வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
Printable View
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
Same song?!
Oops! I watched vanagamudi as a kid and loved it.
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி...
மனம் அதில் மயங்குதடி...
சிறகுகள் விரிந்ததடி
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் · : ஆசை கொண்ட உள்ளம் தன் ஆவல்
( வணங்காமுடி அல்ல காத்தவராயன்! மூக்கை தொட்டு கிளியாய் மாறும் சிவாஜி!!!)
Hahahahahaha
சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளிப் பருகிய
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே
நான் கரடிபோல பாஞ்சேன்
ம்ம் ..
பயந்து நின்னான் பதிலும் சொன்னேன்
நெருங்கி வந்தான் மயங்கி போனேன்
ஐயையோ
அழகே உன்னை பார்த்தே அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே ஐயையோ நானும் சாய்ந்தேனே
சீ போடி உன் முகம் கோடி நிலவென மின்னும் அப்படி மின்னும்
உன்னை ஊட்டி கொள்ளவும் உரசி கொள்ளவும் ஏங்கும் என் மனம் ஏங்கும்