அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நான் மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி
பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே...
Printable View
அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நான் மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி
பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே...
Happy Independence Day!
இலக்கியன்:
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததேன் இந்த நெஞ்சமோ
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் வாழ வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.
தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்
படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
Sent from my SM-G935F using Tapatalk
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதிற்க்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகல் என்ன இரவென்ன
மகனே கதிரவானாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்
manadhukku theriyum ennai
naan marandhadhillai endrum unnai
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா
முதல் முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே...
https://www.youtube.com/watch?v=g1fFWNrca8U
18 Vayasu/Na. Muthukumar/Aaryan Dinesh Kanagaratnam/Sriram Parthasarathy,Sudha Ragunathan.