மங்கை என்றால் வானம் கூட மயங்கும்
கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும்
ஆசை விளங்கும்...
Printable View
மங்கை என்றால் வானம் கூட மயங்கும்
கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும்
ஆசை விளங்கும்...
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை
நெஞ்சில் தாங்கிகொண்டாள் கண்ணை மூடி கொண்டாள்
அந்த புல்லாங்குழல் மொழி கோதை
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததின்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளதால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
வஞ்சியுன் வார்தையெல்லாம் சங்கீதம்
வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குழலோசை குயிலோசை என்று
மொழிபேசு அழகே நீ இன்று
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா...
https://www.youtube.com/watch?v=p059Mc7Tay4
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ