-
பசித்திரு - தனித்திரு - விழித்திரு...
பசித்திரு : என் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்கிற வேள்விப்பசி நெஞ்சில் எப்போதும் கனன்று கொண்டிருப்பது...
தனித்திரு : ஆயிரம் மின்னல்கள் - நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தாலும் அவைகளை வாழ வைக்கும் சக்தியை தரவல்ல தனித்தன்மையோடு எப்போதும் உளவிக் கொண்டிருப்பது ...
விழித்திரு : நாம் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்தாலும் நம்மை வீழ்த்த எந்நேரமும் காத்திருக்கும் கூட்டத்திற்கு இம்மி அளவும் இடம் தராமல் விழித்திருப்பது...
இது தான் விவேகானந்தர் சொன்ன ...
ப சித்திரு
த னித்திரு
வி ழித்திரு
இந்த மூன்று வார்த்தையின் முதல் எழுத்துக்கள் ஒரு வார்த்தையாகி நம்மை வந்து சேரும் ( பதவி ) .... என நிரூபித்த முதல் மாமனிதர்.....
மக்கள் திலகம்.....
courtesy mayilraj
-
-
கொண்ட கொள்கையில் என்றும் மாறாதவராய் இருந்தவர் புரட்சி தலைவர், நடிகராக இருந்தபோதும் சரி, அரசியல்வாதியாக இருந்தபோதும் சரி, தான் ஏற்றுகொண்ட தலைவரின் வழியில் இறுதிகாலம்வரை வாழ்ந்துகாட்டியவர், எதற்காகவும், எந்த சூழ்நிலையிலும் மாறாதவர், உண்மையாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டவர், அவரின்பால் பற்று கொண்டவர்கள் அதைபோல் வாழ்ந்துகாட்ட முயற்சிக்கவேண்டும்.
hussain ar from the web...
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...f7&oe=57234D7A
-
-
-
-
-
-
-