Kalaiventhan sir
your favourite song- only audio is availabale
வினோத் சார் - இதைத்தான் " எள் என்றால் எண்ணை " என்பார்களோ ? என்ன வேகம் சொல்லு பாமா என்று உங்களை பார்த்து பாட வேண்டும் போல் உள்ளது
Printable View
Kalaiventhan sir
your favourite song- only audio is availabale
வினோத் சார் - இதைத்தான் " எள் என்றால் எண்ணை " என்பார்களோ ? என்ன வேகம் சொல்லு பாமா என்று உங்களை பார்த்து பாட வேண்டும் போல் உள்ளது
வாழ்ந்து பார்க்க வேண்டும் - படம் சாந்தி
வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும் - பாசம் தேடும் உலகம்
உன்னை வாழ்த்து பாட வேண்டும்
நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்யவேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்
தமிழும் வாழவேண்டும் தமிழன் தரமும் வாழவேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும்
(வாழ்ந்து ----)
காற்று வீச வேண்டும் , பெண்கள் காதல் பேச வேண்டும் - காதல்
பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும்
மானம் காக்க வேண்டும் - பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்
(வாழ்ந்து ----)
அறிவில் மனிதனாக வேண்டும் - உண்மையான வரிகள் - சில சமயம் நாட்டில் நடக்கும் போக்கை பார்த்தால் இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே என்ற எண்ணம் வருகின்றது
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்
கேடு செய்யும் மனங்களை நாம் மன்னித்து மறக்கின்றோம் - கிள்ளி வீசுவதில்லை
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும் - என்ன அழகான வரிகள் - அந்த அருமையான அமைதியை வாழ்க்கையில் தொலைத்துவிட்டு "எங்கே நிம்மதி" என்று கூறிக்கொண்டு மற்றவர்களின் அமைதியையும் அவர்கள் தொலைக்க உதவி செய்து கொண்டு இருக்கிறோம்
ஆசை அளவு கண்டு விட்டால் ஏது பொறாமை ? எங்கே சண்டை ?
இல்லாதவர்கள் இல்லாமல் போய்விடுவார்களே !!
பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும் - ஒரு பக்கம் துர்காவாக வணங்கி பெருமை படுகிறோம் - மறு பக்கத்தில் டெல்லியில் நடந்த மன கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதே
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும் -
உண்மையான நட்பு வேண்டும் - அதில் ஈகோ விற்கு சிறிதும் இடம் கொடுக்க கூடாது - நல்ல நட்பை தவிர உயர்ந்தது இந்த உலகில் வெறும் எதுவுமே இல்லை - அப்படி இருந்தால் இருவர் ஒருவராகலாம்
http://youtu.be/YU-b1hNh0g0
//வெறும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு
அன்புபாதையிலே மனசு ரெண்டும் பயணப்பட்டாச்சு…// பாட்டை நினைவூட்டிய கலைவேந்தன் அவர்களுக்கும் பாடல் கொடுத்த எஸ்.வி சாருக்கும் நன்றி..
யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே – நல்ல பாட்டு ரவி.. இதே போல் திக்கற்ற பார்வையிலும் ஒரு பாட்டு உண்டோல்லியோ..
வாழ்ந்து பார்க்க வேண்டும் எவர்க்ரீன் பாடல் தான்..அலசல் நன்று தாங்க்ஸ்.. முன்னாலேயே அலசியிருப்பதாக நினைவு (வாசு சார் போட்டாச் போட்டாச் எனச் சொல்வார்..)
*
ராமனைத் தூங்கச் செய்யும் தாலாட்டு கேட்டிருக்கிறீர்களா ரவி.. இதோ..(கிருஷ்ணா ஜி..இந்த ரீதி கெளளை ராகத்தில் அமைந்த பாடல் திரையில் உண்டா;;;)
http://www.youtube.com/watch?feature...&v=8cB6k7SzGLQ
1. தாலேலோ, தசரதன் மைந்தா, இராமா
தாலேலோ, புவி மகள் காதலனே, இராமா!
2. தாலேலோ, இரகு குலத் திலகமே, இராமா!
தாலேலோ, சுருள் முடியோனே, இராமா!
3. தாலேலோ, குணங்களற்ற உருவத்தோனே, இராமா!
தாலேலோ, நற்குணக் குவியலே, இராமா!
4. தாலேலோ, பரிதி மதி கண்களோனே, இராமா!
தாலேலோ, உயர் அரவணையோனே, இராமா!
5. தாலேலோ, இன்சொல்லோனே, இராமா!
தாலேலோ, இனிய வேடத்தோனே, இராமா!
6. தாலேலோ, தியாகராசனால் வழிபடப்பட்டோனே, இராமா!
தாலேலோ, தொண்டர் சமூகத்துறைவோனே, இராமா!
jO jO raama
raagam: reeti gowLa
22 kharaharapriya janya
Aa: S G2 R2 G2 M1 N2 D2 M1 N2 N2 S
Av: S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S
taaLam: aadi
Composer: Tyaagaraaja
Language: Sanskrit
pallavi
jO jO rAma Ananda ghana
anupallavi
jO jO dasharatha bAla rAma jO jO bhUja lOla rAma
caraNam 1
jO jO raghukula tilaka rAma jO jO kuTila tarAlaka rAma
caraNam 2
jO jO nirguNa rUpa rAma jO jO suguna kalpa rAma
caraNam 3
jO jO ravi shashi nayana rAma jO jO phaNivara shayana rAma
caraNam 4
jO jO mrdudhara bhASa rAma jO jO manjuLa vESa rAma
caraNam 5
jO jO tyAgarAjArcita rAma jO jO bhakta samAja rAma
Ck - அருமையான தாலாட்டு பாடல் - உண்மையில் ராமன் இதைக்கேட்டு தூங்கினானோ இல்லையோ , நான் நன்றாக உறங்கினேன் - மிகவும் நன்றி - எங்கேயோ போய் விட்டீர்கள் ( எங்கு என்றுதான் தெரியவில்லை !!)
vasu: I posted a Shamshad Begum song (in Darbari Kanada) in Hindi songs thread ! :)
OLD IS GOLD
http://i59.tinypic.com/2elwm5k.jpg