https://www.youtube.com/watch?v=DTRA_Ng6WEU
Printable View
அமரர் ஜெமினியின் தேன்மதுர காதல் கீதங்கள்
No .6 உவமைகள் நிறைந்து வழிந்த கவிஞரின் இணையற்ற கற்பனைகளின் கவிதைத்தொகுப்பு ....வாழ்க்கைப்படகு ...நேற்றுவரை நீ யாரோ .....
வைர வரிகள்
நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன பூமுகம் சிவந்தா போகும் .....
https://www.youtube.com/watch?v=PBE9CNqHnbM
Kraoke....
https://www.youtube.com/watch?v=0xy0_lBNWQ0
https://www.youtube.com/watch?v=0ywBmcPBc7k
https://www.youtube.com/watch?v=5z91QaHxzDI
அமரர் ஜெமினியின் அமரத்துவமான காதல் கீதங்கள் வரிசை
No 7
தனிமையிலே இனிமை காண முடியுமா.......ஆடிப்பெருக்கு.......சரோஜாதேவி இணைவில் தனிமைப் பனித்திரை விலகிய மனத்திரை!!
கண்ணியமான காதலனின் மனநிலை வெளிப்பாடுகளை பிசிறின்றி கவுரமாக வெளிப்படுத்தி காதல் இலக்கணம் வடிவமைத்த வஞ்சிக்கோட்டையார்!!
வைரவரிகள்
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை ....மன்னர் நடமாடும் பாடலே இனிமைதானே
https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs
Mooderators!
காதலியோடு இனிமை காணாமல் அப்படியென்ன மழை நனைவுத் தனிமை துள்ளாட்டம் மன்னரே ,,,,,,
எக்காலத்திலும் கண்கொட்டாமல் நம்மைக்
கட்டிப்போடும் உற்சாக வெள்ளம் !
https://www.youtube.com/watch?v=irmgxxYkhkw
No 8 எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன,,,,,காதல் சுமைதாங்கி!
https://www.youtube.com/watch?v=eprrnrKgYnU
No 9 பூஜைக்கு வந்த மலரே வா.....பாதகாணிக்கையாக!
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U
No 10 ஆசையினாலே மனம்...கல்யாணபரிசு வேண்டி....!
https://www.youtube.com/watch?v=vXTCb8IfrGY
ஜெமினியால் சிறப்புப் பெற்ற ஏ எல் ராகவன் குரல் குழைவுப் பாடலமுதுகள் !!
வண்ணப்படங்கள் சிறகுவிரித்த காலகட்டத்தில் ஜெமினிக்கு சற்று வயது கூடிவந்தது வெளிப்படையாக குளோசப் காட்சிகளில் தெரிய ஆரம்பித்தது
மன்னரின் மார்க்கட்டும் இளைய தலைமுறை கலைஞர்கள் வரவேற்ப்புப் பெற்று புகழேணியில் ஏறத்துவங்கிய போது முன்போல் தன்னால் இளமை ததும்பும் மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்க்க இயலாது என்பதை புரிந்து கொண்டார் !
வஞ்சிக்கோட்டை வாலிபக் காதல் இளவரசன் களத்தூர் கண்ணம்மாவின் காதல் மன்னனாக உச்சம் கண்டு இப்போது சற்று முதுமை நோக்கி செல்லும் காதலின் ஏகபோக சக்கரவர்த்தியாக மகுடம் தரித்த போதும் அவர் இடத்தை நிரப்ப இன்றுவரை எந்தக்கலைஞராலும் முடியவில்லை என்பதே திரை வரலாறு வெளிப்படுத்தும் நிதர்சனமான உண்மை!!
காதலின் உலக உருவகமே ஜெமினிதான் என்பது இனிமேலும் எத்தனை இளையதலைமுறை கலைஞர்கள் புற்றீசலாகப்படையெடுத்தாலும் கைப்பற்ற முடியாத அவரது அடியும் முடியும் கண்டிட இயலாத காதல் சாம்ராஜய சக்கரவர்த்தி என்னும் மகத்தான இடமே !
ஏ எம் ராஜாவும் பிபி ஸ்ரீநிவாஸும் எஸ்பிபி யும் ...ஏஎல்ராகவனும்....ஜேசுதாசும்...
மன்னருக்கு அவரது சாம்ராஜ்ய பரிபாலனத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பெருமை சேர்த்த குரல் தளபதிகள்!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
https://www.youtube.com/watch?v=KpL10BM9i88