இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ
Printable View
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா
இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அது