ஒ மானே மானே மானே
உன்னை தானே என் கண்ணில் உன்னை கண்டேன்
சின்ன பெண்ணே... ஆசை நெஞ்சில் வரும் போதை கொண்டே
கண்ணாலே சொக்கி பொனெனே நானே நானே
Printable View
கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஹோ ஹோ
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
Sent from my SM-G935F using Tapatalk
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
Sent from my SM-G935F using Tapatalk
சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நானும் இல்லை
பபபா...
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
க்ண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே
அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
Sent from my SM-G935F using Tapatalk