வணக்கம்
தங்கள் வரவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Printable View
ஹிட்லர் உமாநாத் திருச்சியில் வெளிவராதது உண்மைதான் அதற்கு காரணம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் நடந்த மோதல் கோர்ட் வரை சென்று இன்று வரை யாரும் திரையிடமுடியாது அதே 1982ம் ஆண்டு பல படங்களை வெளியிட்டவர் நடிகர்திலகம் துணிச்சலாக அடுத்த தலைமுறைக்கும் சவால் விட்ட நடிகர்திலகத்தின் சாதனை --1983ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான அணைத்து படங்களின் வசூலை முறியடித்து சென்னையில் 6 திரைகள் - திருவொற்றியூர் , பாண்டி, கோவை திருச்சி மதுரை சேலம் முதலிய பல ஊர்களில் இமாலய சாதனை படைத்தது வெள்ளை ரோஜா பாரதி ராஜா அவர்கள் எத்தனையோ நடிகர்கள் வைத்து பல படங்கள் எடுத்த போதிலும் எங்கள் நடிகர் திலகம் நடித்த 1985ம் ஆண்டு வெளியான முதல் மரியாதை மட்டுமே அதிக திரைகளில் 50, 100,175 நாட்கள் ஓடியது மிகப்பெரிய சாதனையாகும் திரும்ப திரும்ப கூறுகிறோம் சிவாஜியோட ஒப்பிட உலகில் எவருக்கும் தகுதியில்லை என்று அதற்கான காரணங்கள் --1. ஒரே நாளில் தான் நடித்த 2 திரைப்படங்களை பலமுறை வெளியிட்டு வெற்றி கண்ட துணிச்சல் 2. . வருடம் தவறாமல் 8க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டது சிறு உதாரணம் 1979-திரிசூலம் --175நாட்கள் ( 6வது வாரம் கவரிமான் --10வது வாரம் நல்லதொரு குடும்பம் )1977 தீபாவளி -அணனன் ஒரு கோவில் 114 நாள் (1978 ஜன 26--அந்தமான் காதலி 100 நாள், மார்ச் 6 -தியாகம் -125 நாள் ) இப்படி தொடர்ந்து படங்களை வெளியிட்டு வெற்றியை குவித்தவர் நடிகர்திலகம் இது போன்று உலகில் எந்த நடிகராவது சாதித்தது உண்டா - அதற்கு தன்னம்பிக்கையும் தனித்திறமையும் வேண்டுமே
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f5&oe=5BC10EC6
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5a&oe=5BC36F39
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a8&oe=5B767473
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a2&oe=5BB2ADF3
Sekar Parasuram\
6 June 2016
1950களின் போது எம்ஜிஆர் திமுக வுடன் நெருக்கமாக இருந்த போதிலும் சிவாஜி என்ற வேகத்தடை அவ்வப்போது குறுக்கிட்டுக் கொண்டிருந்தது, எம்ஜிஆர் க்கு பிறகு சிவாஜி நடிக்க வ...ந்தாலும் கூட எம்ஜிஆர் க்கு முன்னதாகவே சிவாஜி திமுக வின் முக்கியஸ்தராகவே இருந்து வந்தார்.
எப்படி பார்த்தாலும் திமுக வை பொருத்தமட்டில் சிவாஜிக்கு அடுத்த இடம்தான் எம்ஜிஆர் க்கு, ஆனால் இந்த நிலை அதிக காலம் நீடிக்கவில்லை , சிவாஜியே தனக்கு ஒரு வில்லங்கத்தை உருவாக்கிக் கொண்டார்.
1956ல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டித் தருமாறு அண்ணா வேண்டுகோள் விடுத்தார், சிவாஜி தன் பங்கிற்கு பணம் சேகரித்தார் திரையில் பேசிய பராசக்தி வசனங்களை மக்களுக்கு முன்னால் நேரடியாக பேசினார்,
பணம் கொட்டியது, நல்ல வசூல்
எல்லோரையும் விட அதிக அளவு நிதியை வசூலித்து அண்ணாவிடம் ஒப்படைத்தார்.
அண்ணாவுக்கும் மகிழ்ச்சி நிதி வசூல் செய்தவர்களுக்குப் பராட்டு கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்,
" அதிக நிதி வசூலித்தவர் என்ற முறையில் தனக்கு அழைப்பு வரும் "
என்று காத்திருந்தார் சிவாஜி ஆனால் அழைப்பு வரவில்லை, வந்ததோ பீம்சிங் " நிலைமை சரியில்லை " "வாருங்கள் திருப்பதி போய்விட்டு வரலாம்" என்றார்
விதி வலியது தலையசைத்தார் சிவாஜி இருவரும் புறப்பட்டனர், ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பி வரும்போது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் " நாத்திக கணேசன் ஆத்திக கணேசனாக மாறினார்" என்ற தலைப்பு செய்தி எல்லா நாளேடுகளிலும் பிரசுரம் செய்தனர்,
இந்த செய்திகள் நடிக்ர்திலக்த்தின் தொண்டர்கள், மூத்த ரசிகர்கள் அறிந்தவைதான், இருப்பினும் இக்காலத்தில் உள்ள தலைமுறை யினர் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது,
நடிகர்திலகத்திர்கு எதிராக சூழ்ச்சி செய்து பலர் உயர்ந்தனர் , என்பதற்கு இது போன்ற பல நிகழ்வுகள் உள்ளன, என்பதை உதாரணம் காட்டவே இந்த புத்தகத்தில் இடம் பெற்ற பல நிகழ்வுகளில் இருந்து ஒரு பக்கம் மட்டுமே
இந்த உருவத்தை மறைத்துவிட்டு இம்மண்ணில் அரசியலும் பேசமுடியாது... சினிமாவும் பேச முடியாது...
(03:08:2001ல் சாந்தியில் திரையிடப்பட்டது)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e8&oe=5BAE7087
vaannila
வசூல் மாளிகையின் வரலாற்றுச் சுவடுகள்!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...19&oe=5BB125E3
vaannila