வணக்கம் ராஜ்! :)
நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே! உனக்கு விலகத் தெரியாதா?
Printable View
வணக்கம் ராஜ்! :)
நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே! உனக்கு விலகத் தெரியாதா?
maname kaNamum maravaadhe eesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால் நிலையை சொல்வாயோ?
என் கதையை சொல்வாயோ?
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum
vaNakkam, Raj! :)
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை...
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே... கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை... கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை...
சந்தனப் பொய்கையில்
தென்றலெனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி
விந்தைகள் செய்கிறாள்
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்