என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
Printable View
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே கவி பிறவா முன் பிறந்த
கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
மங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு
காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி
வாய மூடி சும்மா இருடா
Roadட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள்
வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும்
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மையில்லாதது அறிவை நீ நம்பு
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம் அதை பாடிப் பார்க்க வேண்டும்
உன்னை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தில் பொம்மையடி
உன்னை பார்த்த பின்பு நான்
பால்நிலவின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில்
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
என் மன வேதனை யார் அறிவார்
உண்மையை சொன்னால் யார் உணர்வார்
ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா
நெஞ்செமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது
நீ தானா என்னை நினைத்தது
நீ தானா என்னை அழைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலை
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ
காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ
கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
வந்தது அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
தங்க மாங்கனி
மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்
பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே
வளரும் காதலின் எல்லை
மனிதனின் வாழ்க்கை எல்லை அறிந்தவன் உலகில் இல்லை
காதலில் நானும் கண்டேன் வேதனை உந்தன் உறவாய்
இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல…
ஒன்ன மீறவே…
ஊருக்குள்
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவ கண்ணீரு ஆறாக ஓடுதம்மா
குத்தந்தான் செஞ்சாலும் தவறேதும்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது மயக்கம்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
யாரார்க்கு என்ன வேஷமோ
இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம்
குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா
உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா
நா சாமி சாமி சொல்ல நீ
என் புருஷனான ஃபீலிங்ஙு தான்
சாமி… என் சாமி
நீ எதிர எதிர நடக்கயில..
நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம்