நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
Sent from my SM-G935F using Tapatalk
வா புள்ள ராசாத்தி ஒன் ஜோடி நானாச்சு
செங்கரும்பு
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி
Sent from my SM-G935F using Tapatalk
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே
ஒத்திகைய கேக்குதே அத்த மகனே அத்த மகனே சொத்து
இதுதான்டா சென்னை கெத்து நட்புதான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து இது சென்னைடா
வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாறு மாறு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதி
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஏமாறச் சொன்னதும் நானோ
என் மீதுகோபம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ