மன்னவா வா வா மகிழவா மனம்போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை வா வா வா
Printable View
மன்னவா வா வா மகிழவா மனம்போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை வா வா வா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை
வீசிப்போன புயலில்…
என் வோ்கள் சாயவில்லை…
ஒரு பட்டாம் பூச்சி
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
பெண்மயில்
ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில்
நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை