enakku thalai suthuthE...
Printable View
என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி
ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கட்டு
என்னைய்யா சொல்ல வர்றே எப்பவும் தொல்லை தர்ற
இல்லாத என் இடுப்பில் எங்க நீயும் கிள்ள வர்ற
என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
அது அழுதா அய்யய்யோ
என்னால தாங்கவே முடியாது
நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்
அது என் முன்னாலே நிக்கணும்
கண்ண மூடி இருந்தேன்னா
என் கனவுலகூட கலகலன்னு
சிரிச்சு விளையாடனும்
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
பூமி பூமி சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள்
மாறுகின்றதே
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ