காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராம மூர்த்தி வெற்றிக் கூட்டணியில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் ஈடு இணையற்று குரல்களில் பாலும் பழமும் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நம் பார்வைக்கு இப்போது..
பாலும் பழமும் கைகளில் ஏந்தி...
http://youtu.be/usRpe2nB3MY
நெஞ்சை உருக வைக்கும் .... என்னை யாரென்று எண்ணி எண்ணி
http://youtu.be/AtrOLDpmaT8
சுசிலாவின் குரல் நம்மை உருக வைத்து விடும் இப்பாடலில்
தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்லாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ
http://youtu.be/KwnLqaCpsA0
பின்னால் வந்த பல சோலோ சோகப் பாடல்களுக்கு முன்னோடி எனலாம்....
என்ன நடையப்பா.... சின்னக் கண்ணன் சார்.... சீக்கிரம் வாங்களேன் ...
http://youtu.be/Pkywv_mRuTI
உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 இடங்களிலாவது ஒலிக்கும் பாடல்
நான் பேச நினைப்பதெல்லாம்
http://youtu.be/lWDg8dheihg
அந்நாளைய இளைஞர்கள் பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடல் ...
அபிநய சரஸ்வதியின் PROFILE POSE ஒரு கையை அந்த சுவற்றின் மீது வைத்து பக்கவாட்டில் நின்று கொண்டு தரும் போஸ் .... வர்ணிக்க வார்த்தைகளில்லா ஓவியம் ...
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
http://youtu.be/6meifsU2vwI
நான் பேச நினைப்பதெல்லாம் ... சோகம் ...
http://youtu.be/XdaSEorBQyA
இதயத்தைப் பிழிய வைக்கும் பாடல் ... சுசீலா ஒருவரால் தான் இந்த அளவிற்கு உணர்வினைக் கொண்டு வர முடியும்
http://youtu.be/gR8J_IZxq2c