மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
(ல ழ ள ஒரே வரில வந்த பாட் இதான்னு நினைக்கறேன் :) )
Printable View
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
(ல ழ ள ஒரே வரில வந்த பாட் இதான்னு நினைக்கறேன் :) )
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
பாலிருக்கும்ம்ம் பழமிருக்கும் ம்ம் பசி யிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும்கண்களை மூடும்
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
Sent from my SM-G935F using Tapatalk
கால்கள் நின்றது நின்றது தான்
கண்கள் சென்றது சென்றது தான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்தது தான்..
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதனெதையோ பேசட்டுமே
மனசைப் பார்த்துக்க நல்லபடி..
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே