இரண்டாம் அடியை முதலில் படித்து முதல் அடியை பின் படிக்கவும்....Quote:
Originally Posted by pavalamani pragasam
நான் கண்ட பெரும்பாலான உறவுகள் அவ்வண்ணமே ...95%...
-
கிறுக்கன்
Printable View
இரண்டாம் அடியை முதலில் படித்து முதல் அடியை பின் படிக்கவும்....Quote:
Originally Posted by pavalamani pragasam
நான் கண்ட பெரும்பாலான உறவுகள் அவ்வண்ணமே ...95%...
-
கிறுக்கன்
:sigh2:
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை, நீர் அடித்து நீர் விலகாது, தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்..இன்னும் எத்தனையோ சொல்லியிருக்கிறார்கள்..ஆனால் கசக்கும் உண்மைகளை விழுங்கத்தான் வேண்டியிருக்கிறது!
திருந்த வைக்கும் அறிவுரை பரிசு
வருந்த வைப்பதோ தரிசு.
-
கிறுக்கன்
:)
நினைத்தது நினைத்தபடி நிலைக்காத போதும்
நிலைப்பது நிகரில்லா நல்லனுபவம்.
கருத்துதவி- Thanks to NOV
-
கிறுக்கன்
:swinghead:
பழுதாகி புண்பட்டாலும் புரை நீக்கி
பழுதகற்ற பண்படும் மனம்.
-
கிறுக்கன்
ஆம்!
ஆணவம் தன்னுள் ஆனந்தத்தை மறைக்க
வெளியே தேடும் மானிடம்.
-
கிறுக்கன்
:lol: