அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று
Printable View
அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று
நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன்
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே