கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Printable View
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச...
எங்கு துவங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்து எதனை எடுக்க
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்த
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி...
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்தது
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல்...
oonjal manam uLa varum naaLil
unnudane nilaa varum thoLil
vaNakkam RD! :)
வணக்கம் ராஜ்! :)
பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே ஊஞ்சல்...
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர்
மார்கழியில் கொதிப்பு
சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம்
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
உன் சிரிப்பு அது புன் சிரிப்பு
இதயத்தின் உயிர்த் துடிப்பு
பருவத்தின் எதிரொலிப்பு
உனைக் கண்ட ரதி முகத்தில்
ஏனோ திகைப்பு
ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு
அந்தியிலே வானம்
சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும்
வெட்கம்...
pothi vachcha malligai mottu poothiruchu ‘vetkathai’ vittu
pesi pesi raasi aanadhe maaman......
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம்...
endru thaNiyum indha suthanthira thaagam
endru madiyum indha adimaiyin moham
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம்...
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வழிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர்த் தாங்கி
தனையன் அழுவானா
ஆட வந்த வேளையிலே, பாடவந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட..
நான் சிரிக்குறேன் சிரிக்குறேன்
சிரிப்பு
un sirippil en manathin paadhiyum poga..
போகப் போக பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய்
ஓட ஓட
Totally love this song
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாடை பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆளில்லையே
ஓடாதே பெண்ணே நான் தேளில்லையே
அடி செவ்வாழையே!
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளைப் பிளந்து தா தா தா
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகள் எல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
Sent from my SM-G935F using Tapatalk
வேலாலே விழிகள் இன்று
ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம்...
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ
Sent from my SM-G935F using Tapatalk
அவள நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவ சம்போ
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா
கால வாரிட்டா
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க
என்னைப் பிடிச்ச காதல் பேய்
சிங்கார கன்னிப் பேய்
சிங்கார சின்னப் பேய்
கட்டிப்பிடிச்சி வச்சுக்கோ
நெஞ்சோட தச்சிக்கோ
கன்னத்தை பிச்சிக்கோ
ரொம்ப பிடிச்சிப் போச்சு எனக்கு
இந்த நோயை ஓட்ட மாட்டேன்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக
கூட்டு வண்டி பூட்டிக்கிட்டு
என்னை விரட்டி வாற மாமா
ஊரை விட்டே போறேன் உன்னால
உன் கண்ணு பாத்தா
பெண்ணே உன்ன பாத்தா
என் நெஞ்சில் புது tuneஉ
உன் மூச்சு
Sent from my SM-G935F using Tapatalk
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோலை சுட்ட காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே
பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறென்ன செய்தி
தேவனே நான் உந்தன் பாதி
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன்