உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தாலென்ன
தினம் ஓடி ஆடி ஓயும் முன்னே உண்மை அறிந்தாலென்ன
Printable View
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தாலென்ன
தினம் ஓடி ஆடி ஓயும் முன்னே உண்மை அறிந்தாலென்ன
ஒரு முறை தான் வரும்கதை பல கூறும்
உல்லாசம் உற்சாகம் காட்டும்
இளமை டாண்டாண்டா டடடா டாடா
iLamai naattiya saalai
iyaRkkai poo magaL sOlai
malargaL yaavum manmadha kOlam
manadhil aanandha raagam
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே
அலைபாயுதே மனம் ஏங்குதே
maaman thOtta poondhErE
manadhil neeyum EngaadhE
EkkaththOdu nee pOnaal
Ezhai nenju thaangaadhE
மாமன் ஒரு நா மல்லிகைப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு நான் ரோசனபண்ண்ப் பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா..
mallli malli chendu malli
aaLa asathuthadi
athu solli solli ennaiyum thaan mele usathuthadi
ஜாதி மல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் ப் பாச்சரமே
sangathamizh kaviye sandhangaL pongum isai ???
கண்களும் கவி பாடுமே கண்ணே உன்
காலமெல்லாம்.. கண்களும் கவி பாடுமே