http://i60.tinypic.com/2rejznm.jpg
Printable View
இன்று ஏற்பட்ட நில நடுக்கம் பல அப்பாவி உயிர்களை பரித்துக் கொண்டது - மனித நேயம் - பார்க்காத முகங்கள் , பேசிஇருக்காத உறவுகள் - நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன - அந்த இனம் தெரியாத ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் . இரு திலகங்களுக்கும் , நேப்பாளுக்கும் என்றுமே ஒரு உறவு உண்டு - அந்த உறவின் அடிப்படையில் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கு பதிவிட்டுக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
ANANDAVIKATAN - 12th APRIL 1959
http://i501.photobucket.com/albums/e...psrlwmfqvz.jpg