வாசல் என் வாசல் உன் பூங்காவனம்...
Printable View
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்...
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
Enna solla pogiraai ?
உன்பேர் சொல்ல ஆசை தான் உன்மேல் மயங்க ஆசை தான்
உள்ளம் உருக ஆசை தான் ஆசை தான்
வாழ்க்கையில் ஆசைக்கு எல்லை உண்டு
ellaigaL illa ulagam
en idhayamum athu pol nilavum
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
தாண்டி வர மாட்டாளம்மா தோழியவள் எல்லை
வீட்டைத் தாண்டி வெளியே வந்ததும் ரூட்டை மாத்தடி
அம்மன் கோயில் கிழக்காலே அன்னவயல் மேற்காலே