http://i1065.photobucket.com/albums/...psjtvteq0c.jpg
Printable View
மிச்ச சொச்சமில்லாத உச்சம் தொட்ட மச்சக்கா(ளை)ரர் நடிகர் திலகம் !! Mole Model NT!!
Kind Attention Senthilvel Sir..Your Graphics Maayaajaal awaits ...!!Quote:
உலகில் உதித்த எல்லோருமே மச்சக்காரராகி சாதனைகள் புரிந்து மக்கள் மனதை ஈர்த்து விட முடியாது....அதுவும் அடியெடுத்து வைத்த முதல் படத்திலேயே உச்சமடைந்து நடிப்பின் நிலைபெற்ற உருவகமாக !!
இப்பேர்ப்பட்ட சாதனை மச்சக்காரருக்கு முகத்திலும் ஒரு மச்சத்தை பொருத்திப் பார்த்தால் ...பிரபுவின் குழிவிழுந்த கன்னம் நம்மை ஈர்த்ததை விட நடிப்பின்கர்ண மகாப் பிரபு நம்மை வசியம் செய்தது மச்சத்தின் மச்சமே !
ரா(மனின்)ஜமச்சம் ...ராமன் எத்தனை ராமனடி!
https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ
இந்த மச்சக் காளையின் கவின்மிகு கறுப்பு வெள்ளைப்படம்தான் அந்த நாளைய வசூலில் உச்சமாமே !!
https://www.youtube.com/watch?v=ev5G35lzX3M
இந்த மச்சக்காரருக்குக் குரல் தந்த பிறகுதான் பாடகர்களில் மச்சக்காரராக உச்சம் தொட்டார் TMS!!
https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7E
மச்சக்காரருக்கு ஏற்ற மச்சக் கன்னி பாரதி தங்கசுரங்கம் காவியத்தில் !
https://www.youtube.com/watch?v=lnObODMJnHY
நமது திலகங்கள்
http://i1170.photobucket.com/albums/...psvyvaoqfg.jpg
http://i1110.photobucket.com/albums/.../Ramkumar1.jpg
ஜூலை 3 இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களுக்கு உளமா்ரந்த பிறநத நாள் நல்வாழ்த்துக்கள்.
Mood Changers!
ஓடிப்போனவர்கள் நடிகர்திலகத்துக்கு எழுதி வைத்த கடிதக் கடுக்காய்கள்!!
கடிதக் கடுக்காய் : 1 பாலும் பழமும் by சரோஜாதேவி!
Quote:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! உண்மையான ஆழமான அன்பும் இதற்கு விதிவிலக்கல்ல !!
தமிழ் படங்களில் தவறாமல் இன்று வரை இடம் பெரும் காட்சிகளில் முக்கியமானது வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகும் ஆத்மாக்கள் தங்களின் துக்கத்தின் வடிகாலாக எழுதி வைத்து விட்டு செல்லும் கடிதங்களை கதாநாயகன் படித்து காண்டாகி சித்தப் பிரமை பிடித்து அலைந்து திரிந்து ஞான முக்தி அடைவதே !! அன்று கடிதங்கள்...இன்று செல்போன் குறுந்தகவல்கள்!! (சில கடிதங்களை கதாநாயகனோ நாயகியோ படிக்கும் போது இக்காலத்திய Face Time, Viber, Skype...மாதிரி கடிதம் எழுதியவரின் முகமே கடிதத்தில் வந்து நின்று வாசிக்கும் இம்சையும் உண்டு!)
பாலும் பழமும் உண்மையான ஆத்மார்த்தமான தம்பதியினரின் அன்புப்பிணைப்புக்கு உரைக்கல்லான திரைக்காவியம். கணவரது மருத்துவ ஆராய்ச்சிகள் அவர் தன் மீது காட்டும் அளவற்ற காதல் அன்பினால் கவனிப்பின்றி வீணாவதை உணருகிறார் மனைவி. ஆராய்ச்சிக்கு துணை நிற்கும் போது புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளாகிறார். இனி கணவருக்கு தாம் உதவாதவள் என்னும் தவறான முடிவில் உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைத் துறந்து எங்கோ செல்ல ரயிலேறி விடுகிறார். வீடு திரும்பும் அன்புக் கணவர் எஸ் ஆகிவிட்ட மனைவியின் கடிதம் படித்து அடையும் வேதனை உணர்வுகளை சித்தரிக்க நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் !! கண்ணுற்று அவர் சோகத்தில் பங்கு பெறுவோமே!
Watch from 16:00...
https://www.youtube.com/watch?v=P7iE_iv9xTs