உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
Printable View
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
வணக்கம் bg, ராஜ், ப்ரியா, uv, rc & வேலன்! :)
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது...
http://www.youtube.com/watch?v=P-AiKZ1Btnk
Hi RD
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் விழுந்தது
பெண்ணின் வண்ணத்தில்
kaiyile vaanginen paiyile podalai kaasu pona idaam theriyalai
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...