நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே...
Printable View
நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே...
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
poovaagi kaayaagi kanindha maram ondru
pookkaamal kaaikkaamal kidandha maram ondru
vaNakkam bingle! enna 'visesham' ? :lol:
onRu engaL jaathiyE
onRu engaL nIdhiyE
uzhaikkum makkal yaavarum
oruvar peRRa makkaLE
சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
Sent from my SM-G935F using Tapatalk
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ
மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்...
https://www.youtube.com/watch?v=OEbtsC2YQd0
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தந்தச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்க்கள் குடும்பம் காக்கும் நிழலே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
KalyaaNam Aanavare sowkyamaa ungal
KaNNaana peN Marilyn sowkyamaa