https://youtu.be/WW_5lCnXJhY......... Thanks.. ......
Printable View
https://youtu.be/WW_5lCnXJhY......... Thanks.. ......
https://youtu.be/rRbz19Qm9sk......... Thanks.........
https://youtu.be/XDGNLc6KUcE... Thanks.. ...
அ அன்பு அறிவு அனுபவம்
அன்னமிட்டகை எம்ஜிஆர்.
ஆ ஆசை நாட்டை ஆளும் திறமை ஆட்சிக்கு ஆசைமுகம்
எம்ஜிஆர்
இ இரட்டை இலை வெற்றி யின் சின்னம்
எங்கள் இதயக்கனி எம்ஜிஆர்
ஈ ஈகைத்திறன்கொண்டவர் எம்ஜிஆர்
உ உழைக்கும் கரங்கள்
உதவிக்கரம் நீட்டுபவர்
உலகின் ஒப்பற்ற தலைவர் எம்ஜிஆர்
ஊ ஊருக்கு உழைப்பவன்(ர்) எம்ஜிஆர்
எ எங்கள் தங்கம்
தென்னாட்டு சிங்கம்
எம் தலைவர் எம்ஜிஆர்
ஏ ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர்
ஐ ஐயமில்லாத தலைவர் நம்முதல்வர் எம்ஜிஆர்.
ஒ ஒருதாய்மக்கள் என நினைப்பவர்
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என அண்ணா வழியில் நடக்கும் எம்ஜிஆர்.
ஓ ஓயாமல் உழைப்பதில் வல்லவர் நம் தானைத்தலைவர்
எம்ஜிஆர்.
ஓள ஓளவை சொன்ன
பொன்மொழிகளையும்
பெரியவர்களின் நன்மொழிகளையும்
ஏற்று அதன்படி நடப்பவர் எம்.ஜி.ஆர்.......... Thanks...
ஃ (அஃகு ) என முடியும்
தமிழ் சொல் இருக்கும்.
ஆனால் தலைவரின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்... ....... Thanks.. ...........
பாடல்களும் படமும் ஏறக்குறைய அகரவரிசைப்படி
அ அம்மா என்றால்அன்பு
அடிமைப்பெண்
அன்னமிட்டகை நம்மை
படமும் பாடலும்
இது மாதிரி நிறைய இருக்கிறது
ஆ .ஆண்டவன் உலகத்தின் முதலாளி
படம் தொழிலாளி
ஆசைமுகம் ஆயிரத்தில்ஒருவன்
இ இதயக்கனி இன்று போல் என்றும் வாழ்க
இருசகோதரர்கள்
இங்கு நல்லாயிருக்கனும் எல்லோரும் பாடல்
இ ....... Thanks.........
.
ஈ ஈகையில் உண்டாவதெனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் செய்வோம்
பல்லாண்டு வாழ்க
உ உழைக்கும் கைகளே
தனிப்பிறவி
உன்னைப்பார்த்து
பாடல்
உன்னையறிந்தால்... Thanks...
பிறருக்காக வாழும் நெஞ்சம் இருந்திட வேண்டாமா
இந்பாடல் நீரும் நெருப்பும்
எ படம் எங்கள் தங்கம்
எங்க வீட்டுப் பிள்ளை
என்அண்ணன்
என்தங்கை
பாடல் என்னைத்தெரியுமா
குடியிருந்த கோயில் ... Thanks...
1947 லிருந்து இன்று வரை
மூதறிஞர் ராஜாஜி
கர்மவீரர் படிக்காத மேதை
King maker காமராஜர்
மதிய உணவு திட்டம்
தந்த காமராஜர்
பக்தவச்சலம்
அறிவுக்களஞ்சியம்
பேரரிஞர்
தென்னாட்டு காந்தி
அண்ணா
கதைவசனம் மற்றும் தமிழனத்தலைவர் கலைஞர்
அகிலம் போற்றும்
உத்தம தலைவர்
ஏழைகளின் இதய தெய்வம்
மக்கள் திலகம்
சத்துணவுதிட்டம் தந்ந
வள்ளல்
பாரத் மற்றும் பாரதரத்னா புகழ்
கொடைவள்ளல்
வசூல்சக்கரவரத்தி
ம்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
பொன்மனச் செம்மல்
புரட்சித்தலைவர்
வாத்தியார் டாக்டர்
எம் ஜி ஆர்.
1977 to 1987 வரை......... Thanks...
தலைவர் இறந்த பிறகு
தான் கீழ்காணும் தலைவர்கள் /தலைவிகள் வந்தனர்.
முதல் ஆண்ட பெண்மணி
தலைவரின் மனைவி
பாபநாச சிவம் ஐயரின்
அண்ணன் மகள்
மதிப்பிற்குரிய
வி.என்.ஜானகி அம்மையார்
பிறகு அன்றைய சூழ்நிலை
கலைஞரும்
புரட்சித்தலைவியும்
இந்தியாவின் பெண்சிங்கம்
ஜெ.ஜெயலலிதாவம்
மாறி மாறி ஆண்டார்கள்.
ஜெ.மறைந்தபிறகு
பன்னீர்செல்வம்
தற்போது எடப்பாடி
பழனிச்சாமி
மேலே உள்ள தலைவர்கள் அனைவரும் எம்ஜிஆர்
மற்றும் அவரால்
உருவாக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை
யால் தான்
இவர்கள் முதல்வர்
ஆனார்கள்
என்பது நான் நிதர்சன உண்மை.
ஆரம்பத்தில் தலைவர்
காந்தியின் கொள்கையால் காங்கரசில் இருந்தார்.
அப்போது காங்கிரஸ்
ஆட்சி.
தலைவர் பிறகு தி.மு.க வில் சேர்ந்தார் அண்ணாவைதலைவராக ஏற்றுக்கொண்டார்.
அண்ணா முதல்வர்.
அண்ணா மறைந்த பிறகு தலைவர் ஆதரவால் கலைஞர்
முதல்வர் ஆனார்.
ஆக மொத்தம் எம்ஜிஆர்
என்ற சக்தி தமிழகத்தில் நீங்கா
புகழ் விளங்கி கொண்டே இருக்கும்....நன்றி...