015, 06:44 PM
http://i61.tinypic.com/25f2deg.jpg

Russelldvt
18th April 2015, 06:45 PM
http://i57.tinypic.com/33u7fvo.jpg

Russelldvt
18th April 2015, 06:48 PM
http://i57.tinypic.com/30vf8d1.jpg

Russelldvt
18th April 2015, 06:49 PM
http://i59.tinypic.com/2ufrhc3.jpg

Russelldvt
18th April 2015, 06:50 PM
http://i62.tinypic.com/73o047.jpg

Russelldvt
18th April 2015, 06:51 PM
http://i57.tinypic.com/2d14b5k.jpg

Russelldvt
18th April 2015, 06:52 PM
http://i57.tinypic.com/2vvurnt.jpg

Russelldvt
18th April 2015, 06:53 PM
http://i62.tinypic.com/erismt.jpg

Russelldvt
18th April 2015, 06:54 PM
http://i60.tinypic.com/23lxd0g.jpg

Russelldvt
18th April 2015, 06:55 PM
http://i60.tinypic.com/2ql93j7.jpg

Russelldvt
18th April 2015, 06:56 PM
http://i58.tinypic.com/105br15.jpg

Russelldvt
18th April 2015, 06:57 PM
http://i60.tinypic.com/b5qnaq.jpg

Russelldvt
18th April 2015, 06:57 PM
http://i60.tinypic.com/27zjfic.jpg

Russelldvt
18th April 2015, 06:59 PM
http://i57.tinypic.com/2s0ftj9.jpg

Russelldvt
18th April 2015, 06:59 PM
http://i61.tinypic.com/24gkoki.jpg

Russelldvt
18th April 2015, 07:01 PM
http://i61.tinypic.com/2lo3es9.jpg

Russelldvt
18th April 2015, 07:02 PM
http://i62.tinypic.com/nd678i.jpg

Russelldvt
18th April 2015, 07:03 PM
http://i58.tinypic.com/30m5vtf.jpg

Russelldvt
18th April 2015, 07:04 PM
http://i58.tinypic.com/34e8gu8.jpg

Russelldvt
18th April 2015, 07:05 PM
http://i59.tinypic.com/209pshf.jpg

siqutacelufuw
18th April 2015, 09:31 PM
http://i62.tinypic.com/2wqs6dc.jpg


Courtesy : Facebook

ainefal
18th April 2015, 09:57 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/18th%20april%202015_zpsuojjfgns.jpg

http://dinaethal.epapr.in/481633/Dinaethal-Chennai/18.04.2015#page/13/1

Russellwzf
18th April 2015, 10:37 PM
Hearty Congraluations C.S Kumar sir for starting Makkal Thilagam thread - Part 15.

fidowag
18th April 2015, 10:53 PM
இந்த வார பாக்யா இதழில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "காஞ்சி தலைவன் "
திரைப்பட கதையை விரிவாக பிரசுரம் செய்துள்ளனர்.
http://i62.tinypic.com/ot3dk9.jpg
http://i57.tinypic.com/1zzq9ao.jpg

http://i61.tinypic.com/5cd1d5.jpg

fidowag
18th April 2015, 10:55 PM
http://i60.tinypic.com/a1k8r5.jpg
http://i62.tinypic.com/6qhats.jpg

http://i60.tinypic.com/6gzjew.jpg

siqutacelufuw
18th April 2015, 10:59 PM
http://i62.tinypic.com/rkvx2v.jpg

Courtesy : Facebook

fidowag
18th April 2015, 11:10 PM
மீண்டும் சன் லைப் தொலைக்காட்சியில் நாளை (19/04/2015)
காலை 11 மணிக்கு
http://i60.tinypic.com/2588jua.jpg


நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் " ரிக்க்ஷாக்காரன் " ஒளிபரப்பாக உள்ளது.

ainefal
19th April 2015, 08:15 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/19th%20april%202015_zpsxgwjykrg.jpg

http://dinaethal.epapr.in/482876/Dinaethal-Chennai/19.04.2015#page/13/1

Russellbpw
19th April 2015, 09:39 AM
மூத்த பக்தர்களுள் ஒருவர், பொன்விழா நாயகர் திரு பெங்களூரு குமார் அவர்கள் திரி பாகம் 15 துவக்க இருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமுதல் சிறந்த பல நல்ல விஷயங்களை கண்களுக்கு விருந்தாக, படிப்பதற்கு கரும்பாக இனிக்கும் என்பது திண்ணம்.

தங்களுடைய பக்தியும், பண்பும் மிகவும் போற்றத்தக்கது சார்.....இமைக்கும் பொழுதில் திரி நல்ல பல செய்திகளை தாங்கி எங்கள் அனைவரயும் மகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் சார் !

Russellrqe
19th April 2015, 09:47 AM
http://i62.tinypic.com/1z345yu.jpg

Russellrqe
19th April 2015, 09:48 AM
http://i59.tinypic.com/28i4u4o.jpg

Russellrqe
19th April 2015, 09:49 AM
http://i61.tinypic.com/2uxxu6o.jpg

Russellrqe
19th April 2015, 09:50 AM
http://i57.tinypic.com/2mfgoyw.jpg

Russellrqe
19th April 2015, 09:51 AM
http://i61.tinypic.com/a2xhdj.jpg

Russellrqe
19th April 2015, 09:52 AM
http://i59.tinypic.com/1zp1gtl.jpg

Russellrqe
19th April 2015, 09:53 AM
http://i57.tinypic.com/2hprmlh.jpg

Russellrqe
19th April 2015, 09:55 AM
http://i61.tinypic.com/dgm0ht.jpg

Russellrqe
19th April 2015, 09:56 AM
http://i61.tinypic.com/igx01i.jpg

Russellrqe
19th April 2015, 10:03 AM
hearty congraluations c.s kumar sir for starting makkal thilagam thread - part 15.

Thanks Sathya Sir

Russellrqe
19th April 2015, 10:06 AM
மூத்த பக்தர்களுள் ஒருவர், பொன்விழா நாயகர் திரு பெங்களூரு குமார் அவர்கள் திரி பாகம் 15 துவக்க இருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமுதல் சிறந்த பல நல்ல விஷயங்களை கண்களுக்கு விருந்தாக, படிப்பதற்கு கரும்பாக இனிக்கும் என்பது திண்ணம்.

தங்களுடைய பக்தியும், பண்பும் மிகவும் போற்றத்தக்கது சார்.....இமைக்கும் பொழுதில் திரி நல்ல பல செய்திகளை தாங்கி எங்கள் அனைவரயும் மகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.



வாழ்த்துக்கள் சார் !

Thanks Ravi Kiran Sir

Russellrqe
19th April 2015, 10:28 AM
http://i59.tinypic.com/1z2ewec.jpg

MAKKAL THILAGAM MGR IN KALAI ARASI - 19.4.1963
53RD ANNIVERSARY TO DAY

Richardsof
19th April 2015, 11:21 AM
திரு ஏ .வி .எம் . சரவணன் அவர்கள் எழதிய மனதில் நின்றவர்கள் கட்டுரையில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் பதிவுகள் எல்லாம் சூப்பர் . நன்றி திரு குமார் சார் .

Richardsof
19th April 2015, 11:24 AM
என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.



கலையரசி என்னும் சினிமா நினைவில் இருக்கிறது என்றவுடன் அந்தப் படத்தின் கதைப்போக்கும், நிகழ்வுக் கோர்வைகளும், காமிராவில் காட்சித் துண்டுகள் பதிவு செய்யப்பெற்ற நுட்பங்களும், பதிவு செய்வதற்காக படப் பிடிப்புக் குழுவினர் செய்திருக்கக் கூடிய உழைப்பும், அதன் வழியே உருவாக்கப்பட்ட காட்சிகள் அடுக்கப்பட்ட முறையும், திரையில் விரிந்த காட்சியில் நடித்திருந்த நடிகர்களின் வெளிப்பாடும், அதன் வழி உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் நம்பகத் தன்மையும், நம்பகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் காட்சிகளுக்காக அமைக்கப்பெற்ற பின்னணிக் காட்சிகளும், இவையெல்லாம் உண்டாகும்போது அலுப்புத் தோன்றி விடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப் பெற்ற இசைக் கோர்வைகளும், அதன் வழி உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துநிலையும் என ஒரு திரைப்பட உருவாக்கத்தின் தொடர்புச் சங்கிலிகள் எல்லாம் இன்னும் தங்கி இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கலையரசி திரைப்படம் சார்ந்து இவற்றில் ஒன்று கூட எனக்கு நினைவில் இல்லை. நினைவில் இல்லை என்று சொல்வதைவிட இவை எவற்றையும் கவனித்து அப்போது படத்தைப் பார்த்தவன் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் நினைவில் இருப்பதெல்லாம் கலையரசி என்ற அந்தப் படத்தின் பெயரும் அதில் நடித்த நாயக நடிகர் எம்.ஜி.ஆர். என்பதும் மட்டுமே.



ரசிகன் (fan) என்பவன் ஒரு நடிகனின் பெயருக்காகவும் அந்தப் பெயர் உருவாக்கும் பிம்ப அடுக்குகளுக்காகவுமே தொடர்ந்து ரசிகனாக இருக்கிறான். பெயருக்காக ஒரு நடிகரின் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகன் அந்தப் படத்தின் வசனமோ, பாடலோ, காட்சியோ, இவைகள் இணைந்து உருவாக்கும் பிம்ப அடுக்குகளோ, அவனது வாழ்வின் பகுதியாக, நினைத்துக் கொள்ளத் தக்க ஒன்றாக ஆகும்போது அந்தப் படத்தை பிடித்த படமாகப் பட்டியலிட்டுக் கொண்டு மறக்காமல் வைத்திருக்கிறான். எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த சில படங்களை அதற்கு முன்பே நான் பார்த்திருந்தாலும், கலையரசி என்ற அந்தப் படம் தான் என் நினைவில் இருக்கும் படங்களில் ஆகப் பழைய படம். கலையரசி என்ற பெயரைச் சினிமாவாக நான் நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பறக்கும் தட்டுக் காட்சிகள் மட்டுமே. அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கக் காரணம் அன்று என்னைப் படம் பார்க்க அழைத்துச் சென்ற எனது பெரியம்மா மகனான அந்த அண்ணனோடு எனக்கிருந்த உறவும், கலையரசி என்ற பெயரோடு பின்னாளில் எனக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் முகமும் என்பது எனக்குள் இருக்கும் ரகசியம். அந்த ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.



விதிகளின்படி பார்த்தால் அந்தப் படம் பார்க்கப் போகும் போது எனக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் இரண்டணா தான். (ஒரு அணா என்பது 6 பைசாக்கள்) முழு டிக்கெட் தொகையான நான்கு அணாவே என்னிடம் இருந்தது. ஆனால், அந்த அண்ணனிடம் டிக்கெட்டுக்கான நாலணா காசு இல்லை. நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படம் பார்க்கப் போனோம். என்னிடம் இருக்கும் நாலணாவை அவரிடம் தந்து விட வேண்டும். அதற்கீடாக என்னைப் போகும் போதும், வரும் போதும் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படம் காட்டித் திரும்ப வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொண்டு என்னிடம் இருந்த நான்கு அணாவை அவரிடம் கொடுத்து விட்டு அவரது தோளில் உட்கார்ந்து கொண்டேன். தோள் மாற்றி தோள் மாற்றித் தூக்கிக் கொண்டு போனவர் டிக்கெட் எடுக்கும் இடத்தில் தூங்குவது போல நடிக்கச் சொன்னார். நானும் அவரது தலையில் சாய்ந்து தூங்குவது போலப் பாவனை செய்து படுத்துக் கொண்டேன். ”படம் பார்க்காமல் தூங்கும் சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, அரை டிக்கெட்டும் வாங்காமல் உள்ளே அழைத்துப் போய் கலையரசி படத்தை எனது காசில் பார்த்தார். திரும்ப வரும்போதும் அவரது கழுத்தில் என்னை உட்கார வைத்து இரண்டு கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். தரையில் கால் வைக்காமல் நள்ளிரவுக்குப் பின் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அந்தரத்தில் செய்த பயணத்தின் போது காற்றில் அசைந்த மரங்களின் உருவங்கள் எல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போலத் தோன்றின. கலையரசி படத்தில் பறக்கும் தட்டில் பயணம் செய்யும் பானுமதியைப் பிடிக்கத் தனது கைகளையே இறக்கைகளாகப் பாவித்து அசைத்து அசைத்துச் செல்லும் எம்.ஜி.ஆர் போல அவரது தோளில் அமர்ந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.



கலையரசி சினிமாவுக்குத் தோளில் வைத்துத் தூக்கிப் போன அந்த அண்ணனோடு சேர்ந்து ,எங்களூருக்குப் பக்கத்தில் இடம் மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் டூரிங்க் டாக்கீஸ்களில் பார்த்த படங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ள வில்லை. வாரத்துக்கு ஒரு படமாவது பார்த்து விடுவோம். நாற்பது வயதிற்குள்ளாகவே கேன்சர் நோயில் மரணத்தைச் சந்தித்த அவரிடம் தான் எனது பள்ளிப் பருவக் காதலியான கலையரசியைப் பற்றியும் பேசி இருக்கிறேன். நாடகக் குடும்பத்தைச் சேர்ந்த பாட்டுக்காரியான கலையரசியைப் பின்னாளில் சந்திக்க நேர்ந்ததும், விடலைப் பருவக் காதலில் விழுந்ததும் கூட அந்தப் படம் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதுதான் அந்த ரகசியம். எனது பிடித்தமான படங்களின் பட்டியலுக்குள் கலை அரசி என்ற சினிமா இடம் பிடித்த காரணம் போல , ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். திரைப்படம் என்னும் கலை மற்றும் வியாபாரம் சார்ந்த உருவாக்கங்களில் மட்டுமல்லாமல். எல்லா வகைக் கலைப்படைப்புகளையும் –படிக்க நேர்கிற இலக்கியப் படைப்புகளையும் அவரவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றித் தங்களின் மூளைக்குள் பதிவு செய்து வைத்துக் கொள்வதே தொடக்கநிலை ரசனையின் அடிப்படை. அந்தத் தொடக்கநிலை ரசனை சார்ந்த பிடித்தவைகளின் பட்டியலில் இருக்கும் பொதுக் கூறுகளையும் தனித் தன்மைகளையும் அளவுகோல்களாகக் கண்டறிந்து அக்கலைப்படைப்புகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும்போது ரசிகன் தேர்ந்த பார்வையாளன் என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான். தேர்ந்த பார்வையாளன் சொல்லும் காரணங்களும் அவற்றின் பின் இருக்கும் உணர்வெழுச்சிகளும் அல்லது தர்க்கங்களும் பலருக்கும் பொதுவானதாக மாறும் போது அல்லது தோன்றும் போது விமரிசன அளவுகோல்கள் உருவாகி விடுகின்றன. தேர்ந்த பார்வையாளன் விமரிசகன் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவி விடும் பாய்ச்சல் நடக்கும் வித்தை அப்படிப் பட்டதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் இருக்கும் விமரிசனக் குறிப்புகள் அல்லது மதிப்பீடுகள் அப்படி உருவானவையே தவிரத் தனியாகத் திரைப்படக் கலை சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்து உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவை அல்ல என்பதைச் சொல்ல நான் எப்போதும் தயங்குவதில்லை.

COURTESY- EDHUVARAI - THIRU RAMASAMY

fidowag
19th April 2015, 02:33 PM
தின இதழ் -19/04/2015
http://i57.tinypic.com/25akhat.jpg
http://i59.tinypic.com/24mxj50.jpg

http://i61.tinypic.com/2e3wdqe.jpg
http://i62.tinypic.com/2m6o48y.jpg

http://i57.tinypic.com/idu6hd.jpg

fidowag
19th April 2015, 02:35 PM
http://i59.tinypic.com/116th1s.jpg
http://i61.tinypic.com/vgsbkm.jpg

http://i60.tinypic.com/2llg281.jpg

http://i61.tinypic.com/1z1h380.jpg

eehaiupehazij
19th April 2015, 02:35 PM
The Trinity of Tamil Screen : MT, NT and GG!

ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

பகுதி 4 :ஒப்பனை சொப்பனங்கள் : தமிழ் திரை மூவேந்தர்களின் பசுமரத்தாணி திரைத் தோற்ற மனப்பதிவுகள்!!

ஒப்பனை இல்லாத ஒரு திரைப்படம் என்பது சாத்தியமற்றதே

வாழக்கையில் நம்மால் சாதிக்க முடியாததை நமது ஆதர்ச கதாநாயகர் திரையில் சாதிப்பது ஒப்பனைகளின் மூலமே


உண்மை வாழ்வில் நம்மால் அநீதி இழைக்கும் யாரையும் சவுக்கால் விளாச முடியாது ......ஆசை இருந்தால் கூட! அதை நம் சார்பாக மக்கள் திலகம் நிறைவேற்றும்போது மனம் நிறைகிறதே! என்னைப் பொறுத்த வரை மக்கள் திலகத்தின் ஒப்பனை துடிப்பும் துள்ளலுமாக வாழ்நாள் முழுவதும் மனதில்
பசுமரத்தாணியாக இறங்கியது அவரது வாழ்நாள் உச்ச சாதனைப் படமான எங்கவீட்டுப் பிள்ளையின் இந்த முத்திரைப் பாடலிலேதான் ! அந்த கால கட்டத்தில் இந்த சவுக்கடி ZORROவாக தன்னை கற்பனை செய்து பாராதவர் எவருமில்லையே! எம்ஜிஆரிடம் சவுக்கடி வாங்க நம்பியாராக மாறவும் துடித்தவர் நிறைந்ததால்தான் இந்த ஒரே பாடல் அவரை ஆட்சி நாயகனாகவும் காட்சி மாற்றம் காண வைத்தது !!


https://www.youtube.com/watch?v=Mu9oQL3d31A


காசு... பணம் ... துட்டு...மணி ....மணி .....நமக்கெல்லாம் என்றும் கற்பனைக் கனவே! பொன்னும் மணியும் வைரமும் கோமேதகமும்...கரன்சியும் காயின்களும்....கனவில் மட்டுமே நமக்கு சாத்தியம்!
மிகவும் ஹேண்ட்சம்மான தோற்றப் பொலிவில் தேவதையாக விஜயலலிதாவுடன் பசுமரத்தாணியாக நச்சென்று உலகின் ஸ்டைல்மன்னன் தானே
என்று நடை பயில்கிறார் நடிகர்திலகம் !! நம் கனவுக்குள் கனவாக அவர் என்றும் ஒளிவீசுவது இக்காட்சியமைப்பிலேதான்!! அவரோடு சேர்ந்து
நம்மையும் செல்வத்தின் வளத்தில் வெல்வெட்டின் விரிப்பில் மிதக்க விடுகிறாரே !!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo


இயற்கையிலேயே அலை பாயும் அழகிய ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் திரைக் காதல் உருவகத்தின் மொத்த குத்தகைதாரரான காதல் மன்னர்.
என்னைப் பொருத்தவரை சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களில் அவர் மிகமிக எடுப்பாக கச்சிதமான உடல்கட்டில் பொருத்தமான உடையலங்காரத்தில் பசுமரத்தாணியாக நெஞ்சில் நுழைந்தது சாந்தி நிலையம் படத்தின் அழியாத இந்த ஓவியக் காட்சியமைபபில்தான்!!

https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo

fidowag
19th April 2015, 02:38 PM
தின இதழ் -தொடர்ச்சி....

http://i61.tinypic.com/35c2ads.jpg

http://i62.tinypic.com/olrer.jpg

Russellzlc
19th April 2015, 05:39 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-

http://i62.tinypic.com/solkkn.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

மகிழ்ச்சியான தகவல் தெரிவித்த திரு.எஸ்.குமார் அவர்களுக்கும் அதை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் வேங்கையனைக் காண ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை அள்ளி வழங்கிய மதுரை வாழ் மக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th April 2015, 05:41 PM
திரு வினோத்


உங்களை அதிகம் பார்க்க முடியாதது எனக்கு , திருமண வீட்டில் நாதஸ்வரத்திர்க்கும் , மேளதிர்க்கும் பதிலாக புல்லாங்குழலை வைத்து சமாளிப்பதைப்போல உள்ளது . ஆரோக்கியமான பதிவுகளை போடும் நீங்கள் ஆரோக்கியமாக என்றும் இருக்க இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் .

அன்புடன்
ரவி

நல்ல உவமை திரு.ரவி சார். ரசித்தேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th April 2015, 05:43 PM
அன்பு நண்பர்களே,

கணினியின் செயல்பாடு கோளாறு காரணமாக சுமார் இரண்டு மூன்று வாரங்களாக நம் மய்யத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. தற்பொழுது தான் சரி செய்யப்பட்டது. தங்களுடைய பாகம் 15ஐக் கண்டவுடன் முதலில் பாராட்ட வேண்டும் என எண்ணினேன். அதற்கேற்ப என் முதல் பதிவு தங்களுக்கு பாராட்டாக அமைவதில் மகிழ்ச்சியே.

எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 10 பாகங்களுக்கும் மேல் நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

கணினி செயல்பாடு சரியாகி 3வாரங்களுக்கு பிறகு வந்தும் ,முதலில் மக்கள் திலகம் திரியின் 15-ம் பாகத்துக்கு வாழ்த்து சொன்ன தங்கள் உயர் பண்புக்கு நன்றி திரு. ராகவேந்திரா சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th April 2015, 05:46 PM
http://i58.tinypic.com/xo402g.jpg

நன்றி திரு.முத்தையன்

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th April 2015, 05:51 PM
தூத்துக்குடி மாநகரில் "சத்யா" திரையரங்கில் மக்கள் திலகம் படைத்த கின்னஸ் சாதனை :

தூத்துக்குடி மாநகரில் "சத்யா" திரையரங்கில் கடந்த 5.1/2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட " மக்கள் திலகத்தின்" காவியங்கள் - வாரந்தோறும் தொடர் திரையீடு", சென்ற வாரம் 275வது வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு, வெற்றிக்காவியம்

http://i62.tinypic.com/2iqy047.jpg

"எங்க வீ ட்டு பிள்ளை" திரையிடப்பட்டது. இதனையொட்டி 12-04-2015 ஞாயிற்று கிழமை " சத்யா " அரங்கில் பிரம்மாண்டமான விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றி விழாவின் சிறப்பம்சங்கள் :

1. காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை நமது பொன்மனச்செம்மல் காவியங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

2. நடிகமன்னன் நமது எம். ஜி. ஆர். அவர்களின் பக்தர்களாகிய திருவாளர்கள் மகேஷ், முத்துப்பாண்டி, கனகராஜ், செல்வராஜ், பாஸ்கர், பாலு, வீரவேல், பரமசிவம், குணா, சிவன்ராஜ், சுபாஷ், கல்யாணி குழுவினர், பிரம்மாண்டமான பதாகைகள் வைத்து, சுவரொட்டிகள் அச்சடித்து நகர் முழுவதும் ஒட்டியிருந்தனர்.

3. மக்கள் திலகத்தின் மாணவன் தூத்துக்குடி திரு. டி.டி. செல்வன், வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களை வரவேற்று,, அவர்களுடன் தகவல் பரிமாற்றம் கொண்டு, உள்ளூர் பத்திரிகைக்கு பொது ஜன தொடர்பாளராக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மக்கள் தலைவர் நம் எம். ஜி.ஆர். அவர்களின் 82 விதமான புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை (பேனர் ) வைத்திருந்தது, கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

4. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மும்பை, பாண்டி ஆகிய மாநிலங்கலிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளி நாடுகளிலிருந்தும் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

5. நம் தமிழகத்திலிருந்து 20 மாவட்டங்களிலிருந்து, இதய தெய்வத்தின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

6. கேரளா மாநிலம், கொல்லத்திலிருந்து திருமதி சீதாலட்சும் என்ற பக்தை திரையரங்கின் முன்பு அருமையான கோலம் போட்டு, கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் சுவரொட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட பதாகைகளுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி சிறப்பு பூசை செய்து, அவரை வணங்கினார்.

7. மாலை 6.00 மணியளவில், திரையரங்கில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. கட்டுக்கடங்கா கூட்டத்தினால்,, தள்ளு முள்ளு, நெரிசல் ஏற்பட்டு, சலசலப்பு காணப்பட்டது. பிறகு, காவல் துறையினர் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.

8. தூத்துக்குடி மாநகரை சேர்ந்த பங்கு ராஜ் என்ற எம்.ஜி.ஆர். பக்தர், 1500 நபர்களுக்கு, சிக்கன் பிரியாணியும், தண்ணீர் பாக்கெட்டும் ஏற்பாடு செய்து, ரசிகர்களை மகிழ்வித்தார் .
(குறிப்பு : விழாவினையொட்டி மட்டுமே இந்த சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதர, சாதாரண நாட்களில், இது போன்று வழங்கப்படவில்லை)

9. திரு. சி. நடராஜன் என்ற மற்றொரு எம்.ஜி.ஆர். பக்தர், 20 நபர்களுக்கு இலவச வேட்டி வழங்கி, பூரிப்படைந்தார். .

10. தூத்துக்குடி மாநகர மேயர் ஏ. பி. ஆர். அந்தோணி கிரேசி, திரையரங்கில் ஓட்டப்பட்டிருந்த நம் மன்னவனின் சுவரொட்டியை தொட்டு வணங்கி 25 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கி உவகை கொண்டார். உடன், தூத்துக்குடி மாநகர அ.இ.அ.தி.மு. க. செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவரும், கலந்து கொண்டனர்.

11. இன்னொரு எம். ஜி. ஆர். பக்தர், பேட் மாநகர் பாருக் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நெல்லை ஆறுமுகம் மற்றும் ஆழ்வார் திருநகரி ராஜப்பசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

12. இரவு 7.00 மணிக்கு, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்களும், ரசிகர்களும், சரவெடி, பூங்கொத்து வெடி வெடித்து, வானவேடிக்கைகள்,நடத்தி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

13. இராமேஸ்வரம், சாயல்குடி, பரமக்குடி செல்லும் பேருந்துகள் மற்றும் கார் , வேன் ஆகியவற்றில் பயணித்த பயணிகள் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்ததன் விளைவாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து போலிசார் வந்து நிலைமையை சரி செய்தனர்.

14. இந்த வெற்றிக்காவியமாம் "எங்க வீ ட்டு பிள்ளை" யில் இடம் பெற்ற பாடல்களுக்கு, 15 வயது முஜ்தல் 25 வயது வரை உள்ள இன்றைய இளைஞர்கள் உற்சாகத்துடன் நடனமாடினர்.

15. தூத்துக்குடி அருகில் உள்ள "புதிய முத்தூர்" என்ற ஊரிலிருந்து அ.இ.அ.தி.மு. க. சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. ஏ. சாமுவேல்ராஜ் தலைமயில், திருவளர்கள் வி. . செல்லத்துரை, எஸ். மாரியப்பன், எஸ். வெள்ளமணி, எஸ். முக்ருகன், பிச்சக்குட்டி, மதுரை பொன்னுசாமி, ஆர். பொன்ராஜ் பிள்ளை, ஏ. ஆறுமுகச்சாமி, பிச்சராஜா முதலானோர், தனி வாகனம் ஏற்பாடு செய்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

16. திரையரங்கின் உள்ளே ஆண்களும், பெண்களும், சிறுவர் - சிறுமியரும் இருக்கைகள் இல்லாமல் அரங்கிற்கு வெளியே அமர்ந்து இந்த வெற்றிக்காவியத்தை கண்டு களித்தனர்.

17. திரையரங்க உரிமையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சீரும் சிறப்புமாக செய்து, முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை / பொன்னாடைகள் அணிவித்து, நன்றி நல்கினார்.


புகைப்படம் அளித்து, தகவல் அனுப்பியவர் : திரு. டி.டி. செல்வன், தூத்துக்குடி ,

திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு சில புகைப்படங்கள் கீழே :

தூத்துக்குடி திரு. டி.டி. செல்வன் வைத்திருந்த, பொன்மனசெம்மலின் 82 விதமான புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை (பேனர்) முன்பு கூடியிருந்த எம்.ஜி.ஆர். பக்தர்கள்

http://i60.tinypic.com/2en1ceo.jpg


மாலை காட்சிக்காக மதியம் 3.00 மணிக்கே காத்திருந்த பெண்களும், சிறுவர் - சிறுமியரும், இளைஞர்களும்

http://i57.tinypic.com/bdtzk8.jpg

திரையரங்கு முன்பு கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி

http://i57.tinypic.com/jsg3yh.jpg



ஒரே நடிகரின் பல்வேறு படங்கள் தொடர்ந்து 5.1/2 வருடங்களாக ஒரே அரங்கில், 275 வராங்களாக திரையிடப்பட்டது, உலக திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை. கின்னஸ் சாதனையில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மகத்தான நிகழ்வு இது.

5 1/2 ஆண்டுகளாக ஒரு நடிகரின் படம் தொடர்ந்து ஒரு திரையரங்கில் திரையிடப்படுகிறது என்றால் உண்மையிலேயே இது கின்னஸ் சாதனை திரு.செல்வகுமார் சார். இதை கின்னஸ் சாதனை பதிவுக்கு உரிய முறையில் எடுத்துச் சென்றால் நிச்சயம் சாதனையாக இடம் பெறும் என்று கருதுகிறேன். தகவல் தெரிவித்த திரு.டி.டி. செல்வன் அவர்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
19th April 2015, 05:54 PM
http://i62.tinypic.com/2ezhgfb.jpg

Russellzlc
19th April 2015, 05:55 PM
மூத்த பக்தர்களுள் ஒருவர், பொன்விழா நாயகர் திரு பெங்களூரு குமார் அவர்கள் திரி பாகம் 15 துவக்க இருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமுதல் சிறந்த பல நல்ல விஷயங்களை கண்களுக்கு விருந்தாக, படிப்பதற்கு கரும்பாக இனிக்கும் என்பது திண்ணம்.

தங்களுடைய பக்தியும், பண்பும் மிகவும் போற்றத்தக்கது சார்.....இமைக்கும் பொழுதில் திரி நல்ல பல செய்திகளை தாங்கி எங்கள் அனைவரயும் மகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் சார் !

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
19th April 2015, 05:56 PM
http://i60.tinypic.com/6jh5ld.jpg

Russelldvt
19th April 2015, 05:57 PM
http://i62.tinypic.com/16hsy6g.jpg

Russelldvt
19th April 2015, 05:58 PM
http://i61.tinypic.com/21o1n60.jpg

Russelldvt
19th April 2015, 05:58 PM
http://i61.tinypic.com/op0fup.jpg

Russelldvt
19th April 2015, 06:00 PM
http://i62.tinypic.com/2uh624k.jpg

Russelldvt
19th April 2015, 06:01 PM
http://i61.tinypic.com/231ix5.jpg

Russellzlc
19th April 2015, 06:01 PM
உண்மை வாழ்வில் நம்மால் அநீதி இழைக்கும் யாரையும் சவுக்கால் விளாச முடியாது ......ஆசை இருந்தால் கூட! அதை நம் சார்பாக மக்கள் திலகம் நிறைவேற்றும்போது மனம் நிறைகிறதே! என்னைப் பொறுத்த வரை மக்கள் திலகத்தின் ஒப்பனை துடிப்பும் துள்ளலுமாக வாழ்நாள் முழுவதும் மனதில்
பசுமரத்தாணியாக இறங்கியது அவரது வாழ்நாள் உச்ச சாதனைப் படமான எங்கவீட்டுப் பிள்ளையின் இந்த முத்திரைப் பாடலிலேதான் ! அந்த கால கட்டத்தில் இந்த சவுக்கடி zorroவாக தன்னை கற்பனை செய்து பாராதவர் எவருமில்லையே! எம்ஜிஆரிடம் சவுக்கடி வாங்க நம்பியாராக மாறவும் துடித்தவர் நிறைந்ததால்தான் இந்த ஒரே பாடல் அவரை ஆட்சி நாயகனாகவும் காட்சி மாற்றம் காண வைத்தது !!

காசு... பணம் ... துட்டு...மணி ....மணி .....நமக்கெல்லாம் என்றும் கற்பனைக் கனவே! பொன்னும் மணியும் வைரமும் கோமேதகமும்...கரன்சியும் காயின்களும்....கனவில் மட்டுமே நமக்கு சாத்தியம்!
மிகவும் ஹேண்ட்சம்மான தோற்றப் பொலிவில் தேவதையாக விஜயலலிதாவுடன் பசுமரத்தாணியாக நச்சென்று உலகின் ஸ்டைல்மன்னன் தானே
என்று நடை பயில்கிறார் நடிகர்திலகம் !! நம் கனவுக்குள் கனவாக அவர் என்றும் ஒளிவீசுவது இக்காட்சியமைப்பிலேதான்!! அவரோடு சேர்ந்து
நம்மையும் செல்வத்தின் வளத்தில் வெல்வெட்டின் விரிப்பில் மிதக்க விடுகிறாரே !!

இயற்கையிலேயே அலை பாயும் அழகிய ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் திரைக் காதல் உருவகத்தின் மொத்த குத்தகைதாரரான காதல் மன்னர்.
என்னைப் பொருத்தவரை சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களில் அவர் மிகமிக எடுப்பாக கச்சிதமான உடல்கட்டில் பொருத்தமான உடையலங்காரத்தில் பசுமரத்தாணியாக நெஞ்சில் நுழைந்தது சாந்தி நிலையம் படத்தின் அழியாத இந்த ஓவியக் காட்சியமைபபில்தான்!!
-----------------------------

நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

கருத்துக்களும் நீங்கள் தேர்வு செய்யும் பாடல்கள் மட்டுமல்ல, உங்கள் வர்ணனைகளும் பிரமாதம். தொடருங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
19th April 2015, 06:02 PM
http://i59.tinypic.com/2s120q9.jpg

Russelldvt
19th April 2015, 06:03 PM
http://i62.tinypic.com/rwkm7a.jpg

Russelldvt
19th April 2015, 06:04 PM
http://i59.tinypic.com/a1tg75.jpg

Russelldvt
19th April 2015, 06:04 PM
http://i59.tinypic.com/htcnif.jpg

Russelldvt
19th April 2015, 06:06 PM
http://i62.tinypic.com/o6g1lx.jpg

Russelldvt
19th April 2015, 06:06 PM
http://i58.tinypic.com/2118o7l.jpg

Russelldvt
19th April 2015, 06:07 PM
http://i60.tinypic.com/qzlu2g.jpg

Russelldvt
19th April 2015, 06:08 PM
http://i61.tinypic.com/j9wl82.jpg

Russelldvt
19th April 2015, 06:09 PM
http://i57.tinypic.com/kd4v38.jpg

Russelldvt
19th April 2015, 06:09 PM
http://i60.tinypic.com/2qtajqp.jpg

Russelldvt
19th April 2015, 06:10 PM
http://i62.tinypic.com/15zibyo.jpg

Russelldvt
19th April 2015, 06:11 PM
http://i58.tinypic.com/2dbr051.jpg

Russelldvt
19th April 2015, 06:12 PM
http://i57.tinypic.com/wu19ht.jpg

Russelldvt
19th April 2015, 06:13 PM
http://i58.tinypic.com/juaeyv.jpg

Russelldvt
19th April 2015, 06:14 PM
http://i57.tinypic.com/idajcp.jpg

Russelldvt
19th April 2015, 06:15 PM
http://i61.tinypic.com/2hz4eig.jpg

Russelldvt
19th April 2015, 06:16 PM
http://i60.tinypic.com/sqpgcz.jpg

Russelldvt
19th April 2015, 06:18 PM
http://i62.tinypic.com/zx46ld.jpg

Russelldvt
19th April 2015, 06:19 PM
http://i59.tinypic.com/vn11jm.jpg

Russelldvt
19th April 2015, 06:19 PM
http://i57.tinypic.com/257nldw.jpg

Russelldvt
19th April 2015, 06:20 PM
http://i57.tinypic.com/28m2354.jpg

Russelldvt
19th April 2015, 06:21 PM
http://i61.tinypic.com/vpkfur.jpg

Russelldvt
19th April 2015, 06:22 PM
http://i59.tinypic.com/313hb29.jpg

Russelldvt
19th April 2015, 06:23 PM
http://i59.tinypic.com/2d9wfma.jpg

Russelldvt
19th April 2015, 06:24 PM
http://i57.tinypic.com/xuexs.jpg

Russelldvt
19th April 2015, 06:25 PM
http://i58.tinypic.com/9qid08.jpg

Russelldvt
19th April 2015, 06:26 PM
http://i57.tinypic.com/2h2jbe1.jpg

Russelldvt
19th April 2015, 06:27 PM
http://i59.tinypic.com/25g6qma.jpg

oygateedat
19th April 2015, 06:28 PM
http://s1.postimg.org/8ddy1zqdr/IMG_20150419_WA0003.jpg (http://postimage.org/)

Russelldvt
19th April 2015, 06:29 PM
http://i61.tinypic.com/o91w75.jpg

Russelldvt
19th April 2015, 06:30 PM
http://i59.tinypic.com/2e3bmzo.jpg

Russellxss
19th April 2015, 08:32 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரி பாகம் 15 துவங்கி இருக்கும் நண்பர் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சார்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t34.0-12/11156779_743093829144801_1804927438_n.jpg?oh=025ce 3e033fa8087b7ecf20d69177b7c&oe=5535C0EA&__gda__=1429602058_9ad1355b1cf36d9e0cb32ab7dcfdd34 9

Russellzlc
19th April 2015, 08:38 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரி பாகம் 15 துவங்கி இருக்கும் நண்பர் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சார்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t34.0-12/11156779_743093829144801_1804927438_n.jpg?oh=025ce 3e033fa8087b7ecf20d69177b7c&oe=5535C0EA&__gda__=1429602058_9ad1355b1cf36d9e0cb32ab7dcfdd34 9

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சுந்தரராஜன் சார்.

மதுரையில் சிவாஜி மன்றத்தின் சார்பில் நீங்கள் செய்த நற்பணிகளுக்கு தமிழ் புத்தாண்டு அன்று பாராட்டு தெரிவித்திருந்தேன். கவனித்தீர்களா? தங்களின் அவன் ஒரு சரித்திரம் தொடரும், கவியரசர் கண்ணதாசன் தேவிகா பற்றி கூறியதை விளக்கியிருந்த விதமும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellxss
19th April 2015, 08:40 PM
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலைப் பொழுதில் இளம் தென்றல்
தொடாத மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்


https://youtu.be/Mn_pLcD1yX8

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:42 PM
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது
ஓடும் உனை நாடும் எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும் உன்தன் பதில் கொண்டு வந்து போடும்
இது தான் அந்த நிலவோ என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார் என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும் என்று வழி பார்க்கும் காதல் செண்டு
முதல் நாள் இரவில் தனியே என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி என்று இழுத்தோடி வரும் கண்கள்
அருகில் மிக அருகில் கண்டு அணைமீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும் இன்று அலைபாய்ந்து வரும் உள்ளம்


https://youtu.be/-kFMG2nMl0I

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:44 PM
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா
காண்பதில் தான் இன்பம் என் தோழா
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு ஆஆஆஆஆஆஆஆஆஆ
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உண்டாகும் என்றே சொல் என் தோழா
நாடோடி மன்னன்
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Pattukottai Kalyanasundaram
இயற்றியவர்: சி.ஏ. லக்ஷ்மணன்
Music: S.M. Subbiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1958

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11148728_1463257293965229_6363856183237575672_n.jp g?oh=5e9e3699c68e14bd12acaa80d3f6a10e&oe=55A26B42&__gda__=1436441279_8c22eb343e7d446caf5b237fd102716 f

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:45 PM
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
பாடல் :கண்ணதாசன்
இசை :கே .வி .மகாதேவன்
பாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t34.0-12/11101117_1462779267346365_913731367_n.jpg?oh=82e6e b7933734754a3ac655ef4af6484&oe=5535A844&__gda__=1429581780_5d0552085af6b887de8d94039fb06c0 7

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:49 PM
ரிக்ஷாக்காரன் படத்துக்காக தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதான "பாரத்" விருதைப் பெற்ற மக்கள் திலகம், விருதுடன்...

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11149461_1460190970939791_3590825709457909661_n.jp g?oh=582f4f48f7a325928c9e84f882a55a54&oe=55E05F85

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th April 2015, 08:52 PM
கணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்றனர் திருவாங்கூர் சகோதரிகள். அந்த நொடி முதலே, எம்.ஜி.ஆர். - பத்மினி நட்பு அரும்பு விட்டது.
எம்.ஜி.ஆர். பிரபலமாகி மிக நீண்ட காலம் கடந்தே, எம்.ஜி.ஆரின் நிழல் காதலி பத்மினி ஆனார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம், 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன். அதில் பத்மினி, வெள்ளையம்மாளாகத் தோன்றினார். மதுரை வீரனின் முதல் மனைவி பொம்மியாக பானுமதி நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பானுமதி - பத்மினி இருவரும் இணை சேர்ந்தது, மதுரைவீரனுக்குப் புது மகத்துவத்தை ஏற்படுத்தியது. புரட்சி நடிகரின் முதல் வெள்ளிவிழாப் படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
மதுரை வீரன்
பத்மினி நாயகியாக நடித்த படங்களில் நாட்டியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மதுரை வீரன், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பு. செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அதன் முதலாளி லேனா செட்டியார். அதில், பத்மினிக்கு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் முழங்கால்களுக்கும் வேலை சற்றுக் கூடுதல்.
‘உத்தமவில்லன்’ கமலுக்கு அறியாப் பருவத்தில் நடனத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது, ‘ஏச்சிப் பிழைக்கும்…’ பாடலுக்கான எம்.ஜி.ஆர். - பத்மினியின் அங்க அசைவுகள்தான். அந்தக் காட்சிக்காகவே, மதுரை வீரனை மறக்காமல் நூறு நாள்களுக்கு மேல் பார்த்து ரசித்து, அதேபோல் பாதம் தூக்கி ஆடினார் பரமக்குடி கூத்தபிரான். கமலின் கலை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி, மதுரை வீரனில் இருந்து மையம் கொண்டது.
அந்நாளில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ். மதுரை வீரனில் எம்.ஜி.ஆரும் – பத்மினியும் தனக்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து கூறியுள்ளார் –
‘பட்சிராஜா ஸ்டுடியோஸ் ஏழை படும் பாடு, பிரசன்னா படங்களின்போதே பத்மினிக்கு சினிமா நடனம் சொல்லித் தந்துள்ளேன். பத்மினி நல்ல டான்ஸர். அவரை மாதிரி பரதம் தெரிந்தவர்களுக்கு, ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் போதும். புரிந்துகொண்டு ஆடி பிரமாதப்படுத்திவிடுவார்கள்.
‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க…’ பாடலுக்கான ஒத்திகையில் நான் ஆடிக்காட்டியதும், இந்த மூவ்மென்ட் கஷ்டமாக இருக்கும்போலிருக்கிறதே’ என எம்ஜிஆர் முணுமுணுத்தார். பிறகு அவரே, ’எனக்குத்தானே பெயர் கிடைக்கும்; நானே முயற்சி செய்து ஆடிடறேன்’ என்று சொன்னபடியே நன்றாக ஆடினார். எம்.ஜி.ஆர். தயங்கியதுகூட, பத்மினியுடன் ஆடும்போது நம் ஆட்டம் அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்றுதான்’.
எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த, 'ஆடல் காணீரோ...' சூப்பர் ஹிட் பாடலுக்கு பத்மினி ஆடிய திருவிளையாடல் நடனம், மிகப் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ஒப்பற்ற அந்த நாட்டியம், படத்தின் வேகமான ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்று, எம்.ஜி.ஆர். அதை நீக்கி விடுமாறு சொல்லி விட்டார்.
செட்டியார், பப்பியின் பரம விசிறி. அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் உத்தரவை அவரால் உதாசீனம் செய்யவும் முடியவில்லை. யவ்வன பம்பரமாகச் சுழன்றாடும் பப்பியின் பாதங்களை விட்டுத்தர முடியாது என மனத்தின் குரல் கூவியது. ஹீரோவின் தயவும் தேவை. வேறு வழியின்றி, இடைவேளையில் தசாவதார பாடல் காட்சி காட்டப்பட்டது.
எம்.ஜி.ஆர். - பத்மினி ஜோடியாக நடித்த ஐந்தும் சமூகப்படங்கள் அல்ல. அத்தனையும் ராஜா - ராணி கதைகள். மதுரைவீரனுக்கு அடுத்து, மெர்ரிலாண்ட் ஸ்டுடியோ தயாரித்த ராஜராஜன், மன்னாதி மன்னன், ராணிசம்யுக்தா, விக்ரமாதித்தன் ஆகியவை மற்ற நான்கு படங்கள்.
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - ஏ.பி.கோமளா ரேர் காம்பினேஷனில், ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே…’ பாடல் மட்டும் ராஜராஜனை ஞாபகப்படுத்துகிறது.
ராஜராஜனில் ஒரு விசேஷம். அண்ணன் - தம்பிகளான எம்.ஜி.சக்ரபாணியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், அக்கா - தங்கைகளான லலிதா, பத்மினியுடன் நடித்த ஒரே படம். ‘ஆடும் அழகே அழகு…’ எனத் தொடங்கும் பாடலுக்கு, லலிதா - பத்மினியின் நடனம் நிறைவாக இடம் பெற்றது. அதன்பின்னர், லலிதா திருமணமாகிச் சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவில்லை.
1960-ல் ராஜா தேசிங்கு - எஸ்.எஸ்.ஆர்., 1961-ல் அரசிளங்குமரி - எம்.என்.நம்பியார், 1971-ல் ரிக்ஷாகாரன் - ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரது மனைவியாகவும் பத்மினி, எம்.ஜி.ஆர். படங்களில் நடித்துள்ளார். சகோதரி பத்மினியுடன் கடைசியாக நடித்த ராசியோ என்னவோ, ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது.
தனக்கு முக்கியத்துவம் தராத எந்த சீனிலும் தான் இடம் பெறுவதை எம்.ஜி.ஆர். அனுமதிக்கமாட்டார். நாயகன் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை விரும்பாதவர். அவரது ஆரம்ப சினிமா நாள்களில், வசனம் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் வதைக்கப்பட்டிருக்கிறார். முந்தைய உள்குத்துக் காயங்களின் எதிரொலியால், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். ஆனால், அதற்கு விதிவிலக்கு மன்னாதி மன்னன்.
மன்னாதி மன்னன்
கறந்த பால் போல் கொஞ்சமும் கலப்படமற்ற லதாங்கி ராகப் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ…’
எம்.எல்.வசந்தகுமாரி - டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் அது ஒரு கோமள கீதம்! கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் என்பார்களே அப்படி.
காட்சியைச் சற்றே மனத்தில் இருத்திப் பாருங்கள். பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.
நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.
கடந்த வார தினமணி நாளிதழில் தொடர் கட்டுரையின் ஒரு பகுதி---1

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11059855_952951704726525_858736799331440147_n.jpg?
oh=53bc5e2a5f6060008edc7941df1ec35e&oe=559A7E9F&__gda__=1439995486_bbe6f073d3a076869f0ea270895efd6 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.