நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
வேறென்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழ வேண்டும்
Printable View
நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
வேறென்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழ வேண்டும்
enai aaLum mary maathaa thuNai neeye mary maathaa
parisudhdha aaviyaale vara puthran eendra thaaye
நீயா என்னைப் பார்த்தவன் தோளில் சேர்த்தவன்
ஆண்தான் ஆனால் ஆண்மை இல்லை
மீசை கொண்ட பெண் பிள்ளை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
Sent from my SM-G935F using Tapatalk
மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
Hi Priya 😄
kaadhal enbadhu edhu varai kalyaaNa kaalam varum varai
kalyaaNam enbadhu edhu varai kazuththinil thaali vizhum varai
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
Take it easy
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும் அன்பைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk