அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
Printable View
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
:rotfl:
Hahaha... :)
மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை
உனை நெருங்கும் தகுதி...
செஞ்ச தப்ப மறைக்கனுன்னு குடுக்குற துட்ட
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீச திட்ட
காக்கி
உன் கண்ணுக்குளே gun வெச்சு என்ன சுடாதே
உன் காக்கி சட்ட collar தான் தூக்கி விடாதே
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாதே
உன்னைத் தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாதே
ஹே பட்டாம்பூச்சி...
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில்
பௌர்ணமி ராவில்
இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும்
அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ...
நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
இளங் காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச் சாரல் தெறிக்குதே புல்வெளி...
pulveLi pulveLi thannil panithuLi panithuLi ondru
thoongudhu thoongudhu......
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்...
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்
please use the word ulavum or ulaavum in your song ;)
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல்...
ulavum thendral kaatrinile odam idhe naam magizha oonjal aadudhe
alaigal vandhu modhiye aadi undhan paattukkendre thaaLam.....
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க...
seevi mudichu singaarichu sivandha nethiyil pottum vachchu
aasai dheera maappiLLai......
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை...
மியாவ் மியாவ் பூனை அட மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே திம்சுக்கட்ட மீனை
Sent from my SM-G935F using Tapatalk
Desam gnaanam kalvi eesan poosai ellaam kaasu mun sellaadhadi kudhambaai kaasu.......
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே
உன்னைக் கைப் பற்ற நினைக்குது மனமே...
Maname kaNamum maravaadhe eesan malar padhame
Moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
I hope sadhamaa in Tamil is சதமா! If not, my posting is wasted! :)
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே கணம் இதம் பதம் சதம்
ஒரே மனம் ஒரே குணம்...
kuzhandhaiyum dheivamum guNathaal ondru
kutrangaLai marandhuvidum manathaal ondru
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று
பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப் போல் அவனை வந்து சேர
பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்
தோள் சேர வா
ஏங்கியது...
vaanga machchaan vaanga summaa
vaanga machchaan vaanga kitte
vaanga machchaan vaanga
yengi yengi neenga yEn .......
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
சாரல் ஏன் தூறல் ஏன்
என் உயிரை நனைத்தவளே
புயலாய்...
பெரும் புயலாய் புயலாய் புறப்பட்டான்
சிறு மெல்லிய பூவை பறிக்கவே
ஒரு தனலாய் தனலாய் கொதிக்கிறான்
ஒரு தங்கத்தை தாலியாய்
பொம்மாயி பொம்மாயி
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life-ஏ jolly jolly
தஞ்சாவூர் ஜில்லாக்காரி
கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை...
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில்...
Vaanaville vaanaville vandhadhenna ippodhu
aLLi vandha vaNNangaLai engaL nenjil nee thoovu
chinna paravaigaL.......
இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்...
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து
Sent from my SM-G935F using Tapatalk
பத்துப் பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்...
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும்
Sent from my SM-G935F using Tapatalk