PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

idahihal
12th June 2019, 09:37 PM
http://i65.tinypic.com/29lcmcz.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 25 துவக்குவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் . எனக்கு வாய்ப்பு நல்கிய நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 24 சிறப்பாக பதிவுகள் வழங்கிய திரு லோகநாதன் மற்றும் திரு.சுகராம்
அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

அலுவல் நிமித்தமாக தினமும் பல மணி நேரங்கள் செல்வழிப்பதால் மக்கள் திலகம் திரியில் என்னால் பதிவுகள் செய்ய இயலவில்லை . கூடிய அளவில் பதிவுகள் வழங்க முயற்சிக்கிறேன் .

உங்கள் அன்பு வாழ்த்துக்களுடன்
ஜெய்சங்கர் .

orodizli
12th June 2019, 10:31 PM
A Warm Welcome for the Fine Inauguration by mr.Jayshankar who starts Our Makkal Thilagam MGR., Part 25............AnyTime, Every Time Emperor of both Cinema World... & Political World also... Our Thread Members All were postings here regularly... This one important... Our Thread Moderetor mr. Ravichandran... Thanking You So much...

fidowag
12th June 2019, 10:33 PM
http://i65.tinypic.com/wtpqg.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெள்ளிவிழா பாகம் 25 ஐ துவக்கிய திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு

fidowag
12th June 2019, 10:48 PM
http://i66.tinypic.com/icsjmo.jpg
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..

புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , நடிக மன்னன் , மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .

நடிகர்களில் தேசிய அளவில் பாரத் விருது பெற்றதில் முதல்வர் .

மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் .

1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .

1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .

1987ல் மறைந்த பின்னர்,மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா என்கிற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .

1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .

சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு

சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .

சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .

பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .

மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .

சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .


1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்

1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
மக்கள் திலகம் மட்டுமே .

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.

சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .

வரும் 13/06/2019 & 14/06/20/19 நாடககளில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை யின் அகில இந்திய கருத்தரங்கம்
நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .

வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .

இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.

orodizli
12th June 2019, 10:52 PM
இனிய பேரற்புத வெள்ளி விழா பாகம்......... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 25 சிறப்பான முறையில் துவக்கியுள்ள திரு. ஜெயஷங்கர் அவர்களுக்கும்... திரு. ரவிச்சந்திரன் நமது திரியின் நெறியாளர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக... மேலும் நமது ஏனைய உறுப்பினர்களும் தவறாமல் தினமும் வருகை புரிந்து, நல் பதிவுகள்... புகைப்படங்கள், ஆவணங்கள் எல்லாம் புரட்சி தலைவர்... பொன்மனச்செம்மல் அவர்களின் காலத்தால் என்றும் அழிக்க முடியாத தகவல்கள் பதிந்தால் மிக்க நிறைவான மகிழ்ச்சி அடைவோம்... நன்றி... வணக்கம்...�� �� �� �� ��

fidowag
12th June 2019, 11:01 PM
தினத்தந்தி -12/06/19
http://i66.tinypic.com/qyib0l.jpg

fidowag
12th June 2019, 11:02 PM
http://i68.tinypic.com/30vmbl4.jpg

fidowag
12th June 2019, 11:02 PM
http://i66.tinypic.com/2sbtnbp.jpg

fidowag
12th June 2019, 11:04 PM
ஜூனியர் விகடன் -12/06/19
http://i68.tinypic.com/2j131au.jpg

fidowag
12th June 2019, 11:06 PM
http://i66.tinypic.com/16aqmva.jpg

orodizli
12th June 2019, 11:10 PM
மிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் இரட்டைத் தலைமையின் கீழ், இரட்டை இலையின் செல்வாக்கில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
இடைத்தேர்தல் நடந்த 13 பேரவைத் தொகுதிகளில் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த ஆளும் அதிமுக, மிகக் குறைவான வித்தியாசத்தில்தான் 4 தொகுதிகளை திமுகவிடம் இழந்து, 9 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய 1972 முதல் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, அதைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கும் இன்றைய காலகட்டம் வரை, அதிமுக தனது தொண்டர்களையும், வாக்காளர்களையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கு இரட்டை இலைச் சின்னம்தான் மிக முக்கியமான காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் கட்சியின் எழுச்சிக்கு அடிநாதமாக இருப்பது இரட்டை இலை. கட்சிக்குள் எத்தனை கோஷ்டி பூசல்கள் இருந்தாலும் தேர்தலைச் சந்திக்கும்போது ஒருங்கிணைந்து, எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை தோற்றுவிடக்கூடாது என்கிற வெறித்தனமான ஈடுபாட்டுடன் களப்பணியாற்றி, வெற்றியை வசப்படுத்தும் மாபெரும் தொண்டர்கள் கூட்டம்தான் அதிமுகவின் மிகப்பெரிய பலம்.
6 மாதங்களில் மாபெரும் வெற்றி: கட்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. எம்ஜிஆர் என்ற ஒற்றைத் தலைமையில் 1977, 1980, 1985 ஆகிய மூன்று தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் கருணாநிதியால்கூட அசைக்க முடியாத ஆளுமையாக எம்ஜிஆர் இருந்த நிலையிலும், அவரது தலைமைக்கு எதிராக எஸ்.டி.சோமசுந்தரம் உள்பட சிலர் அவ்வப்போது போர்க்கொடி தூக்கினர். ஆனால், தனது அரசியல் சாதுர்யத்தால் அவர்களை எல்லாம் எளிதாக எதிர்கொண்டார் எம்ஜிஆர். அந்த வெற்றிகள் கட்சியின் சின்னமான இரட்டை இலையைத் தொண்டர்கள் மத்தியில் மேலும் அழுத்தமாகப் பதிவு செய்தன.
ஜெ.-ஜா. அணி: 1987-இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகி இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் இல்லாத நிலையில், 1989 பேரவைத் தேர்தலில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணிக்கு மாநிலம் முழுவதும் 9 .19 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஆனால், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 22.37 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மீண்டும் ஒற்றைத் தலைமை: இதைத் தொடர்ந்து, தனக்கான செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அரசியலில் இருந்து ஜானகி விலகியதால், ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் மீண்டும் அதிமுக செயலாற்றத் தொடங்கியது. இதையடுத்து நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலை மீண்டும் வெற்றிச் சின்னமாக மாறியது.
தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக 1991-இல் 59.79 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைப் பிடித்தாலும், 1996 பேரவைத் தேர்தலில் 26.10 சதவீதமாக வாக்கு வங்கி சரிந்ததால் ஆட்சியை இழந்தது. அப்போதும், ஜெயலலிதாவுக்கு எதிராக சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெயலலிதாவின் வசீகரத் தலைமைக்கு முன்னால் போர்க்கொடி தூக்கியவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்கும் இரட்டை இலை மிகப்பெரிய பலமாக இருந்தது.
வரலாற்றுச் சாதனை: இதையடுத்து, 2001-இல் 50.09 சதவீத வாக்கு வங்கியுடன் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2006-இல் ஜெயலலிதாவால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், 39.91 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றதால், திமுகவால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை பலத்துடன் கூடிய ஆட்சியையே அமைக்க முடிந்தது. ஆனால், 2011-இல் 51.93 சதவீத வாக்குகளுடனும், 2016-இல் 41 சதவீத வாக்குகளுடனும் அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
ஜெயலலிதா தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு கடைசியாக கிடைத்த வாக்கு விகிதம் 41%. இப்போது எடப்பாடி பழனிசாமி-பன்னீர் செல்வம் தலைமையிலான இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கும் அதிமுகவுக்கு, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 38.2% வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்பதிலிருந்து, அதிமுக மிகப்பெரிய செல்வாக்குச் சரிவை அடைந்துவிடவில்லை என்பது தெரிகிறது.
மவுசு குறையாத இரட்டை இலை: எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்ததால், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த அனுபவம் குறைவுதான். ஆனால், கட்சித் தலைமைக்கு வந்த ஓராண்டுக்குள் சந்தித்த தேர்தலில், 38.2% வாக்குகளைத் தக்கவைப்பது என்பது குறிப்பிடத்தக்க சாதனை. தலைமுறைகள் தாண்டினாலும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னத்துக்கு இன்னமும் மக்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 18 சதவீதமாக குறைந்துள்ளதே என்ற விமர்சனம் எழாமல் இல்லை. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் முறையில் மிகப்பெரிய வேறுபாடு எப்போதும் இருப்பதைக் காண முடியும். நடந்து முடிந்த பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன.
வாக்குகள் சொல்லும் செய்தி: பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் (அடைப்புக்குறிக்குள்) அதிமுக பெற்ற வாக்குகள் விவரம்: சோளிங்கர்-1,03,545 (87,274), பாப்பிரெட்டிப்பட்டி-1,03,981 (94,029), அரூர்-88,632 (65,072), நிலக்கோட்டை-90,982 (62,701), மானாமதுரை-85,228 (60,059), சாத்தூர்-76,820 (63,411), விளாத்திக்குளம்-70,139 (56,312), பரமக்குடி-82,438 (81,676), சூலூர்-1,00,782 (74,883). (இந்த 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது).
திருப்போரூர்-82,335 (76,540), ஒட்டப்பிடாரம்-53,584 (27,373), திருப்பரங்குன்றம்-83,038 (59,538), அரவக்குறிச்சி-59,843 (37,518), தஞ்சாவூர்-54,000 (35,787), பெரம்பூர் -38,371 (26,759) ஆகிய 6 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் சட்டப் பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.
பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 45.1%-விட, 7% குறைவாக அதிமுக 38.2 சதவீதத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஜெயலலிதா தலைமைக்கு கிடைத்த 41% வாக்கு வங்கியில் இருந்து 3% மட்டுமே குறைந்துள்ளது. அமமுகவால் பிரிந்த 5.5% வாக்கு வங்கிச் சரிவையும் ஈடுகட்டி, திமுகவுக்குப் போட்டியாகக் களத்தில் நின்று 9 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதே மிகப்பெரிய சாதனைதான்.
நம்பிக்கை தரும் இரட்டைத் தலைமை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை 3-ஆவது இடத்துக்கு தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்ததும், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக தலைமைக்குப் போட்டியாக கருதப்பட்ட தினகரனின் வாக்குகளை 5%-ஆகக் குறைத்ததுடன் அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க உதவியதும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னம்தான்.
ஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ, அதிமுகவின் பலம் "இரட்டை இலை' சின்னம்தான். அமமுகவின் தோல்வி "இரட்டை இலை' சின்னத்தை மேலும் வலுப்படுத்தக் கூடும், யார் கண்டது?.............. நன்றி... 11-06-2019 தினமணி நாளிதழ் கட்டுரை...

orodizli
12th June 2019, 11:12 PM
இலங்கை கண்டியில் 16.09.2018 அன்று நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு, இலங்கை குடியரசின் மாண்புமிகு சபாநாயகர் திரு.ஜயசூரியா அவர்களும், இலங்கையின் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் எம்.ஜி.ஆர் விருதை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களும் கலந்து கொண்டார்........... Thanks wa,

fidowag
12th June 2019, 11:14 PM
http://i68.tinypic.com/33wv7o7.jpg
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஜூன் 2019
01/09/19 அன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . நடைபெறும் தேதி பின்னர் பின்னர் அறிவிக்கப்படும்

orodizli
12th June 2019, 11:14 PM
மக்கள் திலகமும் சரோஜாதேவியும் நடித்த 26 படங்களின் பெயரில் ஒரு சிறு தொகுப்பு




திருடாதே என்று அறிவுரை கூறியவரும் , பெற்றால்தான் பிள்ளையா - என பாசமுடன் கேள்வி கேட்டவரின்
நான் ஆணையிட்டால் என்ற நாடோடி மன்னன் கண்டெடுத்த பறக்கும் பாவை .எங்கவீட்டு பிள்ளை எம்ஜிஆரின் ஆசைமுகம் கண்டு தாலிபாக்கியம் பெற்று அன்பே வா என்று பாசம் கொண்ட பெரிய இடத்து பெண் .நீதிக்கு பின் பாசம் - தாய் சொல்லைதட்டாதே என்று கலங்கரை விளக்காக வாழ்ந்த படகோட்டியின் பணக்கார குடும்பம்

அரசகட்டளை ஏற்று என்கடமை என்று வாழ்ந்த தெய்வத்தாய் பெற்றெடுத்த குடும்பத்தலைவன் தாயை காத்த தனயன். தாயின் மடியில் தவழ்ந்த நாடோடியின் மாடப்புறா கண்ட பணத் தோட்டததில் என்றென்றும் தர்மம் தலைகாக்கும் ............ Thanks wa.,

orodizli
12th June 2019, 11:15 PM
'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?''போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்! அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. ............ Thanks wa.,

orodizli
12th June 2019, 11:16 PM
குடியிருந்த கோயில்
______________________
மக்கள் திலகத்தின் எழத்துகளை படித்தவர்களுக்கு தான் தெரியும் அவர் ஒரு சிறந்த எழத்தாளர் சினிமாதுறையில் அவருடன் பணியாற்றியவர்களுக்கு தெரியும் அவர் சிறந்த இயக்குனர் எடிடட்ர் பாலாசியர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கேமரா நுணுக்கம் அறிந்தவர் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு தெரியும் அனைத்து வகை சண்டையிலும் தேர்ச்சி பெற்றவர் சிறந்த தயாரிப்பாளருங்கூட

மனிதநேயர் , வள்ளல் தலைவர் இசை ஞானம் உள்ளவர் இப்படி பலதுறைகளில் ஈடுபட்டு முத்திரை பதித்தவர் உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர் தான்
நடிப்பிலும் முத்திரை பதிக்காமலா இருப்பார்
நான் யார் ? நான் யார் ? நீ யார் ? இந்த பாடல் காட்சியை பாருங்கள் உண்மை புரியும் !

சில வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த பத்திரிகையில் கேள்வி பதில்
பாடல் காட்சிகளில் அசத்துபவர் யார் ?
பதில் : அன்றும் இன்றும் எம் ஜி ஆர் !

ஹயாத் !............ Thanks wa.,

orodizli
12th June 2019, 11:17 PM
திராவிட ஆட்சி வந்த பின் சாதாரண மக்களின் வாழ்வு உயர்வு கண்டது
67 க்கு முன் காங்கிரஸ் காமராஜ் ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருர்தார்கள் மேல் ஆதிக்க சக்தியின் தாக்கம் பெரும் பணக்காரர்களே பதவிகளில் வர முடிந்தது
பஞ்சம் பசி ஏழ்மை இதுவே சில அடிப்படை தேவைகள் நடை முறை படுத்த பட்டதை இன்று பெரிய சாதனையாக கொண்டாடுவதும் திராவிட இயக்கத்தை குறை கூறுவதும் வேடிக்கை சில தலைவர்களால் திராவிட ஆட்சியில் தவறு நடந்தாலும் தமிழ் நாடு வளர்ச்சி நல்ல நிலையே மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு
எம் ஜி ஆரால் ஆட்சியில் அமர்ந்த திராவிட இன ஆட்சி என்றும் தமிழரின் அடையாளமாக திகழும்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்............ Thanks wa.,

orodizli
12th June 2019, 11:18 PM
எம்..ஜி ஆரை நோக்கி--
---------------------------------------------
எம்.ஜி.ஆர் பற்றிய இந்தப் பதிவு--
அறிந்தவர்களுக்கு ஆனந்தமாகவும்--
அறியாதவர்களுக்கு பேரானந்தமாகவும் இருக்கும்!
அது இதயக்கனி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நடை பெறும் நேரம்!
சிதம்பரம் அருகில் பிச்சாவரம் என்ற அடர்ந்த காடு வழியே ஒரு காட்டாற்றின் மறு பகுதியில் ஷூட்டிங்!!
அந்த ஆற்றில் போட்டில் மட்டுமே பயணம் செய்ய இயலும் என்ற நிலை!-காரணம்??
அந்தக் காட்டு ஆற்றில் முதலைகள் அதிகம்.
மீனவர்களே மீன் பிடிக்க அஞ்சுவார்கள்.
ஆபத்து நிறைந்த இந்த ஆற்றில் யாரும் நீந்தவோ மீன் பிடிக்கவோ கூடாது என்று அரசே எச்சரிக்கைப் பலகை மூலம் உச்சரித்திருந்த சூழல்!!
ஆபத்து சூழல் மிகுந்த--
அபாய சுழல் நிறைந்த அந்த ஆற்றில்-
திடீர் என்று இருவர்--
உடலை எச்சமாகவும்,,உயிரை துச்சமாகவும் நினைத்து நீந்த ஆரம்பிக்கிறார்கள்??
அக்--கரையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கும்-
அக்கறை ஒன்றே அவர்கள் சிந்தையில் இருக்கிறது?
இப்படி உயிரையும் பணயம் வைத்து நீந்தி வந்திருக்கும் அந்த இரு ரசிகர்களை திகைப்புடன் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்
அண்ணே!! உங்களைப் பார்க்கும் ஆசையில் எங்க உயிரைப் பத்தி நாங்க கவலைப்பட என்ன இருக்கு??--அவர்களின் வெள்ளை மனதின் கொள்ளை ஆசையைக் கண்டு பிள்ளை மனதோடு எம்.ஜி.ஆரே கலங்குகிறார்!
அதில் ஒரு ரசிகரோ,,ஆர்வ மிகுதியில் ஒப்பனையில் இருந்த எம்.ஜி.ஆரை---
ஈரம் சொட்டச் சொட்ட அணைத்துக் கொள்கிறார்??
தன் மேக்கப் பாழானது பற்றி துளியும் கவலைப்படாமல் அவர்களோடு மகிழ்ச்சியோடு உரையாடி,,அவர்களை போட்டின் மூலம் வழி அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்!!
நினைத்துப்பாருங்கள்!
இன்று ஓரிரு படங்கள் நடித்துவிட்டாலே ஓவர் பந்தா காட்டும் நடிகர்கர்கள்,,செல்ஃபி எடுத்துக் கொள்ளக் கூட ரசிகர்களை அனுமதிக்கிறார்களா??--இல்லை--
உயிரையும் மதிக்காது இப்படி துணிந்து எம்.ஜி.ஆரைப் பார்க்கும் ரசிகர்கள் உலகத்தில் வேறு எந்த நடிகர்களுக்காவது இருந்திருக்கிறார்களா??
கொடுப்பினை அவரைப் பார்ப்பது என்று ஆவலாக வரும் ரசிகர்களைத் தனது--
ஒப்பனை கலைகிறதே என்ற கோபத்தில்-
தடுப்பணை போடாது அவர்களது அன்பை ஏற்ற எம்.ஜி.ஆரைப் போல வேறு எவராது செயல்பட்டு இருக்கிறார்களா???!!!!!............ Thanks wa.,

orodizli
12th June 2019, 11:20 PM
‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.

படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

அதை நான் அணிந்து உட்கார்ந்துகொண்டு இருக்கும்கா ட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.

முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.

- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து ).......... Thanks wa.,

orodizli
12th June 2019, 11:21 PM
"எம்.ஜி.யார். பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்". கி.ஆ.பெ.விஸ்வநாதன்.

* தந்தை பெரியார்:
எம்.ஜி.ஆருக்கு ரொம்ப பெரிய மனசு.ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர்.

*பேரறிஞர் அண்ணா:
எனது அருமைத் தம்பி எம்.ஜி.ஆரின் உருவம் சிறியது. ஆனால் உள்ளம் பெரியது. அவர் கழகத்தின் கண்மணி. கலை உலகின் நன்மணி. குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம்.

*டாக்டர் மு.வரதராசனார்:
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் வேலிகளை மூன்று பக்கமும் வைத்து நான்காவது பக்கம் பொது நலம் என்ற அரண் கட்டி வாழும் நல்லவர்தான் எம்.ஜி.ஆர்.

*அன்னை தெரசா:
மக்கள் ஒவ்வொருவரும் மனிதநேய உணர்வுடன் அன்புடன் உதவ வேண்டும் என்று ஏசு கிறிஸ்து கூறினார். அவர் வழியில் திரு.எம்.ஜி.ஆர். செயல்படுகிறார்.

*முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
மனிதத் தங்கம் ராமச்சந்திரன். நல் வழியில் சம்பாதித்த பணத்தை நல்ல வழியில் செலவிடுகிறார். அவர் பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்.

*திரு. ஜான் மெக்காலம், ஆஸ்திரேலிய படத் தயாரிப்பாளர், நடிகர்:
இந்தியத் திரை உலகில் நிரந்தரமான ஓரிடத்தை எம்.ஜி.ஆர்.பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய இயற்கையான நடிப்பு............ Thanks wa.,

fidowag
12th June 2019, 11:23 PM
தினத்தந்தி -08/06/19
http://i64.tinypic.com/mbhno0.jpg

orodizli
12th June 2019, 11:23 PM
*_����Tamil Speaker Box����_*

������
*_⪢┈ᗘ M SRI GROUPS ᗛ┈⪡_*
*~Manjunadhan Sri~*

*�� _~MP3 �� HITS~_ ��*

*�� M.G.ராமச்சந்திரன் ��*

*"பொன் மனச் செம்மல்"*
*M. G. R* ன் 100 தத்துவப்
பாடல்களை தொடர்ந்து
*5 மணி நேரத்திற்கு*
மேலாக கேட்டு *ரசியுங்கள்,*

*பகிர்ந்து மகிழுங்கள்...!*

புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று மக்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் தான்.

தனது படங்களில் மக்களுக்கு பல்வேறு கருத்து, தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்களை இடம் பெற வைத்ததில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது.

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இருந்து *1௦௦* மிகச் சிறந்த தத்துவ & தன்னம்பிக்கை பாடல்களை கேட்டு மகிழுங்கள்!

*���� பாடல்கள் விவரம்����*

1. Naan Aanaiyitaal - 00:05
2. Vangayya Vadhyarayya - 05:06
3. Adho Andha Paravai Pola - 10:01
4. Naan Ungal Veettu Pillai - 15:06
5. Unnai Arinthal - 18:42
6. Moondrezhuthil En - 23:47
7. Acham Enbadhu - 27:38
8. Nenjam Undu Nermai- 32:26
9. Chinnappayalae - 36:25
10. Kadavul Enum Muthalali - 40:23
11. Buddhan Yesu Gandhi - 43:56
12. Nalla Nalla Pillaigalai - 47:19
13. Nalla Perai Vanga Vendum - 50:55
14. Ange Sirippavargal - 55:00
15. Kannai Nambathey - 58:42
16. Yemarathey - 01:02:10
17. Thoongathe Thambi - 01:07:12
18. Thirudathe Papa - 01:10:40
19. Odi Odi Uzhaikkanum - 01:14:13
20. Ondru Engal Jaadhiyae - 01:18:47
21. Sirithu Vaazhavendum - 01:23:18
22. Koduthathellam Koduthan - 01:28:00
23. Ulagam Pirandhadhu - 01:32:14
24. Puthiya Vaanam - 01:36:00
25. Oru Thai Makkal - 01:42:00
26. Neenga Nalla Irukkanum - 01:46:00
27. Tharaimel Pirakka Vaithan - 01:52:21
28. Kadavul Yaen Kallaanan - 01:57:15
29. Naalu Perukku Nandri - 02:00:34
30. Naan Yaar - 02:04:28
31. Naan Yaen Piranthen - 02:07:51
32. Ninaithathai Nadathiye - 02:12:01
33. Ethanai Kaalam Than - 02:18:57
34. Yean Endra Kelvi - 02:21:52
35. Thaaimel Aanai - 02:25:34
36. Thayillamal Nanillai - 02:29:06
37. Manushanai Manushan - 02:32:36
38. Sathiyam Neeye - 02:36:59
39. Kurukku Vazhiyil - 02:41:13
40. Naan Padichen - 02:44:47
41. Kannpona Pokkile - 02:50:52
42. Ethanai Periya - 02:56:31
43. Unnai Paarthu - 03:00:12
44. Ondrae Kulamendru - 03:05:30
45. Ennathan Nadakkum - 03:09:58
46. Paarappa Pazhaniappa - 03:14:11
47. Nalla Nalla Nilam - 03:18:17
48. Summa Kedandha - 03:22:11
49. Uzhaikkum Kaigale - 03:25:48
50. Naalai Ulagai Aala - 03:29:31
51. Vetri Meethu Vetri Vanthu - 03:34:01
52. Naalai Namathe - 03:37:05
53. Dharmam Thalai Kaakkum - 03:41:58
54. Ondre Solvaan - 03:45:32
55. Naan Paarthaa - 03:50:57
56. Vetriyai Naalai - 03:57:15
57. Maarathayya Maarathu - 04:00:12
58. Poyum Poyum - 04:03:38
59. Sirippavar Silper - 04:07:04
60. Panathottam - 04:10:35
61. Oruvan Manathu - 04:15:10
62. Kadavul Irukkindrar - 04:18:00
63. Intha Pachai Kilikoru - 04:22:24
64. Nanga Pudhusa - 04:26:52
65. Anbukku Naan Adimai - 04:30:05
66. Naadu Athai Naadu - 04:35:00
67. Aandavan Oruvan Irukkindraan - 04:40:13
68. Ondralla Irandalla Thambi - 04:43:45
69. Enakkoru Magan Pirappan - 04:47:57
70. Kadavul Thantha Paadam - 04:52:05
71. Kelamma Chinnaponnu - 04:56:45
72. Vettaiyaadu Vilaiyaadu - 05:00:21
73. Engae Poividum Kaalam - 05:06:08
74. Arivukku Velai Kodu - 05:10:12
75. Uzhaippathilaa Uzhaippai - 05:14:04
76. Pattathu Rajavum - 05:17:41
77. Kaasikku Pogum - 05:20:44
78. Yettramunna Yettram - 05:26:36
79. Puthiyadhor Ulagam Seivom - 05:29:47
80. Thaayagathin Sudhanthiramae - 05:33:04
81. Naan Sethu Pozhachavanda - 05:37:00
82. Yeachi Pizhaikkum - 05:40:55
83. Velga Naadu - 05:44:38
84. Thamizhan Endroru - 05:48:03
85. Puthiyathor Ulagam - 05:51:27
86. Aayiram Ennam Kondu - 05:55:14
87. Thambikku Oru Paattu - 06:01:07
88. Kadavul Vaazhthuppaadum - 06:04:43
89. Undaakki Vittavargal - 06:08:03
90. Aadi Vaa - 06:12:19
91. Thaayathu Thaayathu - 06:15:51
92. Ulladhai Sonna - 06:18:51
93. Yeththanai Yeththnai - 06:21:59
94. Ethanai Manithargal - 06:24:58
95. Dhairiyamaga Sol - 06:28:36
96. Ulagam Ennum - 06:31:59
97. Ithu Nattai Kaakkum Kai - 06:37:18
98. Nerukku Neraai - 06:41:30
99. Oru Vaalum Illai - 06:44:36
100. Naaloru Medai - 06:48:17

*வாழ்த்துகள் ����*......... Thanks wa.,

orodizli
12th June 2019, 11:26 PM
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்

தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு............"அடிமைப்பெண்" காவியத்தின் இதிகாச பாடல் வரிகள்.......... Thanks wa.,

orodizli
12th June 2019, 11:27 PM
மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது......... Thanks wa.,

fidowag
12th June 2019, 11:28 PM
தினமலர்
http://i63.tinypic.com/2uskfwz.jpg

orodizli
12th June 2019, 11:29 PM
மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.

முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)

ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.

உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி... Thanks wa.,

orodizli
12th June 2019, 11:30 PM
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்

17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது............. Thanks wa.,

fidowag
12th June 2019, 11:33 PM
குமுதம் வார இதழ்
http://i64.tinypic.com/3504bib.jpg
http://i68.tinypic.com/2rc1rad.jpg

fidowag
12th June 2019, 11:35 PM
கல்கி வார இதழ்
http://i67.tinypic.com/wwkkt3.jpg

fidowag
12th June 2019, 11:39 PM
மாலை சுடர் -09/06/19
http://i63.tinypic.com/15wf0bs.jpg
http://i65.tinypic.com/douxyu.jpg

fidowag
12th June 2019, 11:41 PM
மாலை மலர் -12/06/19
http://i64.tinypic.com/24qu0py.jpg
http://i67.tinypic.com/dqkgz.jpg
http://i67.tinypic.com/2hod4yh.jpg

fidowag
12th June 2019, 11:45 PM
வண்ணத்திரை வார இதழ்
http://i66.tinypic.com/2uthts5.jpg
http://i64.tinypic.com/212s9le.jpg
http://i67.tinypic.com/1zoat1c.jpg

fidowag
12th June 2019, 11:49 PM
http://i68.tinypic.com/2rmnq0m.jpg
http://i67.tinypic.com/vglhq9.jpg
http://i63.tinypic.com/rb05rq.jpg
http://i63.tinypic.com/xm23gz.jpg

orodizli
13th June 2019, 08:32 AM
திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., திரியை பார்வையிடும் நம் மக்கள் திலகம் பக்த கோடிகள் அனைவரும் இங்கு தொடர்ந்து மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் பதிவிட பாசத்துடன் உறுப்பினர்கள் சார்பாக அழைக்கிறோம்.........

orodizli
13th June 2019, 10:42 PM
நாளை 14-06-2019 மகத்தான ஆரம்பம்......... சென்னை- அகஸ்தியா 70mm கலையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் " காவல்காரன்" காவியம் வெளியீடு...

orodizli
13th June 2019, 10:49 PM
நாளை 14-06-2019 முதல் குதுகுல மறு வெற்றி வெளியீடு.........எவராலும் அசைக்க முடியாத வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் வற்றாத வசூல் இலக்கணம் கண்ட மஹான் "அடிமைப்பெண்" காவியம் சிவகாசி- லட்சம் dts A/C தினசரி 4 காட்சிகள் மறு வெளியீடு.........

fidowag
13th June 2019, 11:10 PM
சிவகாசி லட்சம் அரங்கில் நாளை முதல் (14/06/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/1jm4v4.jpg

fidowag
13th June 2019, 11:11 PM
http://i67.tinypic.com/34qsi3a.jpg

fidowag
13th June 2019, 11:12 PM
http://i68.tinypic.com/bdpjr6.jpg

fidowag
13th June 2019, 11:14 PM
கோவை சண்முகாவில் நாளை முதல் (14/06/19) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"பணக்கார குடும்பம் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

http://i63.tinypic.com/oiypmo.jpg
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .

fidowag
13th June 2019, 11:24 PM
http://i65.tinypic.com/209j38m.jpg

சென்னை அகஸ்தியாவில் நாளை முதல் (14/06/19) பொன்மன செம்மல் எம்.ஜி..ஆர்
கலையுலகின் "காவல்காரன் " தினசரி மாலை காட்சி மட்டும் திரைக்கு வருகிறது
http://i65.tinypic.com/op61cl.jpg

1967ல் முதல் வெளியீட்டில் , சென்னை அகஸ்தியாவில் 100நாள் நிறைவு செய்த
முதல் திரைப்படம்.

fidowag
13th June 2019, 11:27 PM
http://i65.tinypic.com/33xh6ok.jpg

fidowag
13th June 2019, 11:28 PM
http://i65.tinypic.com/2ed6om9.jpg

fidowag
13th June 2019, 11:30 PM
http://i65.tinypic.com/t7lw1d.jpg

fidowag
13th June 2019, 11:31 PM
http://i65.tinypic.com/2hmzgcg.jpg

fidowag
13th June 2019, 11:32 PM
http://i68.tinypic.com/zk1o9h.jpg

fidowag
13th June 2019, 11:33 PM
http://i67.tinypic.com/nlyclu.jpg

fidowag
13th June 2019, 11:34 PM
http://i63.tinypic.com/k48t5c.jpg

orodizli
14th June 2019, 11:59 AM
#வண்ண #வண்ண #சேலைங்க

பொன்மனச்செம்மல் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

எம்ஜிஆர் வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தனது மெய்க்காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.

விவசாயிகளுக்கோ தமது குலதெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை! சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.

அப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார்.

எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா? என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.

எம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார்.

எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி...???

ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது...

தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது...!!!

பொன்மனச்செம்மல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம்...

அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே!............ Thanks wa.,

orodizli
14th June 2019, 12:13 PM
இன்று முதல் 14-06-2019 சென்னை ஒட்டெரி பாலாஜி dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் எப்பொழுதும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "கலங்கரை விளக்கம்" திரையில்...

orodizli
14th June 2019, 04:32 PM
இந்த வாரம் 14.6.2019. வெள்ளிமுதல் சென்னை. அகஸ்தியா ஏ.சி.டி.டி.எஸ் 70.M.M.திரையரங்கில் புரட்சித்தலைவரின் காவல்காரன் இரவு 6.30.மணிக்காட்சி சென்னை.பாலாஜி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் கலங்கரைவிளக்கம் தினசரி.4.காட்சிகள் கோவை.சண்முகா மக்கள்திலகத்தின் பணக்காரக்குடும்பம் தினசரி.4.காட்சி சிவகாசி.லட்சுமி.ஏ.சி. கலையரசரின் அடிமைப்பெண் தினசரி.4.காட்சிகள் வெற்றிப்பவனி திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர்மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம்சார்பாக இதயங்கனிந்த உள்ளம்மகிழ்ந்த நல்வாழ்த்துக்களை யும் நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன் மதுரை எஸ்.குமார்............. Thanks wa.,

orodizli
15th June 2019, 09:33 AM
கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.

இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு.
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.

Ithayakkani S Vijayan.......... Thanks wa.,

orodizli
15th June 2019, 09:34 AM
நமது உடன்பிறவாத சகோதரர், அருமைக்குரிய
M. குமார் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்பதை மிகவும் வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு முப்பத்தெட்டு வருட பழக்கத்துக்கு சொந்தக்காரர். இதுவரை அவர் யாரிடமும் கடு ஞ்சொல் பேசி சண்டை செய்தது கிடையாது. தலைவர் மற்றும் கட்சியைப்பற்றி யார் விமர்சனம் செய்தாலும், எந்த இடமாக இருந்தாலும் தகுந்த பதிலடி கொடுக்கத் தவறாதவர். இவரைப்போல ரசிகர்களை இழப்பது, தலைவருக்கே பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி சென்னையில் எங்கு நடந்தாலும் குமார் அங்கு இல்லாமல் இருக்கமாட்டார். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொலைபேசியில் நான் பேசாவிட்டாலும், அவர் தவறாமல் பேசி விடுவார். அப்படிப்பட்ட சகோதரரை இன்று அவர் பேசாமல் படுத்து உறங்கியதை பார்த்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
அந்த அருமை சகோதரர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........... Courtesy : wa ,

fidowag
15th June 2019, 04:36 PM
இரங்கல் செய்தி .
--------------------------

கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை உறுப்பினரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் தீவிர பக்தரும் ஆகிய திரு.வெற்றிலை குமார் என்பவர்
உடல்நல குறைவால் நோய்வாய்ப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 11.30 மணியளவில் காலமானார் .அவருக்கு வயது 60. பழகுவதற்கு இனியவர். அனைவரையும் சார்
என்று பெயருடன் மரியாதையாக அழைத்து பேசும் பழக்கமுடையவர் .

அன்னாரது பூத உடல் சென்னை திருவான்மியூரை அடுத்த வெட்டுவாங்கேணியில்
உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர் .திரு.குமார். அவர்களை பிரிந்து வாடும்,அவரது மனைவி, மகன்கள், குடும்பத்தினருக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் நானும் திரு.பாண்டியராஜும் இன்று காலையில் இறுதி அஞ்சலி செலுத்திய பின் இரங்கலையும் , ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டோம் .திரு.குமார் அவர்களது ஆன்மா சாந்தி அடைய அவர் பூஜித்த இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

ஆர். லோகநாதன் .

fidowag
15th June 2019, 04:47 PM
தற்போது கோவை சண்முகாவில் வெற்றிநடை போடுகிறது .
http://i64.tinypic.com/2prwkz6.jpg

fidowag
15th June 2019, 04:48 PM
தற்போது சென்னை அகஸ்தியாவில் தினசரி மாலை காட்சியில் வெற்றிகரமாக
நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/263e9tu.jpg

fidowag
15th June 2019, 04:49 PM
வெள்ளி முதல் (14/06/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/5d9uzt.jpg

fidowag
15th June 2019, 04:49 PM
http://i68.tinypic.com/29fqyc9.jpg

fidowag
15th June 2019, 04:50 PM
http://i67.tinypic.com/210yiax.jpg

fidowag
15th June 2019, 04:52 PM
http://i65.tinypic.com/ou5ut2.jpg

fidowag
15th June 2019, 04:52 PM
http://i67.tinypic.com/xm8h1z.jpg

fidowag
15th June 2019, 04:56 PM
http://i65.tinypic.com/33xh6ok.jpg

fidowag
15th June 2019, 04:57 PM
http://i68.tinypic.com/npkg08.jpg

fidowag
15th June 2019, 05:00 PM
http://i65.tinypic.com/iokwv7.jpg

fidowag
15th June 2019, 05:04 PM
http://i66.tinypic.com/u5y08.jpg

fidowag
15th June 2019, 05:08 PM
http://i66.tinypic.com/20f49ea.jpg

fidowag
15th June 2019, 05:10 PM
http://i67.tinypic.com/1z71r2x.jpg

fidowag
15th June 2019, 05:12 PM
http://i68.tinypic.com/2j4vcc1.jpg

fidowag
15th June 2019, 05:15 PM
http://i64.tinypic.com/246l5x1.jpg

fidowag
15th June 2019, 05:21 PM
http://i63.tinypic.com/112dete.jpg

fidowag
15th June 2019, 05:23 PM
http://i63.tinypic.com/2a91ldu.jpg

fidowag
15th June 2019, 05:25 PM
http://i67.tinypic.com/2n6tf0z.jpg

fidowag
15th June 2019, 05:26 PM
http://i64.tinypic.com/w9bbkx.jpg

fidowag
15th June 2019, 05:28 PM
மக்கள் குரல் -14/06/19
http://i65.tinypic.com/1zejn9e.jpg

fidowag
15th June 2019, 05:36 PM
வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷில் கடந்த 28/5/19 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டது
http://i66.tinypic.com/ve998j.jpg

fidowag
15th June 2019, 05:39 PM
வட ஆற்காடு மாவட்டம் சித்தேரி கிராமத்தில் வாரம் ஒரு முறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் " நம் நாடு " , "ரிக்ஷாக்காரன் ", "என் அண்ணன் "ஆகிய படங்கள் திரையிடப்பட்டன

தகவல் உதவி : வேலூர் நண்பர் திரு. ராமமூர்த்தி

http://i67.tinypic.com/s3dc0k.jpg

http://i68.tinypic.com/1z1hcv4.jpg

http://i66.tinypic.com/6z5xlg.jpg
.

fidowag
15th June 2019, 05:44 PM
கடந்த வாரம் கோவை சண்முகாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் "
திரைப்பட கொண்டாட்டங்கள்
http://i64.tinypic.com/slsbxt.jpg
http://i64.tinypic.com/fbc2tx.jpg


http://i64.tinypic.com/sdppcg.jpg

fidowag
15th June 2019, 05:47 PM
http://i68.tinypic.com/25ugmth.jpg
http://i63.tinypic.com/raalgm.jpg
http://i64.tinypic.com/10ncm0z.jpg

fidowag
15th June 2019, 05:58 PM
கடந்த வாரம் சென்னை அகஸ்தியா அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "எங்க வீட்டு பிள்ளை " கொண்டாட்டங்கள் .
http://i65.tinypic.com/33mxytj.jpg
http://i65.tinypic.com/5anew1.jpg

fidowag
15th June 2019, 06:00 PM
http://i66.tinypic.com/358yz5s.jpg
http://i64.tinypic.com/20roea8.jpg

fidowag
15th June 2019, 06:04 PM
http://i65.tinypic.com/15quiba.jpg
http://i65.tinypic.com/2rwqgwy.jpg
http://i66.tinypic.com/nn7diw.jpg
http://i67.tinypic.com/1zbqid3.jpg

orodizli
15th June 2019, 08:49 PM
தற்போது முரசு தொலைக்காட்சியில் கலையுலக காவலர் புரட்சி நடிகர் அளிக்கும் "தாயின் மடியில்" காவியம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.........

orodizli
15th June 2019, 08:52 PM
சங்கம் வைத்து தமிழினை வளர்த்து வாழ்ந்த தமிழ் நெஞ்சகளே !!! ஒவ்வொருவர் மனதிலும் இதயதேய்வம் இறைவன் எம்.ஜி.ஆர் கென கோயில் கட்டி வாழ்ந்திருக்கும் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்களே!!! அனைவருக்கும் இந்த சூலூர் வாசுதேவனின் மனமார்ந்த வணக்கங்கள்..............

நானும் நீங்களும் வாழும் இந்த வாழ்க்கையானது நிலையானது அன்று.... என்று வேண்டுமானாலும நாம் மாயும் காலம் நேரிடும்.... ஆனால் இறைவன் எம்.ஜி.ஆர் புகழ் மாயத ஒன்று...
அவரது புகழ் மாயாதிருக்க இறைவன்
எம்.ஜி.ஆர்., ஆலயம் நிறுவி அழகு பார்த்து,அனனவரையும்
வழிபட செய்து சாதனை புரிந்தவர் *K. சாந்தி* அவர்கள்......

அவர்களது 2'ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் ஆங்கில மாதம் ஜூன் இருபதாம் நாளன்று
அனைவரையும் அருள்மிகு இறைவன் எம்.ஜி.ஆர் ஆலயதிர்க்கு வருமாறு
கேட்டு கொள்கிறேன்
������������������............. Thanks wa.,

orodizli
15th June 2019, 08:54 PM
உண்மையான இரத்தத்தின் இரத்தம் நம்மை விட்டு பிரிந்தது தலைவர் பக்தர்கள் அனைவருக்கும் பேரிழப்பு. வெறித்தனமான தலைவர் இரசிகர், தலைவர் மீது கொண்டிருந்த தீராத பற்றினால் அவரது ஒவ்வொரு அணுவிலும் தீயசக்தியின் மீதான வெறுப்பும் கோபமும் நிரம்பி வழிந்ததை அவருடன் உரையாடிய பல நேரங்களில் உணர்ந்து அகமகிழ்ந்த காலங்கள் என்றுமே மறக்க முடியாதவை. தலைவரைத் தெய்வமாக போற்றிய மேலும் ஒரு தூய பக்தரை நாம் இழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ������......... Courtesy : wa.,

fidowag
15th June 2019, 09:42 PM
மக்கள் குரல் -15/06/19
http://i64.tinypic.com/161jq0z.jpg
http://i64.tinypic.com/95r6vp.jpg

fidowag
15th June 2019, 09:48 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான "நான் ஏன் பிறந்தேன் " வெளியான நாள் 09/06/1972. வெளியாகி 47ஆண்டுகள் நிறைவு .

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறப்பாக ,இயல்பாக பல காட்சிகளில் நடித்து வெற்றி பெற்ற படம் . கே.ஆர்.விஜயாவின் சொந்த தயாரிப்பு . காஞ்சனா, மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் , ஐசரிவேலன், ஜி.சகுந்தலா, எஸ்.என் லட்சுமி, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் , எம்.என்.நம்பியார் , குட்டி பத்மினி, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்தது .

இசை அமைப்பு.:சங்கர் கணேஷ் . கணேஷின் மாமனார் திரு.ஜி.என்.வேலுமணி
மறுப்பு தெரிவிக்கவே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தலையீடு மற்றும் சம்மதத்தின் பேரில் இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்கள் .டைட்டில் இசை, பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் அருமை .

1.நான் ஏன் பிறந்தேன் - சமூக விழிப்புணர்ச்சி பாடல் .
2..தம்பிக்கு ஒரு பாட்டு -சிறுவர்/சிறுமியர்க்கான கதை /தத்துவ பாடல் .
3. உனது விழியில் எனது பார்வை - அருமையான காதல் பாடல் .
4.என்னம்மா சின்னப்பொண்ணு -நடனத்துடன் கூடிய காதல் பாடல் .
5.தம்பிக்கு ஒரு பாட்டு - சிறுவர்/சிறுமியர் பாடும் உணர்ச்சிகரமான பாடல் .
6. நான் பாடும் பாடல் - நாயகன் 2ம் கதாநாயகி நலம் விரும்பி பாடும் பாடல் .
7.சித்திர சோலைகளே- பாரதிதாசனின் தொழிலாளர் நலம் பற்றிய பாடல் .

வசனம் :வியட்நாம் வீடு சுந்தரம் சண்டை பயிற்சி : மாடக்குளம் அழகிரிசாமி
இயக்கம் : ரிக்ஷாக்காரன் புகழ் எம்.கிருஷ்ணன் .
நம்பியார் மக்கள் திலகத்தை பற்றி ஸ்டண்ட் நடிகர்களிடம் கூறும்போது அவன் ஒத்தாலே பத்தாளை அடிப்பான் , ஜாக்கிரதை .
கிளைமாக்சில் தேங்காய் ஸ்ரீநிவாசன் காஞ்சனாவுக்கு திருட்டு தாலி கட்டும்போது காஞ்சனா , மக்கள் திலகத்தை நினைத்து கண்ணா காப்பாற்று என்று புலம்புவார் .
அப்போது நம்பியார், மகாபாரதத்தில்தான் கண்ணன் வந்து காப்பாற்றுவான் .
உன்னுடைய கண்ணன் உன்னை காப்பாற்ற மாட்டான் .என்று கூறும்போது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உடனே தோன்றி, பெண்களை காப்பாற்றுவதில் இந்த கண்ணன் , மகாபாரத கண்ணனைவிட வேகமாக வருவார் என்று கூறும்போதும்
(இந்த இரண்டு காட்சிகளுக்கும் ) அரங்கம் அதிரும் அளவிற்கு கைதட்டல்கள்
ஆரவாரம் அபாரமாக இருக்கும் .
மேஜர் சுந்தரராஜன் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் உங்கள் குறிக்கோள் /லட்சியம் என்ன என்று கேட்கும்போது அழுபவர்களை சிரிக்க வைப்பது,
சிரிப்பவர்களை சிந்திக்க வைப்பது என்கிற வசனம் ,
மனதறிந்து மற்றவர்களை கெடுப்பது தவிர வேறு எந்த வேலையும் செய்யலாம் .
என்கிற வசனம் எனக்கு பிடித்தவை .இன்னும் பல வசனங்கள் உள்ளன
இப்போதைக்கு நினைவுக்கு வரவில்லை .

சென்னை குளோப், ஸ்ரீகிருஷ்ணா, சரவணா , பழனியப்பா அரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியது .ஸ்ரீகிருஷ்ணாவில் ராமன் தேடிய சீதை ஓடி கொண்டிருந்தபோது வெளியானதால் சுமார் இரண்டு வார காலத்திற்கு தினசரி காலை 7 மணி, 10 மணி (2 காட்சிகள் ) நடைபெற்றது .ராமன் தேடிய சீதை 64 நாட்கள் ஆனதும் , நான் ஏன் பிறந்தேன் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது .
குளோப், ஸ்ரீகிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .குடும்ப பாங்கான படம் 100நாள்
எட்டவில்லை என்பது ஏமாற்றமே . அப்போது நல்லநேரம் சித்ரா, மகாராணி,
மேகலா, ராம் அரங்குகளில் அபார வசூலுடன் 100நாட்கள் நிறைவு செய்து
போட்டியாக இருந்தது குறிப்பிட தக்கது .நான் ஸ்ரீகிருஷ்ணாவில் முதல் நாள்
காலை 10மணி காட்சி பார்த்து ரசித்தது பசுமையான நினைவு .

fidowag
15th June 2019, 10:19 PM
http://i64.tinypic.com/2yyo4fn.jpg
http://i65.tinypic.com/23vxp1l.jpg
http://i66.tinypic.com/sgjs61.jpg
http://i66.tinypic.com/2dilno1.jpg
http://i64.tinypic.com/4u8b5j.jpg

fidowag
15th June 2019, 10:23 PM
http://i67.tinypic.com/21l7jtk.jpg
http://i67.tinypic.com/wmfczp.jpg
http://i65.tinypic.com/egu6as.jpg
http://i65.tinypic.com/eulhy8.jpg

fidowag
15th June 2019, 10:27 PM
http://i64.tinypic.com/mjln5y.jpg
http://i63.tinypic.com/ults8.jpg
http://i63.tinypic.com/1z3mfpt.jpg

http://i67.tinypic.com/6izi1i.jpg
http://i63.tinypic.com/m7ryas.jpg
http://i66.tinypic.com/2rm8v2f.jpg

fidowag
15th June 2019, 10:40 PM
http://i65.tinypic.com/e8r9lk.jpg
http://i63.tinypic.com/261ow7r.jpg
http://i64.tinypic.com/i4r3n7.jpg
http://i67.tinypic.com/jg4ihc.jpg

fidowag
15th June 2019, 10:46 PM
http://i64.tinypic.com/jfg55s.jpg
http://i68.tinypic.com/2e0tedf.jpg
http://i63.tinypic.com/2n03rd1.jpg

http://i68.tinypic.com/x3e4cz.jpg

fidowag
15th June 2019, 10:56 PM
http://i64.tinypic.com/2u968fb.jpg
http://i66.tinypic.com/2ldhkeb.jpg
http://i63.tinypic.com/9rojgi.jpg

fidowag
15th June 2019, 11:00 PM
http://i67.tinypic.com/2nrpk4m.jpg
http://i66.tinypic.com/mbk3o4.jpg
http://i66.tinypic.com/5ewp6w.jpg
http://i64.tinypic.com/ayubu9.jpg

fidowag
15th June 2019, 11:05 PM
http://i67.tinypic.com/2qv595l.jpg
http://i65.tinypic.com/52amfp.jpg
http://i64.tinypic.com/jj333a.jpg
http://i67.tinypic.com/2j2hyjo.jpg

fidowag
15th June 2019, 11:07 PM
http://i68.tinypic.com/2r3fgp5.jpg
http://i68.tinypic.com/xdw8j4.jpg

fidowag
15th June 2019, 11:10 PM
http://i65.tinypic.com/28mmwlu.jpg
http://i67.tinypic.com/2vuabty.jpg
http://i65.tinypic.com/s1ujp3.jpg

fidowag
15th June 2019, 11:16 PM
http://i63.tinypic.com/8zh0mr.jpg

http://i67.tinypic.com/2qv595l.jpg
http://i63.tinypic.com/1zbfdj9.jpg
http://i64.tinypic.com/33ynric.jpg
http://i66.tinypic.com/11jxfkl.jpg

fidowag
15th June 2019, 11:23 PM
http://i63.tinypic.com/3167ypy.jpg
http://i64.tinypic.com/2myuoia.jpg
http://i66.tinypic.com/14xnmnb.jpg
http://i63.tinypic.com/6jhl3l.jpg

fidowag
15th June 2019, 11:27 PM
http://i66.tinypic.com/5ulojq.jpg
http://i66.tinypic.com/30hswpf.jpg

fidowag
15th June 2019, 11:28 PM
http://i67.tinypic.com/29e3crd.jpg
http://i63.tinypic.com/35c3g1z.jpg
http://i63.tinypic.com/smvvcg.jpg

fidowag
15th June 2019, 11:38 PM
http://i68.tinypic.com/mi323s.jpg
http://i63.tinypic.com/jrag43.jpg

fidowag
15th June 2019, 11:41 PM
http://i66.tinypic.com/2rr9pnm.jpg
http://i63.tinypic.com/2gt3tpf.jpg

fidowag
16th June 2019, 12:33 PM
தினத்தந்தி -16/06/19
http://i68.tinypic.com/2dgm8h1.jpg

fidowag
16th June 2019, 12:37 PM
http://i67.tinypic.com/23ih4xt.jpg
http://i63.tinypic.com/2qjlnns.jpg
http://i66.tinypic.com/vwzmfm.jpg
http://i63.tinypic.com/zk2tsy.jpg

fidowag
16th June 2019, 12:38 PM
http://i64.tinypic.com/716za8.jpg
http://i63.tinypic.com/2myyglf.jpg

வழங்கினார்

fidowag
16th June 2019, 12:42 PM
http://i67.tinypic.com/k46s1g.jpg

fidowag
16th June 2019, 12:43 PM
http://i64.tinypic.com/16av8s7.jpg
http://i63.tinypic.com/ohjyw2.jpg
http://i68.tinypic.com/foqixv.jpg

fidowag
16th June 2019, 12:46 PM
http://i65.tinypic.com/jzjrlk.jpg

fidowag
16th June 2019, 12:49 PM
http://i65.tinypic.com/2j0y0d1.jpg
http://i68.tinypic.com/s661he.jpg

fidowag
16th June 2019, 12:49 PM
http://i64.tinypic.com/9vhblz.jpg

fidowag
16th June 2019, 12:53 PM
http://i66.tinypic.com/2a612tt.jpg
http://i65.tinypic.com/11kxsnn.jpg

fidowag
16th June 2019, 12:57 PM
http://i63.tinypic.com/be6hk4.jpg

fidowag
16th June 2019, 12:58 PM
http://i64.tinypic.com/1zg93bt.jpg

fidowag
16th June 2019, 12:59 PM
http://i66.tinypic.com/4zxnc6.jpg

fidowag
16th June 2019, 01:00 PM
http://i67.tinypic.com/2uszel3.jpg

fidowag
16th June 2019, 01:03 PM
http://i65.tinypic.com/309is2a.jpg

fidowag
16th June 2019, 01:04 PM
http://i65.tinypic.com/4g2lfr.jpg

fidowag
16th June 2019, 01:14 PM
http://i65.tinypic.com/33k7uqs.jpg

fidowag
16th June 2019, 01:16 PM
http://i63.tinypic.com/34ijywj.jpg
http://i66.tinypic.com/jrfmki.jpg

fidowag
16th June 2019, 01:19 PM
http://i64.tinypic.com/1608kk3.jpg

orodizli
16th June 2019, 09:07 PM
இந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., காவியங்கள்.........
_-------------------------------------
சென்னைஅகஸ்தியா
காவல்காரன் (தினசரி மாலை காட்சி மட்டும் )

சென்னைபாலாஜி
கலங்கரை விளக்கம்
தினசரி4 காட்சிகள்

கோவை சண்முகாவில்
பணக்கார குடும்பம்
தினசரி 4 காட்சிகள்

சிவகாசி லட்சம் அரங்கில் அடிமைப்பெண்
தினசரி 4 காட்சிகள்

orodizli
16th June 2019, 11:06 PM
தமிழக முதல்வர் மக்கள் திலகத்திடம் நிருபர் ஒருவர் கேட்டார்...

உலகிலேயே விலைமதிக்கமுடியாத பணியாக எதை நினைக்கிறீர்கள்...?

அதற்கு பொன்மனச்செம்மலின் பதில்...

#தாய்மை......... Thanks wa.,

orodizli
17th June 2019, 03:23 PM
பொதுவாக எம்ஜிஆர் படங்களில் மது/புகை தவிர்ப்பது மட்டுமல்லாது பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது , துரோகம் செய்வது போன்றும் நடிக்கமாட்டார்.

ஆனால் அத்தோடு பிள்ளையில்லாத வருத்தமும் எம்ஜிஆருக்கு அதிகமாகவே இருந்திருக்கும் போல!

பணம் படைத்தவன், காவல்காரன்,கண்ணன் என் காதலன், பெரிய இடத்துப் பெண் ,நான் ஏன் பிறந்தேன், பெற்றால் தான் பிள்ளையா போன்ற படங்களில் மிகுந்த பிரியமுள்ள தந்தையாக இருப்பார். வேட்டைக்காரன் படத்தில் கேட்கவே வேண்டாம்,மனைவி சாவித்ரி காசநோயால் பாதிக்கப்பட்டதால் குழந்தையை பாலூட்டி தாலாட்டி இவரே வளர்ப்பார்.

நம் நாடு, எங்க வீட்டுப் பிள்ளை,ஆனந்த ஜோதி படங்களிலும் தந்தை என்று இல்லாமல் சித்தப்பா,மாமா கதாபாத்திரங்களிலும்
குழந்தைகள் மீது மிகுந்தப் பிரியம் கொண்டவராக இருப்பார். குட்டி பத்மினி, ஸ்ரீ தேவி, பேபி ஷகீலா மற்றும் கமலஹாசன் போன்றோரும் குழந்தைகளாக எம்ஜிஆருடன் நடித்துள்ளனர்.

”நீங்கள் எழுதிய எல்லாமும் என் வாழ்வில் பலித்தது; ஆனால் “எனக்கொரு மகன் பிறப்பான்;அவன் என்னைப் போலவே இருப்பான் “ என்ற பாடலின் வரிகள் மட்டும் பலிக்கவில்லையே ” என கண்கள் கலங்க எம்ஜிஆர் கேட்டதாகவும் அதைக் கேட்டு தான் பதறி எழுந்து “உங்கள் பெயரைச் சொல்ல ஆயிரமாயிரம் பிள்ளைகள் தமிழகத்தில் உண்டு” என்று சொன்னதாகவும் கவிஞர் வாலி பின்னாளில் குறிப்பிட்டார்! :

Rajeswari Wordsworth........... Thanks wa.,

fidowag
17th June 2019, 09:18 PM
சென்னை அகஸ்தியாவில் ஞாயிறு மாலை காட்சியில் "காவல்காரன் " கொண்டாட்டம் பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i66.tinypic.com/24xdq43.jpg

fidowag
17th June 2019, 09:19 PM
http://i63.tinypic.com/2dhaaom.jpg

fidowag
17th June 2019, 09:20 PM
http://i63.tinypic.com/ru7jnl.jpg

fidowag
17th June 2019, 09:23 PM
http://i65.tinypic.com/2m863iu.jpg

fidowag
17th June 2019, 09:24 PM
http://i67.tinypic.com/2pq7s77.jpg

fidowag
17th June 2019, 09:24 PM
http://i63.tinypic.com/16rytx.jpg
ஞாயிறு மாலை காட்சியில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 450. சமீபத்தில்
எந்த புதிய மற்றும் பழைய படங்களுக்கும் இவ்வளவு கூட்டம் வந்ததில்லை .
புதிய படத்திற்கு மேட்னி காட்சியில் பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 50,
என்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் உதவி: .எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கண்ணன், மதுரை, (அரங்கில் விசாரித்து சொன்னது )

fidowag
17th June 2019, 09:37 PM
சென்னை அகஸ்தியாவில் தொடர்ந்து 4 வது வாரமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
படம் வெற்றி விஜயம் .
http://i66.tinypic.com/em6fr.jpg

வரும் வெள்ளி முதல் (21/06/19 ) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் (நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) திரையிடப்படுகிறது .

fidowag
17th June 2019, 11:04 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை நடத்தும் அகில இந்திய கருத்தரங்கம் கடந்த 13/06/19 மற்றும் 14/06/19
அன்று உலக தமிழாராய்ச்சி நிறுவனம் , மைய தொழில்நுட்ப பயிலக வளாகம் ,
தரமணி, சென்னை -113ல் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு
http://i68.tinypic.com/2d9p5c3.jpg

fidowag
17th June 2019, 11:08 PM
இந்த ஆய்வு இருக்கைக்கு திரு.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஒரு கோடி ருபாய் நிதி உதவி அளித்துள்ளது .
http://i67.tinypic.com/et7ec7.jpg

fidowag
17th June 2019, 11:08 PM
http://i66.tinypic.com/167a5go.jpg

fidowag
17th June 2019, 11:16 PM
http://i63.tinypic.com/2m2bzwx.jpg

நிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் பேசுகிறார் .அவருக்கு வலதுபுறம் பேராசிரியர் திரு.இரபிசிங் இடதுபுறம் இயக்குனர் திரு.கோ.விஜயராகவன், தமிழ் வளர்ச்சி துறை,

fidowag
17th June 2019, 11:19 PM
நிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் கலந்து கொள்ள வந்தபோது பேராசிரியர் திரு.இரபிசிங் பொன்னாடை அணிவித்து வரவேற்பு .இடது கோடியில் இருப்பவர் திரு.ஆவடிக்குமார் .
http://i68.tinypic.com/1417vc.jpg

fidowag
17th June 2019, 11:21 PM
http://i65.tinypic.com/rbe3yr.jpg

fidowag
17th June 2019, 11:24 PM
http://i68.tinypic.com/25s2bur.jpg

இயக்குனர் திரு.விஜயராகவன், தமிழ் வளர்ச்சி துறை , வரவேற்புரை

fidowag
17th June 2019, 11:36 PM
பேராசிரியர் திரு.இரபிசிங் இயற்றிய நூலை, திரு.விஜயராகவன் ,இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை , வழங்க ,திரு.பொன்னையன் (முன்னாள் அமைச்சர் ) பெற்றுக் கொள்கிறார்
http://i66.tinypic.com/3148c91.jpg

fidowag
17th June 2019, 11:41 PM
பேராசிரியர்
திரு.இரபிசிங் வழங்கும் நூலை திரு.மூர்த்தி,பெங்களுரு (பேராசிரியர் ) பெற்றுக் கொள்கிறார் அருகில் பேராசிரியர்கள் : திரு.பாண்டி, திரு.சிவராசு, திருமதி.இளமதி ஜானகிராமன்
http://i65.tinypic.com/2hcja1g.jpg

fidowag
17th June 2019, 11:46 PM
பேராசிரியை திருமதி. ஜெ. தேவி பேசும்போது
http://i68.tinypic.com/2cffxia.jpg

orodizli
17th June 2019, 11:47 PM
திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் நகர எம்.ஜிஆர் மன்றத்தின் 54-ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா இவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ”பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்” என்ற பெயரில் திருவண்ணாமலை நகரிலும், மலேசியா நாட்டின் தலைநகரமான கோலாலம்பிலும் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. பரபரப்பாக விற்பனையாகும் இந்த புத்தகம் எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு தேவை என்றால் கீழ் கண்ட முகவரிக்கு உடன் தகவல் தெரிவிக்கவும் புத்தகம் நன்கொடை ரூ.100/-
இரண்டாவது பதிப்பாக மிக விரைவில் பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பகுதி-2 வெளியிடப்பட உள்ளது இந்த புத்தகத்தில் விளம்பரம், கவிதை, கட்டுரை, (எம்.ஜி.ஆர் பற்றிய)
அனுப்பவேண்டிய முகவரி
எம்.ஜி.ஆர்.பித்தன் அ.அ.கலீல் பாட்சா,
நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், (தலைமை கழக பேச்சாளர்)
நெ.30இ, மாரியம்மன் கோயில் 5வது தெரு,
திருவண்ணாமலை.
செல் 94430 19160............. Thanks wa.,

fidowag
17th June 2019, 11:48 PM
திரு.ஆவடி குமார் (அ.தி.மு.க.பிரமுகர் ) பேசும்போது
http://i65.tinypic.com/2nkqlwj.jpg

fidowag
17th June 2019, 11:49 PM
முனைவர் திருமதி பாண்டியம்மாள் பேசும்போது
http://i65.tinypic.com/104qmhy.jpg

fidowag
17th June 2019, 11:51 PM
முனைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது
http://i63.tinypic.com/2hqqb2b.jpg

fidowag
17th June 2019, 11:52 PM
முனைவர் திரு.பெ.செல்வகுமார் பேசும்போது
http://i66.tinypic.com/2hg5k5w.jpg

fidowag
18th June 2019, 12:03 AM
கருத்தரங்கில் திருவாளர்கள் மூர்த்தி,பெங்களூரு (2ம் நபர் ), ஆவடி குமார் , சுவாமிநாதன், லோகநாதன்
http://i65.tinypic.com/nbx310.jpg

fidowag
18th June 2019, 12:04 AM
முனைவர் திரு.சதீஷ் பேசும்போது
http://i68.tinypic.com/ogxbac.jpg

fidowag
18th June 2019, 12:06 AM
முனைவர் திரு.சுலோச்சனா பேசும்போது
http://i65.tinypic.com/2072fdg.jpg

fidowag
18th June 2019, 12:08 AM
http://i65.tinypic.com/28a81fc.jpg
முனைவர் திரு.சரளாதேவி பேசும்போது

orodizli
18th June 2019, 06:54 AM
*_எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவரும் சி.பொன்னையன்_*


சைதை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக அரசின் சாதனைகளுடன் எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான சி.பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக தினமும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்து பணியாற்றிய மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, எம்ஜிஆரின் வாழ்க்கை சம்பவங்களையும் கூறி வருகிறார். இது சைதாப்பேட்டை வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் பொன்னையன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

சைதாப்பேட்டையில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் என்பதால், எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது, இந்த தொகுதியில் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வழியில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல சுகாதாரம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அளித்து வருகிறார்.

பசியின் கொடுமை

ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வரும்போது, ரூ.300 கோடி செலவாகும், அதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இருந்த மத்திய அரசு கைவிரித்து விட்டது. ஆனால், எம்ஜிஆர், ‘‘பசியின் கொடுமை எனக்கு தெரியும். எனவே, நான் பட்ட துயரத்தை இனி எந்த குழந்தையும் படக்கூடாது’’ எனக் கூறி அரசின் மற்ற துறைகளில் சிக்கனத்தை கடைபிடித்து, அதன்மூலம் கிடைத்த நிதி ஆதாரம் கொண்டு சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்பிறகு, இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது முதலமைச்சர் ஜெயலலிதாவை சேரும். அதிமுக தொடர்ந்து நல்லாட்சி வழங்கிட எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காரை மறித்த பெண்கள்

பொன்னையன் பேசும்போது, ‘‘கடந்த 1977-ல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எம்ஜிஆருடன் காரில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 பேர் திடீரென காரை மறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், அவர்களிடம் விசாரித்தார். ‘எங்களுக்கு வேலை எதுவும் இல்லை, பணம் கொடுங்கள்’ என்று அந்த பெண்கள் கூறினர். எவ்வளவு வேண்டுமென எம்ஜிஆர் கேட்டார். அதற்கு ரூ.300 கொடுங்கள் என்றனர்.

‘‘அது போதுமா?’’ என்று கேட்டபடியே, எம்.ஜி.ஆர். தன்னிடம் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை தலா ரூ.4 ஆயிரம் என 10 பெண்களுக்கு பிரித்துக் கொடுத்தார். ‘‘நீங்கள் வெவ்வேறு இடங்களில் காய்கறி கடை, இட்லி கடை, பழக்கடை என வைத்து வியாபாரம் செய்யுங்கள். இனி யாரிடமும் பணம் கேட்கக் கூடாது’’ என அந்தப் பெண்களிடம் அறிவுரை கூறிய எம்ஜிஆரை பார்த்ததும் நான் வியந்துபோனேன்’’ என மக்களின் கரகோஷத்துக்கிடையே பொன்னையன் தெரிவித்தார்........... Thanks wa.,

orodizli
18th June 2019, 10:46 PM
இந்தியாவில் எத்தனையோ செல்வந்தர் உண்டு ......பிரபலங்கள் உண்டு... இந்தியாவுக்கு ஒரு நெருக்கடி வந்த போது முதலில் இன்றைய மதிப்பு படி பலகோடி ரூபாய்கள் .......... அளித்தது பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் .........

இது மட்டுமா?! இந்தியாவில் எம். ஜி .ஆர்., செய்த சாதனையை உலகளவில் எவராலும் சாதிக்க முடியாது ..........

இதோ சில...

தமிழில் இந்திய தேசிய விருது பெற்றது எம் .ஜி .ஆரின்., மலைகள்ளன் ...

ஒரு பிரதமர் தொடங்கிய ஒரே ரசிகர்கள் மன்றம், எம் ஜி ஆர் மன்றம் ...அந்தமானில் லால்பகதூர்சாஸ்த்திரி தொடங்கி வைத்தார்

தென்இந்தியாவில் முதல் இந்திய பாரத் விருது பெற்றவர் எம் ஜி ஆர் ...

முதல் முதலாக நாடாண்ட இந்திய நடிகர் எம் ஜி ஆர் ., ஏன்?! உலகிலேயே எம்.ஜி.ஆர்., மட்டுமே...

ஐக்கிய நாடுகள் சபை (United Nations)அங்கிகரித்த ஒரே மாநில திட்டம் ,ஒரே இந்திய மாநில முதல்வர் எம் .ஜி. ஆர்., சத்துணவுக்காக எனும் சத்தான சத்துணவு மாபெரும் திட்டம்...

இந்தியாவில் சாரணர் விருது பெற்ற முதல் முதல்வர் எம் ஜி ஆர் ...

இந்தியாவிலே களம் காணமல் படுத்து கொண்டே ஜெயித்த ஒரே உலகளாவின முதல்வர் எம் ஜி ஆர்...

இந்தியாவிலே ஒரு விமான படை விமானத்தை ஆஸ்பத்திரி ஆக்கி அதை பலநாள் சோதித்து அமெரிக்கா வரை எம் ஜி ஆரை கொண்டு சென்று சிகிட்சை பெற வைத்தது இந்தியாவிலே ஒரே முதல்வர் எம் ஜி ஆர் ...

தன் மருத்துவ செலவை திருப்பி அரசுக்கே திருப்பி கொடுத்த ஒரே முதல்வர் இந்தியாவிலே எம் .ஜி .ஆர் .,ஒருவரே ...

வெளி கண்டத்தில் இருந்து நாமினேஷன் செய்து தேர்தலில் போட்டி இட்டு தன் கட்சியையும் தன்னையும் ஆட்சி கட்டில் ஏற்றிய ஒரே முதல்வர் இந்தியாவிலே மட்டுமல்ல... உலகளவில் எம் .ஜி .ஆர்., ஒருவரே என்றால் அது மிகையாகாது...

இந்தியாவிலே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , பிரதமர், இவர்கள் மூவரும் ஒரே நேரம் தலைநகரை விட்டு வெளி செல்லகூடாது ......இது மரபு எம் ஜி ஆருக்கு இறுதி மரியாதை செய்ய இந்த மரபுகளை மீறி மூவரும் வந்து மரியாதை செய்தது எம்ஜிஆர் ஒருவருக்கே ...

இந்தியா செங்கோட்டையில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிட்டு இந்தியா முழுவதும் விடுமுறை விடபட்டது மாநிலங்கள் அத்தனையும் இதையே கடைபிடித்தது எம் ஜி ஆர் ஒரு வருக்கே ...

காஷ்மீர் முதல்வர் முதல் கேரளா முதல்வர் வரை அனைவருவரும் மரியாதை செய்த ஒரே முதல்வர் எம் ஜி ஆர் ...

இந்தியாவின் அத்தனை பட்டங்களும் பெற்ற ஒரே இந்தியன் எம் .ஜி .ஆர் ., பாரத்ரத்னா, பாரத் ,பத்மஸ்ரீ எம் ஜி ஆர் தபால் தலை, எம் ஜி ஆர் நாணயம் ,எம் ஜி ஆர் சிலை பாராளுமன்றத்தில் ,எம் ஜி ஆர் ரயில் நிலையம், பேருந்து நிலையம், என எம் ஜி ஆர் பெற்ற பெருமைகளை எந்த இந்தியானாலும் பெற முடியாது ...�� �� ��

மாவீரன் எம் ஜி ஆர் புகழை எவனாலும் , எவராலும் நெருங்க முடியாது .........

வாழ்க எம் .ஜி. ஆர் ., புகழ்........... Thanks wa.,

orodizli
18th June 2019, 10:50 PM
இறவா புகழ் கொண்ட இறைவன் எம்ஜிஆர் அவர்களை இதயத்தில் நிறுத்தி பூஜித்து வரும் பக்தை , மங்கையர் குல அரசி ..... பொன்மனத் தலைவரின் புகழ் பரப்பாளர்..ஒளிவிளக்கு எம்ஜிஆர் குடும்ப பொருப்பாளர் , திருமதி. எஸ். பாணுரேகா சகோதரி அவர்கள் நாளை 19:06:2019கொண்டாடும் பிறந்தநாள் விழாவிற்கு "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" (பெங்களூர்) சார்பில் ...., புரட்சித்தலைவரின் நிலைத்தப் புகழை காக்க...பாட... நீடித்த ஆயுளோடு பல்லாண்டு காலம் வாழ "இறைவன் எம்ஜிஆர் அவர்களை வணங்குகிறோம்.
வாழ்த்துவது....
எம்ஜிஆரின் காலடி நிழல்
கானா க. பழனி
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
சம்பங்கி GSR
மு. தமிழ்நேசன்
க. ராஜசேகர்
பிரகாஷ் @ முருகன்
ஆர். லோகநாதன்
என். பாஸ்கரன்
சார்லஸ் மூர்த்தி
மற்றும்......
அறக்கட்டளை நிர்வாகிகள் ��ளுடன் ��. . ......... Thanks wa.,

orodizli
19th June 2019, 10:15 AM
எம். ஜி .ஆர் .,இவ்வளவு அதிக புகழ் அடைய அவரது தெய்வீக அழகும் காரணம் ..........

மலையாள நடிகர் ப்ரேம் நஸீர் தான் முதன் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி விவரிக்கிறார்..... ஒரு நாள் திருவனந்தபுரம் மெறிலாண்ட் வ்டுடியோவில் மிக பரபரப்பாக செயல்பட்டது நான் விவரம் கேட்க இன்று ராஜராஜன் படத்தில் நடிக்க எம் ஜி ஆர் வருவதாக கூற எனக்கு ஒரே மகிழ்ச்சி எம் ஜி ஆர் அன்றைய சூப்பர் ஸ்டார் எல்லோரும் வரவேற்க்க வரிசையாக நிற்க்கிறோம் ஒரு கார் வர அதில் டோர் திறந்து ஒரு கட்ஷூ அணிந்த கால் தெரிய வெள்ளை வேஷ்ட்டி இளம் மஞ்சள் ஜிப்பா அதன் கை முழங்கை வரை சுருட்டி விட்டிருக்க சுருண்ட தலைநிறைய முடியுடன் தங்க நிறத்தில் ஒரு மலையே வருவதை போல் உணர்ந்தேன் ஒரு மனிதன் இப்படி ஜொலிக்க முடியுமா என்று ஆண் ஆன நானே வியந்து போனேன்

நடிகர் ரஜினி காந்து முதன்முதலாக எம் ஜி ஆரை சந்தித்தை இப்படி விவரிக்கிறார்
நான் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் போது ஒரு நாள் தரை துடைத்து கொண்டிருந்த ஆயா வேகமாக அதை போட்டு விட்டு ஓட என்ன என்று நான் விசாரிக்க எம் ஜி ஆர் வருகிறார் என கூறி ஓட நானும் பின்தொடர்ந்தேன் வாசலில் ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க ஒரு மனிதர் இறங்குகிறார் எலுமிச்சையும் ஆப்பிளும் கலந்த நிறம் சூரியனை போல் பிரகாசிக்கும் அழகோடு நடந்து வருகிறார் சூரியன் போல் பிரகாசிக்கும் இவருக்கு சந்திரன் என பெயரிட்டுள்ளார்களே என எண்ணினேன் அவர் ஒரு தெய்வ பிறவி

சரோஜா தேவி எம் ஜி ஆரை முதன்முதலாக சந்தித்ததை இப்படி விவரிக்கிறார்
நான் துணை நடிகையாக கன்னட படம் ஒன்றில் நடித்து கொண்டிருந்த போது திடீர் என்று ஒரே பரபரப்பு நான் என்ன வென்று பார்க்க ஆயிரம் சூரியன் ஒன்றாக வந்தது போல் ஒரே ஒளியுடன் தங்க நிறத்தில் ஒருவர் நடந்து வர எல்லோரும் வணங்க நானும் வணங்க அவர் யார் என்ற வினாவ அவர் தான் எம் ஜி ஆர் என கூற வியந்தேன் பின் அவரே என்னை முதன்முதலாக கதாநாயகி ஆக்கினார் அன்று மலைக்க வைத்த எம் ஜி ஆர் அழகு இன்றும் நிலைக்கிறது

ஆம் எம் ஜி ஆரின் தெய்வீக அழகு நிறம் இயற்க்கை படைத்த சிறப்பு

வாழ்க எம் ஜி ஆர் புகழ்........... Thanks wa.,

orodizli
19th June 2019, 03:05 PM
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

குணச்சித்திர* ந*டிகையும், எம்ஜிஆர் நாட*க *மன்ற உறுப்பின*ருமான ஜி.ச*குந்த*லா த*யாரிப்பில் ஏ.பி.நாக*ராஜ*ன் இய*க்க*த்தில் ந*வ*ர*த்தினம் ப*ட*த்தை அடுத்து மக்கள் திலகம் ந*டிக்க ஒப்ப*ந்த*மான ப*ட*ம் "கேப்ட*ன் ராஜா". மக்கள் திலகத்தின் நேர*மின்மை கார*ணமாக போட்டோ ஷூட் நிக*ழ்வுட*ன் ப*ட*ம் கை விட*ப்பட்ட*து. இத*ற்கும் பின்னாளில் ச*த்திய*ராஜ் ந*டித்த* "ஏர் போர்ட்" ப*ட*த்திற்கும் ச*ம்ப*ந்த*மில்லை.

ஜி.ச*குந்த*லா மக்கள் திலகத்தின் ஜோடியாக மந்திரிகுமாரி ப*ட*த்தில் ந*டித்துள்ளார்.

இத*ய*வீணையில் எம்ஜிஆரின் அம்மாவாக*வும், நான் ஏன் பிற*ந்தேன் ப*ட*த்தில் அக்காவாக*வும் ந*டித்துள்ளார். நாடோடி மன்ன*னில் ச*ந்திர*பாபுவின் ஜோடியாக* ந*டித்தார். மேலும் 1972ல் எம்ஜிஆர், மஞ்சுளா ந*டிக்கும் "வெள்ளிக்கிழ*மை" ப*ட*த்தை த*யாரித்த*வ*ரும் இவ*ரே. இப்ப*ட*மும் போட்டோ ஷூட் நிக*ழ்ச்சிக்குப்பின் "நெருங்கி நெருங்கி ப*ழ*கும்போது" என்ற* கே.வி.ம*காதேவ*ன் இசையில் உருவான பாடலின் ப*ட*ப்பிடிப்புட*ன் நின்ற*து.இப்பாட*ல் பின்ன*ர் நேற்று இன்று நாளை ப*ட*த்தில் இட*ம்பெற்ற*து........... Thanks wa.,

orodizli
19th June 2019, 11:15 PM
''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!

இன்றைய நாளிதழ்களில் ஜேப்பியார் போட்டோவுடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி விளம்பரத்தைக் காண முடிந்தது. மதுரை – செங்கோட்டை ரயிலில் நம்முடன் பயணித்த முதியவர் ஒருவர், நாளிதழின் அந்தப் பக்கத்தைப் புரட்டினார். அப்போது அவருடைய 9 வயது பேரன் அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, “யாரு இந்தத் தாத்தா?” என்று கேட்டான். தன் கையில் எம்.ஜி.ஆர். படத்தைப் பச்சை குத்தியிருந்த அந்த முதியவர் “ஜேப்பியார்..” எனச்சொல்லிவிட்டு, பழைய நினைவுகளில் மூழ்கினார். ‘பெரியவரே! ஜேப்பியார் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியுமா?’ என்று நாம் கேட்க, கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார். பிறகு, ஆர்வத்தோடு பேசினார்.

My Principle - The MGR God-jpr

இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ -

ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும், ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், “கவலையே படாதீங்க. விரட்டிடலாம்..” என்று ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டார்.

எம்.ஜி.ஆர். இறந்தவுடன், அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் மெரினா பீச் ஐ.ஜி. அலுவலகம் எதிரில், எந்த இடத்தில் எந்தமாதிரியான அமைப்பில் சமாதி அமைக்க வேண்டும் என்று நாவலர் நெடுஞ்செழியனும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். ஜேப்பியாரோ, அன்றைய உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனோடு சேர்ந்துகொண்டு, ‘அண்ணாவின் இதயக்கனி என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால், அண்ணா சதுக்கத்துக்கு அருகில்தான் அவரைப் புதைக்க வேண்டும்.” என்று கடுமையாக வாதிட்டு, நாவலர் நெடுஞ்செழியனையும் சம்மதிக்க வைத்தார்கள்.

ஜேப்பியார் எப்போதுமே அதிரடி அரசியல்வாதிதான். அதனால் ‘மாவீரன்’ என்ற அடைமொழி, அவருடைய பெயருக்கு முன்னாள் சேர்ந்துகொண்டது. திமுக ஆட்சியின்போது, வழக்கு பதிவாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். மேடையிலும்கூட அனல் பறக்கப்பேசுவார் ஜேப்பியார். அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு 1982-ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியதை உதாரணமாகச் சொல்லலாம்.

“டேய்.. எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன்தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன்.”

கொள்கையே தனக்கு இல்லை என்று பேசிய ஜேப்பியார்தான், 1988-ல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித்தந்தை ஆனார். அது இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது.

ஒரே ஒரு குறைதான்! எம்.ஜி.ஆரைப் போல் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளுக்குள் இருந்தது. அதற்கான நேரமும் வந்தது. எம்.ஜி.ஆர். நடித்த சில படங்கள் பூஜையோடு, சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு, அப்படியே நின்றிருக்கின்றன. அதுபோன்ற ஒரு படம்தான் நல்லதை நாடு கேட்கும். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளை இடையிடையே சேர்த்து, ஹீரோவாக நடித்தார் ஜேப்பியார். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் டைரக்ஷன் ஜேப்பியார் என்றே டைட்டிலில் காண்பித்தனர்.

அந்தப்படத்தில், எம்.ஜி.ஆர். பாணியில் “அண்ணன் சொல்லுறத கேட்டு நடந்துக்கிட்டாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்.” என்று தனக்கு ஜோடியாக நடித்த ரேகாவிடம் பேசுவார் ஜேப்பியார். “லட்சியத்துக்காக என் உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கிறவன் நான்.” என்று தன்னை ஒரு லட்சிய புருஷனாகக் காட்டவும் அவர் தவறவில்லை.

ரயிலில் பச்சை குத்திய அந்த முதியவர் ‘நான்-ஸ்டாப்’ ஆக, ஜேப்பியார் புராணம் பாடிட, நாம் இறங்க வேண்டிய இடம் வந்தது. போட்டோவோ, பெயரோ வேண்டாம் என்று மறுத்த அவரிடம், ‘சரிங்கய்யா.. ஒரு வார்த்தைல சொல்லுங்க.. மொத்தத்துல ஜேப்பியார் எப்படி?’ என்று கேட்டோம்.

பலமாகச் சிரித்துவிட்டு, “இறந்து ரெண்டு வருஷம் ஓடிருச்சு.. அதனால, அவரைப் பற்றி நெகடிவா எதையும் சொல்ல விரும்பல. சினிமாவுல வேணும்னா சகலாகலா வல்லவன்னு யாரும் பெயர் எடுத்திருக்கலாம். நிஜத்துல ஜேப்பியார் ஒரு சகலகலா வல்லவன்னு தாராளமா சொல்லலாம். அந்த அளவுக்கு நெறய சாதிச்சிருக்காரு.” என்றவரிடம், வணக்கம் கூறி விடைபெற்றோம்........ Thanks wa.,

orodizli
19th June 2019, 11:16 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

சொல்லிக்கொண்டே போகலாம்
சொல்லச்சொல்ல
சிலிர்க்கும் சிறந்த
சிறப்பு வாய்ந்த தருணங்கள்
நம்மால் படித்து பார்க்கவாவது
முடிகிறது
அதுவே நாம் பெற்ற பேறு

"முக்தா" சீனிவாசன் மக்கள் திலகத்தை வைத்துப் படம் எடுக்கவில்லை என்றாலும், அவருடன் நல்ல நட்பைப் பேணியவர்.

நடிகர் திலகத்தை வைத்து பல படங்கள் எடுத்திருக்கிறார். எங்கே மக்கள் திலகம் அவரைப் பார்த்தாலும் "என்ன சீனு, நல்லா இருக்கியா? படம் நல்லா போகுதா? சிவாஜி எப்படி இருக்காரு?" என்று கேட்பதும்,
"எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு அண்ணே!" என்று இவர் பதில் சொல்வதும் வழக்கமான ஒன்று.

முக்தா சீனிவாசனுக்கு தெரிந்த ஒரு கம்பெனி மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க அணுகியிருக்கிறார்கள்.

"சீனு, இந்த கம்பெனிகாரங்க உனக்கு தெரிஞ்சவங்கதானே, என்ன படம் பண்ண ஒத்துக்கவா?"

"வேணாம் அண்ணே, அவங்க சரியில்லே. பொம்பளைங்கள வச்சு ஆளை மடக்கி சாதிச்சுருவாங்க. அவங்க கம்பெனிக்கு நடிக்கப் போன யாருமே தப்பலே"

"அப்படியா, சரி. நான் பந்தயம் கட்டறேன். முழுசா படம் எடுத்து முடியற வரைக்கும் அந்த கம்பெனி ஆபீஸ் வாசல்லே நான் காலடி எடுத்து வைக்கமாட்டேன். பந்தயத்துக்கு நீ ரெடியா?"

"வேணாண்ணே. இது விஷப் பரீட்சை.....,!"

"பேசாதே, பந்தயம் பந்தயம்தான். என்னை நல்லா நீ புரிஞ்சுப்பே!" - சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆயிற்று, படம் எடுத்து முடியும்வரை மக்கள் திலகம் அந்த ஆபீஸ் வாசலுக்கே போகவில்லை. படப்பிடிப்பு எங்கேயோ அங்கே மட்டும்தான் போவார். படம் முடிந்து, திரையிடப்பட்டு நூறுநாள் ஓடி விழா கொண்டாடுகிறது. விழாவில் சீனிவாசன் மக்கள் திலகத்தைப் பார்த்தபடி பொடி வைத்துப் பேசுகிறார்.

"இல்லே, அண்ணன் கிட்டே ஒரு பந்தயம் கட்டினேன். அதிலே அண்ணன் ஜெயிச்சுட்டார்" - சிரிக்கிறார்.

மக்கள் திலகம் அர்த்த புஷ்டியோடு புன்னகை செய்து தலையை ஆட்டுகிறார்.

விழா முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கியதும், சீனிவாசனின் சட்டைப் பைக்குள் கையை விடுகிறார்.

"சீனு, ஆயிரம் ரூபா பந்தயம் கட்டினேன். நீ தோத்துட்டே. ஆனா நூறு ரூபாதான் பையிலே வச்சிருக்கே..........,"

"அண்ணே, நீங்கதான் ஆயிரம் ரூபான்னு சொன்னீங்க. நான் நூறு ரூபாதான் ஒத்துக்கிட்டேன்.......!"

"அப்படியா, சரி. நூறு ரூபாதானே? எடுத்துக்கிட்டேன். சரியாப் போச்சில்லே?"

"அண்ணே, அவ்ளோதான் இருக்கு. எனக்கு வீட்டுக்குப் போக ஆட்டோவுக்குக் கூட காசில்லே.......,"

"நடந்து போ!" - சொல்லி விட்டு வண்டியில் ஏறிப் போகிறார். ஆக, மனோ திடத்துக்கு மக்கள் திலகம் ஓர் எடுத்துக்காட்டு. தகவல் முக்தா சீனிவாசனே "குமுதம்" இதழில் எழுதி நான் படித்தது. (உரையாடல் என் எழுத்துக்களில்)

இதே மக்கள் திலகம் படப்பிடிப்பு இடைவேளையின் போது, லைட் பையன் முதல் ப்ரொடக்சன் மானேஜர் வரை எல்லோருடனும் சீட்டு விளையாடுவார். வழக்கம் போல சிறிய தொகை பந்தயம் கட்டி விளையாடுவார். சுவாரஸ்யத்துக்காக. பிரமாதமாக விளையாடக் கூடிய மக்கள் திலகம் அனேகமாக தோற்பது வழக்கம். எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

ஒருநாள் நம்பியார் "என்ன இது, இப்படி தோத்துக்கிட்டு மத்தவங்களுக்கு பணம் குடுத்துக்கிட்டே இருக்கீங்களே?" என்று கேட்டார்.

மக்கள் திலகம் சிரித்தபடி, ரகசியமாக அவர் காதில் "தெரியும். இப்படியாச்சும் கொஞ்சம் பணம் அவங்க கைக்குப் போகுதில்லே? அவங்க முகத்திலே சந்தோஷத்த பார்த்தீங்களா?" என்றார்.

இந்தத் தகவல் நம்பியார் ஒரு பேட்டியில் சொல்லி நான் கேட்டது.

"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
நன்றி லோகநாதன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����......... Thanks wa.,

orodizli
19th June 2019, 11:19 PM
எம்.ஜி.ஆர். ஏன் மக்களின் நாயகனாக இன்றும் கொண்டாடப்படுகிறார்?




இந்த கேள்வி என்னுடைய இளம் வயதில் விடைதெரியாத புதிராக எனக்குள் நீண்டகாலம் இருந்தது. அப்போது நாகர்கோவில் பயோனியர் முத்து திரையரங்கில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். அங்கு அர்னால்டு ஸ்வாஸ்நேகரை பார்ப்பதற்காக சென்ற போது, எம்.ஜி.ஆர். தியேட்டர் கதவை திறந்துவிட்டார்.



SCROLL TO CONTINUE READING...

*

அது கறுப்பு எம்.ஜி.ஆர். அவரைப்போலவே தலைமுடி, அவர் பாடல் காட்சியில் அணிவது போன்ற ஜகினா சட்டை, இறுக்கமான பேன்ட், கழுத்தில் ஸ்டைலாக அழுக்குக் கர்ச்சீப், கழுவி நாளான ஷு, கைவிரல்களில் எம்.ஜி.ஆர். படம் பொறித்த மோதிரம், அதேபோல் கைக்கடிகாரம் என்று எங்கும் எம்.ஜி.ஆர் மயம்.

எனக்கு அவரைப் பார்க்க பகீரென்றது. இப்படியொரு தோற்றத்தில் இவரால் எப்படி மக்கள் மத்தியில் நடமாட முடிகிறது? முக்கியமாக இவரது வீட்டில் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?


எம்.ஜி.ஆரின் புகழின் ஆதிக்கத்துக்கு உள்படாத கேரளா எல்லைப்பகுதியிலிருந்து வந்தவன் என்பதால், எம்.ஜி.ஆர். மீதான அவரது ரசிகர்களின் அதீத ஈடுபாடு விசித்திரமாகவே இருந்தது.



*

சென்னை வந்த பிறகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், எஸ்.வி.ஒயின்ஸ் அளவுக்கு ஸ்டார் திரையரங்கும் நண்பர்களின் பேச்சில் பிரபலமாக இருப்பதை அறிந்தேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிடும் நாள்களில் ஸ்டார் தியேட்டர் ஒரு கொண்டாட்டவெளியாக மாறும் என்றார் நண்பர் மலரோன். ஒருநாள் நிறைபோதையும், பிரியாணியுமாக தியேட்டருக்கு நானும் நண்பரும் சொன்றேnம். மீன்பாடி வண்டிகளாலும், ஆட்டோ ரிக்ஷாக்களாலும் தியேட்டரின் முன்பக்கம் நிரம்பியிருந்தது.

அது எம்.ஜி.ஆர். நடித்த படம். எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியதை சரியாக கணித்து ஒருவன் பூசணிக்காய் உடைத்தான். �......... Thanks wa.,

orodizli
19th June 2019, 11:20 PM
படம் தொடங்கியபோது ஏற்றப்பட்ட சூடம் படம் முடியும்வரை கொளுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. பாடல்கள் வரும் நேரத்தை தியேட்டரில் அனேகமாக அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். பாடல் தொடங்கும் முன்பே தியேட்டரின் பல பாகங்களிலிருந்தும் டி.எம்.சௌந்தர்ராஜன்கள் பாட ஆரம்பித்தனர். இருப்பது தியேட்டரிலா லைவ் கான்சர்டின் நடுவிலா என்ற குழப்பம் எங்களுக்கு. அன்று போல் ஒரு கொண்டாட்டவெளியை நான் முன்போ பின்போ அனுபவப்பட்டதில்லை. அந்த கொண்டாட்டத்தின் வழியாக சாதாரண ஜனங்கள் தங்களின் அன்றாட கவலைகளை, கனவுகளை, ஏமாற்றங்களை கடந்து சென்றனர். அப்படி கடந்து சொல்வதற்கு ஏதுவாக எம்.ஜி.ஆர். தன்னையும், தனது படங்களையும் தகவமைத்துக் கொண்டார் என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் மீது அதுவரையிருந்த எனது ஒவ்வாமை அன்றுடன் சற்று மட்டுப்பட்டது எனலாம்.

சென்னையில் ஸ்டார் திரையரங்கைப் போல பல திரையரங்குகள் இருந்தன. அதில் மேகலாவும் ஒன்று. எம்.ஜி.ஆர். படங்கள்தான் இங்கு திரையிடப்படும். எந்தப் படம் வெளியானாலும் கூட்டம் கும்மியடிக்கும். இன்று மேகலா இல்லை ஸ்டார் இல்லை அதனால் கொண்டாட்டங்களும் இல்லை.

எம்.ஜி.ஆரின் படங்கள் குறித்தும், அதில் வெளிப்படும் நாயக பிம்பம் குறித்தும், அவரது அரசியல் குறித்தும் ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அடித்தட்டு மக்களை அவரைப்போல் கேளிக்கைப்படுத்தியவர்கள் இல்லை.

மதத்தை குறித்து பேசிய மார்க்ஸ், மதம் ஒரு அபின். ஆனால் அதற்கு மாற்றாக வைக்க எதுவும் இல்லை என்றார். அதுபோல் எம்.ஜி.ஆர். அடித்தட்டு மக்களின் ஆதர்சம். அவர்களின் அதீத தனிமனித வழிபாடு மோசமான முன்னுதாரமாக இருந்தாலும், எம்.ஜி.ஆர். என்ற ஆதர்சத்துக்கு மாற்றாக வைக்க இங்கு இதுவரை எவரும் இல்லை........... Thanks wa.,
*

fidowag
20th June 2019, 05:08 PM
;பேராசிரியர் திரு.விஜய் பேசும்போது
http://i66.tinypic.com/2myomr6.jpg

fidowag
20th June 2019, 05:17 PM
http://i63.tinypic.com/swxq3r.jpg
முனைவர் து.ஜானகி பேசும்போது

fidowag
20th June 2019, 05:18 PM
கவிஞர் இரா. முருகன் பேசும்போது
http://i63.tinypic.com/2vif5o8.jpg

fidowag
20th June 2019, 05:20 PM
பேராசிரியர் பா.ராசா பேசும்போது
http://i68.tinypic.com/2ql607l.jpg

fidowag
20th June 2019, 05:22 PM
தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் திரு.விஜயராகவன் பேசும்போது
http://i64.tinypic.com/ht6y3t.jpg

fidowag
20th June 2019, 05:25 PM
மேடையில் திருவாளர்கள் : பேராசிரியர் பாண்டி, ராசா, இரபிசிங், அமைச்சர் பாண்டியராஜன் , இயக்குனர் விஜயராகவன் ஆகியோர்.
http://i63.tinypic.com/29nvu6s.jpg

திரு.இரபிசிங் எழுதிய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ் தொண்டு என்கிற
நூலை திரு.விஜயராகவன் வெளியிட அமைச்சர் திரு.பாண்டியராஜன் பெற்றுக் கொள்ளுதல் .

fidowag
20th June 2019, 05:27 PM
http://i65.tinypic.com/jhx24m.jpg

fidowag
20th June 2019, 05:31 PM
திரு.இரபிசிங் எழுதிய , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தமிழ் தொண்டு என்கிற நூல் அனைவரின் கரங்களில் தவழும் காட்சி .
http://i64.tinypic.com/2192irq.jpg

fidowag
20th June 2019, 05:38 PM
http://i66.tinypic.com/19ldu9.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பாவலர்கள் நூல் வெளியிடும் காட்சி

fidowag
20th June 2019, 05:40 PM
முனைவர் திரு.சரளாதேவிக்கு அமைச்சர் திரு.பாண்டியராஜன் சான்றிதழ் வழங்கும் காட்சி .
http://i64.tinypic.com/2mea5y1.jpg

fidowag
20th June 2019, 05:43 PM
அமைச்சர் திரு.பாண்டியராஜனிடம் சான்றிதழ் பெற்ற பேராசிரியர்கள் , முனைவர்கள் வரிசையாக நின்ற காட்சி .
http://i67.tinypic.com/2u56vkh.jpg

fidowag
20th June 2019, 05:48 PM
நிறைவு விழாவில் அமைச்சர் திரு.பாண்டியராஜன் சிறப்புரை .
http://i65.tinypic.com/ve4192.jpg
http://i65.tinypic.com/2ijho9x.jpg
http://i68.tinypic.com/cp27r.jpg

fidowag
20th June 2019, 05:58 PM
சென்னை அகஸ்தியாவில் இன்றே கடைசி.
http://i63.tinypic.com/2dhwbwh.jpg

fidowag
20th June 2019, 06:11 PM
நாளை முதல் (21/06/19) சென்னை அகஸ்தியாவில் மீண்டும் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/xl9wjn.jpg

fidowag
20th June 2019, 06:12 PM
http://i68.tinypic.com/1zf55hl.jpg
http://i68.tinypic.com/1roga1.jpg

fidowag
20th June 2019, 08:04 PM
http://i63.tinypic.com/qrkawh.jpg

fidowag
20th June 2019, 08:07 PM
http://i67.tinypic.com/szg9iv.jpg

fidowag
20th June 2019, 08:08 PM
http://i65.tinypic.com/a9wv9t.jpg

fidowag
20th June 2019, 08:09 PM
http://i63.tinypic.com/vnm81i.jpg

fidowag
20th June 2019, 08:10 PM
http://i67.tinypic.com/1xz11f.jpg

fidowag
20th June 2019, 08:11 PM
http://i63.tinypic.com/30c7s4p.jpg

fidowag
20th June 2019, 08:12 PM
http://i63.tinypic.com/2hfhn69.jpg

fidowag
20th June 2019, 08:14 PM
http://i65.tinypic.com/28rh6j8.jpg
http://i65.tinypic.com/15gte9j.jpg

fidowag
20th June 2019, 08:16 PM
http://i64.tinypic.com/330r792.jpg
http://i68.tinypic.com/r7m794.jpg

fidowag
20th June 2019, 08:17 PM
http://i64.tinypic.com/2pql6d1.jpg
http://i64.tinypic.com/e5rym9.jpg

fidowag
20th June 2019, 08:18 PM
http://i67.tinypic.com/zk5mwj.jpg

fidowag
20th June 2019, 08:19 PM
http://i68.tinypic.com/2rwvn1l.jpg
http://i66.tinypic.com/11bsw9i.jpg

fidowag
20th June 2019, 08:20 PM
http://i67.tinypic.com/2ag0pig.jpg

fidowag
20th June 2019, 08:22 PM
http://i67.tinypic.com/zn6z6.jpg
http://i66.tinypic.com/25iyaky.jpg

fidowag
20th June 2019, 08:25 PM
http://i67.tinypic.com/awykvb.jpg
http://i63.tinypic.com/2up5k0p.jpg

fidowag
20th June 2019, 08:28 PM
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் சிறுபான்மை கட்சி பிரிவினர் தலைவர் திரு.லியாகத் அலிகான் .
http://i65.tinypic.com/2my26ph.jpg

fidowag
20th June 2019, 08:30 PM
http://i67.tinypic.com/290pnqq.jpg
http://i65.tinypic.com/2mgpq2p.jpg

fidowag
20th June 2019, 08:31 PM
http://i65.tinypic.com/30sd8cg.jpg

fidowag
20th June 2019, 09:03 PM
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தன் மனைவி திருமதி வி.என்.ஜானகி, நடிகை மஞ்சுளா , மற்றும் தன் குடும்ப உறவுகளுடன் .
http://i64.tinypic.com/swbs4k.jpg

fidowag
20th June 2019, 09:04 PM
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி .
http://i64.tinypic.com/28subuu.jpg

fidowag
20th June 2019, 09:07 PM
மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். தன் மனைவி திருமதி வி.என்.ஜானகி மற்றும் குடும்ப குழந்தைகளுடன்
http://i64.tinypic.com/2d7d8qh.jpg

fidowag
20th June 2019, 09:09 PM
http://i64.tinypic.com/wt6g7a.jpg
http://i68.tinypic.com/wuigc8.jpg
http://i68.tinypic.com/2u9j2gz.jpg

fidowag
20th June 2019, 10:20 PM
1980ல் புரட்சி தலைவர் ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்ற நாள் 09/6/1980.
அப்போது மந்திரி சபையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன . அப்போதைய
புகைப்படங்கள் தொகுப்பு மீண்டும் மலரும் நினைவுகளாக பதிவேற்றம்
http://i68.tinypic.com/zbhn8.jpg

http://i63.tinypic.com/1znmo8i.jpg
http://i65.tinypic.com/igdi5l.jpg

fidowag
20th June 2019, 10:23 PM
http://i64.tinypic.com/2cenat1.jpg
http://i67.tinypic.com/vslxxj.jpg
http://i63.tinypic.com/9hq5q0.jpg

fidowag
20th June 2019, 10:25 PM
http://i64.tinypic.com/2howt2x.jpg
http://i67.tinypic.com/rh4y0p.jpg

fidowag
20th June 2019, 10:26 PM
http://i64.tinypic.com/x36m1.jpg
http://i68.tinypic.com/5po60o.jpg
http://i63.tinypic.com/28im1li.jpg

fidowag
20th June 2019, 10:27 PM
http://i67.tinypic.com/r1xwya.jpg
http://i66.tinypic.com/235ult.jpg

fidowag
20th June 2019, 10:29 PM
http://i67.tinypic.com/14ty0d1.jpg
http://i66.tinypic.com/2uq0jrd.jpg
http://i64.tinypic.com/97sk6o.jpg

fidowag
20th June 2019, 10:36 PM
http://i68.tinypic.com/28vdm5d.jpg
http://i63.tinypic.com/10dh3jp.jpg
http://i66.tinypic.com/29ojwis.jpg

fidowag
20th June 2019, 10:39 PM
http://i63.tinypic.com/6tck9l.jpg
http://i66.tinypic.com/9zpyro.jpg
http://i64.tinypic.com/2vaz7lv.jpg
http://i63.tinypic.com/30u7ihl.jpg

fidowag
20th June 2019, 10:42 PM
http://i64.tinypic.com/2ljokn7.jpg
http://i64.tinypic.com/2rhl9x2.jpg
http://i67.tinypic.com/2isweu0.jpg
http://i63.tinypic.com/jjr67l.jpg

fidowag
20th June 2019, 10:45 PM
http://i68.tinypic.com/2hp28hx.jpg
http://i67.tinypic.com/nnnz4p.jpg
http://i67.tinypic.com/2ilwz4.jpg

orodizli
20th June 2019, 10:46 PM
எம்.ஜி.ஆரைக் கிண்டலாக??
-----------------------------------------------------
எம்.ஜி.ஆரின் கொடை--மனித நேயம்-சினிமா-ஏழைகளின் பால் இரக்கம்--இத்யாதி இத்யாதி காரணங்களால் நாம் அவரை விரும்புகிறோம் என்பது ஒரு புறமிருக்க--
எம்.ஜி.ஆரைப் புகழ்ந்ததால் நான் அடைந்த குழப்பத்தைப் பற்றியே இந்தப் பதிவு??
ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள்!!
காஞ்சி மகா முனியின் பிரதம சீடர்களில் ஒருவர்.
காஞ்சி முனி காலடி என்னும் ஊரில் இருந்தபோது முழுப் பணிவிடையும் முகம் மலரச் செய்தவர் அதனாலேயே ஆச்சாரியாரின் முகமலரச் செய்தவர். இப்படியும் சொல்லலாம்--
காலடியில் காஞ்சி முனி அருள் பாலிக்க--அவர்-
காலடியில் கிடந்தவர் இந்த காமாட்சி ஸ்வாமிகள்!!
ஒரு நாள் பெரியவர்,,இவரிடம் கேட்கிறார்?
நான் பூலோக வாழ்க்கையை முடிச்சுக்கப் போறேன். நீ என்ன பண்ணறதா நினைச்சுண்டிருக்கே??
நான் படிச்ச வேதம் மூலம் புரோகிதம் செய்யட்டுமா??
இ9ல்லேடா!! இந்தக் காஞ்சி காமாட்சி உன் வாக்குல இருக்கா! நம்ப பக்தாளுக்கு அருள்வாக்கு சொல்லு!!
குருவின் ஆணையை ஏற்றவர் இன்று வரை தினமும் இருபது பேருக்கு அருள்வாக்கு சொல்வதுடன்,,சில அற்புதங்களையும் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டி அவர்களது பிரச்சனைகளை தீர்த்து .வருகிறார்.!!
நாமாகத் தட்டில் போட்டால் தவிர இவர் தனியாக பணம் கேட்பதே இல்லை!!
அம்பாளின் 102 அம்சங்களையும் தனித் தனி கோயிலாக,,கண்ணன் தாங்கல் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.
அம்பாளின் 102 அம்சங்களுக்கும் தனித்தனி கோயிலாக ஒரே இடத்தில் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு நாள்,,குறுஞ் சிரிப்புடன் திடீர் என்று என்னிடம் கேட்டார்?
தியாகு! உனக்கு எம்.ஜி.ஆர்ன்னா ரொம்பப் பிடிக்குமோ?
வேகமாகப் பதில் சொன்னேன்!--ஆமாம் என்று!
எதனாலப் பிடிக்கும்?
கொடையாளி!!
ஏன்? ஊருலே வேற யாருமே தர்மம் பண்னறதில்லையா??
இல்லே--அவரோட சினிமாக் கருத்துக்கள்--
நான் முடிக்கு முன்னரே குறுக்கிட்டார்--
ஏன்? மத்தவா யாருமே நல்ல கருத்துக்கள் சொன்னதில்லையா??
இப்படி நான் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து சொல்லச் சொல்ல--அவரும் சளைக்காது பதில் கொடுத்துக் கொண்டே வந்தவர்--
அதே சிரிப்புடன் என்னைப் பார்த்தவர்--சொன்ன விளக்கம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது?
பெரியவாள் ஒரு நாள் சீடர்கள் எங்ககிட்டே சொன்னார்!
எனக்குத் தெரிஞ்சு இப்போ மனுஷ ரூபத்துலே இருக்கற கடவுள் நம்ம ராமச்சந்திரன் ஒருத்தன் தான்!!
அவன் இப்போ இல்லே இன்னும் பல ஜென்மாக்களில் வித விதமாய் பொறந்து லோக ஷேமத்துக்காக மெனக்கெடுவான்!!!
அதனால தியாகு! நீ சொன்ன அத்தனை அம்சங்களையும் பட்டியல் போடறதை நிறுத்திண்டு,,,அவர் தெய்வ அம்சம் பொருந்திய சித்தர்ங்கற கோணத்திலே அவரைப் பாரு!!
காமாட்சி ஸ்வாமிகளுக்கு எம்.ஜி.ஆர் பற்றி மகா பெரியவர் சொன்னதை,,அவர் என்னிடம் விளக்கிய விதம்??---
படாதிபதிகளை பணம் பார்க்க வைத்தார்!
பாடாதிவதிகளைப் பதம் பார்க்க வைத்தார்!!
மடாதிபதிகளை மயக்கியது எப்படி??
எம்.ஜி.ஆரின் ஆன்மா தெய்வ அம்சம் பொருந்தியது என்பதை இந்த இடத்தில் நாம் ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்???.......... Thanks wa.,

fidowag
20th June 2019, 10:51 PM
http://i65.tinypic.com/2eefyb8.jpg
http://i63.tinypic.com/30j664o.jpg
http://i65.tinypic.com/2aeq9hw.jpg

orodizli
20th June 2019, 10:53 PM
வெற்றி வெற்றி வெற்றி .... மாபெரும் வெற்றி .. .சென்னை அகஸ்தியா 70MMவில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக மக்கள் திலகத்தின் நினைத்தை முடிப்பவன் 21/06/2019 முதல் தினசரி 3/ 6 30 காட்சிகள் அனைத்து பக்தர்களும் தவறாமல் கலந்து கொண்டு தரிசிக்கமாறு கேட்டு கொள்கிறோம் ...வாழ்க தமிழ்.. வளர்கMGR ...பக்தர்கள்... Thanks wa.,

fidowag
20th June 2019, 10:53 PM
http://i67.tinypic.com/1sl00w.jpg
http://i65.tinypic.com/2rd7mfa.jpg

fidowag
20th June 2019, 10:58 PM
.
நண்பர் திரு.சுகாராம் அவர்களின் கவனத்திற்கு ,

சென்னை அகஸ்தியாவில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ,
1.தர்மம் தலை காக்கும் ,
2.எங்க வீட்டு பிள்ளை
3. காவல்காரன்
திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது வாரமாக (மூன்றாவது வாரமல்ல )
நினைத்ததை முடிப்பவன் நாளை முதல் (21/06/19) தினசரி 2 காட்சிகள் திரையிடப்படுகிறது .வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் இப்படி தொடர்ந்து
அகஸ்தியாவில் திரையிடப்பட்ட வரலாறில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

orodizli
21st June 2019, 07:53 PM
எப்பொழுதும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் வழங்கும் " பெரிய இடத்துப் பெண்" தினசரி 4 காட்சிகள் சென்னை - ஒட்டெரி ஸ்ரீ பாலாஜி dts திரையரங்கில் வெற்றி உலா.........

orodizli
22nd June 2019, 10:22 AM
மக்கள் திலகத்தின்" நினைத்ததை முடிப்பவன் ",திரைப்படம் சென்னை அகஸ்தியா 70 MM திரையரங்கில் நடைபெறுகிறது.ஆகவே 23.06.2019 ஞாயிறு மாலை காட்சியில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பூமியில் வாழ்ந்த பொழுது தமிழக மக்களுக்கு திடசெல்வத்தை பூ மாரி பொழிந்த வாழும் தெய்வம் புரட்சி தலைவர் அவர்களையும் - புரட்சி தலைவி அவர்களையும் விண்ணுலகில் இருக்கும் இவ்வேளையில் தமிழக மக்களுக்கு ( நீரை) பூ மாரி மழை பொழிய வேண்டி புரட்சி தலைவர் பக்தர்கள் சார்பாக பிராத்தனை செய்ய உள்ளதால் மண்மேடு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நம் மகானுக்கு பூ மழை பொழிய கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வேண்டுகிறோம்*.......... Thanks wa.,

orodizli
22nd June 2019, 10:33 AM
கலையுலக காவலரின்..."அடிமைப்பெண்" காவியம் திருப்பூர்- மனீஸ் A/C dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் ... நடைபெறுகிறது என்கிற தகவல் கோவை நண்பர் தெரிவித்தார்.........

orodizli
22nd June 2019, 01:50 PM
நாளை கோவையில் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்பான இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை மரியாதை நிமிர்த்தமாக சந்திக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. நமது தலைவரின் புகழை பரப்பும் நல் உள்ளங்கள் எப்பொழுதும் தனித்தன்மையுடன் செயல்படுங்கள் உங்கள் உரிமையை வேறு ஒருவர் முன்னேற வழி வகுத்துக் கொடுக்காதீர்கள். என்றும் நாம் தலைவரின் உண்மை யானவர்களாக பயணிப்போம். அது தான் கடைசி வரை நிலைக்கும். என்றும் நானும் உங்களில் ஒருவனாக இருக்கும் புரட்சித்தலைவரின் பக்தன் உரிமைக்குரல் ராஜு. -.நாளை ......(23.06.2019. ஞாயிறு) சந்திப்போம். ஒன்றுபடுவோம். தலைவர் புகழ் காப்போம். நன்றி!........... Thanks wa.,

orodizli
22nd June 2019, 01:52 PM
தென் இந்தியாவில் செயல்படும் புரட்சித்தலைவரின் அன்பு இதயங்களாகிய நல் உள்ளம் படைத்தவர்களே! இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழை மேலும் மேலும் விரிவுபடுத்த தொலைநோக்கு பார்வைக்கு கொண்டு செல்ல நாம் ஒன்றுபட. வருங்காலம் உண்மையான தலைவரின் உள்ளங்கள் மூலம் நிலை பெற..... தென்னக எம்.ஜி.ஆர். புகழ்பரப்பும் குழு அமைக்க பயணம் மேற்க்கொள்ள போகிறோம். இடை தரகர்கள் ,போலிகள் உள்ளே நுழையாத படி ஒற்றுமையை நிலை நிறுத்த சென்னை முதல் கன்னியகுமாரி வரை தலைவரின் அபிமானிகளை சந்திக்கும் பணி ஜுலை மாதம் முதல் தொடங்கப்படுகிறது. மற்றும் புதுச்சேரி கர்நாடகா(பெங்களுர்) .கேரளா (திருவனந்தபுரம்) ஆந்திரா ( சித்தூர்) என எங்கெல்லாம் தலைவர் அபிமானிகள் இருக்கின்றார்களே அங்கெல்லாம் ஒற்றுமையை வளர்த்து ஒன்றுபட பாடுபடுவோம். அனைவருக்கும் நன்றி! உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa...

orodizli
23rd June 2019, 06:48 PM
#கடைக்கண் #பட்டால் #போதுமே

சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.

சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.

மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.

தலைவருக்கு ஆச்சரியம்...!

இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது.

300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.

#குசேலன் #கூட #கண்ணனுக்கு #அவல் #தந்து, #அதை #அவன் #தின்றதற்கு #பின்னாலேதான் #கஷ்டம் #நீங்கினான். #ஆனால் #என் #இதயதெய்வத்தின் #கடைக்கண்பார்வை #பட்டதுமே, #சங்கரய்யா #சங்கடம் #போய் #சந்தாேஷஅய்யா #ஆகிவிட்டார்.......... Thanks wa.,

orodizli
23rd June 2019, 06:53 PM
என்றும், எப்பொழுதும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்தம் லட்சிய படைப்புகள் " அன்பேவா"," நம்நாடு" டிஜிட்டல் பரிமாணத்தில் அருமையாக வந்திருக்கிறது எனும் மகிழ்ச்சியான தகவல் இனிய தோழர்களே.........

orodizli
23rd June 2019, 10:18 PM
திமுகவின் சொத்தாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சொத்துதானே.ஆம் புரட்சி தலைவர் தான் அவரை சட்டக்கல்லூரியில் படிக்க வைத்து ஆளாக்கினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அஇஅதிமுக வை ஆரம்பித்த போதிலும் துரைமுருகன் தொடர்ந்து திமுகவிலேயே இருந்து வருகிறார்.1977லே புரட்சி தலைவர் முதல்வராக இருந்த போது மு.க.ஸ்டாலின் அப்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை சட்டமன்ற திமுக வரிசையில் கலைஞர் மற்றும் பேராசிரியருக்கு அடுத்ததாக நட்சத்திர பேச்சாளர்களாக துரைமுருகன், ரகுமான்கான்,க.சுப்பு ஆகியோர் திகழ்ந்த வேளையில் ஒரு நாள் அவையில் அதிமுக அரசை பற்றி காரசாரமாக பேசி கொண்டே அவையை விட்டு வெளிநடப்பு செய்ய துரைமுருகன் முயன்ற போது மயங்கி கீழே விழுந்தார் உடனே பதட்டத்துடன் ஓடி வந்த புரட்சி தலைவர் துரைமுருகனை தாயுள்ளத்துடன் தனது மடிமீது சாய்த்து வைத்து அவரது உள்ளங்கை மற்றும் உள்ளங்காலினை பரபரப்புடன் தேய்த்து மயக்கம் தெளிவித்து துரைமுருகனை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினார் புரட்சி தலைவர்.இதை நாடே அறியும் அன்றைய தினம் இதை பாராட்டி வெளியிடாத பத்திரிகைகளே இல்லை.தன்னை பற்றி விமரிசித்த ஒருவர் இன்னலுற்ற போது ஓடோடி சென்று உதவி செய்திட்ட புரட்சி தலைவரின் மனிதநேய மாண்பே காலத்தாலும் அழிக்க முடியாத சொத்து என்பதை தெரிந்து கொள்க......... Thanks wa.,

orodizli
24th June 2019, 06:46 AM
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர்.

நாடோடியாக தமிழ்நாட்டிற்கு வந்தேன். உயிர் வாழ்வதற்காக ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். சிறிய அளவில் தமிழ்மொழியைக் கற்றேன். இன்று மக்களின் அன்பைப் பெறக்கூடிய அளவு தகுதி பெற்றுள்ளேன். வாழ வழியின்றி தவித்த எனக்குத் தமிழ்நாடும், தமிழ்மொழியும் வாழ்வளித்தன. அந்த நாட்டை என்றும் மறக்க மாட்டேன். என்னை வாழ வைத்த தமிழ் மொழி என்றும் வாழ வேண்டும். அதற்காகவே நான் நன்கொடையளிக்கிறேன்.

தமிழ் மொழி என்றும் அழியாதது. அழியக் கூடாது. அந்த மொழியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத் தயங்க மாட்டேன். ஏழையாக இருக்கும்போது உள்ள குணம் சிறிது நிதி கிடைத்தவுடனே மாறிவிடக் கூடிய தன்மையில் பலர் இருப்பதை கண்டிருக்கிறேன். அந்த அளவு நானும் மாறிவிடக்கூடாது. துன்பத்திலேயே வளர்ந்து வந்தவன் நான். ஆகையால் துயர்படுவோரின் நிலையை நேரடியாக அறிந்த நான் எனக்கு கிடைக்கும் பணத்தைத் துயர்படுவோரின் நல்வாழ்வுக்காக பலியிடத் தயங்க மாட்டேன். நாடோடியாக வந்த என்னை வாழ வைத்த தமிழ்நாடும், தமிழ் மொழியும் தான். அந்த நாட்டிற்கு என்றும் நான் கடமைப் பட்டவனாக இருப்பேன்.

புரட்சி நடிகர் பேச்சு 27.10.1959........... Thanks wa .,

orodizli
24th June 2019, 02:34 PM
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்

ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.


ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.


ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.


கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.


'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது............... Thanks wa.,

orodizli
24th June 2019, 02:40 PM
என்னைப் பொறுத்தவரை தலைவரின்
வயது யாருக்குமே தெரியாது, ஆனால்1977ல் சட்டமன்றத்தில் தலைவர் பேசிய போது சென்னைக்கு எம்டன் கப்பல் வந்தபோது பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன்...கப்பலை ப் பார்க்கச் சென்றேன்...ஆனால் பார்க்க முடியவில்லை என்று பேசியது...சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது...அந்தக்கப்பல் சென்னைக்கு வந்த ஆண்டு 1914...அப்படி இருக்க யார் அவர்...1917ல் பிறந்தார் என்று சொன்னது...,தலைவர் உயிரோடு இருந்தவரை யாருமே சொன்னதில்லையே... Courtesy: fb.........

orodizli
24th June 2019, 02:43 PM
ஆல்பர்ட் பால்... என்கிற நான்... மும்பையில் பிறந்து வளந்தவன். என்னுடைய 13 வயதில் தலைவர் எம்.ஜி ஆர்., படங்கள் (காவியங்கள்) பார்த்துட்டு அவரின் ரசிகன் ஆனேன். ரசிகன் மட்டும் இல்லாமல் தலைவர் ரசிகர்கள் அனைவரையும் ஒன்று இணைத்து மக்கள் திலகம் MGR ரசிகர் மன்றம் என்று மாட்டுங்க என்ற இடத்தில் ஆரம்பித்து வைத்தோம்.இனிமேல் அடிக்கடி எங்கள் ரசிகர் மன்றம் மூலம் செய்த காரியங்கள் உங்களுடன் பகிந்து கொள்வேன்...... Thanks wa.,

orodizli
24th June 2019, 02:51 PM
மும்பையில் மூன்று தியேட்டர்ல தமிழ் படம் தினசரி நாலு காட்சிகள் நடக்கும், மற்ற இடங்களில் ஞாயிறு காலை காட்சி நடக்கும். தலைவர் படம் ரிலீஸ் ஆகும் கூட்டம்
.. அலைமோதும். எங்கள் மன்றம் சார்பாக தியேட்டர் அலங்காரம் செய்யப்படும்.படம் ரிலீஸ் ஆகும் முந்தய இரவு தியேட்டர் போய் எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை நண்பர்களீடம் கூறி விட்டு நான் வீட்டுக்கு போய் விடுவேன். மறுநாள் காலை போய் பார்த்தால் மிகவும் அருமையாக அலங்காரம் செய்து இருப்பார்கள். இப்படி தலைவர் புது படம் ரிலீஸ் ஆகும் நேரங்களில் அலங்காரம் செய்வோம். எங்கள் மன்றம் தவிர மற்ற ரசிகர்கள் குவிந்து விருவார்கள். ............. Thanks wa.,

orodizli
24th June 2019, 02:52 PM
இதயக்கனி திரைப்படம் மும்பையில் ரிலீஸ் ஆன அன்று இரவு மன்றம் சார்பாக சிறப்பு காட்சி நடத்தப்பட்டது. படத்தின் கதாநாயகி ராதா சலுஜா அவர்களை கூப்பிட்டு விழா நடத்தினோம். படத்தின் இடைவெளி நேரத்தில் திரை மேடையில் அவரை கூப்பிட்டு வரவேற்பு அளித்தோம். நாங்கள் மன்றம் சார்பாக ஒரு சிறப்பு மலர் ஒன்றை தயார் செய்து இருந்தோம். அதை ராதா சலுஜா அவர்கள் மூலம் வெளியீடு செய்தோம். ....தலைவர் ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போல பல விஷயம் உங்கள் உடன் பகிர்ந்து கொள்வேன்......... Thanks wa.,

orodizli
24th June 2019, 02:57 PM
1976 ஆண்டு ஜனவரி மாதம் 13 தேதி என்னால் மறக்க முடியாத நாள். மும்பையில் இதயக்கனி சிறப்பு காட்சி ரசிகர் மன்றம் சார்பாக நடத்தி சிறப்பு மலர் வெளியிட்டம். சென்னை சென்று தலைவர் அவர்களை சந்தித்த முடிவு செய்தோம். மன்றம் நண்பர்கள் உடன் கார் மூலம் சென்னை புறப்பட்டு போனோம். தலைவர் சத்திய ஸ்டுடியோவில் இருப்பது தெரிந்து உடன் அங்கு புறப்பட்டு போனோம். ஸ்டூடியோ உள்ள பல தரப்பு முக்கியஸ்தர்கள் தலைவரே காண காத்து இருந்தார்கள். எங்களை கண்ட தலைவர் உதவியாளர் உடனே தலைவருக்கு நாங்கள் வந்து இருப்பதை கூறி உள்ளார். தலைவர் உடனே எங்களை ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வர கூறினார். நாங்கள் அவரை சந்தித்து நாங்கள் கொண்டு வந்த மலரை தலைவர் கிட்ட காண்பிச்சேன், முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் படித்தார், தலைவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். மகாராஷ்டிரா முதல்வர், Governer, மற்ற முக்கியமானவர்கள் வாழ்த்துக்கள் மடல் அதில் இருந்தது.பத்து நிமிடம் எங்கள் உடன் பேசிட்டு நாளை பொங்கல் தோட்டத்தில் வந்து போகவும் என்று அன்புடன் அனுப்பி வைத்தார்.எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்தும் எங்களை உடனே பாக்க கூப்பிட்டு பேசியதும் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தலைவர் ரசிகர்களை எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம்......... Thanks wa.,

orodizli
24th June 2019, 10:42 PM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.

பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.

சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி.

என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.

இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய் யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.

1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!

‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.

இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!

பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப் பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!

1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார்.

ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!

ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!

வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்.............. Thanks wa.,

orodizli
24th June 2019, 10:43 PM
ஒரு மாமனிதர் இருந்தார்!

கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.

முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.

அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…

பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

ஏன் தெரியுமா?

இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.

வாழ்க நீ எம்மான்…!

courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi........... Thanks wa.,

oygateedat
25th June 2019, 05:27 AM
https://i.postimg.cc/RFWGPGSB/IMG-20190625-WA0007.jpg (https://postimages.org/)

திருப்பூர் மணீஸ் சினிமாஸ்

oygateedat
25th June 2019, 05:30 AM
https://i.postimg.cc/SxVrkHj4/IMG-20190625-WA0006.jpg (https://postimages.org/)

oygateedat
25th June 2019, 05:35 AM
https://i.postimg.cc/qMJ64qKt/IMG-20190625-WA0001.jpg (https://postimages.org/)

oygateedat
25th June 2019, 05:36 AM
https://i.postimg.cc/pXcrvZx7/IMG-20190625-WA0002.jpg (https://postimages.org/)

oygateedat
25th June 2019, 05:37 AM
https://i.postimg.cc/MHc4QqM1/IMG-20190625-WA0004.jpg (https://postimg.cc/T56C88cP)

oygateedat
25th June 2019, 05:38 AM
https://i.postimg.cc/6QY1byCd/IMG-20190625-WA0000.jpg (https://postimages.org/)

oygateedat
25th June 2019, 05:39 AM
https://i.postimg.cc/CM3YsQhw/IMG-20190625-WA0003.jpg (https://postimages.org/)

orodizli
25th June 2019, 09:22 AM
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார்.

இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை.

உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்

தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். #அவரது #பாதிப்பு #இல்லாத #ஹீரோ #தமிழ்சினிமாவில் #இல்லை. #ஏன் #சிவாஜி #கூட #அவரது #பாணியில் #நடிக்க #முயன்றிருக்கிறார்.......... Thanks wa.,

orodizli
25th June 2019, 03:25 PM
எம்.ஜி.ஆர் புரட்சி மன்றம் சென்னை அலுவலகத் திறப்பு விழா. 07/07/2019.a இடம் :73/86. மூர் தெரு மண்ணடி ,சென்னை- 600001. Contact MGR BOSSCOR. 9840367225 GURUNATHAN 09176361050 ....... ........ Thanks wa.,

orodizli
26th June 2019, 09:13 AM
அமரர் அண்ணன் எம்ஜிஆர் .எம்.குமார் அவர்கள் அகஸ்தியா திரையரங்கில் 23.6.19. மாலை காட்சியில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள்( குழுவுடன்) எங்களுடன் தன் உயிருக்கும் மேலாக நேசித்த தங்கத்தைலை வரை.மக்கள்தலகத்தை இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களை அகல்விளக்கும் கற்பூரமும் சுடர்விட்டு எறிய "நினைத்ததை முடிப்பவன்" காவியம் உண்மையில் நினைத்ததை முடித்தவர்......... சிரித்து கொண்டே புகைப்பட உருவில் வந்து ரசித்து அனுபவித்து அற்புத காட்சி..இதுவரை இந்த பாக்கியம் தமிழகத்தில் யாருக்கும் ஸ்ல கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.............. Thanks wa.,

orodizli
26th June 2019, 09:17 AM
எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் . உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . , வெற்றி கண்டார் . வரலாறு படைத்தார் .

1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழ் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன் .

எம்ஜிஆரா ... அவருக்கு நடிப்பே வராது

எம்ஜிஆர் படமா ....நல்லா இருக்காது

என்று கிண்டல் கேலி செய்த புண்ணியவான்கள்

இன்று

எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம்
எம்ஜிஆர் படங்கள் - மிகவும் அருமை

பாராட்டை அள்ளி குவிக்கிறார்கள் . காலம் கடந்து உண்மையை உணர்ந்த அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி .

தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இணைந்த பிறகு திரை உலகில் கொடி கட்டி பரந்த தேசிய கட்சி தயாரிப்பாளர்களின் படங்களில் மக்கள் திலகம் சிறந்த கதாநாயகனாக நடித்து வெற்றி கொடி நாட்டினார் .

திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே தேசிய விருதுகளை பெற்ற பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே என்பது சாதனையின் சிகரம் .

பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்..... சைதை மூர்த்தி... ........... Thanks wa.,

orodizli
26th June 2019, 11:54 PM
#முத்துக்கள் #மூன்று

வாத்தியாரை, சோ கடுமையாக எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு புரட்சித்தலைவர் ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்தலில், நம்ம வாத்தியாரு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார்...

ஒரு விஷயம் பார்த்தீங்கன்னா, சோவுக்கு வாத்தியார் மீது அதிகளவு அன்பும் பாசமும் இருந்திருக்கவேண்டும்...!!!

எங்கள் தங்கம் திரைப்படத்தில் கூட மேடையில் அமர்ந்திருக்கும் புரட்சித்தலைவரிடம் 'வாத்தியாரே வாத்தியாரே' என பாசமாக அழைப்பதிலும் சரி...
வாத்தியாரின் கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளி கொஞ்சுவதிலும் சரி...சோவின் ஆழ்மனதில் வாத்தியார் மீது எந்தளவு அன்பாயிருந்திருக்கிறார் என்பதை உணரலாம்.

இதெல்லாம் தாண்டி சோ, நம்ம வாத்தியாரைப் பற்றி சொன்ன நேர்மையான, காலத்தால் அழிக்கவே முடியாத வரிகளை இன்றளவும் நாம் அனுபவித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்...

நம்ம வாத்தியாரை 'இறைநிலைக்கே' கொண்டு சென்ற வார்த்தைகள் தான் இவை :

1. விளம்பர நோக்கம் இல்லாமல் எம்ஜிஆர் பிறருக்கு உதவுவதை பார்த்திருக்கிறேன். திரைப்படத்துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’

2. வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ (சட்டாம்பிள்ளை சோவிடம் சொன்னது)

3. உலகில் எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு...
ஆனால் எம்ஜிஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு...

இது போல நற்சான்றிதழ்கள் உலகில் வேறு எந்த மனிதருக்கோ, நடிகருக்கோ, ஏன் உலகத்தலைவர்களுக்குக்கூட கிடையாது... ............ Thanks wa.,

orodizli
27th June 2019, 06:38 AM
கண்மூடி ஆதரிக்கவில்லை எம். ஜி. ஆரை .,

நூற்றாண்டு கழிந்து விட்டது கூறு எம் ஜி ஆர் போல் ஒரு கருணை மிக்க மகானை ..........

தன் படம் உலக படதரத்திலே இருந்து விலக்கி நல்வழி காட்டும் காவியமாக அமைத்த எம் ஜி ஆர் போல் ஒருவரை காட்டு ...

சேர்த்த சொத்தை தனக்கென வைக்கமல் ஊருக்கு கொடுத்த உத்தமனை காட்டு...

ஒரு மேலாதிக்க காங்கிரஸ் ஆட்சியை தூக்கி வீசி அங்கு திராவிடத்தை அமரவைத்த வீரமிக்க சக்தி கொண்ட எம் ஜி ஆரை போல் ஒருவரை காட்டு...

மக்களை தன்னை வாழவைத்தவர்களை வதைத்த சிங்களத்தை எதிர்த்து போரிட்ட தைரியமிக்க ஒரு தலைவரை காட்டு ...

தமிழகத்தை எம். ஜி. ஆர்., போல் பொற்கால ஆட்சி தந்த ஒரு முதல்வரை காட்டு ...

எம் ஜி ஆரை போல் மக்களை நேசித்த ஒரு தலைவரை காட்டு ...

நாட்டு மக்கள் எம் ஜி ஆரை போல் எவரை நேசித்தார் காட்டு ...

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks wa.,

orodizli
27th June 2019, 06:40 AM
#உஷாரய்யா #உஷாரு

கள்ளம் கபடமில்லா உண்மையான எம்ஜிஆர் பக்தர்களுக்காக இந்தப் பதிவு....

பாசம் திரைப்படத்தில் வாத்தியார் 'திருடனாக' நடித்திருப்பார். ஒரு காட்சியில் ஒரு ஆபத்திலிருந்து சரோஜாதேவியைக் காப்பாற்றுவார்...

அப்போது சரோஜாதேவி நம்ம வாத்தியாரிடம் ஒரு கேள்வி கேட்பார். அதற்கு வாத்தியாரின் பதில் மிக அற்புதமாக இருக்கும்.

அந்த உரையாடல் இதோ :

ச.தேவி : என் கூட இப்படி தைரியமா வர்றீங்களே! நா உங்கள காட்டிக்கொடுத்தா என்ன பண்ணுவீங்க.?

வா : மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தும் அவ ங்க நமக்கு தீமை செய்தால் அவர்களைப் பற்றி என்ன நினைப்ப?

ச.தேவி : நா என்ன நினைப்பேன்...! அவங்க அறியாமையை நினைத்து வருத்தப்படுவேன்....!

வா : நா அப்படியில்ல...
என் அறியாமையை நினைச்சுத்தான் வருத்தப்படுவேன்...!!!

என்னவொரு உண்மையான வார்த்தைகள்.....

போலி எம்ஜிஆர் பக்தர்கள் விஷக்கிருமிகள் போல பரவிக்கொண்டிருக்கின்றனர்.
தங்களை எம்ஜிஆர் பக்தர்களாகக் காட்டிக்கொண்டு, நம்மிடையே உள்ள ஒற்றுமையைக் குலைத்து, குழப்பம் விளைவித்து, நம் முதுகின் மேலேயே சவாரி செய்வது தான் அவர்களின் குறிக்கோள்...

இப்போது நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இதுபோன்ற ஆசாமிகள் தான் காரணம்...
நட்பிலிருந்தால் விரட்டியடியுங்கள்...
அவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காதீர்கள்...

வாத்தியாரைப் போற்றுவது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கட்டும்...

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் உஷாராயிருங்க....ஜாக்கிரதை!!!!!......... Thanks wa.,

orodizli
27th June 2019, 06:42 AM
1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு
மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரையும் விமர்சித்தார்.

எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது.

வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.

ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.

அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பியபின் ஒருநாள்,
கோட்டையில் இருந்து வீட்டுக்குக் காரில் புறப்பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர்பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப்பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.

ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்து கொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும்.

அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதிகளும் உங்களுக்குத் தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவராக நியமித்திருக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.

சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’

- தி இந்து .

*ம.பொ.சி பிறந்த நாள் நேற்று.......... Thanks wa.,
.

orodizli
27th June 2019, 06:43 AM
#நல்லதைச் #செய்ய #நேரம் #காலமா?

திருவேற்காடு கோயிலில் சமபந்தி போஜனத்துக்காக முதல்வர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் வந்தபோது, அவர் முன்னிலையில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள வந்திருந்தனர். தலைவர் தன் பொற்கரங்களால் தாலி எடுத்துக்கொடுக்க, திருமணங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன.

அப்படி நடந்துகொண்டிருக்கும் போது ஒரு தம்பதி, மணமகனிடமிருந்து தாலியைக் கையில் வாங்கிய எம்ஜிஆர் ஒரு நிமிடம் அதிர்ச்சியுற்றார். ஏனெனில் அந்தத் தாலி கவரிங்கில் செய்யப்பட்டிருந்தது. அத்தம்பதிகளின் ஏழ்மை நிலையை விசாரித்த செம்மல் கண்கலங்கி விட்டார்..

"தாலிக்குத் தங்கம் பயன்படுத்துவதற்குக் காரணம், புனிதமான அந்த மாங்கல்யம் துருப்பிடிக்காமல் சுத்தமாக இருக்கும்...அதுபோல அவர்களின் வாழ்வும் துரு என்னும் துன்பம் நேராமல் செழிக்கும் என்பதற்காகத் தான் பெரியோர்கள் அக்காலத்தில் வழிவகுத்துள்ளார்கள்...
அதனால் கவரிங் நகையில் தாலியைப் போடுவதா ? என்று வருந்தினார்...

அடுத்த சில நிமிடங்களில், "கோவில்கள் சார்பில் ஏழைகளின் திருமணமோ, கலப்புத் திருமணமோ செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்கவேண்டும்..." என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்...

மேலும் ஆதரவற்ற பெண்களுக்கு "திருமண நிதி உதவித்திட்டம்", தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியதோடு, ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் பெண்களுக்கு ₹1000/- உதவித்தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

இப்படி மக்களின் குறைகளைப் பார்த்து...பார்த்து...பார்த்து...வருந்தி...
அதன் மூலம் தான் தனது ஒவ்வொரு மக்கள் நலத்திட்டத்தையும் உருவாக்கி செயல்படுத்தினார்...
மேலும் அந்த முடிவை..ஸ்பாட்டிலேயே எடுத்துவிடுவார். நல்லதை செய்ய நாள், நேரம், காலம் பார்க்கமாட்டார்........... Thanks wa.,

orodizli
27th June 2019, 06:48 AM
சிவா ஆரம்பத்திவிட்டார்.

அதாவது "கோட்டை இல்லை . கொடியும் இல்லை.. எப்பவுமே சிவாஜிதான் ராஜா......கட்சி ஆட்சி எதுவும் இல்லாமல் இறந்து 18 ஆண்டு கழிந்த பின்னரும் ஆர்ப்பரிப்போடு கொண்டாடும் ஒப்பற்ற சிவாஜி படை"

கோட்டையும்][சூரக்கோட்டை] கொடியும், தாடியும் "இருந்தது" ஒன்றும் எடுபடவில்லை!!! ராஜா திரைப்படத்தில் நடித்ததால் ஒருவர் ராஜாவாக முடியாது!!! கட்சி ஆட்சி எப்படி இருக்கமுடியும் ...ஒருவர் கூட தேறவில்லை...அதற்கு அவரது கழகத்தின் உறுப்பினர் மீதி பழியை போட்டுவிட்டு கட்சி மூடப்பட்டது அப்புறம் ஜனதா தளம் அதுவும் "டுமீல்" - எனவே சிவாஜி படையும் ..... "பட்டை" என்பது தானே பொருந்தும் ........ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ...எது இருந்தால் போதும்....குடிமகனே பெரும் குடிமகனே.

தெளிந்த பின் நிதானத்துடன் "தெளிவாக எழுதவும்". ������........ Thanks wa.,

orodizli
27th June 2019, 06:52 AM
கதாநாயகனாக நடித்த [ ராஜாவாக] கடைசியில் சிறு கதா பாத்திரங்களில் [சிப்பாயாக] நடிகர் திலகம் நடித்தார்... ஆனால் அதில் அவருக்கு "உடன்பாடு இல்லை"... என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா!!!!

அப்படி சிப்பாயாக நடிக விருப்பம் இல்லை ...என்றால் எதற்கு நடித்தார்???? உடனே கலை மீது இருந்த ஆர்வம் என்று சிலர் சொல்லுவார்கள்!!! ஆனால் இந்த காணொளி கட்சி அப்படி சொல்லவில்லையே!!!������(Actor Sivakumar Interview)...... Thanks wa.,

orodizli
27th June 2019, 10:34 AM
Pudhiya Boomi

Theatrical Poster
Directed by
Chanakya
Produced by
P. K. V. Shankaran
Aarumugam
Written by
S. S. Thennarasu
Screenplay by
V. C. Guhanathan
Starring
M. G. Ramachandran
Jayalalitha
Sheela
M. N. Nambiar
Nagesh
Music by
M. S. Viswanathan
Cinematography
P. N. Sundaram
Edited by
R.Devarajan
Production
company
J. R. Movies
Distributed by
Jayanthi Films
Release date
27*June*1968
Running time
165 mins
Country
India
Language
Tamil
Budget
₹ 20*lakhs
Box office
₹ 50*lakhs......... Courtesy : wa.,

orodizli
27th June 2019, 10:38 AM
நேற்று 26-06-1950 - 26-06-2019 மக்கள் திலகம் காவியம் "மந்திரி குமாரி" 69 ஆண்டுகள் நிறைவு கண்டு 70ம் வருடம் துவக்கம்... மகத்தான படைப்பு...

orodizli
27th June 2019, 10:39 AM
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்........... Thanks wa.,

orodizli
27th June 2019, 04:50 PM
அடிமைப் பெண் !
___________________
இந்த ஒரு படத்தின் உழைப்பிற்கு மட்டுமே மக்கள் திலகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் பட்டம் அளிக்கலாம் ..........
இந்த படம் ஒடினால் நான் மன்னன் இல்லையேல் நாடோடி என்று நாடோடி மன்னன் படத்திற்காக கூறினார்... ஆனால் மற்ற இரண்டு படங்களுக்கும் இது தான் நிலமை ...
இவர் மேலை நாட்டில் பிறந்திருந்தால் ? இங்கு கிடைத்த அங்கிகாரத்தைவிட பல மடங்கு கிட்டியிருக்கும் ...
அம்மையார் இந்த பாட்டில் கலக்கிருப்பார் ...

ஹயாத் !........... Thanks wa.,

orodizli
27th June 2019, 04:54 PM
பேரறிஞர்அண்ணா அவர்கள் ஒரு முறை வேலூர் பொதுக்கூ.ட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னைக்கு வந்துக்கொண்டுருந்தார்... வரும் வழியில் புரட்சித்தலைவர் நடித்த" காவல்காரன்" படத்தில் இடம்பெற்ற பாடல் அவர் காதில் ரீங்காரம் இட்டது... பாடல் வந்த திசையில் நோக்கி சென்று வண்டியே நிறுத்த சொன்னார் ...அப்போதுத்தான் காவல்காரன் வெளி வந்து வசூலில் சாதனை செய்துக்கொண்டிருந்தது.வண்டி ஒரு தியேட்டர் அருகே சென்று நின்றது. தியேட்டர் அதிபர் அழைத்து தான் வந்த செய்தி யாரிடமும் கூற வேண்டாம். நான் மக்களோடு சேர்ந்து படம் பார்க்க போகிறேன் என்று கூறி தியேட்டர்க்குள் சென்று காவல்காரன் படம் பார்த்தார் ..படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கைத்தட்டல் விசில் சத்தம் காதைபிளந்தது மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி ஆரவாரம் செய்தனர். காட்சிக்கு காட்சி வாத்தியாரே தலைவா என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது

அண்ணா படம் பார்க்காமல் மக்களின் சந்தோஷம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தார் எத்தனையோ கவலைகள் பிரச்சினைகள் மறந்து இந்த மூன்று மணி நேரத்தில் அடையும் மகிழ்ச்சி கண்டு வியந்தார் ஆச்சரியம் அடைந்தார். படம் முடிந்தவுடன் தனது அலுவலகம் சென்று நான் உடனே காவல் காரன் படம் பார்க்கனும் அதற்க்கான ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .அப்போது உடன் வந்தவர் கே.ட்டார் .ஐயா இப்போதுத்தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தோம் மீண்டும் பார்க்க. வேண்டும் என்கிறீர்களே என்றார்
அதற்கு பேரறிஞர் அண்ணா தந்த விளக்கம் நான் படம் பார்க்கனும் என்றுத்தான் சென்றேன் ஆனால் மக்களின் சந்தோஷம் ஆரவாரம் மகிழ்ச்சி கண்டு அவர்களைத்தான் ரசித்தேன் எம். ஜி. ஆர் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்பு பற்று பாசம் கண்டு பெருமிதம் கொண்டேன்.ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் எம். ஜி.ஆர் மக்களுக்கு தந்து அவர்கள் மனம் திருப்தி ஏற்படுத்தியுள்ளார் இதைவிடப் ஒரு திரைப்படத்துக்கு என்ன தகுதி வேண்டும் ..மக்களின் உண்மையான சந்தோஷம்தான் சிறந்த விருதுக்கான தகுதியான படம் ஆகும் இந்த ஆண்டு சிறந்த திரைப்படம் காவல் காரன் என்று அறிவியுங்கள் என்றார் மக்கள் ரசித்த திரைப்படம் நானும் ரசிக்க விரும்புகிறேன் என்றார் ...

பின்குறிப்பு.... ...புரட்சித்தலைவர் விவசாயி திரைப்படம் தேர்ந்தெடுக்க சொன்னார் காரணம் காவல் காரன் தனது சொந்த கம்பேனி சத்யா மூவிஸ் என்பதால் பலர் தவறான கருத்து கூறுவார்கள் என்பதால் விவசாயி திரைப்படம் சொன்னார்.

ஆனால் அண்ணா அதற்க்கெல்லாம் இடம் தராமல் காவல் காரன் முன்பே அறிவித்தால் அதுவே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தார்..........

நன்றி,: குணசேகர் சகோ........ Thanks wa.,