படத்தில் பாடம் நடத்திய ஒரே தலைவர் நம் தலைவர் அவருக்கு நிகர் யாருமில்லை வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்...அதனால் தான் வாத்தியார்... Thanks...
Printable View
படத்தில் பாடம் நடத்திய ஒரே தலைவர் நம் தலைவர் அவருக்கு நிகர் யாருமில்லை வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்...அதனால் தான் வாத்தியார்... Thanks...
பேச்சு வழக்குல இந்த குஸ்தி சிலம்பம் பயிற்றுவிற்பவர்களை வாத்தியார்னுதான் சொல்லுவாங்க ! தலைவர் சிலம்பத்தில் நிபுணர் . ஆகையால் வாத்தியார் என அழைக்கப்பட்டார்... Thanks...
மூகராசிபடத்லெயெ தலைவர்க்கு வாத்தியார் என்று பெயர் வந்துவிட்டது. இதுதான் சரி ... Thanks...
சிலம்பச் சண்டைக் காட்சிகளில் OAKதேவர், சின்னப்பதேவர் போன்ற திறமைசாலிகளுடன் புரட்சித்தலைவர் சண்டையிடுவது எதிரிக்கு பாடம் நடத்துவது போல் அமைந்திருக்கும்! அதனாலேயே அவர் வாத்தியார் என்று ரசிகப் பெருமக்களால் அழைக்கப்பட்டார் என்பதே உண்மை!... Thanks...
நாங்கள் வாத்தியாரே என்றுதான் அழைப்போம் தலைவரை. அப்படி வாத்தியாரே என்று கூறும்பொழுது அந்த வாத்தியாருக்கு அழுத்தம் கொடுத்து சொல்லும் பொழுது அவர் நமக்கே சொந்தம் என்று தோன்றும் நாம் அனைவருமே அவரை நமக்குத்தான் சொந்தம் என்று போட்டி போட்டுக்கொண்டு சொல்லுவோம் வாத்தியாரே என்று கூப்பிடும் பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அதை ஒரு முறை சொல்லிக் கொண்டு இப்பதிவை பதிவு செய்தேன்.... Thanks...
நாமக்கல் மாவட்டம குமாரபாளையம், கலைமகள் தெருவில் எம்ஜிஆர் பெயரில் உடற்பயிற்சி நிலையத்தில் நான் பயற்சி செய்து உள்ளேன்!...
எனக்கு தெரிந்து மலைக்கள்ளன் திரைப்படம் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு,
வாத்தியார் POSTING கிடைத்திருக்கும்,
அருமையான வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க!..... Thanks...
எப்படியோ பட்டங்கள் படித்து மூளை கல்வி வாத்தியர்களை விட தன் வாழ்க்கையை பாடமாக சினிமா என்ற ஊடகம்மூலம் வாத்தியராகி விட்டார் ஓவ்வொரு படமும் ஒரு பாடம்..... Thanks...
சும்மா சொல்ல கூடாது."வாத்தியார்" என்பது எவ்வளவு உயர்ந்த, உன்னத அந்தஸ்து தெரியுமா?! நம் முன்னோர்கள் "மாதா, பிதா, குரு, தெய்வம், என வகைப்படுத்தி கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அம்மா, அப்பா, பிறகு குரு (வாத்தியார், உபாத்தியாயர்) எனும் மிக சிறந்த இடத்தையல்லவா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு வழங்கியுள்ளனர் பொதுமக்கள். இந்தவொரு அசைக்க முடியாத நெறியுடைய பெயர் நிச்சயமாக இறைவன் அருளால் கிடைத்தது என்றால் மிகையாகாது......... Thanks.........
நம் நாடு படத்திலேயே " வாங்கையா வாத்தியாரையா " என்ற பாடல் உள்ளது . அதற்கு முன்பாகவே தலைவரை வாத்தியார் என்று அழைத்தோம்..... Thanks...
எது எப்படியோ
நமக்கு
எதிலும்
எப்போதும்
வாத்தியார்
புரட்சி தலைவர் ஒருவரே.........நாடோடி மன்னன் காலத்திலிருந்தே வாத்தியார் பட்டபெயர் வந்துவிட்டது....... Thanks...