:-)Quote:
நேற்று வரை மக்கள் பிரச்னைகளுக்காக அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய ஒருவர் திடீரென ஒருநாள் அந்த அதிகாரிகளுக்கெல்லாம் உத்தரவு போடுபவராக மாற முடியுமா? ஷங்கர் படங்களில் மட்டுமே சாத்திய-மான இந்த அதிசயத்தை சைலேஷ் காந்தி நிஜமாகவே நடத்திக் காட்டியிருக்கிறார். மும்பையைச் சேர்ந்த இவர் தகவல் உரிமை சட்டம் மூலமாகக் கேள்விகள் எழுப்பியே, அரசு அலுவலகங்களில் நடந்த பல முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்கும் ஆப்பு வைத்தவர். மிகச் சாதாரண ஆளான சைலேஷ் இன்று மத்திய தகவல் ஆணையர். மூத்த அரசியல்வாதியும் மாஜி அரசு அதிகாரியும் அல்லாத ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுவே முதல் முறை.
http://www.kumudam.com/magazine/Kumu...12-31/pg37.php