சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
Printable View
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே
வச்சக்குறி தப்பா.து
இந்தப் புலி தோக்கா.து
எதக் கண்டும் அஞ்சா.து
எதிரியை விடாது
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் நீரோடை
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்
மழை மழை… என் உலகத்தில் வருகின்ற… முதல் மழை… நீ முதல் மழை