http://i1065.photobucket.com/albums/...psrjg3uh9u.jpg
Printable View
கல்லூரி நாட்களில் நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன்../வெறியன்...
நண்பர்களிடம் சொல்வதுண்டு..."எனக்கு பயமாக இருக்கிறது...ஒரு நாள் சிவாஜி இறந்து விட்டால் ,அதை எப்படி நான் தாங்கிக் கொள்ளப் போகிறேன்..?"..
பல ஆண்டுகளுக்குப் பின்..
2001-..ஜூலை மாதம் ..21-ம் தேதி.. ...இரவு ஏழு மணிக்கு மேல் சன் டிவியில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன்...சட்டென்று ஒரு ஃப்ளாஷ் நியூஸ் ....சிவாஜி என்ற பெயர் அதில் ஓடியவுடனேயே ....போய் விட்டார் எனப் புரிந்தது...
ஒரு நொடியில் ..சிவாஜி நடித்த அத்தனை மரணக் காட்சிகளும் ஒவ்வொன்றாக என் மனதில் ஓடி மறைந்தது...
"ஏற்கனவே எத்தனையோ முறை இறந்து காட்டியவன் ..இன்று நிஜமாகவே இறந்து விட்டான்...தாங்கிக் கொள் மனமே.."..என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன்..
ஏனோ ஒரு எம்ஜியார் படப் பாடல் அந்த நேரத்தில் ,என் நினைவுக்கு வந்தது...
"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.."
courtesy net
Delete
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
எனது விண்ணப்பம்...!
விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !
தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !
வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !
இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.
எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.
Regards
RKS
dEAR GOPAL SIR
My hearfelt condolences to you and your family. may god give you the strength to bear the loss.
முத்தையன் அம்மு சார்,
தமிழ்த் திரையுலகின் அழியாப்புகழ் பெற்ற திரைக்காவியமாம் தில்லானா மோகனாம்பாள் நிழற்பட அணிவரிசை அற்புதம். கண்கவரும் துல்லியமான படப்பதிவிற்குத் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். புதிய வித்தியாசமான கோணங்களில் பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.
செந்தில்வேல்
நடிகர் திலகத்தின் வித்தியாசமான நிழற்படங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பல்வேறு புதிய கோணங்களில் சிந்தனைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிழற்படமும் அருமை.
#4
RavikiranSurya RavikiranSurya is online now
Senior Member
Veteran Hubber
RavikiranSurya's Avatar Join Date
Jan 2014
Posts
2,247
Post Thanks / Like
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
எனது விண்ணப்பம்...!
விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !
தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !
வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !
இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.
எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.
Regards
RKS
"நடிகர்
உணர்வுகள்
மதிக்கப்படவேண்டியவை
நீங்கள் சொல்வதும் சரி
மேலும்
நடிகர்திலகத்தின் படங்களை மற்ற படங்களோடு கம்பேர் செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை
http://i1065.photobucket.com/albums/...ps1q18x68h.jpg
http://i1065.photobucket.com/albums/...pswisfvln0.jpg
http://i1065.photobucket.com/albums/...pswkoydlir.jpg
ஒரே காட்சியில் தான் இத்தனைவிதமான நவரசங்களும்
என்பதை எத்தனை விஞ்ஞான வளர்ச்சி உலகம் அடைந்தாலும் தமிழன் வியப்படையாமல் இருக்க முடியாது.
http://i1065.photobucket.com/albums/...ps85kdyhx5.jpg
http://www.nadigarthilagam.com/films...manistyle1.jpg
நான் தான் உண்மையான சிவாஜி ரசிகன், இல்லை... இல்லை... நான் தான்... என்று கேள்வி கேட்கவோ விவாதிக்கவோ நேரம் ஒதுக்காமல், கர்மமே கண்ணாக நடிகர் திலகத்தின் உன்னதமான நிழற்படங்களின் மூலம் நடிகர் திலகத்தின் மேல் தங்களுடைய ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தி வரும் கோவை செந்தில்வேல் சிவராஜ் மதுரை சுந்தரராஜன் இருவரும் அளித்து வரும் நிழற்படங்களின் அணிவகுப்பு மட்டுமே போதும்... இந்த திரியின் மேன்மை விளங்கும்.. பல்லாயிரம் சொற்கள் சொல்ல வேண்டியதை அந்த புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட தெய்வப்பிறவியின் கண்கள் சொல்லி விடுமே... கண்ணுக்குள்ளே என்னைப் பாரு என்று நடிகர் திலகம் சொல்லாமல் சொல்லி நம்மை சொக்க வைக்கும் அந்த உணர்வே போதும்... என்கின்ற அளவிற்கு தொண்டாற்றும் அன்பர்களுக்கு, நிழற்படங்களை வழங்கும் நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.