விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்
Printable View
விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு
மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு
நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு
பொட்டி வண்டி மேலிருந்து தட்டித் தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு
உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு
சலக்கு சலக்கு சிங்காரி சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட
மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா
சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட வாடா
கார குடி கார
குடி கோழி குருமா
காத்திருந்து சாப்பிட
தான் சூடு
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடி கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ