That is the case for everyone, Raj! :(
Printable View
ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பன் சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையை விட்டு இறங்கு
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி
Sent from my SM-N770F using Tapatalk
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப் பார்க்கட்டுமே எந்தன் உடனாடிப் பார்க்கட்டுமே
தூக்கிய காலை கொஞ்சம் வைத்தால்
இங்கு பாக்கியை நான் ஆடுவேன்
அந்த பாக்கியம் நான் காணுவேன்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
எங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம்
நான் வழங்கிட இன்னும்
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ
பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
Sent from my SM-N770F using Tapatalk