கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்...
Printable View
கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்...
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம்
வந்து விடு மட்டமிடு வந்து விடு மட்டமிடு
இங்கு உனக்கும் எனக்கும் உறவு கூடும்
உலக...
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ
நடக்கும் முதல் பூ...
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை
ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா
காற்றின் பிள்ளைகள் நீங்கள்
இந்தக் காடே உங்கள் உரிமை
யாரும் இல்லை...
அடிமை நான் ஆணையிடு ... ஆடுகிறேன்.. பாடுகிறேன்
மதுவை நீ
ஊற்றி ஊற்றி என் உயிரை எறிடா
kill me baby oh kill me
உள்ளே வெளியே என் உடம்பை தொடுடா
touch me baby oh feel me...
வாடா ராஜா சிங்கக் குட்டி
வாடி ராணி தங்கக் கட்டி
பூவும் பொட்டும்
Madhu: It is "ராஜா வாடா சிங்கக் குட்டி ராணி வாடி தங்கக் கட்டி..."
வாடா மலரே தமிழ்த் தேனே வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழு
//ஹி ஹி..இந்த வாடா சேர்த்துக்கலாமில்லை :) //
Clue for a song with the proper வாடா: Sujatha sings Deva's enchanting composition for a movie released in AD 2000...
வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா,
நீ
//சாரி ஜி.. எனக்கு சுஜாதா தெரியலை//
// Sorry RD.... இந்தத் Thread திறக்க முடியாமல் இருந்தது. உங்கள் போஸ்ட் பார்த்தும் சரி செய்ய முடியவில்லை.. உண்மையில் நான் இதுபோல இஷ்டத்துக்கு மாற்றிப் பாடிக் கொண்டு இருப்பேன். அது போல பாடியபடி இதைப் போஸ்ட் செய்தேன். அப்படியே நினைத்துக் கொண்டு தவறாக பதிந்து விட்டேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பார்த்தபோது தவறு புரிந்தது. ஆனால் சரி செய்ய முடியவில்லை. அதன் பின் மற்ற பதிவுகள் வந்து விட்டதால் அப்படியே விட்டு விட்டேன் //
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஒரு
வார்த்தை ஒன்று கேட்கிறேன் பதில் சொல்வீர்
வளமாக வாழ்கின்ற பெரியீர்
ஆதியில் வந்த இசை அனைவர்க்கும் பொதுவாகும்
சாதியால் வந்ததென்றால் சத்தியம்
//இது பாட்டா :) ஏதோ எலக்*ஷன் ஸ்பீச் மாதிரீருக்கு :) // தென் பாண்டிசிங்கம்னு போட்டிருக்கு தேடினா கிடைக்கலை..விக் விக் விக்..
செக்.செக்..செக்...
http://tamilthiraipaadal.com/index.p...name=Thenpandi Singam
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம்
நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது
தென்றல் அது தரும் சந்தம்
சேரும் அதில்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த...
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன
மனம் போல
மாங்கல்யம் திருமாங்கல்யம்
மங்கையர் வாழ்வில் மங்கலமென்பது
மாங்கல்யம் திருமாங்கல்யம்
கண்ணன்...
ருக்கும்ணியே... பப்பரபரபர
சக்கரைப் பெண்ணே ..பப்பரபரபர
முத்து மொழியே... பப்பரபரபர
சித்திர
பெண்ணுக்கு சுகம் என்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
search la kidaikkalai..enna padam..
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி
கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்க
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள்...
ஆசை.. இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூடக் கொஞ்சம்
அச்சம் நாணம்
நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு...
துள்ளும் மங்கை முகம் அள்ளித் தந்த சுகம்
சொல்லச் சொல்ல தினம் மெல்ல மெல்ல மனம்
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்...
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன்