மனமே மனமே அறியா மனமே
என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே
சொல்லு வேதனை எதற்க்கு...
Printable View
மனமே மனமே அறியா மனமே
என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே
சொல்லு வேதனை எதற்க்கு...
sollu paappaa sollu paappaa
sukam pera vazhi ondru sollu paappaa
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே...
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தணும் கடத்தணும் உன்ன!
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது...
https://www.youtube.com/watch?v=NkLWC8ng_Lc
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
Sent from my SM-G935F using Tapatalk
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா...