ஸ்ரீ மாதவ வாசுதேவா !
தேவாதிதேவ கேசவா !!
http://www.youtube.com/watch?v=wqM0agHlTnA
Printable View
ஸ்ரீ மாதவ வாசுதேவா !
தேவாதிதேவ கேசவா !!
http://www.youtube.com/watch?v=wqM0agHlTnA
எல்லோருக்கும் நல் வாழ்வை அருளும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி !!
https://pbs.twimg.com/media/BnlgpGSIYAA7NwM.jpg
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத்தமிழோ மதுரையிலே
பிள்ளைத்தமிழோ மழலையிலே - நீ
பேசும் தமிழோ விழிகளிலே !!
http://www.youtube.com/watch?v=uvcVh8mszrY
Vishwa Thulasi - A must watch beautiful movie. A nice poetic story with a horrible climax!.
https://www.youtube.com/watch?v=Fnsk...e_gdata_player
வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
கண்ணே கண்ணின் மணியே நற்கனியே கரும்பே கசிதேனே
விண்ணோர் போற்றும் வேலவனே விமலா மேலோர் மேலவனே
பண்ணே அனைய மொழிவள்ளி பங்கா தணிகைப் பதிவாழ் என்
அண்ணா உனையே வந்தடைந்தேன் அடியேன் உய்யுமாறு அருளே..
http://2.bp.blogspot.com/-KPbZEp6Ugr...0/DSC03539.JPG
பொதுவாக ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில நேரங்களில் பாடல்கள் அமைந்த ராகங்கள் தெரியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். திரைப்பாடல்களில் காட்சி அமைப்பு , இயக்குனரின் , பாட்டை எழுதுபவரின், நடிப்பவர்களின் ஏன், சில சமயம் நடனம் அமைப்பவர்களின் விருப்பத்துக்கு இணங்க பாடல்கள் ஒரு ராகத்தில் ஆரம்பித்து வேறு ராகத்தை கொண்டு வந்து இணைத்து நீட்டி, குறைத்து முடிவில் மனதை கவரும் வகையில் வெளி வரும்.
(உதா) என்னவளே அடி என்னவளே என்னும் பாடல் கேதாரம் ராகத்தில் ஆரம்பித்து நடுவில் "நாட்டை" கொஞ்சம் போல. இதை கேட்ட சுப்புடுவின் விமர்சனம் : கேதாரததிற்கு சேதாரம் , நாட்டை யிலும் கோட்டை " என்று எழுதினார்.
ஒரு சில இசை அமை அமைப்பாளர்களே ஒரு ராகத்தை எடுத்து ஆரம்பம் முதல் முடிவுவரை strictly follows the rule.
எனக்கு மிகவும் பிடித்த சில ராகங்கள் அதில் பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த ( நிலவே என்னிடம் நெருங்காதே , ஒருவர் வாழும் ஆலயம்) ஆபோகி ராக ( தங்க ரதம் வந்தது, காலை நேர பூங்குயில் , the interesting thing is ராஜா இரண்டு பாடல்களைத்தான் ஆபோஹி ராகத்தில் இசை அமைத்து இருக்கார் , இரண்டும் விஜயகாந்துக்கு ....:))
பெஹாக் ராகம் ( எந்தன் உயிர் காதலன் கண்ணன், ஹே ஓராயிரம், உன் பார்வையில் ஓராயிரம்) ஸ்ரீ ரஞ்சனி ( நாதமெனும் கோவிலிலே, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்,)
சுத்த தன்யாசி ( வா பொன்மயிலே , தவிக்குது தயங்குது ) மோகன ராக ( ஒரு தங்க ரதத்தில், கண்மணியே காதல் என்பது ) இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்...........
இசை என்பது மிகவும் சிறந்த கலை வடிவம். இதை கேட்கும் பொழுது கலை மட்டும் அல்ல இறைவனும் இங்கேதான் இருக்கிறான் என்று மிகவும் தெளிவாக ...........
பண்டிட் ஷிவ் குமார் ஷர்மாவின் சந்தூர் பாகேஸ்ரீ ராகத்தில்......
http://www.youtube.com/watch?v=JKNjbvW08aU
இளையராஜா ஆபோகியில் விஜய்காந்துக்காக இசை அமைத்த அந்த இன்னொரு பாடல் எது ? " இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" வா ?
அதேதான் :) ......உங்களுக்குதான் இசையும் ராகமும் நன்றாக தெரியுமே. :):)
ராஜா அவர் இசை அமைத்த காலங்களில் யார் எவர் என்று பார்க்கவே இல்லை. பொங்கி வரும் புது வெள்ளம் போல இசையருவி அவர் மனதில் இருந்து கொட்டியது. ராஜா ஒரு மழை. மழைக்கு காடென்ன கடல் என்ன, பாரபட்சம் இல்லாமல் பொழிந்தது. நிறைய பேருக்கு வாழ்வளித்த சாமி எல்லைச் சாமி !!!.
இன்று மோகன் , கார்த்திக், முரளி மற்றும் பல இயக்குனர்கள் கதாசிரியர்கள் இன்னும் பல பேரின் பெயர் இன்னும் நம் நினைவில் இருப்பதற்கு அவரின் இசையே காரணம்.
One of the BEST of A. R. Rahman and VairaMuthu In Raagam.......Karaharapiriya :):)
http://www.youtube.com/watch?v=0xA-oWnJAWA