Hello NOV! :)
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போல் ஒரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே
Printable View
Hello NOV! :)
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போல் ஒரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே
Hi Priya...! :)
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்குறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் என்னை நீயா அழைத்தது
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபம் என்ன
மங்கை மனம் புரியாதோ
மாலையிட்டு லாபம் என்ன
மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூமுடிச்சி
மங்கையிவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக்கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா
nilaa nilaa odi vaa nillaamal odi vaa
neril kaNdadhellaam........
தீர்த்த கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
தேடும் விழி எனது
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே மௌனமோ கண்மணி