தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம் விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம் விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்
Sent from my SM-G935F using Tapatalk
தூக்கம் கண்களைத் தழுவட்டுமே
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உனை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்ற எண்ணம் தந்திடுவாள்...
அன்பை குறிப்பது அனா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் இனா
ஈடில்லா சுகம் ஈயன்னா
Sent from my SM-G935F using Tapatalk
அனா அ டொய்ங்க்டொய்ங்க் டொய்ங்க்
ஆவன்னா ஆ ட்ட்ட்ட்
இனா இ
..
எனா ஏய் ம்ம்..
ஐயன்னா ஐயன்னா
அக்கன்னா அக்கன்னா
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும்பெண்ணல்லோ
ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனதில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனதில் பாடிய பாட்ட்ல்லோஓஒ
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா
சீதா... சீதா... சீதா... சீதா...
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக் காற்றிலே தநானனானா...